<?xml version="1.0" encoding="UTF-8"?>
<?xml-stylesheet type="text/xsl" media="screen" href="/~d/styles/rss2full.xsl"?><?xml-stylesheet type="text/css" media="screen" href="http://feeds.feedburner.com/~d/styles/itemcontent.css"?><rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0" version="2.0">

<channel>
	<title>Vidivai Nokki</title>
	
	<link>http://www.vidivai-nokki.com</link>
	<description>Vidivai Nokki</description>
	<lastBuildDate>Wed, 11 Nov 2009 10:12:50 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.org/?v=2.9.2</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="self" type="application/rss+xml" href="http://feeds.feedburner.com/vidivainokki" /><feedburner:info uri="vidivainokki" /><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="hub" href="http://pubsubhubbub.appspot.com/" /><feedburner:emailServiceId>vidivainokki</feedburner:emailServiceId><feedburner:feedburnerHostname>http://feedburner.google.com</feedburner:feedburnerHostname><item>
		<title>காசநோய்; ஒரு கொல்லி நோயாகும்</title>
		<link>http://feedproxy.google.com/~r/vidivainokki/~3/8Kph3vVf924/%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%ae%be%e0%ae%95</link>
		<comments>http://www.vidivai-nokki.com/stories/2009/11/%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%ae%be%e0%ae%95#comments</comments>
		<pubDate>Wed, 11 Nov 2009 10:12:50 +0000</pubDate>
		<dc:creator>Editor</dc:creator>
				<category><![CDATA[Stories]]></category>

		<guid isPermaLink="false">http://www.vidivai-nokki.com/?p=475</guid>
		<description><![CDATA[
காசநோய் என்பது பக்றீரியா நுண்கிருமிகளால் ஏற்படும் தொற்று நோயாகும். இது ஆங்கிலத்தில் TUBERCULOSIS என்று அழைக்கப்படுகின்றது.
காசநோய் இன்று உலகில் 17 மில்லியன் மக்களை கொன்று குவிக்கும் ஒரு முக்கிய உயிர்கொல்லி நோயாக உள்ளது. உலக மக்களில் 1/3 பங்கிற்கு மேலான மக்களை காச நோய்க்கிருமி தொற்றியிருக்கின்றது. அத்துடன் ஒவ்வொரு வருடமும் 8 மில்லியன் புதிய காச நோயாளர்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றார்கள். முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்த நோய் இன்னமும் கட்டுக்கடங்காமல் உள்ளது.
இலங்கையில் 45 வீதத்திற்கு மேற்பட்ட [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><!-- 		@page { margin: 0.79in } 		P { margin-bottom: 0.08in } --></p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">காசநோய் என்பது பக்றீரியா நுண்கிருமிகளால் ஏற்படும் தொற்று நோயாகும்</span>. <span style="font-family: Tahoma;">இது ஆங்கிலத்தில் </span><span style="font-family: Courier New,monospace;"><span style="font-size: medium;">TUBERCULOSIS</span></span><span style="font-family: Courier New,monospace;"> </span><span style="font-family: Tahoma;">என்று அழைக்கப்படுகின்றது</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">காசநோய் இன்று உலகில் </span>17 <span style="font-family: Tahoma;">மில்லியன் மக்களை கொன்று குவிக்கும் ஒரு முக்கிய உயிர்கொல்லி நோயாக உள்ளது</span>. <span style="font-family: Tahoma;">உலக மக்களில் </span>1/3 <span style="font-family: Tahoma;">பங்கிற்கு மேலான மக்களை காச நோய்க்கிருமி தொற்றியிருக்கின்றது</span>. <span style="font-family: Tahoma;">அத்துடன் ஒவ்வொரு வருடமும் </span>8 <span style="font-family: Tahoma;">மில்லியன் புதிய காச நோயாளர்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றார்கள்</span>. <span style="font-family: Tahoma;">முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்த நோய் இன்னமும் கட்டுக்கடங்காமல் உள்ளது</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">இலங்கையில் </span>45 <span style="font-family: Tahoma;">வீதத்திற்கு மேற்பட்ட மக்களை காசநோய்க் கிருமிகள் தொற்றியிருப்பதாகவும் </span>11,000 <span style="font-family: Tahoma;">க்கும் மேற்பட்ட காச நோயாளிகள் ஒவ்வொரு வருடமும் உருவாகிக் கொண்டிருப்பதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">அத்துடன் ஒவ்வொரு வருடமும் </span>1,685 <span style="font-family: Tahoma;">மரணங்கள் காசநோய் காரணமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன</span>. <span style="font-family: Tahoma;">மார்ச் </span>24, 1882 <span style="font-family: Tahoma;">ஆம் ஆண்டில் டாக்டர் றொபேர்ட் கொக் </span><span style="font-family: Courier New,monospace;">(</span><span style="font-family: Courier New,monospace;"><span style="font-size: medium;">(Robert Koch</span></span><span style="font-family: Courier New,monospace;">)</span> <span style="font-family: Tahoma;">என்பவர் காசநோய்க்கான காரணியை </span><span style="font-family: Courier New,monospace;"><span style="font-size: medium;">(TB bacillus)</span></span><span style="font-family: Kalaham;"><span style="font-size: medium;"> </span></span> <span style="font-family: Tahoma;">பெர்லினில் அறிவித்து அறிவியல் உலகை வியப்பில் ஆழ்த்தினார்</span>. <span style="font-family: Tahoma;">அந்நதாள் இந்நோய் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஏழு பேருக்கு ஒருவரின் உயிரைக் காவு கொண்டு வந்தது</span>. <span style="font-family: Tahoma;">கொக்கின் இக்கண்டுபிடிப்பு காசநோய் பற்றி முழுமையாக அறிய வழிவகுத்தது</span>.</p>
<p style="margin-bottom: 0in;">1982 <span style="font-family: Tahoma;">ஆம் ஆண்டில் இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நினைவு நாளில் காசநோய் மற்றும் இருதய நோய்களுக்கெதிர</span>ih<span style="font-family: Tahoma;">ன அனைத்துலக அமைப்பு </span><span style="font-family: Courier New,monospace;"><span style="font-size: medium;">(International Union) Against Tuberculosis and Lung Disease &#8211; IUATLD)</span></span>) <span style="font-family: Tahoma;">மார்ச் </span>24 <span style="font-family: Tahoma;">ஆம் நாளை உலக காசநோய் நாளாக அறிவிக்க வேண்டுகோள் விடுத்தது</span>. 1996 <span style="font-family: Tahoma;">ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு </span>(<span style="font-family: Tahoma;">றுகுழு</span>) <span style="font-family: Tahoma;">இந்நாளை காசநோய் விழிப்புணர்வு நாளாக அறிவித்தது</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">காசநோய் பரவுவது எப்படி</span>?</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">நோயாளி இருமும்போதும்</span>, <span style="font-family: Tahoma;">தும்மும்போது</span>, <span style="font-family: Tahoma;">துப்பும்போது உண்டாகும் துணிக்கைகள் மூலம் மற்றவர்களுக்குக் காற்றினூடாகப் பரவுகிறது</span>. <span style="font-family: Tahoma;">காசநோய் காரணமாக பாதிக்கப்படும் முக்கியமான  உறுப்பு நுரையீரல் ஆகும்</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">காசநோயின் அறிகுறிகள்</span>.</p>
<p style="margin-bottom: 0in;">	<span style="font-family: Tahoma;">உடற்சோர்வு</span></p>
<p style="margin-bottom: 0in;">	<span style="font-family: Tahoma;">உணவு விருப்பமின்மை</span></p>
<p style="margin-bottom: 0in;">	<span style="font-family: Tahoma;">நீடித்த காய்ச்சலும் இருமலும்</span></p>
<p style="margin-bottom: 0in;">	<span style="font-family: Tahoma;">மஞ்சள் சளி</span>.</p>
<p style="margin-bottom: 0in;">	<span style="font-family: Tahoma;">நெஞ்சு நோவு</span></p>
<p style="margin-bottom: 0in;">	<span style="font-family: Tahoma;">அடிக்கடி தடிமன்</span></p>
<p style="margin-bottom: 0in;">	<span style="font-family: Tahoma;">சிலரில் இரவுநேர அதிக வியர்வை</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">இருமலுடன் அதிகளவு குருதி</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">காச நோய் அறிகுறிகளை அவதானித்தால் உடனடியாக அருகிலுள்ள மார்பு நோய்ச் சிகிச்சை நிலையத்திற்கு செல்ல வேண்டும்</span>. <span style="font-family: Tahoma;">அருகில் மார்பு நோய்ச் சிகிச்சை நிலையம் இல்லாவிடின் அரசாங்க வைத்தியசாலைக்குச் சென்று தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்</span>. <span style="font-family: Tahoma;">அனைத்துப் பரிசோதனைகளும் முற்றிலும் இலவசமாகவே மேற்கொள்ளப்படுவதோடு மிகவும் பெறுமதிவாய்ந்த மாத்திரைகளும் நோயாளிகளுக்கு இலவசமாகவே வழங்கப்படுகின்றன</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">குறித்த காலத்திற்குள் சரியான முறையில் தவறாமல் தொடர்ச்சியாக மாத்திரைகள் பாவிப்பதன் மூலம் இந்நோயை முற்றாகக் குணப்படுத்தலாம்</span>. <span style="font-family: Tahoma;">நாளாந்தம் ஆறு மாதங்களுக்கு தொடர்ச்சியாக உரிய மாத்திரைகள் பாவித்தல் வேண்டும்</span>. <span style="font-family: Tahoma;">காசநோய் உள்ள ஒருவர் சிகிச்சை பெறத் தொடங்கி இரண்டு தொடக்கம் மூன்று வாரங்களுக்குப் பின் அந்நோயாளியிலிருந்து மற்றவர்களுக்கு இந்நோய் தொற்றாது</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">காசநோயை துரிதமாக்கும் வேறு காரணிகள்</span>.</p>
<p style="margin-bottom: 0in;">	<span style="font-family: Tahoma;">நீரிழிவு</span>.</p>
<p><!-- 		@page { margin: 0.79in } 		P { margin-bottom: 0.08in } --></p>
<p style="margin-bottom: 0in;"> <span style="font-family: Tahoma;">sterod மாத்திரைகளை தொடர்ச்சியாக எடுத்தல்</span>.</p>
<p style="margin-bottom: 0in;">	<span style="font-family: Tahoma;">நீண்ட நாள் மதுப்பாவனை</span>.</p>
<p style="margin-bottom: 0in;">	<span style="font-family: Tahoma;">புற்றுநோய்</span>.</p>
<p style="margin-bottom: 0in;">	<span style="font-family: Tahoma;">நீண்ட நாள் நோய்கள்</span>.</p>
<p style="margin-bottom: 0in;">
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">சில இடங்களில் சுகாதாரத் திணைக்களத்துடன் தொடர்பில்லாத நபர்கள் சிகிச்சைக்காக நியமிக்கப்பட்டுள்ளார்கள்</span>. <span style="font-family: Tahoma;">இவர்கள் சமூகத்தில் முக்கியமான நபர்கள்</span>, <span style="font-family: Tahoma;">படித்தவர்கள் மார்புச் சிகிச்சை நிலையத்தால் அவர்கள் நன்றாகப் பயிற்றப்பட்டுள்ளார்கள்</span>. <span style="font-family: Tahoma;">எனவே அவர்களை நம்பி நீங்கள் தாராளமாக நேரடி அவதானிப்புச் சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளலாம்</span>.</p>
<p style="margin-bottom: 0in;">
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">காசநோய் சிகிச்சையைப் பெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் வேறு நோய்களுக்காக சிகிச்சை பெற்றுக்கொள்ளவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் வைத்தியரிடம் காசநோய்க்காக சிகிச்சை பெறும் விபரங்களை வெளியிடுதல்வேண்டும்</span>.</p>
<p style="margin-bottom: 0in;">
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">அத்துடன் வெளியூர்களுக்குச் சென்று நீண்ட நாள் தங்கும் உத்தேசம் இருப்பின் சிகிச்சையளிக்கும் வைத்தியரிடம் கலந்தாலோசித்து மேலதிக மாத்திரைகளைப் பெற்றுக் கொள்ளலாம்</span>.</p>
<p style="margin-bottom: 0in;">
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">காசநோய் பரவுவதை தடுக்கும் வழி</span>.</p>
<p style="margin-bottom: 0in;">
<p style="margin-bottom: 0in;">	<span style="font-family: Tahoma;">கண்ட கண்ட இடங்களில் துப்புவதை தவிர்த்தல்</span>.</p>
<p style="margin-bottom: 0in;">(<span style="font-family: Tahoma;">வெற்றிலை போடும் பழக்கமுள்ளவர்கள் இவ்விடயத்தில் முக்கிய கவனம் எடுத்தல்வேண்டும்</span>).</p>
<p style="margin-bottom: 0in;">
<p style="margin-bottom: 0in;">	<span style="font-family: Tahoma;">இந்நோய் பீடிக்கப்பட்ட ஒருவர் துப்புவதற்கு காகிதம் ஒன்றை பாவித்தபின் அதைக்கூடிய விரைவில் எரித்தல் வேண்டும்</span>.</p>
<p style="margin-bottom: 0in;">
<p style="margin-bottom: 0in;">	<span style="font-family: Tahoma;">காசநோயைத் தடுக்கும் மிக நல்ல முறையானது நோயாளியை விரைவாக இனங்கண்டு முறையாக சிகிச்சையளித்தல்</span>.</p>
<p style="margin-bottom: 0in;">
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">இருமும்போதும்</span>, <span style="font-family: Tahoma;">கதைக்கும் போதும் தும்மும்போதும்</span>, <span style="font-family: Tahoma;">வாய் மூக்குப் பகுதிகளை மறைத்துக்கொள்ளல் வேண்டும்</span>.</p>
<p style="margin-bottom: 0in;">
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">எல்லாக் குழந்தைகளும் பிறந்தவுடன் பி</span>.<span style="font-family: Tahoma;">சி</span>.<span style="font-family: Tahoma;">ஜீ தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்</span>. <span style="font-family: Tahoma;">தடுப்பு மருந்தேற்றிய இடத்தில் அடையாளம் ஏற்பட்டுள்ளதா</span>? <span style="font-family: Tahoma;">என்பதை உறுதி செய்யவேண்டும்</span>. <span style="font-family: Tahoma;">ஆறு மாதத்திற்குப் பின் பி</span>.<span style="font-family: Tahoma;">சீ</span>.<span style="font-family: Tahoma;">ஜீ</span>. <span style="font-family: Tahoma;">தழும்பு இல்லாதவர்கள் மீண்டும் பி</span>.<span style="font-family: Tahoma;">சீ</span>.<span style="font-family: Tahoma;">ஜீ</span>. <span style="font-family: Tahoma;">தடுப்பு மருந்தைப் போட்டுக்கொள்ளவேண்டும்</span>.</p>
<p style="margin-bottom: 0in;">
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">காசநோய்க்கான மாத்திரைகளைப் பாவித்துக் கொண்டுவரும் போது இருமல் குறையும்</span>, <span style="font-family: Tahoma;">சளியுடன் இரத்தம் வருவது குறையும்</span>, <span style="font-family: Tahoma;">பசி உண்டாகும்</span>. <span style="font-family: Tahoma;">இவ்வேளை காசநோய் குணமடைந்து விட்டது என்று கருதி சில நோயாளிகள் மாத்திரைகள் விழுங்குவதை நிறுத்திவிடுகிறார்கள்</span>. <span style="font-family: Tahoma;">இது முற்றிலும் தவறான நடைமுறை எனவும் குணமடைந்துவிட்டது என்று வைத்தியர் சான்றுப்பத்திரம் தரும் வரை மாத்திரைகளை விழுங்குவது அவசியம் எனவும் துறைசார்ந்த வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்</span>.</p>
<p style="margin-bottom: 0in;">
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">காசநோயாளி பெறும் சிகிச்சைக் காலத்தின் அடிப்படையில் வைத்தியர் அதற்கான பத்திரமொன்றை வழங்குவார்</span>. <span style="font-family: Tahoma;">அந்தப் பத்திரத்தை பிரதேச கிராம சேவையாளரிடம் சமர்ப்பித்து உதவித் தொகையை எவ்வாறு பெறுவது என்ற விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்</span>.</p>
<p style="margin-bottom: 0in;">
