<?xml version="1.0" encoding="UTF-8" standalone="no"?><rss xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:blogger="http://schemas.google.com/blogger/2008" xmlns:gd="http://schemas.google.com/g/2005" xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:itunes="http://www.itunes.com/dtds/podcast-1.0.dtd" xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearchrss/1.0/" xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0" version="2.0"><channel><atom:id>tag:blogger.com,1999:blog-5953820194365838801</atom:id><lastBuildDate>Wed, 06 Nov 2024 02:50:56 +0000</lastBuildDate><category>கட்டுரைகள்</category><category>நல்ல தகவல்கள்</category><category>அபிராமி அந்தாதி</category><category>அம்மன் பதிகங்கள்</category><category>இராமாயணம்</category><category>ஆன்மிகக் கதைகள்</category><category>கந்தன் பதிகங்கள்</category><category>திருக்குறள்</category><category>ஔவையார்</category><category>ராமகிருஷ்ண பரமஹம்சர்</category><category>விரதங்கள்</category><category>அம்மன் mp3 பாடல்கள்</category><category>ஒளிப்பதிவுகள்</category><category>சிவ பதிகங்கள்</category><category>விநாயகர் பதிகங்கள்</category><category>கந்தன் mp3 பாடல்கள்</category><category>கண்ணன் mp3 பாடல்கள்</category><category>மந்திரங்கள்</category><category>விவேகானந்தர்</category><title>vetham4u - இந்து முரசு</title><description></description><link>http://vetham4u.blogspot.com/</link><managingEditor>noreply@blogger.com (அடியார்)</managingEditor><generator>Blogger</generator><openSearch:totalResults>89</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><language>en-us</language><itunes:explicit>no</itunes:explicit><itunes:subtitle/><itunes:owner><itunes:email>noreply@blogger.com</itunes:email></itunes:owner><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5953820194365838801.post-1754103794276605512</guid><pubDate>Thu, 16 Jul 2009 02:07:00 +0000</pubDate><atom:updated>2009-07-15T19:10:13.233-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">இராமாயணம்</category><title>இராமாயணம்-9</title><description>&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgK6jSSmzTpkZkWS_3D4hDjQtVuCr40ESlAIUJAnEzWXdokRSMM49D78rrvjaziC7X9bKcD1jCv2g3D-SCNlwRtm7vLqETJTODT_OREZW5fqou5HGoyXbpOpki34QHankXaU2UHdHmIRhPt/s1600-h/rama+boat-1.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 300px; height: 218px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgK6jSSmzTpkZkWS_3D4hDjQtVuCr40ESlAIUJAnEzWXdokRSMM49D78rrvjaziC7X9bKcD1jCv2g3D-SCNlwRtm7vLqETJTODT_OREZW5fqou5HGoyXbpOpki34QHankXaU2UHdHmIRhPt/s320/rama+boat-1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5358874143194506146" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;இராமாயணம்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;பகுதி - 9&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;(&lt;span style="color: rgb(51, 102, 255);"&gt;முன்னைய பாகம் :&lt;/span&gt; &lt;a href="http://vetham4u.blogspot.com/2009/07/8.html"&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;செல்க&lt;/span&gt;&lt;/a&gt;)&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீதாதேவி இலகுவில் தூக்கிய வில்லை வளைத்தவனுக்கே பெண்ணைத் தருவதாகப் பிரகடனம் செய்தார் ஜனகர். பலர் வந்து வளைக்காமல் தோல்வி அடைந்தார்கள். அப்போது சீதைக்கு 12 வயது. சீதையின் திருமணம் பரம மங்களமாக நடைபெறும் பொருட்டு ஒரு சத்ரயாகம் தொடங்கினார். அந்த யாகத்துக்கு மன்னர்களும், மறையவர்களும் குழுமினார்கள். அந்த யாகத்துக்கான அழைப்பு சித்தாசிரமத்தில் இருந்த விசுவாமித்திரரை அடைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;விசுவாமித்திரர் இராமரை நோக்கி, இராமா! உன்னால் ஒரு பெரிய காரியம் நடக்க இருக்கிறது. அதற்கிடையில் ஜனகருடைய யாகத்துக்குப் போகவேண்டும் என்று கூறி, இராம இலட்சுமணருடன் மிதிலையை நோக்கி புறப்பட்டார். வழியில் சோனை நதியைக் கண்டார்கள். கங்கா நதியைத் தரிசித்தார்கள். பகீரதன் கங்கை கொண்டு வந்த வரலாற்றை விசுவாமித்திரர் இராமருக்குக் கூறினார். வழியில் முருகப் பெருமான் திருவவதாரம் செய்த சரவணப் பொய்கையைக் கண்டு முருகப் பெருமனை நினைத்து வணங்கி மகிழ்ந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt;&lt;br /&gt;ஓடக்காரன் சந்திப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;மூவரும் தேவரும் போற்றும் மிதிலைக்கருகிலே சேர்ந்தார்கள். அங்கு ஒரு பெரிய நதி குறுக்கிட்டது. அதற்குப் பாலம் இல்லை. அந்த நதியைக் கடக்க என்ன வழி என்று சிந்தித்துக் கொண்டிருந்தபொழுது கரிய நிறத்துடன் ஒருவன் வந்து வணங்கி நின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;நீ யாரப்பா? உனக்கு என்ன பேரப்பா? என்று கேட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் நான் வீரப்பன் என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அக்கரைக்குப் போகவேண்டும். ஓடம் கிடைக்குமா?&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஓடக்காரன். மீனவர் மரபில் வந்தவன். நான் பரம்பரையாக ஓடம் செலுத்துபவன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது ஓடம் தயாராக இருக்கின்றதா? எத்தனைப் பேர் ஏறலாம்?&lt;br /&gt;&lt;br /&gt;அறுபது பேர் ஏறலாம். நீங்கள் மூவர்தான் வந்திருக்கின்றீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா! இன்னும் 57 பேர்கள் சேரும் வரையிலும் நாங்கள் காத்திருக்க வேண்டுமா?&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் உலகத்தைக் காக்கும் தெய்வங்கள். உங்களைக் காக்க வைக்கமாட்டேன். உங்கள் மூவருக்கும் ஓடம் செலுத்துவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால் அறுபது பேருக்குரிய கட்டணத்தை நாங்களே தந்துவிடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் மூவரும் ஏறினால் மும்மூர்த்திகள் ஏறியது போலாகும். உங்களிடத்தில் காசு வாங்கமாட்டேன். உங்கள் ஆசி இருந்தால் போதும். ஏறுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;விசுவாமித்திரர் ஓடத்தில் ஏறினார். இராமர் ஏறுகின்ற பொழுது அந்த மீனவன், பச்சை! பச்சை! ஓடத்தில் கால் வைக்காதே. அப்பன் ஆணை என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;இராமர் துக்கிய காலை கீழே வைத்துவிட்டார். இலட்சுமணருக்குச் சீற்றம். இவனை அறைந்துவிட்டு நாமே ஓடம் செலுத்தலாம் என்று எண்ணினார். இராமர், தம்பி! அவன் பரம்பரையாக ஓடம் செலுத்திக் கொண்டிருக்கிறான். தனியார் துறையில் அரசாங்கம் கை வைக்கக்கூடாது. அரசாங்கம் மேற்கொண்ட இலாக்கா ஒழுங்காக இருப்பதில்லை. பச்சையாக இருக்கின்ற என்னைப் பச்சை என்று அழைத்தால் என்ன? அவனுக்குச் சொந்தமான ஓடத்தில் கால் வைக்காதே என்று சொல்ல அவனுக்கு உரிமை உண்டுதானே?&lt;br /&gt;அப்பா! மீனவனே! நான் ஏன் ஏறக்கூடாது?&lt;br /&gt;&lt;br /&gt;ஐயா! தங்களை ஏற்றிக்கொள்ள மாட்டேன். சீறுகின்ற சின்ன ஐயாவை ஏற்றிக்கொள்வேன். நீங்கள் யார்?&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா! அயோத்தியை ஆளுகின்ற தசரதச் சக்ரவர்த்தியின் மக்கள் நாங்கள்.&lt;br /&gt;அம்மீனவன் உள்ளம் துடித்து, கண்ணீர் வடித்து வணங்கி, என்னை மன்னிக்க வேண்டும் இராமச்சந்திரமூர்த்தி! தாங்கள் பிறந்த அன்று எங்களுக்கு அன்னமும் ஆடையும் வழங்கினார்கள். அமைச்சர்கள் வந்தாலே மிகப்பெரிய வரவேற்புச் செய்கின்றார்கள். நீங்கள் சக்கரவர்த்தித் திருக்குமாரர். உங்களுக்கு ஒரு கோடி வணக்கம். தாங்கள் மட்டும் ஒடத்தில் கால் வைக்கவேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனப்பா? நான் ஏறக்கூடாது?&lt;br /&gt;&lt;br /&gt;ஐயனே! சிறிது தூரத்தில் ஒரு கருங்கல் பாறை இருந்தது. நாங்கள் இளமையில் அதில் சருக்கும்பாறை ஆடுவோம். அந்தக் கல்லில் தங்கள் கால் பட்டவுடனே அது பெண்ணாக மாறிவிட்டது. இதில் கல்லும், மரமும், இரும்பும் இருக்கின்றன. தாங்கள் கால் வைத்தவுடனே ஓடம் பெண்ணாக மாறிவிடும். நான் வீட்டிலுள்ள பெண்ணைக் காப்பாற்றுவேனா? இந்தப் பெண்ணைக் காப்பாற்றுவேனா? தனவந்தர்கள் இரு தாரத்தடன் அல்லல்படுகிறார்கள். நான் ஏழை. இந்த ஓடத்தை வைத்தக்கொண்டுதான் ஜீவனம் பண்ணுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா! நாங்கள் கால் வைத்தால் பெண்ணாகாது. நாங்கள் அவசியம் அக்கரைக்குப் போகவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால் ஒன்று செய்யுங்கள். நதியில் இறங்கிச் சுத்தமாகக் காலைக் கழுவிவிடுங்கள். கல்லைப் பெண்ணாக்குகின்ற மருந்து தண்ணீரில் கரைந்து போகட்டும் பின்னர் ஏறிக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இராமர் நதியில் இறங்கிக் கால் கழுவச் சென்றார். மீனவன், ஐயனே! கால் வைத்துத் தேய்க்கக் கூடாது என்று வசிட்டர் உமக்குச் சொல்லவில்லையா? கால் கழுவும் பணியை எனக்கு கொடும். நான் சுத்தமாய்த் தேய்த்துவிடுவேன் என்று கூறி, இராமருடைய சரணார விந்தங்களைச் செப்புத் தாம்பாளத்தில் வைத்து, ராம ராம என்று கண்ணீரும் பன்னீரும் விட்டு அபிஷேகம் செய்தான். காட்டு மலர்களை எடுத்து அர்ச்சனை செய்தான். எம்பெருமானே உன் பாத பூசைக்குச் சரபங்கர், பாரத்துவாஜர், தண்டக வனத்த மகரிஷிகள், சபரி முதலிய மகரிஷிகள் பலகாலம் காத்திருக்க, தவம் செய்யாத தமியேனுக்கு முதல் பாதபூசை கிடைத்ததே என்று துதி செய்து வந்தனை வழிபாடு செய்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இராமர், தம்பி இலட்சுமணா! இவனை அறைந்துவிடலாமா? என்று எண்ணினாயே! நமது பாதபூசைக்காகவே இவ்வாறு செய்தான் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;மீனவன், இராமா! கல்லைப் பெண்ணாக்கும் மருந்து தண்ணீரில் இறங்கிவிட்டது. இதைக் கீழே விட்டால் கீழேயிருக்கிற கற்களெல்லாம் பெண்களாகிவிடும். ஏன் மனமாகிய கல் பெண்ணாகட்டும் என்று கூறி ஆசுமனம் செய்து தலையில் ஊற்றிக்கொண்டான். மூவரும் ஓடத்தில் ஏறினார்கள். அவன் பகவானுடைய கீதத்தைச் சொல்லியே ஓடத்தைச் செலுத்தினான். ஓடத்தை விட்டு இறங்கியவுடன் இராமர் தன் கையிலிருந்த நவரத்தின மோதிரத்தை இனாமாகத் தந்தார். அவன் அதை வாங்க மறுத்தவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;இராமச்சந்திர மூர்த்தி! நீயும் ஓடக்காரன், நானும் ஓடக்காரன். தொழிலாளியிடம் தொழிலாளி இனாம் வாங்க கூடாது. நான் இந்த நதியைக் கடக்க ஓடம் விடுபவன். தாங்கள் பிறவிப் பெருங்கடலுக்குத் திருவடி ஆகிய ஓடத்தை விடுபவர். இப்பொழுது நான் இதற்கு இனாம் வாங்கினால் அப்பொழுது நான் பொருள் தர எங்கே போவேன்? என்று கூறி, தொழுது அழுது இராமர் மலரடிமீது வீழ்ந்து வணங்கினான். அவன் அன்பைக் கண்டு இராமர் உள்ளம் உருகினார். மூவரும் மிதிலையை நோக்கி புறப்பட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;தொடரும் ...