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">காசநோயாளிகளில் பலர் தனக்கு இந்த நோய் உள்ளது என்பதனை பிறர் அறிந்துவிடுவார்கள் என்ற அச்சம் மற்றும் இதனால் தனது அந்தஸ்து சமூகத்தில் குறைந்து விடும் என்ற மனோநிலை காரணமாக நோய்க்குரிய சிகிச்சையினை பெற்றுக் கொள்ள முனைவதில்லை</span>. <span style="font-family: Tahoma;">மார்பு நோய்ச் சிகிச்சை நிலையத்தில் பணியாற்றும் சகல ஊழியர்களும் காசநோயாளிகள் தொடர்பான தகவல்களை மிகவும் இரகசியமாக பேணுவதற்குப் பயிற்றப்பட்டுள்ளார்கள்</span>. <span style="font-family: Tahoma;">சிகிச்சையின் போதும் சிகிச்சை முடிந்த பின்னரும் நோயாளிகள் பற்றிய தகவல்களை யாருக்கும் கொடுக்கப்பட மாட்டாது</span>. <span style="font-family: Tahoma;">இதனை காச நோயாளர்கள் மனதிற் கொள்ள வேண்டும்</span>.</p>
<p style="margin-bottom: 0in;">
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">மேலும் இன்னும் சில காசநோயாளர்கள் நோய்குரிய ஆலோசனைகளையும் மாத்திரைகளையும் பெற்றிருந்தாலும் அதனை நோய் குணமடையும் உரிய காலம் வரை கடைப்பிடிப்பதில் அசமந்தப் போக்குடன் நடந்து கொள்ளும் நோயாளர்களும் சமூகத்தில் உள்ளனர்</span>. <span style="font-family: Tahoma;">இது நோய் குணமடைவதற்கு மாற்றமான சூழ்நிலையினை தோற்றுவிக்கும்</span>. <span style="font-family: Tahoma;">காச நோய் பரம்பரையாக வரும் நோயல்ல</span>. <span style="font-family: Tahoma;">எனினும் சரியான சிகிச்சையினை தொடர்ந்து எடுக்காவிட்டால் இறுதியில் மரணம் கூட ஏற்படலாம் என இத்துறை சார்ந்த வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர்</span>.</p>
<p style="margin-bottom: 0in;">
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">எனவே சரியான சிகிச்சையினை முறையாக பெறுவதன் மூலம் காசநோயை முற்றாக குணப்படுத்தலாம்</span>.<span style="font-family: Arial Black,sans-serif;">(V)</span></p>
<img src="http://feeds.feedburner.com/~r/vidivainokki/~4/8Kph3vVf924" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.vidivai-nokki.com/stories/2009/11/%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%ae%be%e0%ae%95/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://www.vidivai-nokki.com/stories/2009/11/%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%ae%be%e0%ae%95</feedburner:origLink></item>
		<item>
		<title>பெண் ஊடகவியலாளர்களின்  விசேட பிரச்சினைகளை ஆராய்ந்ததெற்காசிய  பெண்களின் ஊடக மாநாடு</title>
		<link>http://feedproxy.google.com/~r/vidivainokki/~3/9N1BmkKDLFY/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5</link>
		<comments>http://www.vidivai-nokki.com/uncategorized/2009/10/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5#comments</comments>
		<pubDate>Wed, 28 Oct 2009 06:38:00 +0000</pubDate>
		<dc:creator>krishni</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://www.vidivai-nokki.com/?p=469</guid>
		<description><![CDATA[
சவால்கள் நிறைந்த ஊடகத்துறையில் காலடி வைத்துள்ள தெற்காசிய பெண் ஊடகவியலாளர்கள் ஒன்று திரண்டு தமது பிரச்சினைகளை இனங்கண்டு ஒரு சுதந்திரமான சூழ்நிலையை ஏற்படுத்தும் முகமாகவும், அவர்களின் தொழில் ரீதியான அந்தஸ்தை உயர்த்தவும் ஊடகத்துறையில் பெண்களுக்கு கூடுதலான பிரதிநிதித்துவத்தை வழங்கி பெண்களின் நல உரிமைகளை பாதுகாக்கவும் &#8216;ஊடக தெற்காசிய பெண்கள்&#8216;--(South Asian Women in Media -SAWM) என்னும் வலையமைப்பினை ஏற்படுத்தியுள்ளனர். இதன் அங்குரார்ப்பன வைபவம்  கடந்த ஒக்டோபர்  மாதம்10-11 ம் திகதிகளில் பாக்கிஸ்தான் லாஹ{ர் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><!-- 		@page { margin: 0.79in } 		P { margin-bottom: 0.08in } --></p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;"><a href="http://www.vidivai-nokki.com/wp-content/uploads/2009/10/w_Shamini2.jpg"><img class="alignnone size-medium wp-image-470" title="w_Shamini2" src="http://www.vidivai-nokki.com/wp-content/uploads/2009/10/w_Shamini2-300x225.jpg" alt="w_Shamini2" width="300" height="225" /></a>சவால்கள் நிறைந்த ஊடகத்துறையில் காலடி வைத்துள்ள தெற்காசிய பெண் ஊடகவியலாளர்கள் ஒன்று திரண்டு தமது பிரச்சினைகளை இனங்கண்டு ஒரு சுதந்திரமான சூழ்நிலையை ஏற்படுத்தும் முகமாகவும்</span>, <span style="font-family: Tahoma;">அவர்களின் தொழில் ரீதியான அந்தஸ்தை உயர்த்தவும் ஊடகத்துறையில் பெண்களுக்கு கூடுதலான பிரதிநிதித்துவத்தை வழங்கி பெண்களின் நல உரிமைகளை பாதுகாக்கவும் </span>&#8216;<span style="font-family: Tahoma;">ஊடக தெற்காசிய பெண்கள்</span>&#8216;-<span style="font-family: Bamini;"><span style="font-size: medium;"><span lang="zxx">-</span></span></span><span style="font-family: Arial,sans-serif;"><span style="font-size: medium;"><span lang="zxx">(South Asian Women in Media -SAWM) </span></span></span><span style="font-family: Tahoma;">என்னும் வலையமைப்பினை ஏற்படுத்தியுள்ளனர்</span>. <span style="font-family: Tahoma;">இதன் அங்குரார்ப்பன வைபவம்  கடந்த ஒக்டோபர்  மாதம்</span>10-11 <span style="font-family: Tahoma;">ம் திகதிகளில் பாக்கிஸ்தான் லாஹ</span>{<span style="font-family: Tahoma;">ர் அவாரி ஹோட்டேலில் நடைபெற்றது</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த      இம் முதலாவது மாநாட்டில் தெற்காசியாவைச் சேர்ந்த </span>200<span style="font-family: Tahoma;">க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்</span>.   <span style="font-family: Tahoma;">பாகிஸ்தானின் தகவல்துறை அமைச்சர் கொமர் ஸமான் உட்பட பல அரசியல்கள்வாதிகள் ஆரம்ப நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்</span>. <span style="font-family: Tahoma;">இம்மாநாட்டில்ஆரம்ப உரையினை பிரபல இந்திய நடிகை நந்திதா தாஸ் வழங்கினார்</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">பங்களாதேஷ்</span>, <span style="font-family: Tahoma;">மாலைதீவு</span>, <span style="font-family: Tahoma;">பாகிஸ்தான்</span>, <span style="font-family: Tahoma;">ஆப்கானிஸ்தான்</span>, <span style="font-family: Tahoma;">இலங்கை</span>, <span style="font-family: Tahoma;">இந்தியா</span>, <span style="font-family: Tahoma;">பூட்டான்</span>, <span style="font-family: Tahoma;">நேபாளம்ஆகிய தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த பெண் ஊடகவியலாளர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்</span>.    <span style="font-family: Tahoma;">ஊடகத்துறையில்    பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துவரும் பெண்கள் ஒன்று கூடி தமது பிரச்சினைகளை முன்வைத்து அதற்கான தீர்வுகளைக் காணும் வழிவகைகள்   குறித்து  ஆராய்ந்தமை ஊடகத்துறையில் ஒரு திருப்புமுனையாக நோக்கப்படுகிறது</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">ஊடகச்சேவையில் ஈடுபட்டுவரும் தெற்காசியப் பெண்களின் பணிகளுக்கு அனுசரணை வழங்கி</span>, <span style="font-family: Tahoma;">அவர்களின் தொழில் ரீதியான அந்தஸ்தை உயர்த்தவும்</span>, <span style="font-family: Tahoma;">ஊடகத்துறையில் பெண்களுக்கு கூடுதலான பிரதிநிதித்துவத்தை வழங்கி பெண்களின் நல உரிமைகளை பாதுகாக்கவும் இந்த </span><span style="font-family: Arial,sans-serif;"><span style="font-size: medium;"><span lang="zxx">SAWM </span></span></span><span style="font-family: Tahoma;">அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் பீஜிங் பிரகடனம் மற்றும் செயற்பாட்டுக்கான அரங்கு </span>(1995<span style="font-family: Tahoma;">ம் ஆண்டு </span>4<span style="font-family: Tahoma;">வது உலக பெண்கள் மகாநாட்டில் நிறைவேற்றப்பட்டது</span>) <span style="font-family: Tahoma;">உலகில் உள்ள பெண்களுக்கு சமத்துவத்தை அளித்தல்</span>, <span style="font-family: Tahoma;">அவர்களுக்கான அபிவிருத்தியையும் சமாதானத்தையும் நிலைபெறச் செய்யவேண்டும் என்ற சர்வதேச ரீதியிலான இலக்குகளை அடையும் குறிக்கோள் தற்போது வளர்ச்சியடைந்து வருகின்றது என்பதை இவை பிரதிபலிக்கின்றன</span>. <span style="font-family: Tahoma;">இந்த நடவடிக்கைக்கான அரங்கு அமைப்பு பிரச்சனைக்குரிய </span>12 <span style="font-family: Tahoma;">கடினமான அம்சங்களை அடையாளம் கண்டு</span>, <span style="font-family: Tahoma;">பெண்களின் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கும் பிரதான அம்சங்கள் குறித்து ஆராய்வதற்கு தீர்மானித்துள்ளது</span>. <span style="font-family: Tahoma;">இவற்றில் ஊடக சேவையிலுள்ள பெண்கள்</span>(<span style="font-family: Tahoma;">நடவடிக்கைகளுக்கான அரங்கு அமைப்பின் பிரிவு </span>j ) <span style="font-family: Tahoma;">மற்றும் பின்வரும் அம்சங்கள் தொடர்பான அவசர சேவை ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளது</span>:</p>
<p style="margin-bottom: 0in;">1.<span style="font-family: Tahoma;">தீர்மானம் எடுக்கும் செயற்பாட்டில் பெண்கள் கூடுதலான பங்களிப்பை வழங்குவதற்கு மற்றும் ஊடகங்கள்</span>, <span style="font-family: Tahoma;">புதிய தொழில்நுட்ப தொடர்பாடல் சேவைகள் ஊடாகவும் இவற்றை வெளிப்படுத்துவதற்கும் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுத்தல்</span>.</p>
<p style="margin-bottom: 0in;">2.<span style="font-family: Tahoma;">ஊடக சேவையிலுள்ள பெண்கள் பற்றிய ஒரே அடிப்படையிலான கண்ணோட்டத்தைப் பிரதிபலிப்பதற்கு மாறாக அவர்கள் சமநிலையில் இருந்து செயற்படுவதற்கு ஊக்குவிப்பு வழங்குதல்</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Arial,sans-serif;"><span style="font-size: medium;"><span lang="zxx">SAWM</span></span></span> <span style="font-family: Tahoma;">அமைப்பு</span>, <span style="font-family: Tahoma;">பெண்களின் பிரச்சினைகள் அவர்களின் எதிர்பார்ப்புக்களுக்கு முக்கியத்தவம் வழங்கி ஊடகத்துறையிலுள்ள பெண்கள் தங்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றிற்கு தீர்வைக்   காண்பதற்கான ஒரு அரங்காக இருந்து உறுதுணை புரிவதோடு பெண்களின் உரிமைகளை அதிகரிப்பதற்கு பரிந்துரையும் செய்யும்</span>.  <span style="font-family: Tahoma;">அதேவேளையில்</span>, <span style="font-family: Tahoma;">ளுயுறுஆ அமைப்பு ஊடக சேவையிலுள்ள பெண்களின் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதிலும் தனது அவதானத்தை செலுத்தும்</span>. <span style="font-family: Tahoma;">ஊடகத்துறையிலுள்ள  பெண்களின் வலையமைப்புக்கள் ஒன்றுக்கொன்று உறுதுணை புரிவதற்கு ஊக்கமளிப்பதுடன்</span>, <span style="font-family: Tahoma;">இவை பெண்கள் உரிமைக்கான சர்வதேச அமைப்புக்களுடனும் தொடர்பை ஏற்படுத்தி தங்கள் உரிமைகளை பெறுவதற்கும் தங்கள் நல உரிமைகளை பாதுகாப்பதற்கும் இவ்வமைப்பு தன்னாலான உதவிகளையும் செய்து கொடுக்கும்</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><a href="http://www.vidivai-nokki.com/wp-content/uploads/2009/10/SAWMsession2.jpg"><img class="alignnone size-medium wp-image-473" title="SAWMsession2" src="http://www.vidivai-nokki.com/wp-content/uploads/2009/10/SAWMsession2-300x160.jpg" alt="SAWMsession2" width="300" height="160" /></a></p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">இவ்வமைப்பு வலையமைப்புக்களை ஏற்படுத்தல்</span>, <span style="font-family: Tahoma;">பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்</span>, <span style="font-family: Tahoma;">பரிந்துரை செய்தல் உட்பட ஊடக சேவையிலுள்ள பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வொன்றை ஏற்படுத்துவதன் அவசியம் குறித்து சகல தரப்பினரின் ஆதரவை பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கும்</span>. <span style="font-family: Tahoma;">இப்பிராந்தியத்திலுள்ள முதலாவது பெண் ஊடகவியலாளர் அமைப்பு என்ற ரீதியில் இவ்வமைப்பு ஊடகத்துறையில் பெண்கள் கூடுதலாக பங்குகொள்ளக்கூடிய வகையில் பரிந்துரைகளை செய்தல் மற்றும் பெண்களுக்கு சம  சம்பளத்தைப் பெற்றுக்கொடுத்தல்</span>, <span style="font-family: Tahoma;">பெண்ணியல் உணர்வுபூர்வ சுற்றாடலில் பெண்கள் பணிபுரிய வேண்டியதன் அவசியம் மற்றும் பெண்கள் பிரச்சினைகள் தொடர்பாக சிறந்த பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொடுத்தல்</span>, <span style="font-family: Tahoma;">ஊடகத்துறையிலுள்ள பெண்களின் எதிர்பார்புகள் மற்றும் கண்ணோட்டத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">பால்     வேறுபாட்டு அடிப்படையிலான வன்முறைகளை எதிர்த்து போராடுவதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ள இவ்வமைப்பு</span>, <span style="font-family: Tahoma;">தெற்காசிய நாடுகளில் பெண்களின் உரிமைகளுக்காக தனது பூரண பங்களிப்பை வழங்குவதற்கும் திடசங்கற்பம் ப</span>+<span style="font-family: Tahoma;">ண்டுள்ளது</span>. <span style="font-family: Tahoma;">இவ்வமைப்பு ஊடகத்துறையின் சுதந்திரத்துக்கு ஊக்கமளித்தல் மற்றும் இப்பிராந்தியத்திலுள்ள ஊடகவியலாளர்களுக்கு கூடுதலான ஊடக சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கும்</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;"><strong>குறிக்கோள்கள்</strong></span></p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">ஊடகத்துறையைச்  சோந்த தெற்காசிய பெண்களின் பிரச்சினைகள் மற்றும் அவதானங்கள் தொடர்பாக கலந்தரையாடல்களை மேற்கொள்ளுவதற்கு ஓர் அரங்காக அமைதல்</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">ஊடகத்தறையிலுள்ள பெண்களுக்கு தேசிய மற்றும் பிராந்திய ரீதியில்</span>, <span style="font-family: Tahoma;">மற்றும் சர்வதேச ரீதியில் ஊடக அமைப்புக்களுடன் வலையமைப்புக்களை ஏற்படுத்திக்கொள்வதற்கு அனுசரணை அளித்தல்</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">பெண்களின் உரிமைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் ஊடக அமைப்புக்களிடையே உணர்வுபூர்வமான பரிந்துரைகளை மேற்கொள்ளுதல்</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">ஊடகத்தறையிலுள்ள பெண்கள் பற்றி நியாயமான மற்றும் சரியான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கான வழிகாட்டல் நெறிமுறைகளை ஏற்படுத்துதல்</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">ஊடக அமைப்புக்களில் பெண்களுக்கு சமவாய்ப்புக்களை உறுதிபடுத்தல்</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">சகல ஊடக அமைப்புக்களிலும் பால்நிலைக்கு நட்புறவாக பணிபுரியும் சுற்றாடலை ஏற்படுத்துவது தொடர்பான தெளிவான வழிகாட்டல் நெறிமுறைகள் மற்றும் கொள்கைகளை அறிமுகம் செய்வதற்கு குரல் எழுப்புதல்</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">பால்நிலை அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு எதிராக செயற்படுதல்</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">பால்நிலை தொடர்பான உணர்பூர்வமாக வெளிப்படுத்துவதற்கான ஆய்வுகள் மற்றும் கொள்கைகளை உள்ளடக்கக்கூடிய வகையில் பெண்கள் பயிற்சி பெறுதல் மற்றும் ஊடகவியலாளர்களாக உலகத் தரத்துக்கு ஏற்புடைய வகையில் செயற்படுவதற்கு பெண்களுக்கு சம சந்தர்ப்பங்களை பெற்றுக்கொள்வதை உறுதிபடுத்தல்</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">இலங்கையில் முரண்பாடுகளுக்கு தீர்வு காணுதல் மற்றும் சமாதானத்தை நிலைபெறச் செய்வதற்கு ஏற்புடைய வகையில் சகிப்புத்தன்மை</span>, <span style="font-family: Tahoma;">புரிந்துணர்வு</span>, <span style="font-family: Tahoma;">நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான முகாமைத்துவத்தை ஊக்குவித்தல்</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">பெண்களின் உரிமைகள்</span>, <span style="font-family: Tahoma;">மக்களின் சமூக உரிமைகள் மற்றும் சிறுபான்மையோர்</span>, <span style="font-family: Tahoma;">பூர்வீக குடிகள் மற்றும் வலது குறைந்தவர்களையும் உள்ளடக்ககூடிய வகையில் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகளை முழுமையான அடிப்படையில் அமுலாக்குவதற்கு ஆதரவு வழங்குதல்</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">ஊடகங்களின் சுதந்திரம்</span>, <span style="font-family: Tahoma;">தகவல்களை பெறுவதற்கும் அவற்றுக்கான தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான சுதந்திரம் ஆகியவற்றுக்கும் உறுதியளித்தல்</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;"><strong>இலக்குகள்</strong></span></p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Arial,sans-serif;"><span style="font-size: medium;"><span lang="zxx">SAWM</span></span></span> <span style="font-family: Tahoma;">அமைப்பு ஊடக சுதந்திரத்தின் மீதும் அமைப்பின் குறிக்கோள்களை ஊக்குவிக்கும் கடப்பாட்டினையும் கொண்ட பெண் ஊடகவியலாளர்களுடன் நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்திகொள்ளும்</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">பெண்களின் நிலைப்பாட்டை ஊடகங்களின் பிரதான நீரோட்டத்தில் ஒன்றிணைக்கவும் தீர்க்கமான முறையில் பங்களிப்பை வழங்குவதோடு ஊடகத்துறையிலுள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல்</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">ஊடகவியலாளர்கள் பால்நிலை தொடர்பான புரிந்துணர்வை பெறக்கூடிய வகையில் பிரச்சனைகள்</span>, <span style="font-family: Tahoma;">பால்நிலை தொடர்பாக உணர்வுபூர்வமான செய்திகளை திரட்டுவதற்கான சிறந்த பயிற்சி வழங்குதல்</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">ஏனைய பெண்கள் உரிமைகள் மற்றும் ஊடக அமைப்புக்களுடன் ஒருமைப்பாட்டை வளர்த்துக் கொள்ளுதல்</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">ஊடக தெற்காசிய பெண்கள் வலையமைப்பின் இரண்டாவது மாநாட்டை    பூட்டானில் நடத்துவதற்கு  முதலாவது மாநாட்டில் தீர்மானம் எடுக்கப்பட்டள்ளது</span>. <span style="font-family: Tahoma;">இரண்டாவது மாநாட்டில் </span>500 <span style="font-family: Tahoma;">க்கும் அதிகமான தெற்காசிய பெண் ஊடகவியலாளர்கள் கலந்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது</span>.</p>
<p style="margin-bottom: 0in;">-<span style="font-family: Tahoma;">கிருஷ்ணி</span>-</p>
<img src="http://feeds.feedburner.com/~r/vidivainokki/~4/9N1BmkKDLFY" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.vidivai-nokki.com/uncategorized/2009/10/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://www.vidivai-nokki.com/uncategorized/2009/10/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5</feedburner:origLink></item>
		<item>
		<title>உலகம் முழவதும்  சுற்றுச்சூழல் கல்விக்கு அதிகரிக்கும்  வரவேற்பு</title>
		<link>http://feedproxy.google.com/~r/vidivainokki/~3/ToTXTvGS7Ys/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%9a%e0%af%8d</link>
		<comments>http://www.vidivai-nokki.com/stories/2009/08/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%9a%e0%af%8d#comments</comments>
		<pubDate>Thu, 13 Aug 2009 11:57:56 +0000</pubDate>
		<dc:creator>Editor</dc:creator>
				<category><![CDATA[Stories]]></category>

		<guid isPermaLink="false">http://www.vidivai-nokki.com/?p=459</guid>
		<description><![CDATA[பயங்கரவாத மோதல்களின் பாதிப்புக்களைவிடக் கொடூரமானதாக சுற்றுச்சூழல் மாசடைந்துக் கொண்டிருக்கின்றது. தமக்கென்று பாதிப்பு வரும்வரை, மற்றவருக்கு ஏற்படும் பாதிப்புக்களை நாம் அலட்சியம் செய்து விடுகின்றோம். சுற்றுச் சூழல் மாசடைவது, வெளிப் பார்வைக்கு வெட்ட வெளிச்சமாகத் தெரிவதாகவோ, அல்லது குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படுவதாகவோ இல்லாமல் போவதாலும், கொஞ்சம் கொஞ்சமாக நம்மை அறியாமலே அது நம்மை பாதிப்பதாலும், அதற்குத் தரப்படவேண்டிய முக்கியத்துவம் தரப்படாமலே போய்க் கொண்டிருக்கின்றது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சூழல் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிரிவினர்களுக்கு மட்டும் உரிய துறையாகக் கருதப்பட்டு [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://www.vidivai-nokki.com/wp-content/uploads/2009/08/Shihana1.jpg"><img class="alignnone size-medium wp-image-466" title="Shihana" src="http://www.vidivai-nokki.com/wp-content/uploads/2009/08/Shihana1-300x252.jpg" alt="Shihana" width="300" height="252" /></a>பயங்கரவாத மோதல்களின் பாதிப்புக்களைவிடக் கொடூரமானதாக சுற்றுச்சூழல் மாசடைந்துக் கொண்டிருக்கின்றது. தமக்கென்று பாதிப்பு வரும்வரை, மற்றவருக்கு ஏற்படும் பாதிப்புக்களை நாம் அலட்சியம் செய்து விடுகின்றோம். சுற்றுச் சூழல் மாசடைவது, வெளிப் பார்வைக்கு வெட்ட வெளிச்சமாகத் தெரிவதாகவோ, அல்லது குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படுவதாகவோ இல்லாமல் போவதாலும், கொஞ்சம் கொஞ்சமாக நம்மை அறியாமலே அது நம்மை பாதிப்பதாலும், அதற்குத் தரப்படவேண்டிய முக்கியத்துவம் தரப்படாமலே போய்க் கொண்டிருக்கின்றது.</p>
<p>சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சூழல் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிரிவினர்களுக்கு மட்டும் உரிய துறையாகக் கருதப்பட்டு வந்தது. எனினும், அண்மையில் இந்தோனேசியாவில் பாலி நகரில் இடம்பெற்ற ஐ.நா. வின் தட்பவெப்பநிலை குறித்த மாநாட்டின் பின்னர் சூழலைப் பாதுகாப்பதற்கான கடமை ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது என்ற செய்தி இடித்துரைக்கப்பட்டிருக்கிறது. எதிர் வரும் 2015ஆம் ஆண்டுக்குள் சுற்றுச்சூழலைத் தூய்மைப்படுத்த 190 நாடுகளின் ஒத்துழைப்புடன் பொதுவான உத்தியை .வரையறுத்ததன் மூலம் இந்த மாநாடு முடிந்துள்ளது.</p>
<p>உலகம் முழுவதும் சுற்றுச்சூழலுக்குக் கொடுக்கப்பட்டுவரும் முக்கியத்துவத்தை உணர்த்தும் சில விடயங்களும் அண்மையில் நடந்தேறின. அண்மையில் அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி அல்கோருக்கும்;, ஐ.நா. வின் தட்பவெப்ப நிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கிடையேயான குழவிற்கும் கூட்டாக வழங்கப்பட்டமை இதற்கு ஒரு உதாரணம். தட்பவெப்பநிலை மாற்றத்தால் ஏற்படும் சீர்கேடுகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்பட்டு வருவதற்காக இந்த அமைப்பிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>சுற்றுச்சூழல் கல்வி</p>
<p>மாணவர்களைப் பொறுத்தவரை வருங்கால தூண்களான அவர்களின் கையில்தான் சுற்றுச்சூழலைக் காக்கவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு எதிராகப் போராட வேண்டிய தருணமான இந்த நேரத்தில் சுற்றுச்சூழல் தொடர்பாக உயர்கல்வியை படிப்பது மாணவர்களின் இலட்சியத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.</p>
<p>இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சுற்றுச்சூழல் சார்ந்த படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் இளநிலை முதுகலை பட்டப்படிப்பாக டீளஉ ஃ ஆ.ளஉ  in நுnஎசைழnஅநவெயட ளுஉநைnஉந பிரிவுகள் உள்ளன. சுற்றுச்சூழல் அறிவியல் மட்டுமல்லாது வேறு பல படிப்புகளிலும் மாணவர்கள் சேர்ந்து பயில்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. சுற்றுச்சூழல் மேலாண்மை, வனப்பாதுகாப்பு என சுற்றுச்சூழல் சார்ந்த ஏராளமான படிப்புகள் உள்ளன.</p>
<p>தங்களுடைய கல்வித் தகுதிக்கு ஏற்ற சுற்றுச்சூழல் சார்ந்த படிப்புகளை மாணவர்கள் தெரிவுசெய்து படிப்பது நல்லது. அதேநேரம், சுற்றுச்சூழல் படிப்பை தேர்ந்தெடுக்க விரும்பும் மாணவர்கள் அவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு முன் சில ஆய்வுகளை மேற்கொள்வது அவசியம். சில படிப்புகள் முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்ததாக இருக்கும். பிற படிப்புகள் அரசியல் மற்றும் பொருளாதார விடயங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும். அதனால் உங்களின் கல்விப் பின்னணியைச் சார்ந்து அதற்கேற்ற படிப்பை தேர்வு செய்வது நல்லது. பொதுவாக சுற்றுச்சூழல் படிப்புகளில் பாடத்திட்டங்கள் எளிமையாகப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் உள்ளன.</p>
<p>தொழில் வாய்ப்புகள்</p>
<p>சுற்றுச்சூழல் துறையில் பணியாற்ற அத்துறை சார்ந்த கல்வியில் சேர்வது முதல் படியாக இருக்கும். நீங்கள் கற்கும் கல்வியை சார்ந்தே எந்தத்துறையில் ஆர்வம் அதிகமாக இருக்கிறது என்பதை நிர்ணயம் செய்ய முடியும். வனவிலங்குகள் பற்றிய இதழ்களில் எழுத்தாளர், சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் என உங்களுடைய பணி வாய்ப்புகளை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.</p>
<p>உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் படிப்பை முடித்தவர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் இது தொடர்பான படிப்பை முடித்தவர்களுக்கான பணி வாய்ப்புகள் காத்திருக்கின்றன. ஏழை நாடாக இருந்தாலும் பணக்கார நாடாக இருந்தாலும் ஒவ்வொரு நாட்டிலும் சுற்றுச்சூழல் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.</p>
<p>அதனால், அடிமட்ட அளவிலும் இலாபம் எதிர்பார்க்காத அரசசார்பற்ற நிறுவனங்களிலும் சுற்றுச்சூழல் படிப்பை முடித்தவர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. வர்த்தக நிறுவனங்கள் தங்களுடைய வர்த்தக செயற்பாடுகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை இணைப்பது குறித்து ஆலோசித்து வருகின்றன.</p>
<p>அதனால் சுற்றுச்சூழல்துறை என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் மட்டும் பணியாற்றக்கூடிய காலம் போய்விட்டது. ஆதற்கு மாறாக ஒருபோதும் இல்லாத அளவிற்கு சுற்றுச்சூழல் தொடர்பான பணி வாய்ப்புகள் அதிகரித்துள்ளதுடன், இத்துறையில் நல்ல ஊதியமும் அளிக்கப்படுகிறது. எனவே சுற்றுச்சூழல் தொடர்பான பணிகளில் சேர விரும்புபவர்கள் அது சார்ந்த படிப்புகளில் சேர்ந்து தங்களை பட்டை தீட்டிக்கொள்ளலாம். இதன் மூலம் வருங்காலத்தைக் கட்டிக்காப்பதில் தங்களுக்குரிய பங்களிப்பை அவர்கள் உறுதி செய்து கொள்ளலாம்.</p>
<p>பயங்கர விளைவு</p>
<p>தொழிற்சாலை, வாகனப்புகை உட்பட பல்வேறு மாசுக்களால் பூமி வேகமாக வெப்பமயமாகி வருகிறது. இதனால், பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு அனல் காற்று வீசுவதும், புயல், சூறாவளித் தாக்குதல், காட்டுத் தீ போன்ற இயற்கைப் பேரழிவுகள் அதிகரித்துள்ளன. வெப்பமயத்தால் ஏற்படும் பின் விளைவுகளால் உலகளவில் இப்போது ஆண்டுக்கு 3 இலட்சம் பேர் இறப்பதாகவும் ஆண்டுக்கு 30 கோடி மக்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதேநிலை நீடித்தால் 2030 ஆம் ஆண்டுக்குப் பிறகு வெப்பமயத்தால் ஏற்படும் பேரழிவுகளால் இறப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இதன்படி இறப்போரின் எண்ணிக்கை ஆண்டுக்கு 5 இலட்சமாக உயரும். இம்மாற்றத்தால் உலகளவில் இப்போது ஆண்டுக்கு 18 இலட்சம் கோடி ரூபாவிற்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br />
இப்போது நாம் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறோம். இது தொடர்பாக உலகளவில் உடனடியாக விவாதித்து மனித இனத்தைக் காப்பாற்ற முக்கிய முடிவு எடுக்க வேண்டும்<br />
ஐரோப்பிய நாடுகள் சுற்றுச் சூழல் பாதுகாப்பில் அதி முன்னணியில் இருக்கின்றன. ஐரோப்பாவை பொறுத்த அளவில் சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கு உதவக் கூடிய வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.</p>
<p>வருடா வருடம்  ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச் சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தை &#8216;வானிலை சவாலை எதிர்கொள்ள ஒன்றுபடவேண்டும்&#8217; என பல அறிவுறுத்தல்கள் முன்வைக்கப்படுவதோடு விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தினமாக ஐக்கிய நாடுகள் சபை பயன்படுத்தி வருகின்றது.</p>
<p>அரசியல் கவனத்தையும் மற்றும் செயல்முறைகளையும் அதிகரிக்கவும் இந்த நாள் பயன்படுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருத்தின் அடிப்படையில் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. அதற்கேற்ப இளைஞர்களும், குழுக்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தொழில் வர்த்தக ஊடக அமைப்புகளும், சுற்றுச் சூழலை மேம்படுத்தி அதை பாதுகாப்பதில் தங்களின் உறுதிபாட்டை வெளிப்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.</p>
<img src="http://feeds.feedburner.com/~r/vidivainokki/~4/ToTXTvGS7Ys" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.vidivai-nokki.com/stories/2009/08/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%9a%e0%af%8d/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://www.vidivai-nokki.com/stories/2009/08/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%9a%e0%af%8d</feedburner:origLink></item>
		<item>
		<title>இயற்கைவளங்கள்,  சுற்றுச் சூழல், உயிரினங்களுடன் நெருங்கிச்செல்லும் மாணவர் சமுகம்</title>
		<link>http://feedproxy.google.com/~r/vidivainokki/~3/6WLR_G083sk/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%9a%e0%af%8d</link>
		<comments>http://www.vidivai-nokki.com/stories/2009/08/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%9a%e0%af%8d#comments</comments>
		<pubDate>Thu, 13 Aug 2009 11:44:30 +0000</pubDate>
		<dc:creator>Editor</dc:creator>
				<category><![CDATA[Stories]]></category>

		<guid isPermaLink="false">http://www.vidivai-nokki.com/?p=452</guid>
		<description><![CDATA[விஞ்ஞான உலகம் இன்று மனிதனை வளர்ச்சியின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. சூழலியல் அறிஞர்கள், விஞ்ஞானிகள், அறிஞர்கள், சமூகவியலாளர்கள், புத்திஜீவிகள் என்று பலர் இன்று தினமும் ஏதோ ஒன்றை கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறார்கள். அல்லது படைக்கின்றார்கள். வேட்டையாடி தனது அன்றாட உணவுத் தேவைகளை நிறைவுசெய்துகொண்டிருந்த பண்டைக்கால மனிதனின் பரிணாம வளர்ச்சி, இன்று பாஸ்ட் புட் (Fast Food) யுகம் வரையில் வளர்ந்துவிட்டது. தொடர்பாடலுக்கு புறாக்களை நம்பியிருந்த காலம் போய், இன்றைய தகவல் யுகத்தில் கணினியும், இணையமும் உலகத்தை உள்ளங்கைகளுக்குள் சுருக்கிவிட்டது.