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;இப்பதிவோடு தொடர்புடைய பதிவு :&lt;/span&gt; &lt;a href="http://vetham4u.blogspot.com/2009/07/8.html"&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;இராமாயணம் - 8&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 204, 204);"&gt;search tags : Ramayanam, Ramar, இராமாயணம், இராமர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 204, 204);"&gt;_*_*_*_&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;</description><link>http://vetham4u.blogspot.com/2009/07/9.html</link><author>noreply@blogger.com (அடியார்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgK6jSSmzTpkZkWS_3D4hDjQtVuCr40ESlAIUJAnEzWXdokRSMM49D78rrvjaziC7X9bKcD1jCv2g3D-SCNlwRtm7vLqETJTODT_OREZW5fqou5HGoyXbpOpki34QHankXaU2UHdHmIRhPt/s72-c/rama+boat-1.jpg" width="72"/><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5953820194365838801.post-4956542776270773085</guid><pubDate>Wed, 15 Jul 2009 02:18:00 +0000</pubDate><atom:updated>2009-07-14T19:22:18.605-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">நல்ல தகவல்கள்</category><title>நல்ல தகவல்கள்-2</title><description>&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXGwJ9hiKkeM9K0JwXKyh7dkm6P1vkIr0GcVumbvhkD8YUT4Wd4IoepMTBf0Z7nMVk08gQAHcBDaj7vZ8vKEW3JAODs5Kv6lIlUejPuiaIAfSLVyGO7siFUqnWbwveVjjjby2y2ks2zgMz/s1600-h/mount_everest1.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 320px; height: 210px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXGwJ9hiKkeM9K0JwXKyh7dkm6P1vkIr0GcVumbvhkD8YUT4Wd4IoepMTBf0Z7nMVk08gQAHcBDaj7vZ8vKEW3JAODs5Kv6lIlUejPuiaIAfSLVyGO7siFUqnWbwveVjjjby2y2ks2zgMz/s320/mount_everest1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5358505784299756050" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;நல்ல தகவல்கள் - 2&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;நல்ல விடயங்களில் மேலும் சிலவற்றினை அறிந்து கொள்வோம், வாருங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நான்கு வகை உயிரினங்கள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. சுவேதஜம் - புழுக்கத்திலிருந்து பிறக்கக்கூடியன - புழு, பூச்சி, கொசு போன்றவை.&lt;br /&gt;&lt;br /&gt;2. உத்பிஜம் - பூமியைப் பிளந்து கொண்டு வெளிவருவன - மரம், செடி, கொடி போன்றவை.&lt;br /&gt;&lt;br /&gt;3. அண்டஜம் - முட்டையிலிருந்து வெளிவருவன - பறவைகள், சில நீர்வாழ்வன போன்றவை&lt;br /&gt;&lt;br /&gt;4. ஜராயுதம் - கருப்பையிலிருந்து வெளிவருவன - மனிதன், சில விலங்குகள் போன்றவை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஆதித்தனுடைய ஏழு புத்திரர்கள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. கர்ணன்&lt;br /&gt;2. காளந்தி&lt;br /&gt;3. சுக்ரீவன்&lt;br /&gt;4. தத்திய மகன்&lt;br /&gt;5. சனி&lt;br /&gt;6. நாதன்&lt;br /&gt;7. மனு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பெண்களுக்குரிய ஏழு பருவங்கள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. பேதை - 1 முதல் 8 வயது வரை&lt;br /&gt;2. பெதும்பை - 9 முதல் 10 வயது வரை&lt;br /&gt;3. மங்கை - 11 முதல் 14 வயது வரை&lt;br /&gt;4. மடந்தை - 15 முதல் 18 வயது வரை&lt;br /&gt;5. அரிவை - 19 முதல் 24 வயது வரை&lt;br /&gt;6. தெரிவை - 25 முதல் 29 வயது வரை&lt;br /&gt;7. பேரிளம் பெண் - 30 வயது முதல்.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஆண்களுக்குரிய ஏழு பருவங்கள்:&lt;/span&gt; [ பெண்களின் வயதெல்லையும் ஆண்களின் வயதெல்லையும் ஒன்றுதான் என்பதை கவனத்திற்கொள்க ]&lt;br /&gt;&lt;br /&gt;1. பலன்&lt;br /&gt;2. மீளி&lt;br /&gt;3. மறவோன்&lt;br /&gt;4. திறவோன்&lt;br /&gt;5. காளை&lt;br /&gt;6. விடலை&lt;br /&gt;7. முதுமகன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நந்தியின் அருள் பெற்ற எட்டுப்பேர்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. சனகர்&lt;br /&gt;2. சனாதனர்&lt;br /&gt;3. சனந்தகர்&lt;br /&gt;4. சனத்குமாரர்&lt;br /&gt;5. வியாக்கிரபாதர்&lt;br /&gt;6. பதஞ்சலி&lt;br /&gt;7. சிவயோக முனிவர்&lt;br /&gt;8. திருமூலர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அஷ்ட பர்வதங்கள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. கயிலை&lt;br /&gt;2. இமயம்&lt;br /&gt;3. ஏமகூடம்&lt;br /&gt;4. கந்தமாதனம்&lt;br /&gt;5. நீலகிரி&lt;br /&gt;6. நிமிடதம்&lt;br /&gt;7. மந்தரம்&lt;br /&gt;8. விந்தியமலை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஆத்ம குணங்கள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. கருணை&lt;br /&gt;2. பொறுமை&lt;br /&gt;3. பேராசையின்மை&lt;br /&gt;4. பொறாமையின்மை&lt;br /&gt;5. நல்லனவற்றில் பற்று [உறுதி]&lt;br /&gt;6. உலோபத்தன்மையின்மை&lt;br /&gt;7. மனமகிழ்வு&lt;br /&gt;8. தூய்மை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;எண்வகை மங்கலங்கள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. கண்ணாடி&lt;br /&gt;2. கொடி&lt;br /&gt;3. சாமரம்&lt;br /&gt;4. நிறைகுடம்&lt;br /&gt;5. விளக்கு&lt;br /&gt;6. முரசு&lt;br /&gt;7. ராஜசின்னம்&lt;br /&gt;8. இணைக்கயல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;இப்பதிவோடு தொடர்புடைய பதிவு :&lt;/span&gt; &lt;a