இவையெல்லாம் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://www.vidivai-nokki.com/wp-content/uploads/2009/08/Shakila2.JPG"><img class="alignnone size-medium wp-image-456" title="Shakila" src="http://www.vidivai-nokki.com/wp-content/uploads/2009/08/Shakila2-300x224.jpg" alt="Shakila" width="300" height="224" /></a>விஞ்ஞான உலகம் இன்று மனிதனை வளர்ச்சியின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. சூழலியல் அறிஞர்கள், விஞ்ஞானிகள், அறிஞர்கள், சமூகவியலாளர்கள், புத்திஜீவிகள் என்று பலர் இன்று தினமும் ஏதோ ஒன்றை கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறார்கள். அல்லது படைக்கின்றார்கள். வேட்டையாடி தனது அன்றாட உணவுத் தேவைகளை நிறைவுசெய்துகொண்டிருந்த பண்டைக்கால மனிதனின் பரிணாம வளர்ச்சி, இன்று பாஸ்ட் புட் (Fast Food) யுகம் வரையில் வளர்ந்துவிட்டது. தொடர்பாடலுக்கு புறாக்களை நம்பியிருந்த காலம் போய், இன்றைய தகவல் யுகத்தில் கணினியும், இணையமும் உலகத்தை உள்ளங்கைகளுக்குள் சுருக்கிவிட்டது.</p>
<p>இவையெல்லாம் மனுக்குல வளர்ச்சியின் அற்புதமான விளைவுகள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது. இது மட்டுமல்ல, இனிவரும் காலங்களில் இன்று நாம் கற்பனை பண்ணியே பார்த்திராத இன்னும் பல புதிய வளர்ச்சிப் படிகளுக்கும் மனுக்குலம் சென்றுகொண்டே இருக்கப்போகிறது. இதில் குறைகாணவோ, அல்லது அதனைத் தடுத்து நிறுத்தவோ முடியாது.</p>
<p>மனித குலத்தின் இந்தச் சாதனைகள் யாவும் அதன் அறிவியல் வளர்ச்சியின் பெறுபேறுகளே என்றாலும், இயற்கையின் கொடையின்றி இவையெல்லாம் சாத்தியமில்லை. மனுக்குலுப் படைப்புக்கள் எவற்றுக்குமே இயற்கை வளங்களே மூலப்பொருள்கள். மண்ணும், கல்லும் இன்றி கட்டடங்கள் இல்லை. நீர் வீழ்ச்சியோ, இரசாயனப்பொருள்களோ இன்றி மின்சாரம் இல்லை. பெற்றோலியப் படிமங்கள் இன்றி போக்குவரத்து இல்லை. சிலிக்கன் படிமங்கள் இன்றி இன்றைய இலத்திரனியல் கண்டுபிடிப்புக்கள் எவையுமே சாத்தியமில்லை.</p>
<p>ஆக, மனுக்குல அறிவியல் வளர்ச்சியின் சாதனைகள் எல்லாவற்றுக்கும் அடிப்படையானது இயற்கை வளங்களே. அள்ளித்தரும் பூமியின் அனுசரணையின்றி எந்தக் கண்டுபிடிப்புக்களும், படைப்புக்களும் சாத்தியமே இல்லை. அப்படியிருக்க, எல்லாம் எமது சாதனை என்று மனுக்குலம் இறுமாந்திருப்பது எப்படிச் சாத்தியம்?</p>
<p>இந்த இயற்கை வளங்களைக் கொண்டு தான் படைக்கும் சாதனைகளில் இறுமாந்திருக்கும் மனிதர்கள், அவற்றின் விளைவாக இயற்கைக்குத் தீங்குவிளைவிக்கும் காரியங்களையும் செய்து முடிக்கிறான். இயற்கை மூலவளங்களைக் கொண்டு அவன் படைக்கும் சாதனைகளின் விளைபொருள்கள் இயற்கையை நாசம் செய்துகொண்டிருக்கிறது. ஒரு புறத்தில் இயற்கை வளங்கள் அருகிவருகின்றன. மறுபுறம், மனுக்குலப் படைப்புக்களின் கழிவுகளால் இயற்கைச் சூழல் மாசடைந்துகொண்டிருக்கிறது. இந்தச் சூழல் மாசடைதல் குறித்த எந்த அக்கறையுமின்றி பெருகிவரும் சனத்தொகைக்கும், அதற்கேற்ப அதிகரித்துவரும் புதிய தேவைகளுக்கும் ஈடுகொடுக்கும் வகையில் மனித குலத்தின் செயற்பாடுகள் படுவேகமாக நடைபெற்று வருகின்றன.</p>
<p>எனினும், அண்மைக்காலமாக இயற்கை வளங்கள் அருகிவருகின்றமை குறித்தும், சூழல் மாசடைந்து வருவது குறித்தும் மனிதர்கள் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதன் விளைவுகள் எதிர்காலச் சந்ததியை படு ஆபத்தான நிலைக்குத் தள்ளும் என்று விஞ்ஞானிகளும், சூழலியல் ஆய்வாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களும் எச்சரிக்கத் தொடங்கியுள்ளனர். கிறீன் பீஸ் இயக்கம் போன்ற அமைப்புக்கள் சூழல் தொடர்பான விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.</p>
<p>சூழல் தொடர்பான இந்த விழிப்புணர்வு உண்மையில் இளம் சந்ததியிடம் ஏற்படுத்தப்படுவதே அவசியமானது. இளம் சந்ததி, குறிப்பாக மாணவர் சமுதாயம் இதுகுறித்து அக்கறை கொண்டு செயற்படும்போதே, சூழல் பாதுகாப்பு என்பது உத்தரவாதப்படுத்தப்படும். இதற்கு சிறுவயது முதலே பிள்ளைகளுக்கு சூழல் தொடர்பான விழிப்புணர்வையும், அக்கறையையும் ஊட்டுவது அவசியமானது.</p>
<p>இன்று பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு 3ஆம் தரத்தில் இருந்தே சுற்றுச்சூழல் சம்மந்தமாக கல்வி புகட்டப்படுகிறது. சிறு பராயத்திலேயே பிள்ளைகள் இந்த சுற்றுச்சூழல் குறித்த தமது கல்வியினை ஆரம்பித்து விடுகின்றனர். இது வரவேற்கத்தக்கதாகும் என்று குறிப்பிடுகிறார் பாடசாலை ஆசிரியர் ஒருவர். இதற்கு சிறுவர்கள் மத்தியில் இயற்கையோடு ஒன்றிய வாழ்வுக்கான ஊக்குவிப்பு செய்யப்படவேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.</p>
<p>இன்று நாள் முழுதுவும் காலையில் பாடசாலை, மாலையில் தனியார் கல்வி நிலையம் பின்னர் கணினி வகுப்பு மற்றும் பிற வகுப்புக்கள் என்று கல்விக்காக ஓடித்திரியும் பிள்ளைகளுக்கு சூழல் தொடர்பாக அக்கறை கொள்ளும் வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கிறது. சிறிது நேரமேனும் ஓய்வாக இருந்து, இயற்கையோடு உறவாடும் சந்தர்ப்பம் கிடைத்தாலே இயற்கையின் அருமை சிறுவர்களுக்குப் புரியும். அதனோடு ஒட்டி உறவாடி மகிழும்போதே இயற்கை வளங்கள் அருகிப்போவதாலோ, சூழல் மாசடைவதாலோ ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்த அக்கறை சிறுவர்களுக்கு ஏற்படும்.</p>
<p>இங்கே ஒரு சிறுமி இவ்வாறு இயற்கையோடு ஒட்டி உறவாடும் அழகை நாம் காண்கிறோம். பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்று சொல்லும் மனிதர்களிடையே பாம்புடன் உறவாடும் துணிவும், பரிவும் இவரிடம் இருப்பதைக் காண்கிறோம். கொழும்பு பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியில் 6ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியான இந்த சகிலா இஃபாம், தனது வீட்டுத் தோட்டத்தில் எந்த நேரமும் சிறு சிறு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றார். திடீர் என்று தனது வீட்டுத் தோட்டத்திற்கு வந்த பாம்பொன்றையும்  ஸ்பைடறொன்றையும் பிடித்துள்ளார். அதன் விளைவுகள் அறியாததால் அவ் ஸ்பைடரின் தாக்குதலுக்கும் அவர் ஒருதடவை இலக்காகியுள்ளார்.</p>
<p>இயற்கையோடு உறவாடும் தன்னுடைய உள்ளார்ந்த ஆர்வம் காரணமாக பாம்புகளோடு துணிந்து பழகும் அவரது திறமையை இங்கே இந்தப் படங்கள் பறைசாற்றுகின்றன. சுற்றுச் சூழல் என்பது உயிரினத் தொகுதிகளுடன் இணைந்த ஒரு முழுமையாகும் என்று குறிப்பிடும் இந்த மாணவி, எனவே, எம்மைச் சூழவுள்ள அனைத்து உயிரினங்களுடனும் நாம் துணிந்து உறவாடவேண்டும் என்று வாதிடுகிறார்.</p>
<p>எமது சுற்றுச் சூழல் குறித்தும், எம்மைச் சூழவுள்ள உயிரினங்கள் குறித்தும் எம்மிடையே இந்த அக்கறையும், ஆர்வமும் அதிகரித்துச் செல்லுமானால், இயற்கை வளங்களை அழியாமல் பாதுகாத்து எதிர்கால சந்ததியின் வாழ்வுக்கு அச்சுறுத்தல் ஏற்படாமல் செய்ய எம்மால் முடியுமல்லவா?</p>
<img src="http://feeds.feedburner.com/~r/vidivainokki/~4/6WLR_G083sk" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.vidivai-nokki.com/stories/2009/08/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%9a%e0%af%8d/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://www.vidivai-nokki.com/stories/2009/08/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%9a%e0%af%8d</feedburner:origLink></item>
		<item>
		<title>சாதி, சமயம், மொழி என்பவற்றைவிட மனிதாபிமானமே முக்கியமானது</title>
		<link>http://feedproxy.google.com/~r/vidivainokki/~3/p7YEifg1Y5k/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1</link>
		<comments>http://www.vidivai-nokki.com/stories/2009/07/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1#comments</comments>
		<pubDate>Fri, 31 Jul 2009 10:44:06 +0000</pubDate>
		<dc:creator>Editor</dc:creator>
				<category><![CDATA[Stories]]></category>

		<guid isPermaLink="false">http://www.vidivai-nokki.com/?p=450</guid>
		<description><![CDATA[“நாம் பெற்றுக்கொண்ட இந்த சமாதானத்தை தொடர்ந்தும் பாதுகாப்பது சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் அனைத்து இனத் தலைவர்களினதும், சமயத் தலைவர்களினதும், அரசியல் தலைவர்களினதும் கடமையாகும். அந்தக் கடமையை சரியான முறையில் நடைமுறைப்படுத்தவேண்டிய காலகட்டம் இதுவே. இல்லாவிட்டால் மீண்டும் பழைய நிலைமை ஏற்படலாம். எங்கள் மத்தியில் இருக்கும் அனைத்துப் பேதங்களையும் களைத்தெறிந்து மனிதாபிமானத்துடன் இலங்கையராக வாழவேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும். இதில்தான் நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது’’ 
இவ்வாறு சொல்கிறார் பதுளை முதியன்கன பௌத்த விகாரையின் பிக்குவான வண. முறுதெனிய [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>“நாம் பெற்றுக்கொண்ட இந்த சமாதானத்தை தொடர்ந்தும் பாதுகாப்பது சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் அனைத்து இனத் தலைவர்களினதும், சமயத் தலைவர்களினதும், அரசியல் தலைவர்களினதும் கடமையாகும். அந்தக் கடமையை சரியான முறையில் நடைமுறைப்படுத்தவேண்டிய காலகட்டம் இதுவே. இல்லாவிட்டால் மீண்டும் பழைய நிலைமை ஏற்படலாம். எங்கள் மத்தியில் இருக்கும் அனைத்துப் பேதங்களையும் களைத்தெறிந்து மனிதாபிமானத்துடன் இலங்கையராக வாழவேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும். இதில்தான் நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது’’ </p>
<p>இவ்வாறு சொல்கிறார் பதுளை முதியன்கன பௌத்த விகாரையின் பிக்குவான வண. முறுதெனிய தர்மரத்ன. பதுளை முதியன்கன பௌத்த விகாரை மிகவும் பிரசித்தி பெற்றது. 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த விகாரையின் பிரதம பிக்குவைச் சந்தித்து அவரோடு சில வார்த்தைகள் பேசும் வாய்ப்பு எமக்குக் கிடைத்தது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பில் மிகுந்த கரிசனம் கொண்ட இவர், அதுதொடர்பாகப் பல விடயங்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டார். </p>
<p>கடந்த மூன்று தசாப்தங்களாக இலங்கையில் இடம்பெற்று வந்த தொடர் மோதல்கள் தமிழ் பேசும் மக்களுக்கு உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் ஏற்படுத்திய தாக்கம் மிக மோசமானது. இதனை இலகுவில் அளவிட்டுக் கூறிவிட முடியாது. இந்நிலையில், இவர்களுக்கு ஏனைய மனிதாபிமான நிவாரண உதவிகளை விட தற்போது முக்கியமாகத் தேவைப்படுவது ஆற்றுப்படுத்தல். இதனை வழங்கக்கூடியவர்களாக இருப்பவர்கள் மத குருக்களே என்று குறிப்பிடுகிறார் அவர்.  </p>
<p>“புதுக்குடியிருப்பு போன்ற பிரதேசங்களில் ஒரு சிறிய நிலப்பரப்புக்குள் ஆயிரக்கணக்கான மக்கள் அடைந்திருக்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டிருந்து. இது எத்தனை சிரமத்திற்குரியது என்பதை நாம் அறிவோம்’’ என்றார் தர்மரத்ன தேரர். </p>
<p>சிங்களவராகவோ, தமிழர்களாகவோ அல்லது முஸ்லிம்களாகவோ எவரும் பிறப்பதில்லை. சுதந்திர மனிதர்களாகவே பிறக்கிறோம் என்று குறிப்பிடும் அவர், “பெற்றோர் தமிழர்களானால் நாம் தமிழ் கதைக்கிறோம், அவர்கள் சிங்களவர்களானால் சிங்களம் கதைக்கிறோம். பெற்றோர் பின்பற்றும் சமயங்களை நாங்கள் பின்பற்றுகிறோம்’’ என்று சுட்டிக்காட்டுகிறார். </p>
<p>இவ்வாறான விடயங்களை மக்கள் மத்தியில் பேதத்தை வளர்ப்பதற்கோ, ஒருவரையொருவர் கொல்வதற்கோ அல்லது பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்கோ காரணமாக எடுத்துக் கொள்ளவேண்டியதில்லை என்று கூறும் அவர், சாதிக்கும் சமயத்துக்கும் மேலாக மனிதாபிமானம் என்பது மிக மிக முக்கியமானது என்று வலியுறுத்துகிறார்.  </p>
<p>இந்த நாட்டில் வாழும் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் பறங்கியர்கள்  அனைவரும் தமக்குக் கிடைத்த சுதந்திரத்தை நிரந்தரமாகப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும், புராதன காலங்களில் இருந்ததுபோல் அவர்கள் மத்தியில் புரிந்துணர்வு, நட்பு ஆகியவற்றை மீண்டும் ஏற்படுத்தவேண்டும் என்றும் ஆசைப்படுகிறார் முறுதெனிய தர்மரத்ன தேரர். அவ்வாறு செய்யாமல் மொழிப் பிரச்சினைகள் காரணமாகவோ மதப் பிரச்சினைகள் காரணமாகவோ அல்லது சாதிப் பிரச்சினைகள் காரணமாகவோ பிரிந்தோமானால் மீண்டும் இந்த நாட்டில் நெருப்பு கொழுந்துவிட்டெரியும் யுத்தம் ஏற்படும் என்று அவர் எச்சரிக்கிறார். </p>
<p>யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்தோர் முகாம்களில் வசிக்கும் மக்களுடைய உளவியல் பிரச்சினைகள் தொடர்பாக அவருடன் பேச்சுக்கொடுத்தபோது, மக்களை அமைதிப்படுத்துகின்ற போதனைகளை வழங்குவது மதகுருமாரின் முக்கிய கடமை என்று பதிலளித்தார் அவர். அழைத்தால் செல்வதற்குத் தயாராகவே இருப்பதாகச் சொன்ன அவர், “மொழிதான் அதற்குப் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. அது தொடர்பாக நாங்கள் மிகவும் வேதனைப்படுகிறோம். இந்தச் சிறிய நாட்டில் இவ்வளவு பெரிய பிரச்சினை தோன்றுவதற்கு காரணம் மொழிதான். மொழி காரணமாகத்தான் எம் இரு இனங்களுக்கிடையில் தொடர்புகள் அற்றுப்போனது. அதனை அகற்றிவிட்டுப் பார்த்தால் நாம் அனைவரும் மனிதர்கள்’’ என்று ஆதங்கத்துடன் கூறினார்.  </p>
<p>“யுத்த முனையில் இருந்து அந்த மக்கள் விடுவிக்கப்பட்டு வந்தபோது நாட்டு மக்கள் அவர்களால் முடிந்த உதவிகளை வழங்கினார்கள். இதில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என்ற பாகுபாடு இருக்கவில்லை. அநாதரவான நிலையில் நிற்கும் மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று தான் அனைவரும் யோசித்தார்கள்’’ என்று சொன்ன அவர், கிராமங்களில் சில மக்கள் தமக்கென வைத்திருந்த உணவை அவர்களுக்கு கொடுத்தாகச் சொன்னார். இந்த நாட்டிலுள்ள  சில சுயநலம் மிக்க தமிழ், சிங்கள அரசியல்வாதிகள்தான் சிங்கள, தமிழ் மக்களிடையே பிரச்சினையைத் தூண்டிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.  </p>
<p>“வடக்கில் உள்ள சில அரசியல்வாதிகள் அங்கு சென்று மக்களைக் குழப்புகின்றனர். கொழும்புக்கு வந்ததன் பின்னர் அவர்கள் குறித்து கவனிப்பதில்லை. சிங்கள அரசியல்வாதிகளும் அப்படித்தான். தேர்தலில் வெல்லுவதற்காக இனத்துவேசத்தை தூண்டுகின்றனர். தமது சுகதுக்கங்கள் குறித்துதான் யோசித்தார்களே தவிர மக்கள் குறித்து அவர்கள் நினைப்பதே இல்லை’’ என்கிறார் தேரர்.</p>
<p>“வயிற்றுக்கு எந்தவிதமான சாதிபேதமும் இல்லை.  பசி அனைவருக்கும் பொதுவாக ஏற்படுகிறது. அடிப்படைத் தேவைகள் அனைவருக்கும் பொதுவானவை. அவை கிடைக்காதபோதே பிரச்சினைகளும், போராட்டங்களும் ஏற்படுகின்றன’’ என்று கூறும் தேரர், இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொறுப்பாக இருப்பவர்கள் ஒன்றிணைந்து சமாதானமாகச் செயற்படாவிட்டால் பிரச்சினைகள் தோன்றலாம் என்கிறார்.</p>
<p>வடக்கின் வன்னிப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா, புல்மோட்டை, யாழ்ப்பாணப் பிரதேசங்களில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 3 இலட்சம் மக்களை விரைவில் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படவேண்டும் என்று வலியுறுத்திய தர்மரத்ன தேரர், அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளமை வரவேற்கத்தக்க விடயம் என்றார்.<br />
காலதாமதமின்றி இவர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றுவது அரசாங்கத்தின் கடமை எனவும் தர்மரத்ன தேரர் வலியுறுத்தினார்.  </p>
<img src="http://feeds.feedburner.com/~r/vidivainokki/~4/p7YEifg1Y5k" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.vidivai-nokki.com/stories/2009/07/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://www.vidivai-nokki.com/stories/2009/07/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1</feedburner:origLink></item>
		<item>
		<title>புற்றுநோய் பற்றிய உண்மைகள்</title>
		<link>http://feedproxy.google.com/~r/vidivainokki/~3/r03ZnBWvYNI/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88</link>
		<comments>http://www.vidivai-nokki.com/stories/2009/07/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88#comments</comments>
		<pubDate>Fri, 31 Jul 2009 10:20:44 +0000</pubDate>
		<dc:creator>Editor</dc:creator>
				<category><![CDATA[Stories]]></category>

		<guid isPermaLink="false">http://www.vidivai-nokki.com/?p=447</guid>
		<description><![CDATA[புற்று நோய் ஏற்படக் காரணம் என்ன?