href="http://vetham4u.blogspot.com/2009/07/1.html"&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;நல்ல தகவல்கள் - 1&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 204, 204);"&gt;search tags : Nava Nithi, Envagai, Thaanagal, Naagangal&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 204, 204);"&gt;_*_*_*_&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;</description><link>http://vetham4u.blogspot.com/2009/07/2.html</link><author>noreply@blogger.com (அடியார்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXGwJ9hiKkeM9K0JwXKyh7dkm6P1vkIr0GcVumbvhkD8YUT4Wd4IoepMTBf0Z7nMVk08gQAHcBDaj7vZ8vKEW3JAODs5Kv6lIlUejPuiaIAfSLVyGO7siFUqnWbwveVjjjby2y2ks2zgMz/s72-c/mount_everest1.jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5953820194365838801.post-1850209818116413398</guid><pubDate>Mon, 13 Jul 2009 01:25:00 +0000</pubDate><atom:updated>2009-07-12T18:34:30.167-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">அபிராமி அந்தாதி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அம்மன் பதிகங்கள்</category><title>அபிராமி அந்தாதி 91-100</title><description>&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguYnHIReoHb7ePdFoSR23UnCKozmOmOKjfxnyinqEXCaaCZf_g-66mVFsoVH0DjetsqgzlQxeoKF1J77QgaB32tu19of486ZqFssOnNEUS3K6uTixTCXCdHzHzfVHu1IrICVa3VYo6xtYp/s1600-h/abirami-1.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 216px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguYnHIReoHb7ePdFoSR23UnCKozmOmOKjfxnyinqEXCaaCZf_g-66mVFsoVH0DjetsqgzlQxeoKF1J77QgaB32tu19of486ZqFssOnNEUS3K6uTixTCXCdHzHzfVHu1IrICVa3VYo6xtYp/s320/abirami-1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5357750858254964226" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;அபிராமி அந்தாதி&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;பகுதி 91-100 [ நிறைவு பெற்றது ]&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அபிராமி பட்டர் அருளிய சக்தி மிகுந்த அந்தாதி இது. இவ்வரிய அந்தாதிக்கு கவிஞர் கண்ணதாசன் விளக்கவுரை அளித்துள்ளார்..... இதோ அந்த அபிராமி அந்தாதியும், விளக்கவுரையும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மெல்லிய நுண் இடை மின் அனையாளை விரிசடையோன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;புல்லிய மென் முலைப் பொன் அனையாளை, புகழ்ந்து மறை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சொல்லியவண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பல்லியம் ஆர்த்து எழ, வெண் பகடு ஊறும் பதம் தருமே. 91&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அபிராமித் தேவி! நீ மின்னல் போலும் மெல்லிய இடையினை உடையவள்; விரிந்த சடைமுடி நாதர் சிவபிரானோடு இணைந்து நிற்கும் மென்மையான முலைகளையுடையவள்; பொன்னைப் போன்றவள். இவ்வாறாகிய உன்னை வேதப்படி தொழுகின்ற அடியார்க்கும் அடியவர்கள், பல்வகை இசைக்கருவிகள் இனிதாக முழங்கிவர, வெள்ளையானையாகிய ஐராவதத்தின் மேலே ஊர்ந்து செல்லும் இந்திரப் பதவி முதலான செல்வ போகங்களைப் பெறுவர்.&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பதத்தே உருகி, நின் பாதத்திலே மனம் பற்றி, உன்தன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இதத்தே ஒழுக, அடிமை கொண்டாய், இனி, யான் ஒருவர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மதத்தே மதி மயங்கேன், அவர் போன வழியும் செல்லேன்-&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும்முகிழ் நகையே. 92&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏ, அபிராமி! முதல் என்று கூறப்படும் மும்மூர்த்திகளும் மற்றுமுள்ள தேவர்களும் போற்றித் தொழுகின்ற புன்னகையையுடையவளே! உன்னுடைய ஞானத்திற்காகவே உருகிநின்ற என்னை உன் பாதத்திலேயே பற்றும்படி செய்து, உன் வழிப்படியே யான் நடக்கும்படி அடிமையாகக் கொண்டவளே! இனி நான் வேறொரு மதத்திலே மன மயக்கம் கொள்ள மாட்டேன். அவர்கள் செல்லும் வழியிலேயும் செல்ல மாட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நகையே இது, இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;முகையே முகிழ் முலை, மானே, முது கண் முடிவுயில், அந்த&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வகையே பிறவியும், வம்பே, மலைமகள் என்பதும் நாம்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே. 93&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகமெல்லாம் பெற்றெடுத்த தலைவியாகிய அபிராமி அன்னையின் திரு மார்பகங்களைத் தாமரை மொட்டு என்கிறார்கள். கருணை ததும்பி நிற்கும் முதிர்ந்த கண்களை, மருட்சி மிக்க மான் கண்கள் என்கிறார்கள். முடிவில்லாதவள் என்றெல்லாம் பக்தர்கள் கூறுகின்றார்கள். இவையெல்லாமே மாறுபட்ட கூற்றுகள். இவைகளை நினையும் போது எனக்கு நகைப்பே உண்டாகிறது. இனிமேல் நாம் செய்யக்கூடியது இத்தகைய கற்பனைகளைத் தள்ளி அவளின் உண்மை நிலையை அறிதலேயாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;விரும்பித் தொழும் அடியார் விழிநீர் மல்கி, மெய் புளகம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி, அறிவு இழந்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கரும்பின் களித்து, மொழி தடுமாறி, முன் சொன்ன எல்லாம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தரும் பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே. 