நீரிழிவு நோய், இதயநோய் போன்று தற்போது புற்று நோயும் பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரையும் ஆட்கொலுகின்ற ஒரு நோயாக உள்ளது. இது தொடர்பான எமது கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கின்றார் மஹரகம சுகாதார பிரிவு பரிசோதகர் டாக்டர். சிவப்பிரகாசம் அனுஷ்யந்தன்.
புற்று நோய் என்றால் என்ன?
பொதுவாக மனித உடலில் ஒவ்வொரு நிமிடமும் கோடிக்கணக்கான கலங்கள் பிரிகையடைகின்றன. இந்தக் கலங்களின் பிரிகையை நிற முகூர்த்தங்கள் என்று சொல்லுகின்ற DNA ஆனது கட்டுப்படுத்துகின்றது. இந்த நிறமுகூர்த்தங்களில் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>புற்று நோய் ஏற்படக் காரணம் என்ன?</p>
<p>நீரிழிவு நோய், இதயநோய் போன்று தற்போது புற்று நோயும் பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரையும் ஆட்கொலுகின்ற ஒரு நோயாக உள்ளது. இது தொடர்பான எமது கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கின்றார் மஹரகம சுகாதார பிரிவு பரிசோதகர் டாக்டர். சிவப்பிரகாசம் அனுஷ்யந்தன்.</p>
<p>புற்று நோய் என்றால் என்ன?</p>
<p>பொதுவாக மனித உடலில் ஒவ்வொரு நிமிடமும் கோடிக்கணக்கான கலங்கள் பிரிகையடைகின்றன. இந்தக் கலங்களின் பிரிகையை நிற முகூர்த்தங்கள் என்று சொல்லுகின்ற DNA ஆனது கட்டுப்படுத்துகின்றது. இந்த நிறமுகூர்த்தங்களில் ஏற்படுகின்ற விகாரங்கள் இதன் தாக்கங்களினால் இந்தக் கலப்பிரிகையானது ஒழுங்கு முறையின்றி அளவுக்கு அதிகமாக பெருகுகின்றது. இவ்வாறு நோக்கமின்றி, காரணமின்றி மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கின்ற நோக்கில் பெருகுகின்ற கலங்களின் கூட்டத்தை அல்லது விளைவை நாங்கள் புற்று நோய் என்று கூறுகின்றோம்.</p>
<p>புற்றுநோய் எவ்வாறு உருவாகிறது? இரத்தப் புற்றுநோய், கட்டிப் புற்றுநோய் எனப் பலவிதமாக இதுபற்றிக் கூறப்படுகிறதே? </p>
<p>இந்த புற்றுநோய் உருவாகும் இடத்தைப் பொருத்து அதனை நாம் இரத்தப் புற்றுநோய் என்றும் கட்டிப் புற்றுநோய் என்றும் அழைக்கின்றோம். Solite tumare, lieumia அதாவது கட்டிப் புற்றுநோய். இதற்கு உதாரணமாக மார்பக புற்றுநோயைக் குறிப்பிடலாம். ஒரு பெண்ணினுடைய மார்பகங்களில் இருக்கின்ற பால் சுரக்கும் கலங்கள் அல்லது பால் சுரக்கும் கலங்களைச் சூழவுள்ள இளையங்கள் பிரிவடைந்து கட்டிகளை உருவாகின்றன. இவை காலப்போக்கில் வெளித்தெரிகின்றபோது அது மார்பகப் புற்று நோயாகப் பரிணமிக்கின்றது. அதேபோல, இரத்தப் புற்றுநோய் மனித எலும்புமச்சையிலுள்ள கொலனி ஸ்டெமிலேடிங் கலங்கள் என்று கூறப்படுகின்ற ஒருவகை கலங்களில் இந்தப் புற்றுநோய் ஆரம்பமாகிறது. அதாவது பிளாஸ் மாக்ஷல் என்ற கலங்கள் பிரிவடைந்து இரத்த அணுக்களாகவும், சிவப்பணுக்களாகவும், வெள்ளை அணுக்களாகவும், குருதி சிறுத்தட்டுக்களாகவும் பிரிகின்றன. இவை அளவுக்கு அதிகமாகப் பிரிகின்றபோது லிக்யூமினியா என்கின்ற இரத்தப் புற்றுநோய் சிறுவர்களுக்குக் கூட ஏற்படுகின்றது. இவ்வாறு முதிர்ச்சியடைந்த கலங்களில் இருந்து உருவாகும் புற்றுநோயை நாங்கள் மைலோட் டிக்கியூமியா என்றும், முதிர்ச்சியடையாத களங்களிலிருந்து உருவாகும் புற்றுநோயை லிம்ஃபோ செல் என்றும் பிரிக்கின்றோம். </p>
<p>இவை தவிர தற்போது அதிகமாக எவ்வகையான புற்று நோய் காணப்படுகிறது?</p>
<p>2005 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தேசிய புற்றுநோய் வைத்தியசாலையின் மாஹரகமையில் நடத்தப்பட்ட புள்ளிவிபரத்தின் அடிப்படையில் இலங்கையிலேயே முதலாவது இடத்தை பெண்களுக்கான மார்பக புற்று நோயும், இரண்டாவது இடத்தை கர்ப்பப்பை, வாய்ப்புற்று, கழுத்து புற்றுநோயும் தான் அதிகம் உள்ளது. அதன்பிறகு தான் கலப்புற்று நோய், வாய்ப்புற்று நோய், தொண்டைப் புற்றுநோய் இறுதியாக இரத்த புற்றுநோய் என்பன ஏற்படுகின்றன. ஆண்களைப் பொறுத்தவரையில் வாய்ப் புற்றுநோயும், கலப்புற்றுநோயும், சுவாசப்பை புற்றுநோயும் அதிகளவில் காணப்படுகிறது. இதன்பிறகுதான் சிறுநீரகப்பையில் ஏற்படுகின்றன.</p>
<p>இந்நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய வழிகள் ஏதும் உண்டா?</p>
<p>தற்போதுள்ள நவீன சிகிச்சைகளின்படி இந்நோயை மிக மிக ஆரம்ப காலத்திலேயே கண்டறியும் பட்சத்தில் நோயிலிருந்து முழுமையாகச் சுகம் பெறலாம். குறிப்பாக மார்பகப் புற்றுநோய். ஒரு மார்பகத்திலேயே ஏற்படுகின்ற கட்டியை உடனடியாக மெமோ கிராம் என்ற பரிசோதனையைச் செய்து அதன் பிறகு இழைய பரிசோதனை FNC எனப்படுகின்ற பரிசோதனையைச் செய்து, அதன் பின்னர் புற்று நோய் என உறுதிப்படுத்தினால் அந்த மார்பகத்தை அகற்றுவதன் மூலமோ அல்லது அந்தக் கட்டியை அகற்றுவதன் மூலமோ, கதிர் சிகிச்சை, ஈமோ தெரபி எனப்படுகின்ற இரசாயன சிகிச்சை செய்வதன் மூலமோ நோயிலிருந்து முற்றாக பாதுகாத்துக்கொள்ளலாம். மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டு 30 வருடங்கள் உயிர் வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள். அதேநேரம் ஆண்களிலேயே ஏற்படுகின்ற புரோஸ்டேட் எனப்படுகிற புற்றுநோயானது அதற்குரிய சத்திர சிகிச்சை மூலம் அதனை அகற்றுவதன் மூலமும் ஹோமோன்களை வழங்குவதன் மூலமும் நோயிலிருந்தும் நூற்றுக்கு நூறு வீதம் மீண்டு வாழ்கிறார்கள்.</p>
<p>மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு நம் மக்கள் மத்தியிலேயே இருக்கிறது. ஆனால் கர்ப்பை வாய்ப் புற்று பற்றிய விழிப்புணர்வு நம் மக்கள் மத்தியில் இல்லை. இது பற்றிய விளக்கம் தாருங்கள்?</p>
<p>கர்ப்பப்பைப் புற்றுநோய்க்கும், கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய்க்கும், சூலக புற்று நோய்க்கும் இடையில் வித்தியாசங்கள் இருக்கின்றன. மூன்றுக்குமான சிகிச்சைகள் வேறுப்படுகின்றன. கர்ப்பப்பை வாய், கழுத்து புற்றுநோய் என்பது பொதுவாக 20 வயதிலிருந்து 45-50 வயதுள்ள பெண்களுக்கு உருவாகிறது. சிறுவயதிலேயே பாலியல் தொடர்புகளை ஏற்படுத்துவதன் மூலம் ஒரு வகை வைரஸ் தாக்கத்தினால் இவர்கள் உந்தப்படுவதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது. </p>
<p>காப்பப்பை வாய், கழுத்து புற்று நோய் உள்ள பெண்களுக்கு மாதவிடாய்க்கு இடைப்பட்ட காலத்தில் இரத்தம் கலந்த கசிவு ஏற்படுதல், வெள்ளை நிறமான மணத்துடனான திரவம் வெளியேறுதல், நாரிப்பிடிப்பு, சாப்பாட்டில் விருப்பமின்மை, அடிக்கடி சிறுநீர் தொற்று, உடலுறவிற்கு பின்னர் அவர்களுடைய பிறப்புறுப்பின் வாயிலில் இரத்தம் வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. </p>
<p>சூலகப் புற்றுநோய் கர்ப்பப்பை கழுத்து புற்றுநோய் ஏற்பட்டவர்களுக்கு இப்படியான அறிகுறிகள் இருக்காது. அவர்களுக்கு வயிறு வீங்குவதும் வயிற்றில் கட்டிகள் தோன்றுவதும் தான் அறிகுறிகள். ஓரளவிற்கு அந்த நிலையிலேயே இது நன்றாக முற்றிய பின்னர்தான் கண்டறியப்படுகின்றன. ஆனால், கர்ப்பப்பை வாய், கழுத்து புற்றுநோய் மிக ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் மிகத் தரமான சிகிச்சைகளை வழங்கி குறைந்தது 15, 20 வருடங்கள் வாழக்கூடியதாக உள்ளது.</p>
<p>ஒரு பெண் கருத்தரித்திருக்கும்போது இவ்வாறான நோய்கள் கண்டறியப்பட்டால் அப்பெண்ணுக்கு இந்நோய்க்கான சிகிச்சை வழங்குவதன் மூலம் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படக்கூடுமா?</p>
<p>நான் வைத்திய அதிகாரி திருமதி காந்தி பெரேரா தலைமையில் கடமையாற்றுகிறேன். அண்மையில் எங்களுடைய விடுதியில் நடந்த சம்பவம் ஒன்று. ஒரு பெண் நோயாளி. 7 மாதக் கர்ப்பிணி. லிக்கியூமியா என்ற நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். இது மருத்துவர்களுக்கு பெரும் திண்டாட்டமாக இருந்தது. இப்பெண்ணின் கர்ப்பத்தைத் தொடர்வதா அல்லது அழிப்பதா அல்லது இந்நோய்க்கான சிகிச்சையை மேற்கொள்வதா என்று. இது ஒரு Multi dispanry Treatment இதில் குழந்தைப் பேறு பார்க்கின்ற நிபுணர்கள், பிறந்த குழந்தையை பார்க்கின்ற நிபுணர்கள், புற்றுநோய்க்கான நிபுணர்கள் என அனைவரும் ஒன்றாகக் கலந்தாலோசித்து 8 மாதங்களில் அக்குழந்தையைப் பிறக்கச்செய்வதென்றும், அதேநேரம் இரத்தப் புற்றுநோயின் வீரியம் கூடாத வகையில் அந்த பெண்ணிற்கு சிகிச்சைகளை வழங்கி சாதாரண பிறப்பு மூலம் அக்குழந்தையைப் பிறக்கச்செய்தோம். </p>
<p>அதே நேரம் அந்தத் தாய்க்கும் பூரணமான இரசாயண சிகிச்சைகளான ஈமோ தெரபி எனும் சிகிச்சைகளும் வழங்கப்படுகிறது. எந்தக் கர்ப்பகாலத்தில் இது நடக்கறது என்பதை பொறுத்தே இது சாத்தியமாக இருக்கிறது. கர்ப்பம்தரித்து மூன்று மாதத்திற்குள் கண்டறியப்பட்டால் கருவில் இருக்கும் குழந்தையை விட தாய்க்கே முன்னிடம் வழங்கப்படும். தூயைக் காப்பாற்றுவதில் தான் மருத்துவர்கள் ஈடுப்படுவார்கள்.</p>
<p>ஈமோதெரபி இராசாயன சிகிச்சைக்கு உட்பட்ட பெண்கள் குழந்தை தரிக்கலாமா என்றொரு கேள்வி எழுகின்றதே? </p>
<p>நிச்சையமாக. இந்தச் சிகிச்சைக்குப்பின் அவர்களுடைய தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும் பட்சத்தில் இரண்டு வருடங்கள் கழித்து குழந்தை தரிக்கலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை. </p>
<p>இளவயதில் ஒரு பெண்ணுக்கு மார்பகப் புற்று ஏற்பட்டால் அப்பெண் திருமணம் செய்யலாமா?</p>
<p>ஆரம்ப காலத்திலேயே ஒரு பெண்ணிற்கு மார்பக புற்றுநோயினை கண்டறிந்தால் இப்போதிருக்கும் அதி நவீன சத்திர சிகிச்சைகள் மூலம் அவருக்கு அவருடய மார்பகங்களை அகற்றாமலே சிகிச்சை வழங்க முடியும். அந்தக் கட்டியை அகற்றிவிட்டு சிகிச்சை வழங்க முடியும். முற்றிய பின் கண்டறியப்பட்டால் மார்பகத்தை அகற்றத்தான் வேண்டும். மனதிற்கு ஏற்றுக்கொள்வது கடினமாக இருந்தபோதிலும் இது தான் கசப்பான உண்மை. கட்டி அகற்றப்பட்ட பெண் திருமணம் முடிக்கலாம், தாம்பத்திய வாழ்க்கையிலும் ஈடுப்படலாம். ஆனால் குழந்தை பிறப்பில் இப்போதும் ஒரு முறண்பாடு நிலவுகிறது. குழந்தைப்பேற்றை ஊக்குவிப்பதா? இல்லையா என்று. ஆனால் அப்பெண்களுக்கு புரிந்துணர்வுடைய கணவன் கிடைத்தால் பிரச்சனை ஏற்படாது.</p>
<p>ஆண்களுக்கு எவ்வாறான புற்றுநோய்கள் ஏற்படுகிறது?</p>
<p>ஆண்களுக்கு பெரும்பாலும் சிறுநீர்ப்பையின் கீழ் பகுதியில் உள்ள கழுத்துப் புற்றுநோய், சுவாசப்பை புற்றுநோய் என மிக முக்கியமானவைகள.; இவை தவிர வாய், தொண்டை என்பனவும் அடங்கும். பெரும்பாலும் இவர்கள் மதுபானம், புகைத்தல், வெற்றிலை மெல்லுதல் போன்ற பழக்கவழக்கத்தால் வீணாக அவர்களே விலை கொடுத்து வாங்குகிறார்கள். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய பழக்க வழக்கங்களை சீரான முறையில் பேணினால் வாழ்க்கை சிறப்புறும்.</p>
<p>இலங்கையில் இந்நோய்க்கான வைத்தியசாலைகள் எங்கே உள்ளன?</p>
<p>1950ஆம் ஆண்டு நிறுவப்பட்டதுதான் மாஹரகமை வைத்தியசாலை. பின்னர் அனுராதபுரம், கண்டி, பதுளை, யாழ்ப்பாணம், குருனாகல, காலி கராஹப்பிட்டிய போன்ற சிகிச்சை வழங்குகிற உப நிலையங்கள் நிறுவப்படடுள்ளது. மக்கள் இந்நோயைத் தவிர்த்துக்கொள்ள எப்போதும் அக மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். பணம் தேடுவதோ பொருள் தேடுவதோ பெரிதல்ல மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். எந்த நோயும் அண்டாது.</p>
<img src="http://feeds.feedburner.com/~r/vidivainokki/~4/r03ZnBWvYNI" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.vidivai-nokki.com/stories/2009/07/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://www.vidivai-nokki.com/stories/2009/07/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88</feedburner:origLink></item>
		<item>
		<title>முகாம் வாழ்கை மிகவும் துன்பமானதாக இருந்தது. நிறைய கஷ்டங்களை அனுபவித்தோம்.   மீள்குடியேற்றத்தின் பின்னர் சந்தோசமாகவும்  சுதந்திரமாகவும்  வாழ்கின்றோம்.</title>
		<link>http://feedproxy.google.com/~r/vidivainokki/~3/bYIhye77HJU/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81</link>
		<comments>http://www.vidivai-nokki.com/stories/2009/07/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81#comments</comments>
		<pubDate>Fri, 31 Jul 2009 09:58:54 +0000</pubDate>
		<dc:creator>Editor</dc:creator>
				<category><![CDATA[Stories]]></category>

		<guid isPermaLink="false">http://www.vidivai-nokki.com/?p=445</guid>
		<description><![CDATA[நீண்டகால இடப்பெயர்வு, முகாம் வாழ்க்கையின் பின்னர், மீண்டும் தனது சொந்த இடத்தில் வாழ்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்த மகிழ்ச்சியில் தனது உள்ளத்து உணர்வுகளை பகிந்துக்கொண்ட ஒருவரின் கருத்து இது. 