94&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அபிராமி அம்மையைப் பக்தியோடு விரும்பித்தொழும் அடியவர்களின் கண்களில் நீரானது பெருகி, மெய்சிலிர்த்து, ஆனந்தம் ததும்பி, அறிவு மறந்து, வண்டைப் போல் களித்து, மொழி தடுமாறி, முன்பு சொல்லிய பித்தரைப் போல் ஆவார்கள் என்றால், அப்பேரானந்தத்திற்கு மூலமான அம்பிகையின் சமயமே மிகச்சிறந்ததாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஒன்றேயும் இல்லை, உனக்கே பரம்: எனக்கு உள்ளம் எல்லாம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அன்றே உனது என்று அளித்து விட்டேன்:- அழியாத குணக்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;குன்றே, அருட்கடலே, இமவான் பெற்ற கோமளமே. 95&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏ, அபிராமி! அழியாத குணக்குன்றே! அருட்கடலே! மலையரசன் பெற்றெடுத்த அழகிய கோமளவல்லியே! எனக்கு உரிமை என்று எப்பொருளும் இல்லை. அனைத்தையும் அன்றே உன்னுடையதாக்கிவிட்டேன். இனி எனக்கு நல்லதே வந்தாலும், தீமையே விளைந்தாலும், அவற்றை உணராது விருப்பு, வெறுப்பற்றவனாவேன். இனி என்னை உனக்கே பரம் என்று ஆக்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கோமளவல்லியை, அல்லியந் தாமரைக் கோயில் வைகும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;யாமள வல்லியை, ஏதம் இலாளை, எழுதரிய&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சாமள மேனிச் சகலகலா மயில்தன்னை, தம்மால்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஆமளவும் தொழுவார், எழு பாருக்கும் ஆதிபரே. 96&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் அபிராமி அன்னையை, இளமையும் அழகும் மிக்க கோமள வல்லியை, அழகிய மென்மையான தாமரையைக் கோயிலாகக் கொண்டு உறையும் யாமளவல்லியை, குற்றமற்றவளை, எழுதுதற்கு இயலாத எழில் கொண்ட திருமேனியுடையவளை, சகல கலைகளிலும் வல்ல மயில் போன்றவளை, தம்மால் கூடுமானவரை தொழுகின்ற அடியவர்களே, ஏழுலகையும் ஆட்சி புரியும் அதிபர்கள் ஆவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஆதித்தன், அம்புலி, அங்கி குபேரன், அமரர்தம் கோன்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;போதிற் பிரமன் புராரி, முராரி பொதியமுனி,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர், தையலையே. 97&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய அன்னை அபிராமியை, புண்ணியம் பல செய்து, அவற்றின் பயனையும் அடைந்த சூரியன், சந்திரன், அக்கினி, குபேரன், தேவர்களின் தலைவன் இந்திரன், தாமரை மலரில் உதித்த பிரம்மன், முப்புரங்களை எரித்த சிவபெருமான், முரனைத் தண்டித்த திருமால், பொதியமலை முனியாகிய அகத்தியர், கொன்று போர் புரியும் கந்தன், கணபதி, மன்மதன் முதலாகிய எண்ணற்ற தேவர்கள் அனைவரும் போற்றித் துதிப்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தைவந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்கு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கைவந்த தீயும், தலை வந்த ஆறும், கரலந்தது எங்கே?-&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர் தங்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பொய்வந்த நெஞ்சில், புகல் அறியா மடப் பூங் குயிலே. 98&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏ, அபிராமி! நீ உண்மை பொருந்திய நெஞ்சைத் தவிர வஞ்சகர்களுடைய பொய் மனத்தில் ஒருபோதும் வந்து புகுந்தறியாதவள். பூங்குயில் போன்றவளே! உன்னுடைய பாதத்தாமரையைத் தலையில் சூடிக்கொண்ட சிவபெருமானாகிய சங்கரனின் கையிலிருந்த தீயும், முடிமேல் இருந்த ஆறும் (ஆகாயகங்கை) எங்கே ஒளிந்து கொண்டனவோ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை, கோல வியன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை, வந்து உதித்த&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வெயிலாய் இருக்கும் விசும்பில், கமலத்தின்மீது அன்னமாம்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே 99&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏ, அபிராமி! அன்று கைலயங்கிரித் தலைவனாகிய சிவபிரானுக்கு மணம் முடித்த மலையரசன் மகளே! கடம்பவனத்தில் உறைந்த குயிலே! இமயமலையில் தோன்றிய் அழகிய மயிலே! ஆகாயத்தில் நிறைந்திருப்பவளே! தாமரை மீது அன்னமாக அமர்ந்திருக்கும் திருக்கோலத்தையுடையவளே! (மதுரையில் குயிலாகவும், இமயத்தில் மயிலாகவும், சிதம்பரத்தில் ஞானசூரிய ஒளியாகவும், திருவாரூரில் அன்னமாகவும் அம்பிகை விளங்குகின்றாள் என்பது வழக்கு).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;குழையைத் தழுவிய கொன்றையந் தார் கமழ் கொங்கைவல்லி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கழையைப் பொருத திருநெடுந் தோளும், கருப்பு வில்லும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே! 100&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏ, அபிராமி! குழையிலே தவழும்படியாகவுள்ள கொன்றை மலரால் தொடுத்த மாலையின் மணம்கமழும் மார்பகங்களையும் தோளையும் உடையவளே! மூங்கிலை ஒத்த அழகிய கரும்பு வில்லும், கலவிபோருக்கு விரும்பக்கூடிய மணம் மிகுந்த ஐவகை மலர் அம்பும், வெண்மையான முத்துப்பல் இதழ்ச் சிரிப்பும், மானை ஒத்த மருண்ட கண்களுமே எப்பொழுதும் என் நெஞ்சில் நிறைந்திருக்கிறது. அத் திருமேனியையே நான் வழிபடுகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நூற்பயன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் தாயானவளை, அபிராமி வல்லியை, எல்லா உலகங்களையும் பெற்றவளை, மாதுளம் பூப்போன்ற நிறத்துடையவளை, உலகமெல்லாம் காத்தவளை, திருக்கரங்களில் மலர் அம்புகள் ஐந்தையும், பாசத்தையும், அங்குசத்தையும், கரும்பு வில்லையும் வைத்திருபவளை, மூன்று கண்களையுடைய தேவியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் நேராது; உலகில் வளமும் நலமும் பெற்று வாழ்வர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;இப்பதிவோடு தொடர்புடைய பதிவு :&lt;/span&gt; &lt;a href="http://vetham4u.blogspot.com/2009/07/81-90.html"&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;அபிராமி அந்தாதி 81-90&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;நன்றி :&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 204, 204);"&gt;search tags : Abirami Anthathi, Abirami Patar, அபிராமி அந்தாதி, அபிராமிப்பட்டர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 204, 204);"&gt;_*_*_*_&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;</description><link>http://vetham4u.blogspot.com/2009/07/91-100.html</link><author>noreply@blogger.com (அடியார்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguYnHIReoHb7ePdFoSR23UnCKozmOmOKjfxnyinqEXCaaCZf_g-66mVFsoVH0DjetsqgzlQxeoKF1J77QgaB32tu19of486ZqFssOnNEUS3K6uTixTCXCdHzHzfVHu1IrICVa3VYo6xtYp/s72-c/abirami-1.jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5953820194365838801.post-8000059808347833702</guid><pubDate>Fri, 10 Jul 2009 01:34:00 +0000</pubDate><atom:updated>2009-07-09T18:38:08.082-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">ஆன்மிகக் கதைகள்</category><title>எந்நாளும் ஏகனோடிரு</title><description>&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsCCC3A9Odv1aQjpaeceGZlAGHjFhk6gRr_djAjM_T1Be7ShkmPz7TE0bPrL9U2QVp_gjzyV5_jq4DLlujMhPOa8XhjBRCTyRAWAA9d8DkjpLhGWWptvhLekXc4XFZKzZvKrO55PrYvZ_e/s1600-h/beesora+kallu+or+grinding+stone.JPG"&gt;&lt;img style="cursor: pointer; width: 307px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsCCC3A9Odv1aQjpaeceGZlAGHjFhk6gRr_djAjM_T1Be7ShkmPz7TE0bPrL9U2QVp_gjzyV5_jq4DLlujMhPOa8XhjBRCTyRAWAA9d8DkjpLhGWWptvhLekXc4XFZKzZvKrO55PrYvZ_e/s320/beesora+kallu+or+grinding+stone.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5356639140050111938" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;எந்நாளும் ஏகனோடிரு (இறைவனோடிரு)&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;ஆன்மிகக் கதைகள் - 6&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள் ஒரு சந்நியாசி ஒரு சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வீட்டின் முன் அமர்ந்து கொண்டு ஒருவன் திரிகல்லில் மா திரித்துக்கொண்டிருந்தான். அரிசித் துகள்கள் எவ்வாறு திரிகல்லுக்குள் அகப்பட்டு நெரிந்து இடிந்து மாவாகின்றதோ, அதே போன்று தானும் இப்பூவுலகாகிய திரிகல்லில் அகப்பட்டுப் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றேன் எனச் சிந்திக்க ஆரம்பித்தான். இச் சிந்தனை அதிகரித்துச் செல்லவே அது காரணமாக அழ ஆரம்பித்தான். இச் சந்தர்ப்பத்தில் முன் கூறப்பட்ட அச்சந்நியாசி அவன் அழுவதைப் பார்த்தார்.&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt;&lt;br /&gt;உடன் அவன் அருகிற் சென்று " சகோதரனே ஏன் அழுகின்றாய்? " என்று விசாரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு அவன் " இந்தத் திரிகல்லில் அகப்பட்டு நெரியும் அரிசி போல நானும் இவ்வுலகில் அகப்பட்டுக்கொண்டேன். அதனை நினைத்து அழுகின்றேன் " என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு அச்சந்நியாசியார் அவனை நோக்கி " திரிகல்லின் மேலே உள்ள சுழற்றும் கல்லை எடுத்துவிட்டு நடுவில் உள்ள கட்டைக்கருகில் உள்ள அரிசிகளைக் கவனி. கட்டைக்கருகில் உள்ள அத்தனை அரிசிகளும் நெரிபடாமல், முழு அரிசிகளாகவே இருக்கின்றன. இதோ பார்! நீயும் இறைவனை-ஏகப்பொருளை-ஏகனை சதா நேரமும் மனதில் தியானித்தவண்ணம் இருந்தாயானால் உலக வலைக்குள் சிக்கித் தவிக்கமாட்டாய். இறைவனுக்கே ஆட்பட்டுவிடுவாய்! அவ்வாறு வாழ்ந்தால் திரிகல்லின் கட்டைக்கருகில் காணப்படும் அரிசி போல நீயும் காப்பாற்றப்படுவாய். உலகில் சம்பவிக்கும் துரதிஷ்டங்கள், துன்பங்கள் வந்து உன்னைப் பற்றாது " என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைக் கேட்ட அவன் உள்ளம் தெளிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீதி : இறைவன் மேல் மனதை நிறுத்தி, செய்யும் வேலைகளை அவருக்குச் செய்வதாகவே நினைத்து செய்யும் போது, இவ்வுலக மாயைகள் ஒருவனை எந்த விதத்திலும் துன்பத்தில் ஆழ்த்தாது. மாறாக இறைவனை மறந்து நான் என்ற அகங்காரத்தில் வேலைகளில் ஈடுபடும்போது துன்பங்கள் நம்மை எளிதில் சூழ்ந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே இறைவனை நம் மனதில் எப்போதும் இருந்தி, இந்த உலக மாயைகளில் இருந்து விடுபட்டு இன்புற்று வாழ்ந்திடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;நன்றி :&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;சுவாமி இராமதாஸ் அருளுரைகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;இப்பதிவோடு தொடர்புடைய பதிவு :&lt;/span&gt; &lt;a href="http://vetham4u.blogspot.com/2009/06/blog-post_25.html"&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;ஆன்மிகக் கதைகள்-5&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 