இவ்வருடம் ஜுன் 9 அன்று வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மன்னார் முசலி பகுதியைச் சேர்ந்த அந்தோனி செபஸ்டியன் மொறாயஸ் என்பவரே இவ்வாறு தமது மனப்பூரிப்பை எம்முடன் பகிர்ந்துகொண்டார். 
வடக்கின் பல்வேறு பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதும், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதுமே [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>நீண்டகால இடப்பெயர்வு, முகாம் வாழ்க்கையின் பின்னர், மீண்டும் தனது சொந்த இடத்தில் வாழ்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்த மகிழ்ச்சியில் தனது உள்ளத்து உணர்வுகளை பகிந்துக்கொண்ட ஒருவரின் கருத்து இது. </p>
<p>இவ்வருடம் ஜுன் 9 அன்று வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மன்னார் முசலி பகுதியைச் சேர்ந்த அந்தோனி செபஸ்டியன் மொறாயஸ் என்பவரே இவ்வாறு தமது மனப்பூரிப்பை எம்முடன் பகிர்ந்துகொண்டார். </p>
<p>வடக்கின் பல்வேறு பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதும், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதுமே அரசாங்கத்தின் வடக்கின் வசந்தம் திட்டத்தின் அடிப்படையாகும். </p>
<p>இத்திட்டத்தின் முதற்கட்டமாக முசலி பகுதியைச் சேர்ந்த 2,495 பேர் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். </p>
<p>இடம்பெயர்வுக்குள்ளாகின்ற அனைத்து மக்களின் எதிர்பார்ப்பும் கனவும் சொந்த மண்ணில் மீண்டும் கால்பதிக்கவேண்டும் என்பதே. இவர்களின் எதிர்பார்ப்புகள் கட்டம் கட்டமாகவேனும் நிறைவேறத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சி தரும் விடயமே. எனினும், இம்மக்கள் தமது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டதற்கு முன்னர் இருந்த நிலையையும், தற்போது மீள்குடியேற்றத்துக்குப் பின்னர் அவர்களது நிலை எப்படி இருக்கிறது என்பதையும் ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியமாகிறது. </p>
<p>சொந்த இடத்துக்குத் திரும்புதல் என்பதுடன் கூடவே, இடப்பெயர்வின்போது தொலைத்தவைகளையும், இடப்பெயர்வுக்கும், மீள்குடியேற்றத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் இழந்தவைகளையும் அவர்கள் மீளப் பெறும்போது உண்மையின் அவர்களது அவர்கள் மறுவாழ்வு பெறுவர்.   </p>
<p>முசலி பிரதேச  மக்கள் மீன்பிடி, விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்றவற்றை தமது ஜீவாதாரத் தொழில்களாகச் செய்துவந்துள்ளனர். மீன்பிடி மூலமாக அதிகமான வருவாயைப் பெற்றதுடன் முன்னேற்றகரமான அபிவிருத்திப் பாதையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தவேளையிலேயே, இடப்பெயர்வு இவர்களது வாழ்வில் குறுக்கிட்டு வாழ்க்கையை முற்றிலும் புடம்போட்டுவிட்டது. </p>
<p>“இம்மக்கள் தமது வளங்களையும் சொத்துக்களையும் ஏறத்தாள முழுமையாகவே இழந்துள்ளனர் என்றே கூறவேண்டும். ஆரம்பத்தில் இருந்ததை விட தற்போது இம்மக்களுடைய வாழ்க்கைத்தரம் குறைந்த நிலையிலேயே இருக்கிறது. இவர்களுடைய வீடுகள் அனைத்தும் அழிக்கப்பட்டு மின்சார வசதிகள் இன்றித் தற்போது கஷ்டப்படுகின்றனர்’’ என முசலி பிரதேசசபை செயலாளராகக் கடமைபுரியும் நானாட்டான் பகுதியைச் சேர்ந்த அலஸ் செபஸ்டியன்பிள்ளை தெரிவித்தார். </p>
<p>விவசாயிகளைப் பொருத்தவரையில் அவர்களது வழமையான ஜீவனோபாயமான நெற்பயிர்ச்செய்கையை இப்போது மேற்கொள்ள முடியாதிருப்பதால், விவசாயத்தை நம்பி வாழும் மக்கள் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கவேண்டியுள்ளது. அத்தோடு, இடப்பெயர்வின்போது மீன்பிடிக்குத் தேவையான படகு, வலை போன்ற உபகரணங்கள் அழிக்கப்பட்டுள்ளமையால் மீனவர்களும் சில சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதனால், இப்பகுதியில் பொருளாதாரம் பூச்சியமான நிலையிலும் தமது அன்றாட வாழ்க்கையைக் கொண்டுசெல்வதற்கு பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் முசலி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தொண்டர் ஆசிரியராக கடமைபுரியும் சவேறியன் அனஸ் டேசியஸ் டலிமா குறிப்பிட்டார். </p>
<p>கடின உழைப்பின்மூலம் சேமித்துவைத்த பொருள்களையும், சொத்துக்களையும் இழந்தள்ளமையால் மீண்டும் எவ்வாறு தமது வாழக்கையை மீளகட்டியெழுப்புவது என்ற சிந்தனையில் இம்மக்கள் மிகவும் சோர்ந்துபோயிருப்பதாக சவேறியன் அனஸ் டேசியஸ் டலிமா மேலும் கூறினார். </p>
<p>இதேவேளை, இப்பகுகளிலுள்ள பாடசாலைகளின் நிலையும் மோசமடைந்துள்ளது. பாடசாலைகளிலுள்ள வளங்கள சூறையாடப்பட்டும், வனவிலங்குகளால் இல்லாதொழிக்கப்பட்டும் உள்ளமையால் கற்றல் செயற்பாடுகள் இன்னும் வழமையான நிலைக்குத் திரும்பவில்லை. மேலும், இங்குள்ள மாணவர்கள் ஆரம்பத்தைப்போன்று தமது கற்றல் செயற்பாடுகளில் ஆர்வமின்றி உள்ளதாகவும், சிலர் தமது பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.  </p>
<p>இந்த நிலைமைகளைப் பார்க்கும்போது, இம்மக்களின் கடந்த கால மற்றும் நிகழ்கால வாழ்க்கை நிலையை தெளிவாக ஒப்பிட்டுப் பார்க்கக்கூடியதாக உள்ளது. எனினும், இவர்களுடைய எதிர்கால நலனுக்காக மீள்குடியேறியுள்ள மக்கள் எடுத்துவரும் முயற்சிகளும், இதற்காக அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களினால் வழங்கப்படும் ஒத்துழைப்புகளும் உற்சாகம் தருவதாக இருக்கிறது. </p>
<p>இப்பகுதியில் உள்ள கிணறுகளிலுள்ள நீர் உப்புக் கலந்தவையாக இருப்பதால் ஏனைய இடங்களிலிருந்து குடிநீர் கொண்டு வந்து விநியோகிக்கப்படுவதுடன், கிணறுகளை சுத்தம் செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முசலி பிரதேசசபை மேற்கொண்டு வருகின்றது. மேலும், இப்பிரதேசத்தின் வீதி அபிவிருத்திக்காக 600 மில்லியன் ரூபாவும், அகத்திமுறிப்பு குளத்தின் நிர்மானப் பணிகளுக்காக 250 மில்லியன் ரூபா நிதியுதவியும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது. </p>
<p>இதேவேளை வடக்கு கிழக்கு, அவிருத்தித் திட்டத்தின் கீழ் இப்பகுதியில் 1200 புதிய வீடுகள்  அமைத்துக்கொடுக்கப்படவுள்ளன. இம்மக்களுக்கு மின்சார வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான முயற்சிகளும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஏனைய உள்ளுர் மற்றும் சர்வதேச அரசார்பற்ற நிறுவனங்களினால்  இவர்களுக்கு தேவையான  வாழ்வாதார உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.  </p>
<p>சிதறிப்போன தமது வாழ்க்கையை மீளகட்டியெழுப்புவதற்கான முயற்சிகளில் இந்த மக்களும் நம்பிக்கையுடன் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்துள்ளனர். இதற்கு உதாரணமாக அந்தோனி செபஸ்டியன் மொறாயஸை குறிப்பிடலாம். தனது முழுநேர வேலையைத் தவிர, ஏனைய நேரங்களில் சிறுதொழில்களை செய்வதாகவும், தனது மனைவி கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறும் அவர், ஊர் மக்கள் அனைவரும் இவ்வாறான சுயதொழில்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். </p>
<p>மீள்குடியேறிய முசலி மக்களுடைய முயற்சிகள் மீண்டும் அவர்கள் தமது பழைய வாழ்க்கைக்குத் திரும்பவும், இடைக்காலத்தில் இழந்தவைகளை மீளக்பெறவும் உறுதிணையாக இருக்கவேண்டும் என்பதே எமது அவா.  </p>
<img src="http://feeds.feedburner.com/~r/vidivainokki/~4/bYIhye77HJU" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.vidivai-nokki.com/stories/2009/07/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://www.vidivai-nokki.com/stories/2009/07/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81</feedburner:origLink></item>
		<item>
		<title>சிங்கள பௌத்த பாரம்பரியத்தை  பறைசாற்றும் கண்டிய நடனம்</title>
		<link>http://feedproxy.google.com/~r/vidivainokki/~3/PwZK-VbnQMs/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-%e0%ae%aa%e0%af%8c%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d</link>
		<comments>http://www.vidivai-nokki.com/stories/2009/07/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-%e0%ae%aa%e0%af%8c%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d#comments</comments>
		<pubDate>Fri, 24 Jul 2009 07:23:13 +0000</pubDate>
		<dc:creator>Editor</dc:creator>
				<category><![CDATA[Stories]]></category>

		<guid isPermaLink="false">http://www.vidivai-nokki.com/?p=435</guid>
		<description><![CDATA[
மலையகத்தின் தலைநகரமான கண்டியில் பிறந்ததே கண்டிய நடனம். சிங்களவர்களது கலாசாரத்தைப் பறைசாற்றும் ஒரு பாரம்பரியக் கலை வடிவமாகும். பல நூற்றாண்டுகளாக சிறப்பான முறையில் ஆடப்பட்டுவருகின்றது. இந்நடனமானது சிங்களவர்களது புனித கலாசார நிகழ்வுகளின் போது தவறாது ஆடப்படும். 16- 19ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த கண்டி அரசர்களால் இதன் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டது. இந்திய கதகளி பாணியை ஒத்த இந்நடனத்தில் இந்து புராணக் கதை, புராண நாயகர்கள், மிருகங்களின் நடத்தைகள் ஆடப்படுகின்றன. கண்டி பெரஹரவின் ஒரு அங்கமாக இந்நடனம் இடம்பெறும். கண்டிய [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><!-- 		@page { margin: 0.79in } 		P { margin-bottom: 0.08in } --></p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;"><a href="http://www.vidivai-nokki.com/wp-content/uploads/2009/07/Kandian-Dance-1doc2.jpg"><img class="alignnone size-medium wp-image-436" title="Kandian Dance 1doc" src="http://www.vidivai-nokki.com/wp-content/uploads/2009/07/Kandian-Dance-1doc2-212x300.jpg" alt="Kandian Dance 1doc" width="212" height="300" /></a>மலையகத்தின் தலைநகரமான கண்டியில் பிறந்ததே கண்டிய நடனம்</span>. <span style="font-family: Tahoma;">சிங்களவர்களது கலாசாரத்தைப் பறைசாற்றும் ஒரு பாரம்பரியக் கலை வடிவமாகும்</span>. <span style="font-family: Tahoma;">பல நூற்றாண்டுகளாக சிறப்பான முறையில் ஆடப்பட்டுவருகின்றது</span>. <span style="font-family: Tahoma;">இந்நடனமானது சிங்களவர்களது புனித கலாசார நிகழ்வுகளின் போது தவறாது ஆடப்படும்</span>. 16- 19<span style="font-family: Tahoma;">ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த கண்டி அரசர்களால் இதன் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டது</span>. <span style="font-family: Tahoma;">இந்திய கதகளி பாணியை ஒத்த இந்நடனத்தில் இந்து புராணக் கதை</span>, <span style="font-family: Tahoma;">புராண நாயகர்கள்</span>, <span style="font-family: Tahoma;">மிருகங்களின் நடத்தைகள் ஆடப்படுகின்றன</span>. <span style="font-family: Tahoma;">கண்டி பெரஹரவின் ஒரு அங்கமாக இந்நடனம் இடம்பெறும்</span>. <span style="font-family: Tahoma;">கண்டிய நடனமாடுபவர்கள் தலையில் குஞ்சத்துடன் கூடிய முடியும்</span>, <span style="font-family: Tahoma;">உடலெங்கும் பலவிதமான ஆபரணங்களும் அணிந்திருப்பர்</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">கண்டிய நடனம் தென்னிந்திய பழந்தமிழர் மற்றும் இலங்கை இரண்டுக்குமான தொடர்பையே எடுத்துக்காட்டுகின்றது</span>. <span style="font-family: Tahoma;">திராவிட கலாசார நடனங்களில் ஒன்றான கதக்களி நடனத்தில் இருந்து தோன்றியதே இந்த சிங்கள கலாசார நடனக்கலை</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">இன்றும் தென்னிந்திய மலையாளப் பிரதேசங்களில் இந்நடனக் கலையைக் காணலாம்</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">கண்டியில் இந்த நடனம் உருப்பெற்றாலும் நாட்டின் பிற பாகங்களிலும் கண்டிய நடனம் பிரசித்தித்தமானது</span>. <span style="font-family: Tahoma;">நடனக்காரர்களின் கண்ணைக் கவரும் ஆடை அலங்காரங்களும்</span>, <span style="font-family: Tahoma;">ஆபரணங்களும் பார்ப்போரை ஈர்க்கும் தன்மை வாய்ந்தன</span>. <span style="font-family: Tahoma;">கண்டிய நடனத்தின் அடிப்படையாக அமைவது அந்த நடனத்தின் ஆட்ட நிலைகளாகும்</span>. <span style="font-family: Tahoma;">வௌ</span>;<span style="font-family: Tahoma;">வேறு நடன நிலைகளுக்கு இடையிலான ஒரு அசைவியக்கமாக நடனக்கோவை வளர்ந்து செல்லும்</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">கண்டிய நடனக்காரரின் ஆட்டத்தை வழிநடத்தும் பிரதான சாதனமாக மத்தளம் அமைந்திருக்கும்</span>. <span style="font-family: Tahoma;">நடனக்காரரின் உடல் அசைவுகளையும்</span>, <span style="font-family: Tahoma;">ஆட்டங்களையும் வழிநடத்திச் செல்லும் ஒலித்தடமாக இந்தப் பறையிசை அமைந்திருக்கும்</span>. <span style="font-family: Tahoma;">வாத்தியம் இசைப்பவரும் நடனக்காரருடன் இணைந்து ஆடல் கோலங்களை வழங்குவது கண்டிய நடனத்தின் மற்றுமொரு சிறப்பம்சமாகும்</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">கொஹொம்பா கன்காரியா என்று அழைக்கப்படு</span>;<span style="font-family: Tahoma;">ம் பேயோட்டும சடங்குடன் சம்பந்தபப்ட்டதாக இந்த நடனம் கூறப்படுகிறது</span>. <span style="font-family: Tahoma;">பண்டைய காலத்தில் இலங்கைக்கு வந்த இந்திய ஷமன்களால் ஆடப்பட்டது என்றும் கூறப்படுகிறது</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">ஆதிகாலத்தில் இலங்கையில் ஒரு மன்னனுக்கு அச்சம் காரணமாக மர்ம நோய் ஏற்பட்டதாகவும்</span>, <span style="font-family: Tahoma;">அதனையடுத்து அந்ந அரசனின் வேண்டுகோளுக்கு இணங்க இந்திய ஷமன்கள் இலங்கைக்கு வந்து சேர்ந்ததாகவும் ஒரு ஐதீகம் உண்டு</span>. <span style="font-family: Tahoma;">ஒருவிதமான அச்சம் காரணமாக ஏற்பட்ட இந்ந மர்ம நோயை விரட்டியடிப்பதற்கு கொஹொம்பா கன்காரியா என்று அழைக்கப்படு</span>;<span style="font-family: Tahoma;">ம் பேயோட்டும சடங்கினை நடத்தி அச்சம் காரணமாக ஏற்பட்ட மன்னனின் மர்ம நோயினை அவர்கள் போக்கியதாகக் கூறப்படுகிறது</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">கண்டி பெரஹரவில் </span>(<span style="font-family: Tahoma;">ஈசல பெரகர விழா</span>) <span style="font-family: Tahoma;">ஒரு அங்கமாக இந்நடனம் இடம்பெறும்</span>. <span style="font-family: Tahoma;">கண்டி பெரஹர வருடாந்தம் நடைபெற்று வரும் உற்சவம்</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">ஜுலை மாதம் </span>27<span style="font-family: Tahoma;">ஆம் திகதி முதல் </span>31<span style="font-family: Tahoma;">ஆம் திகதி வரையும் கும்பல் பெரஹரவும் ஓகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து </span>5<span style="font-family: Tahoma;">ஆம் திகதி வரை ரந்தோலி பெரஹரவும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">போதிமர புத்தர் வழி வந்த பௌத்த சமயத்தைச் சார்ந்தோர் சிங்களப் புத்தாண்டு</span>, பூ<span style="font-family: Tahoma;">ரணை தினங்களை சிறப்பாகக் கொண்டாடுவதோடு ஈசல பெரகர விழாவின் போது பாரம்பரிய உடையணிந்து</span>, <span style="font-family: Tahoma;">யானைகளை அழகுபடுத்தி</span>, <span style="font-family: Tahoma;">ஊர்வலம் நிகழ்த்தி</span>, <span style="font-family: Tahoma;">தமக்கே உரித்தான கண்டிய நடனத்தையும் ஆடி மகிழ்கின்றனர்</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">மேலும் </span>&#8216;<span style="font-family: Tahoma;">தன்சல்</span>&#8221; <span style="font-family: Tahoma;">எனும் பெயரில் கூடாரங்களை அமைத்து உணவுப் வறியோருக்கு உணவு வழங்கி ஏழைகளுக்கு உதவும் பாங்கை அவர்கள் பேணிவருகின்றனர்</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">போர் முடிவுக்கு வந்து அச்சச் சூழல் பெருமளவு குறைந்துள்ள நிலையில்</span>, <span style="font-family: Tahoma;">இவ்வருட பெரஹர நிகழ்வுகளைக் கண்டுகளிக்க பெருமளவு பக்தர்கள் கண்டிக்கு விஜயம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது</span>.</p>
<p style="margin-bottom: 0in;">
<p style="margin-bottom: 0in;">
<img src="http://feeds.feedburner.com/~r/vidivainokki/~4/PwZK-VbnQMs" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.vidivai-nokki.com/stories/2009/07/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-%e0%ae%aa%e0%af%8c%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://www.vidivai-nokki.com/stories/2009/07/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-%e0%ae%aa%e0%af%8c%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d</feedburner:origLink></item>
		<item>
		<title>அச்சுறுத்தும் பன்றிக் காய்ச்சல்</title>