204, 204);"&gt;search tags : Aanmika Kathaigal, Relegious Story, ஆன்மிகக் கதைகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 204, 204);"&gt;_*_*_*_&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;</description><link>http://vetham4u.blogspot.com/2009/07/blog-post_09.html</link><author>noreply@blogger.com (அடியார்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsCCC3A9Odv1aQjpaeceGZlAGHjFhk6gRr_djAjM_T1Be7ShkmPz7TE0bPrL9U2QVp_gjzyV5_jq4DLlujMhPOa8XhjBRCTyRAWAA9d8DkjpLhGWWptvhLekXc4XFZKzZvKrO55PrYvZ_e/s72-c/beesora+kallu+or+grinding+stone.JPG" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5953820194365838801.post-1512441674390686505</guid><pubDate>Thu, 09 Jul 2009 06:38:00 +0000</pubDate><atom:updated>2009-07-08T23:44:55.628-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">அபிராமி அந்தாதி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அம்மன் பதிகங்கள்</category><title>அபிராமி அந்தாதி 81-90</title><description>&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTgXTydJvJPoG5SsEBB8ClmMDO37zGx_PviZp1AtjBPAnq5KLFZ76MGP2JQsXQQ1Z5W4_aq04aJ2mhGL9jSk5QseIadS3Civrt02qXZSTqMcQzSf9qM_cHrdZ-SXOiEvkZ4K-sPCnoaLs4/s1600-h/abirami-1.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 216px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTgXTydJvJPoG5SsEBB8ClmMDO37zGx_PviZp1AtjBPAnq5KLFZ76MGP2JQsXQQ1Z5W4_aq04aJ2mhGL9jSk5QseIadS3Civrt02qXZSTqMcQzSf9qM_cHrdZ-SXOiEvkZ4K-sPCnoaLs4/s320/abirami-1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5356346612681626386" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;அபிராமி அந்தாதி&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;பகுதி 81-90&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அபிராமி பட்டர் அருளிய சக்தி மிகுந்த அந்தாதி இது. இவ்வரிய அந்தாதிக்கு கவிஞர் கண்ணதாசன் விளக்கவுரை அளித்துள்ளார்..... இதோ அந்த அபிராமி அந்தாதியும், விளக்கவுரையும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அணங்கே-அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வணங்கேன் ஒருவரை, வாழ்த்துகிலேன் நெஞ்சில், வஞ்சகரோடு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இணங்கேன், எனது உனது என்றிருப்பார் சிலர் யாவரொடும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பிணங்கேன், அறிவு ஒன்று இலேன், என்கண் நீ வைத்தபேர் அளியே. 81&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏ, அபிராமி! என்னிடத்தில் நீ வைத்த பெருங்கருணையினால் நான் கள்ள நெஞ்சம் உடையவரிடம் நெருங்க மாட்டேன். உலகத்தில் மற்ற சக்திகள் எல்லாம் உன்னுடைய பரிவாரத் தேவதைகளேயாகும். ஆதலினால் நான் அவர்களை வணங்க மாட்டேன்; ஒருவரையும் போற்றவும் மாட்டேன்; நான் அறிவில்லாதவனாயினும், என்னுடையதெல்லாம் உன்னுடையது என்று உன்னை வணங்கும் சில ஞானிகளோடு மட்டுமே பிணங்காது சேர்ந்து உறவாடுவேன்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே. அகிலாண்டமும் நின்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளுந்தொறும்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;களி ஆகி, அந்தக்கரணங்கள் விம்மி, கரைபுரண்டு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வெளியாய்விடின், எங்ஙனே மறப்பேன், நின் விரகினையே? 82&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏ, அபிராமி! வண்டுகள் ஆர்க்கும் தாமரையில் வாழ்பவளே! பேரழகானவளே! உலகமெல்லாம் ஒளியாக நின்ற, ஒளிவீசும் உன்னுடைய திருமேனியை நான் நினைக்கும்தோறும் களிப்படைகின்றேன். அக்களிப்பின் மிகுதியால் அந்தக் காரணங்கள் விம்மிக் கரைபுரண்டு, பரவெளியாகவுள்ள ஆகாயத்தில் ஒன்றி விடுகின்றன. இவ்வளவு பேரருள் காட்டியருளிய உன் தவநெறியை நான் எவ்வாறு மறப்பேன்? (மறவேன் ஒருபோதும்).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;விரவும் புது மலர் இட்டு, நின் பாத விரைக்கமலம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இரவும் பகலும் இறைஞ்ச வல்லார், இமையோர் எவரும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பரவும் பதமும், அயிராவதமும், பகீரதியும்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;உரவும் குலிகமும், கற்பகக் காவும் உடையவரே. 83&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்னையே, அபிராமி! உன்னுடைய மணம்மிக்க திருவடித் தாமரைகளில் தேன் சிந்தும் புதுமலர்களை வைத்து இரவு, பகலாக தியானம் செய்யும் பெரியோர்கள், தேவர்கள் முதலிய யாவரும் இந்திர பதவி, ஐராவதம் என்ற யானை, ஆகாய கங்கை, வலிமையான வˆƒஜ்ர ஆயுதம், கற்பகச் சோலை முதலியவைகளை முறையாகப் பெற்று பெருவாழ்வு வாழ்கின்றனர். (எனக்கும் அருள்வாயாக!)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;உடையாளை, ஒல்கு செம்பட்டுடையாளை, ஒளிர்மதிச் செஞ்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சடையாளை, வஞ்சகர் நெஞ்சு அடையாளை, தயங்கு நுண்ணூல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இடையாளை, எங்கள் பெம்மான் இடையாளை, இங்கு என்னை இனிப்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;படையாளை, உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே. 