		<link>http://feedproxy.google.com/~r/vidivainokki/~3/nW6u-XBA9zU/%e0%ae%85%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be</link>
		<comments>http://www.vidivai-nokki.com/stories/2009/07/%e0%ae%85%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be#comments</comments>
		<pubDate>Thu, 23 Jul 2009 12:11:10 +0000</pubDate>
		<dc:creator>Editor</dc:creator>
				<category><![CDATA[Stories]]></category>

		<guid isPermaLink="false">http://www.vidivai-nokki.com/?p=430</guid>
		<description><![CDATA[
வெளிநாடுகளிலிருந்து வருவோர் தீவிர மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர் 
ஜுலை மாத நடுப்பகுதி வரையில் இலங்கையில் 40 நோயாளருக்குச் சிகிச்சை 
நோய் அறிகுறிகள் 
மூக்கில் நீர் வடிதல் 
தொண்டைநோ 
காய்ச்சல் 
 
உலக நாடுகளை அச்சுருத்திவரும் பன்றிக் காய்ச்சல் நோயானது தற்போது இலங்கையையும் தாக்கியுள்ளது. கடந்த பல மாதங்களாக பத்திரிகை, வானொலி மற்றும் தொலைக்காட்சி செய்திகளில் பரபரப்பாகப் பேசப்பட்டுவரும் இந்தப் பன்றிக் காய்ச்சல் என்பது என்ன? அது எதனால் ஏற்படுகிறது? இந்த நோயின் பாதிப்பிலிருந்து எவ்வாறு நம்மை நாம் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><!-- 		@page { margin: 0.79in } 		P { margin-bottom: 0.08in } --></p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;"><span style="font-size: medium;"><strong><a href="http://www.vidivai-nokki.com/wp-content/uploads/2009/07/swine-flu.jpg"><img class="alignright size-full wp-image-442" title="swine-flu" src="http://www.vidivai-nokki.com/wp-content/uploads/2009/07/swine-flu.jpg" alt="swine-flu" width="470" height="666" /></a>வெளிநாடுகளிலிருந்து வருவோர் தீவிர மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர் </strong></span></span></p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;"><span style="font-size: medium;"><strong>ஜுலை மாத நடுப்பகுதி வரையில் இலங்கையில் </strong></span></span><span style="font-size: medium;"><strong>40 </strong></span><span style="font-family: Tahoma;"><span style="font-size: medium;"><strong>நோயாளருக்குச் சிகிச்சை </strong></span></span></p>
<p style="margin-bottom: 0in;"><span style="text-decoration: underline;"><span style="font-family: Tahoma;"><span style="font-size: medium;"><strong>நோய் அறிகுறிகள் </strong></span></span></span></p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;"><span style="font-size: medium;"><strong>மூக்கில் நீர் வடிதல் </strong></span></span></p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;"><span style="font-size: medium;"><strong>தொண்டைநோ </strong></span></span></p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;"><span style="font-size: medium;"><strong>காய்ச்சல் </strong></span></span></p>
<p><!-- 		@page { margin: 0.79in } 		P { margin-bottom: 0.08in } --> <!-- 		@page { margin: 0.79in } 		P { margin-bottom: 0.08in } --></p>
<p style="text-indent: 0.11in; margin-bottom: 0in; line-height: 0.11in;" align="justify"><span style="font-family: Tahoma;">உலக நாடுகளை அச்சுருத்திவரும் பன்றிக் காய்ச்சல் நோயானது தற்போது இலங்கையையும் தாக்கியுள்ளது</span>. <span style="font-family: Tahoma;">கடந்த பல மாதங்களாக பத்திரிகை</span>, <span style="font-family: Tahoma;">வானொலி மற்றும் தொலைக்காட்சி செய்திகளில் பரபரப்பாகப் பேசப்பட்டுவரும் இந்தப் பன்றிக் காய்ச்சல் என்பது என்ன</span>? <span style="font-family: Tahoma;">அது எதனால் ஏற்படுகிறது</span>? <span style="font-family: Tahoma;">இந்த நோயின் பாதிப்பிலிருந்து எவ்வாறு நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும் போன்ற விடயங்கள் குறித்து நாம் ஒவ்வொருவருமே அறிந்துக்கொள்ள வேண்டியது அவசியம</span>­h<span style="font-family: Tahoma;">கிறது</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">சரி</span>, <span style="font-family: Tahoma;">முதலில் நாம் பன்றிக் காய்ச்சல் என்றால் என்ன என்பது பற்றிப் பார்ப்போம்</span>. <span style="font-family: Tahoma;">பன்றிக் காய்ச்சல்  <span style="color: #000000;"><span style="text-decoration: none;"><span style="font-family: Times New Roman,serif;"><span style="font-size: small;"><span style="font-family: Geethapria,sans-serif;"><span style="font-size: x-small;"><span style="font-family: Bamini,sans-serif;">(</span></span></span></span></span></span><span style="font-family: Times New Roman,serif;"><span style="color: #000000;"><span style="font-family: Geethapria,sans-serif;"><span style="font-size: x-small;"><span style="text-decoration: none;"><span style="font-family: Arial,sans-serif;">Swine flu</span></span></span></span></span><span style="color: #000000;"><span style="font-family: Geethapria,sans-serif;"><span style="font-size: x-small;"><span style="text-decoration: none;"><span style="font-family: Bamini,sans-serif;">)</span></span></span></span></span></span></span>என்று அழைக்கப்படும் இந்த நோய் </span>1930 <span style="font-family: Tahoma;">இல் முதன் முதலாக பன்றிகளில் இனங்காணப்பட்டது</span>. <span style="font-family: Tahoma;">அதன் பின்னர் இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தின் இறுதிப் பகுதியில் மெக்சிகோ நாட்டில் மீண்டும் இந்தப் பன்றிக் காய்ச்சல் அடையா</span>­<span style="font-family: Tahoma;">ளங் காணப்பட்டது</span>. <span style="font-family: Tahoma;">உலக சுகாதார ஸ்தாபனத்தின் தகவலின்படி இதுவரையில் </span>76 <span style="font-family: Tahoma;">நாடுகளைச் சேர்ந்த </span>36,000 <span style="font-family: Tahoma;">பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்</span>. 163 <span style="font-family: Tahoma;">பேர் இந்த நோயால் உயிரிழந்துமுள்ளனர்</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">நோய்க்காரணி </span></p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">தடிமன்</span>, <span style="font-family: Tahoma;">காய்ச்சல் மற்றும் இருமல் ஆகியவற்றை ஏற்படுத்தும் ஐகெடரநளெய வைரஸின் யு வகையைச் சேர்ந்த வைரஸ </span><span style="font-family: Tahoma;">இ</span><span style="font-family: Tahoma;">ன் உப பிரிவான H</span>1 N1 <span style="font-family: Tahoma;">என்ற வைரஸே பன்றிக் காய்ச்சலைத் தோற்றுவிக்கிறது</span>. <span style="font-family: Tahoma;">இந்த வைரஸானது பன்றியில் தொற்றினால் தொற்றுக்குட்பட்ட நுரைய</span>­P<span style="font-family: Tahoma;">ரல் மற்றும் சுவாசப்பை ஆகியவற்றில் பரவி காய்ச்சலை ஏற்படுத்துகிறது</span>. <span style="font-family: Tahoma;">இவ்வாறு தொற்றுக்குட்பட்ட பன்றியைத் தொடுவதால் அல்லது பன்றிகள் இருக்கும் பண்ணையில் பணியாற்றினால் அந்த வைரஸானது மனிதனுக்கும் தொற்றுகிறது</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளுக்கு வெகுவேகமாகப் பரவிவரும் இந்தப் பன்றிக் காய்ச்சல் நோயானது</span>, <span style="font-family: Tahoma;">குளிர் காலங்களிலும் பனிக்காலங்களிலுமே மிக அதிகமாக பரவுகிறது</span>. <span style="font-family: Tahoma;">குறிப்பாக இந்த நோய்த் தொற்றுக்குள்ளாகி </span>5 <span style="font-family: Tahoma;">முதல் </span>6 <span style="font-family: Tahoma;">நாட்களில் அது ஏனையோருக்கும் தொற்றுகிறது</span>. <span style="font-family: Tahoma;">சிறுபிள்ளைகளுக்கு </span>7 <span style="font-family: Tahoma;">நாட்கள் வரையில் தொற்றைக் கொடுக்கக்கூடியதாக இருக்கும்</span>. <span style="font-family: Tahoma;">தோற்றுக்குட்டவர்களுக்கு தடிமனின்போது காணப்படும் அனைத்து அறிகுறிகளும் காணப்படுகிறது</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">ஆச்சூம்</span>!!!</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">இருமல்</span>, <span style="font-family: Tahoma;">சளிக்குணம் ஆகியன காணப்படுகின்றமையினால் தும்மும் பே</span>­h<span style="font-family: Tahoma;">தும்</span>, <span style="font-family: Tahoma;">கொட்டாவி விடும்போதும் வெ</span>­<span style="font-family: Tahoma;">ளியாகும் H</span>1 N1 <span style="font-family: Tahoma;">கிருமிகள் இலகுவாக ஏனையோருக்குத் தொற்றுகிறது</span>. <span style="font-family: Tahoma;">இத்தொற்று ஏற்பட்டால் கடுமையான காய்ச்சல் ஏற்படும்</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">இதுதவிர</span>, <span style="font-family: Tahoma;">சோம்பேறித்தனம்</span>, <span style="font-family: Tahoma;">உணவில் விருப்பமின்மை</span>, <span style="font-family: Tahoma;">இருமல்</span>, <span style="font-family: Tahoma;">மூக்கால் சளி வடிதல்</span>, <span style="font-family: Tahoma;">தொண்டைக் கரகரப்பு மற்றும் வயிற்றுப்போக்கு ஆகிய குணங்குறிகளும் காணப்படும்</span>. <span style="font-family: Tahoma;">இந்த நோய்த் தொற்றிலிருந்து எம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளவும்</span>, <span style="font-family: Tahoma;">ஏனையோரைப் பாதுகாத்துக் கொள்ளவும் எப்போதுமே கையில் ஒரு கைகுட்டை வைத்திருத்தல் அவசியம</span>­h<span style="font-family: Tahoma;">கும்</span>. <span style="font-family: Tahoma;">இருமும்போதும்</span>, <span style="font-family: Tahoma;">கொட்டாவி விடும்போதும்</span>, <span style="font-family: Tahoma;">தும்மும்போதும் வாயைத் துணியினால் மூடிக்கொள்ளவேண்டும்</span>. <span style="font-family: Tahoma;">பரவலாக உங்களது பகுதிகளில் பன்றிக் காய்ச்சல் தொற்றுக்குட்பட்டவர்கள் இருப்பார்களேயானால் எம்மை நாம் பாதுகாத்துக் கொள்வதற்கு முகமூடி அணிந்துகொள்வது நல்லது</span>. <span style="font-family: Tahoma;">மேலும் அடிக்கடி சவர்க்காரம் போட்டுக் கை</span>­<span style="font-family: Tahoma;">கழுவுதல் வேண்டும்</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">இறைச்சியால் வினையில்லை </span></p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">பன்றி இறைச்சியை சாப்பிடுவதனால் பன்றிக் காய்ச்சல் ஏற்படாது என்பது பன்றி இறைச்சி பிரியர்களுக்கு சந்தோசமான செய்தி</span>. <span style="font-family: Tahoma;">அதிக வெப்ப நிலையில் இறைச்சியை வேகவிடும்போது H</span>1 N1 <span style="font-family: Tahoma;">கிருமிகள் இறக்கும் தன்மை வாய்ந்தவை</span>. <span style="font-family: Tahoma;">எனவே</span>, <span style="font-family: Tahoma;">இறைச்சி சாப்பிடுவதனால் இந்த நோய் தொற்றாது என்பது மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">இலங்கையைப் பொறுத்தவரையில் ஜூ லை மாத நடுப்பகுதி வரை பன்றிக் காய்ச்சல் தொற்றிய </span>40 <span style="font-family: Tahoma;">பேர் கொழும்பு அங்கோடை தொற்றுநோய் வைத்தியசாலையில் அ னு ம த </span>p <span style="font-family: Tahoma;">க </span>; <span style="font-family: Tahoma;">க ப </span>; <span style="font-family: Tahoma;">ப ட </span>; <span style="font-family: Tahoma;">டு ள </span>; <span style="font-family: Tahoma;">ள ன ர </span>; . <span style="font-family: Tahoma;">அவுஸ்ரேலியாவிலிருந்து இலங்கைக்கு வந்த இருவரும் சவூதி அரேபியாவிலிருந்து வந்த ஒருவரும் இறுதியாக அண்மையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் என்று இலங்கை தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது</span>. <span style="font-family: Tahoma;">ஐவத்தியாலையில் அ னு ம த </span>p <span style="font-family: Tahoma;">க </span>; <span style="font-family: Tahoma;">க ப </span>; <span style="font-family: Tahoma;">ப ட </span>; <span style="font-family: Tahoma;">ட வ ர </span>; <span style="font-family: Tahoma;">க ள </span>p <span style="font-family: Tahoma;">ல </span>; n <span style="font-family: Tahoma;">ப ரு ம </span>; <span style="font-family: Tahoma;">ப </span>h <span style="font-family: Tahoma;">ல </span>h <span style="font-family: Tahoma;">ன வ ர </span>; <span style="font-family: Tahoma;">க ள </span>; <span style="font-family: Tahoma;">அவுஸ்</span>p<span style="font-family: Tahoma;">ரேலியாவிலிருந்து இலங்கைக்கு வந்தவர்கள்</span>. <span style="font-family: Tahoma;">இதேவேளை</span>, <span style="font-family: Tahoma;">வடக்கு அமெரிக்காவிலிருந்து வந்த </span>4 <span style="font-family: Tahoma;">பேரும்</span>, <span style="font-family: Tahoma;">பிரிட்டனில் இருந்து வந்த </span>4 <span style="font-family: Tahoma;">பேரும் ஹொங்கொங்கிலிருந்து வந்த இருவரும் இந்த நோய்த்தொற்று உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">ஜூலை </span>14 <span style="font-family: Tahoma;">ஆம் திகதி அவுஸ்ரேலியாவிலிருந்து இலங்கைக்கு வந்த </span>8 <span style="font-family: Tahoma;">வயது சிறுவனிடமே முதல்முதலில் பன்றிக்காய்ச்சல் இனங்காணப்பட்டது</span>. <span style="font-family: Tahoma;">இதனையடுத்து வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருபவர்களின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கைகளை எடுத்து வருவது அவசியமென்று சுக</span>­h<span style="font-family: Tahoma;">தார அமைச்சு அறிவித்திருந்தது</span>. <span style="font-family: Tahoma;">அவ்வாறான எழுத்து வடிவிலான அறிக்கையை விமானநிலைய அதிக</span>­h<span style="font-family: Tahoma;">ரிகள் அல்லது துறைமுக அதிகாரிக</span>­<span style="font-family: Tahoma;">ளிடம் கையளிக்கவேண்டியது அவசியம் என்று சுகாதார அமைச்சர் நிமால் சிறி</span>­<span style="font-family: Tahoma;">பால டி சில்வா அறிவித்துள்ளார்</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">இதுதவிர</span>, <span style="font-family: Tahoma;">கொழும்பு கட்டுநாயகா சர்வதேச விமானநிலையத்தில் இந்த நோய்த்தொற்றுள்ளவர்களை இனங்காணும் நவீன மருத்துவ பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன</span>. <span style="font-family: Tahoma;">வெளிநாடுகளிலிருந்து இலங்கை வரும் அனைவரும் இப்போது இந்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே நாட்டுக்குள் பிரவேசிக்கஅனுமதிக்கப்படுகின்றனர்</span>.</p>
<p style="margin-bottom: 0in;">
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;"><span style="font-size: medium;"><strong><br />
</strong></span></span></p>
<img src="http://feeds.feedburner.com/~r/vidivainokki/~4/nW6u-XBA9zU" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.vidivai-nokki.com/stories/2009/07/%e0%ae%85%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://www.vidivai-nokki.com/stories/2009/07/%e0%ae%85%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be</feedburner:origLink></item>
		<item>
		<title>மழை வெள்ளம் – மண்சரிவு – உருண்டுவரும் பாறைகள்</title>
		<link>http://feedproxy.google.com/~r/vidivainokki/~3/Oy9o-n9rK4U/%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81</link>
		<comments>http://www.vidivai-nokki.com/stories/2009/07/%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81#comments</comments>
		<pubDate>Thu, 23 Jul 2009 11:35:31 +0000</pubDate>
		<dc:creator>Editor</dc:creator>
				<category><![CDATA[Stories]]></category>

		<guid isPermaLink="false">http://www.vidivai-nokki.com/?p=426</guid>
		<description><![CDATA[
நிலம், நீர், காற்று, தீ, வானம் இன்றி நாம் வாழ முடியாது. ஐம்பூதங்கள் என்று சொல்லப்படும் இயற்கையின் இந்தக் கொடையில்லாமல் உயிர்வாழ்க்கை சாத்தியமில்லை. ஆனால், சமயங்களில் இந்த ஐம்பூதங்களே எமது உயிர்வாழ்வுக்கு அச்சுறுத்தல் விடுவதுமுண்டு.
நிலநடுக்கம், புயல், வெள்ளம், சுனாமி, காட்டுத்தீ, தொடர்மழை என்று இயற்கை சீறும்போது உயிரனங்களால் அவற்றைத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. இயற்கையின் சீற்றத்தால் மனித உயிர்களும், அவர்களது சொத்துக்களும் முற்றாக அழிந்துபோன சம்பவங்கள் அடிக்கடி உலகம் முழுவதும் பல பகுதிக­ளில் நடைபெற்று வருகின்றன.
சீனாவில் இடம்பெற்ற பூகம்பம், [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><!-- 		@page { margin: 0.79in } 		P { margin-bottom: 0.08in } --></p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;"><a href="http://www.vidivai-nokki.com/wp-content/uploads/2009/07/Landslide.JPG"><img class="alignnone size-medium wp-image-427" title="Landslide" src="http://www.vidivai-nokki.com/wp-content/uploads/2009/07/Landslide-300x225.jpg" alt="Landslide" width="300" height="225" /></a>நிலம்</span>, <span style="font-family: Tahoma;">நீர்</span>, <span style="font-family: Tahoma;">காற்று</span>, <span style="font-family: Tahoma;">தீ</span>, <span style="font-family: Tahoma;">வானம் இன்றி நாம் வாழ முடியாது</span>. <span style="font-family: Tahoma;">ஐம்பூதங்கள் என்று சொல்லப்படும் இயற்கையின் இந்தக் கொடையில்லாமல் உயிர்வாழ்க்கை சாத்தியமில்லை</span>. <span style="font-family: Tahoma;">ஆனால்</span>, <span style="font-family: Tahoma;">சமயங்களில் இந்த ஐம்பூதங்களே எமது உயிர்வாழ்வுக்கு அச்சுறுத்தல் விடுவதுமுண்டு</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">நிலநடுக்கம்</span>, <span style="font-family: Tahoma;">புயல்</span>, <span style="font-family: Tahoma;">வெள்ளம்</span>, <span style="font-family: Tahoma;">சுனாமி</span>, <span style="font-family: Tahoma;">காட்டுத்தீ</span>, <span style="font-family: Tahoma;">தொடர்மழை என்று இயற்கை சீறும்போது உயிரனங்களால் அவற்றைத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை</span>. <span style="font-family: Tahoma;">இயற்கையின் சீற்றத்தால் மனித உயிர்களும்</span>, <span style="font-family: Tahoma;">அவர்களது சொத்துக்களும் முற்றாக அழிந்துபோன சம்பவங்கள் அடிக்கடி உலகம் முழுவதும் பல பகுதிக</span>­<span style="font-family: Tahoma;">ளில் நடைபெற்று வருகின்றன</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">சீனாவில் இடம்பெற்ற பூகம்பம்</span>, <span style="font-family: Tahoma;">அமெரிக்காக் கண்டத்தின் சூறாவளி</span>, <span style="font-family: Tahoma;">இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் சுனாமி</span>, <span style="font-family: Tahoma;">ஆபிரிக்கக் காடுகளில் பரவும் காட்டுத் தீ என உலகம் முழுவதும் இயற்கை அனர்த்தங்கள் இடம்பெற்றமையை நாம் அறிந்துள்ளோம்</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">இலங்கையைப் பொறுத்தவரையிலும்கூட</span>, <span style="font-family: Tahoma;">நாட்டில் அடிக்கடி நிலவும் சீரற்ற காலநிலை மக்களை பல்வேறு அசௌகரியங்களுக்கு இட்டுச் செல்வது நாம் அறிந்ததே</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">வருடம் தோறும் இலங்கையின் ஏதாவது ஒரு பகுதி மண்சரிவுக்கு முகம் கொடுப்பது வழமையாகிவருகிறது</span>. <span style="font-family: Tahoma;">இலங்கையின் </span>30 <span style="font-family: Tahoma;">வீதமான நிலப்பரப்பு மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது</span>.</p>
<p style="margin-bottom: 0in;">65,000 <span style="font-family: Tahoma;">சதுர கிலோமீற்றரைக் கொண்ட இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் </span>20,000 <span style="font-family: Tahoma;">சதுர கிலோமீற்றர் பரப்பில் மண்சரிவு ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாகத் தேசிய கட்டிட நிர்மாண ஆய்வு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது</span>. <span style="font-family: Tahoma;">நுவரெலியா</span>, <span style="font-family: Tahoma;">பதுளை</span>, <span style="font-family: Tahoma;">இரத்தினபுரி</span>, <span style="font-family: Tahoma;">மாத்தளை</span>, <span style="font-family: Tahoma;">மாத்தறை உள்ளிட்ட நாட்டின் பத்து மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் நில</span>­<span style="font-family: Tahoma;">வுவதாகத் தெரிவிக்கப்படுகிறது</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">உரிய பொறியியல் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளாது கட்டிடங்களை அமைப்பது மண்சரிவு ஏற்படுவதற்கான பிரதான காரணம் எனச் சுட்டிக் காட்டப்படுகிறது</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">இதில் மலையகப் பகுதிகளைப் பொறுத்தவரையில் மழைவெள்ளம் காரணமாக ஏற்படும் மண்சரிவு பிரதான பிரச்சினையாக உள்ளது</span>. <span style="font-family: Tahoma;">தற்போது பாரிய கற்பாறைகளும் மழை காரண</span>­<span style="font-family: Tahoma;">மாக உருண்டுவரக்கூடிய சாத்தியங்கள் கூடுதலாகக் காணப்படுகிறது</span>. <span style="font-family: Tahoma;">உயர்ந்த மலைகளில் தமது வாழ்விடங்களை அமைத்துள்ள மலையக மக்கள் இந்த மண்சரிவு காரணமாக அடிக்கடி பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்</span>. <span style="font-family: Tahoma;">மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டு வரும் விசேட லயன் வீட்டுத்தொகுதிக்கு </span>&#8216;<span style="font-family: Tahoma;">விடிவை நோக்கி</span>&#8221; <span style="font-family: Tahoma;">குழுவினர் சென்று பார்வையிட்டனர்</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">இந்த லயன் வீட்டுத்தொகுதி பன்வில ஆத்தாளை தோட்டத்தில் அமைந்துள்ளது</span>. <span style="font-family: Tahoma;">பாரிய கற்பாறைகள் அமைந்துள்ள பிரதேசத்தில் இது அமைந்துள்ளது</span>. <span style="font-family: Tahoma;">இங்கே </span>42 <span style="font-family: Tahoma;">குடும்பங்கள் வசித்து வருகின்றன</span>. <span style="font-family: Tahoma;">மழைக்காலங்களில் இந்த மக்கள் உயிருக்கு உத்தரவாதமின்றி இருக்கின்றார்கள்</span>. <span style="font-family: Tahoma;">இத்தோட்டத்தில் வசித்து வரும் </span>22 <span style="font-family: Tahoma;">வயதுடைய இளைஞன் அனுர கருத்துத் தெரிவிக்கையில்</span>:</p>
<p style="margin-bottom: 0in;">&#8216;<span style="font-family: Tahoma;">நான் தோட்ட வேலை செய்கின்றேன்</span>. <span style="font-family: Tahoma;">தோட்டத் தொழிலாளர்களை யாரும் கணக்கெடுப்பதில்லை</span>. <span style="font-family: Tahoma;">தோட்டத்தில் வேலை செய்பவர்கள் வறுமையில் வாடுகின்றார்கள்</span>. <span style="font-family: Tahoma;">மந்திரிமார் எம்மை வந்து சந்திக்கும் போது எமது பிரச்சினைகளை தெரிவித்திருந்தோம்</span>. <span style="font-family: Tahoma;">ஆனால் அவர்கள் எதையும் செய்ததாக இல்லை</span>&#8221; <span style="font-family: Tahoma;">என்று தமது நிலைமையை வேதனையுடன் விளக்கினார்</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">வீட்டுத் திட்டங்கள் செய்துகொடுப்பதாகக் கூறியபோதும்</span>, <span style="font-family: Tahoma;">இதுவரை யாரும் செய்துகொடுக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர்</span>, <span style="font-family: Tahoma;">லயன் வீடுகள் பெரிய கற்பாறைகள் அமைந்த மலையடிவாரத்திற்கு கீழே அமைற்துள்ளதால்</span>, <span style="font-family: Tahoma;">மழை பெய்தால் மக்கள் வீடுகளில் வசிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்</span>.</p>
<p style="margin-bottom: 0in;">&#8216;<span style="font-family: Tahoma;">இந்தப் பக்கத்தில் என்னுடைய வீடுதான் முன்னால் இருக்கின்றது</span>. <span style="font-family: Tahoma;">மழைக் காலங்களில் பாரிய கற்கள் உருண்டு வருகின்றன</span>. <span style="font-family: Tahoma;">இதனால் வீட்டில் உள்ள சிலரை விட்டு எங்களால் தொழிலுக்கு செல்ல முடியாதுள்ளது</span>&#8221; <span style="font-family: Tahoma;">என்று குறிப்பிடும் அவர்</span>,</p>
<p style="margin-bottom: 0in;">&#8216;<span style="font-family: Tahoma;">மழை பெய்தால் உயிரைக் கையில் பிடித்தப்படியே இருக்கவேண்டும</span>&#8221; <span style="font-family: Tahoma;">என்று தமது நிலைமையை விபரித்தார்</span>.</p>
<p style="margin-bottom: 0in;">&#8216;<span style="font-family: Tahoma;">இதுகுறித்து தமது பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்களுடனோ அன்றி அமைச்சருடனோ பேசியபோது</span>, <span style="font-family: Tahoma;">இதற்கான திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என்று சொல்கின்றார்கள்</span>. <span style="font-family: Tahoma;">அது உண்மையா இல்லையா என்று தெரியவில்லை</span>&#8221; <span style="font-family: Tahoma;">என்று குறிப்பிடும் அவர்</span>,</p>
<p style="margin-bottom: 0in;">&#8216;<span style="font-family: Tahoma;">என்னுடைய </span>14 <span style="font-family: Tahoma;">வயதில் தோட்ட வேலைக்கு சேர்ந்தேன்</span>. <span style="font-family: Tahoma;">இன்றுவரை வேலை செய்துகொண்டுதான் இருக்கின்றேன்</span>. <span style="font-family: Tahoma;">எங்களுக்கு ஒரு தீர்வை யாரும் பெற்றுக் கொடுக்கின்றார்கள் இல்லை</span>&#8221; <span style="font-family: Tahoma;">என்று வேத</span>i<span style="font-family: Tahoma;">யுடன் தெரிவித்தார்</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">கேட்டால் ஏதும் பிரச்சினைகள் வரும் என்பதால் பயத்தில் எதுவுமே செய்ய முடியாமல் இருப்பதாகக் குறிப்பிடும் அவர்</span>, <span style="font-family: Tahoma;">மலையக மக்கள் ஒதுக்கப்பட்ட ஒரு சமூகமாகவே காணப்படுவதாகக் கூறுகிறார்</span>.</p>
<p style="margin-bottom: 0in;">&#8216;<span style="font-family: Tahoma;">நாம் வசிக்கும் இந்த லயன் வீட்டுத்தொகுதி ஆபத்தானது எனக்கூறி வேறு பகுதியில் வீடுகட்டுவதற்கு </span>2004<span style="font-family: Tahoma;">ஆம் ஆண்டு </span>1500 <span style="font-family: Tahoma;">ரூபாய் வழங்கியிருந்தோம்</span>. <span style="font-family: Tahoma;">ஆனால் ஐந்து வருடம் ஆகியும் ஒன்றும் நடந்தபாடில்லை</span>. <span style="font-family: Tahoma;">நாம் வழங்கிருந்த பணத்தை மீண்டும் எம்மிடமே கையளித்து விடுங்கள் என்று கேட்கும் போது</span>, <span style="font-family: Tahoma;">நீ கையொப்பம் வைத்து பணம் கொடுத்தாயா</span>? <span style="font-family: Tahoma;">நாங்கள் உன்னிடம் வாங்கினோமா</span>? <span style="font-family: Tahoma;">என்றுதான் கேட்கின்றார்கள்</span>. <span style="font-family: Tahoma;">தலைவர்கள் தான் வாங்கினார்கள்</span>. <span style="font-family: Tahoma;">ஆனால் இதுவரை எந்தச் சேவையும் அவர்கள் எங்களுக்கு செய்துகொடுக்கவி</span>;<span style="font-family: Tahoma;">ல்லை</span>&#8221; <span style="font-family: Tahoma;">தொடர்ந்து தமது நிலைமையை விளக்கினார் அவர்</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">காலநிலை மாற்றங்களை மனிதனால் கட்டுப்படுத்த முடியாது</span>. <span style="font-family: Tahoma;">மாற்றங்களை எதிர்வு கூறி</span>, <span style="font-family: Tahoma;">அதற்கேற்ப நாம் நம்மை பாதுகாக்கத் தேவையான வழிமுறைகளை மேற்கொள்ளலாம்</span>. <span style="font-family: Tahoma;">ஆனால்</span>, <span style="font-family: Tahoma;">மனிதனால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளால் இயற்கையின் சமநிலை மாறுவதும் இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படக் காரணமாக உள்ளது</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">எனவே</span>, <span style="font-family: Tahoma;">இயற்கை அனர்த்தங்களிலிருந்து தப்பிப் பிழைக்கவேண்டுமானால்</span>, <span style="font-family: Tahoma;">இயற்கைச் சமநிலையைக் குலைக்கும் விதமான செயற்பாடுகளை கைவிடுவதுடன்</span>, <span style="font-family: Tahoma;">முன்கூட்டியே அனர்த்தங்கள் ஏற்படுவதை இனங்காணக்கூடிய பொறிமுறைகளையும் சரியாகப் பயன்படுத்தினால்</span>, <span style="font-family: Tahoma;">அநியாய இழப்புக்கள் பலவற்றைத் தடுத்து நிறுத்தலாம்</span>.</p>
<p style="margin-bottom: 0in;"><span style="font-family: Tahoma;">மண்சரிவு அச்சுறுத்தலுக்குள் தமது வாழ்வைத் தொடரும் மலையக மக்கள் மீதான விடிவை நோக்கியின பார்வைகள் தொடரும்</span>!</p>
<p style="margin-bottom: 0in;">
<img src="http://feeds.feedburner.com/~r/vidivainokki/~4/Oy9o-n9rK4U" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.vidivai-nokki.com/stories/2009/07/%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://www.vidivai-nokki.com/stories/2009/07/%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81</feedburner:origLink></item>
	</channel>
</rss>