84&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏ, அடியார்களே! என் அபிராமி, இடையில் ஒளிவீசும் செம்பட்டு அணிந்தவள். ஒளி வீசும் பிறைச் சந்திரனை அணிந்த சடையை உடையவள். வஞ்சகர்களின் நெஞ்சிலே குடி கொள்ளாதவள். ஒளி விளங்கும் நுண்மையான நூலிடையாள். சிவபெருமானின் இடப்பாகத்தில் குடி கொண்டவள். என் அன்னையாகிய இவள் அந்நாள் என்னை அடிமையாகக் கொண்டாள். என்னை இனி இவ்வுலகில் பிறக்க வைக்க மாட்டாள். அத்தகைய தேவியை நீங்களும் தொழுது போற்றுங்கள். நீங்களும் பிறவி எடுக்காப் பேறெய்த அவளையே தியானம் செய்யுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும், பனிச் சிறை வண்டு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும், என் அல்லல் எல்லாம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தீர்க்கும் திரிபுரையாள் திரு மேனியும், சிற்றிடையும்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வார்க் குங்கும முலையும், முலைமேல் முத்து மாலையுமே. 85&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏ, அபிராமி! நான் எத்திசையை நோக்கினும் உன்னுடைய படைகளாகிய பாசமும், அங்குசமும், வண்டுகள் மறைந்திருக்கும் மலர் அம்பு ஐந்தும், கரும்பு வில்லும், என்னுடைய துன்பங்களெல்லாம் தீர்க்கக் கூடிய திரிபுரையாகிய நின் திருமேனி அழகும், சிற்றிடையும், கச்சையணிந்த குங்குமம் தோய்ந்த மார்பகங்களும், அவற்றின் மேலே அசையும் முத்துமாலையும் என் கண் முன் காட்சியாய் நிற்கின்றன. (எங்கும் பரந்தவள்).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மால் அயன் தேட, மறை தேட, வானவர் தேட நின்ற&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;காலையும், சூடகக் கையையும், கொண்டு--கதித்த கப்பு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வேலை வெங் காலன் என்மேல் விடும்போது, வெளி நில் கண்டாய்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே. 86&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏ, அபிராமி! பாலையும், தேனையும், பாகையும் ஒத்த இனிய மொழியுடையவளே! இயமன் கோபித்துப் பல கிளைகளைக் கொண்ட சூலத்தை என்மீது செலுத்தும்போது, திருமாலும், பிரம்மனும், வேதங்களும், வானவர்களும் தேடியும் காணாத திருப்பாதங்களையும் சங்கையணிந்த திருக்கரங்களையும் கொண்டு நீ என் முன்னே காட்சி தந்தருள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம், என்தன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்,--விழியால் மதனை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அழிக்கும் தலைவர், அழியா விரதத்தை அண்டம் எல்லாம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பழிக்கும்படி, ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே. 87&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏ, அபிராமி! நெற்றிக்கண் கொண்டு மன்மதனை எரித்த எம்பிரானாகிய சிவபெருமானின் அழியாத யோக விரதத்தை எவ்வுலகத்தவரும் பழிக்குமாறு அவனது இடப்பக்கத்தில் இடம்கொண்டு ஆள்பவளே! எளியோனாகிய என் கண்களிலும், என் செயல்களிலும் வாக்குக்கும், மனத்திற்கும் எட்டாத நின் திருவுருவமே தோன்றிக் காட்சியளிக்கின்றதே! (ஈதென்ன வியப்போ!)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பரம் என்று உனை அடைந்தேன், தமியேனும், உன் பத்தருக்குள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது--தரியலர்தம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய, போதில் அயன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சிரம் ஒன்று செற்ற, கையான் இடப் பாகம் சிறந்தவளே. 88&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏ, அபிராமி! பகைவர்களது முப்புரத்தை எரிக்க மேருமலையை வில்லாகக் கொண்டவரும், திருமாலின் உந்தித் தாமரையில் தோன்றிய பிரம்மனின் சிரம் ஒன்றைக் கிள்ளியழித்தவருமான சிவபெருமானின் இடப்பாகத்தில் சிறந்து வீற்றிருப்பவளே! யாருமே துணையில்லாத நான், நீயே கதியென்று சரணடைந்தேன். ஆகையால் எளியோனாகிய என்னிடத்தில் உன் பக்தருக்குள்ள தரம் இல்லையென்று நீ தள்ளி விடுதல் தகாது. அது உன் அருளுக்கும் அறமன்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சிறக்கும் கமலத் திருவே. நின்சேவடி சென்னி வைக்கத்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும், துரியம் அற்ற&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;உறக்கம் தர வந்து, உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மறக்கும் பொழுது, என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே. 89&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அபிராமித் தாயே! சிறந்த தாமரையில் வீற்றிருக்கும் செல்வமே! என்னுடைய உயிருக்கும், உடலுக்கும் தொடர்பற்று, அறிவு மறதி மிகுந்து இருக்கும் வேளையில் உன்னுடைய சேவடி என்னுடைய சென்னியில் படர வேண்டும். மேலும், பற்றின்மையை அனுக்கிரகிக்கும் உன்னுடைய துணைவரும் வந்து மோன நிலையில் நான் அறிதுயிலில் அமரும் பேற்றை அருள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வருந்தாவகை, என் மனத்தாமரையினில் வந்து புகுந்து,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இருந்தாள், பழைய இருப்பிடமாக, இனி எனக்குப்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பொருந்தாது ஒரு பொருள் இல்லை--விண் மேவும் புலவருக்கு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே. 90&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏ, அபிராமி! உலகில் எனக்கு இனிக் கிடைக்காத பொருளென்று ஏதுமில்லை. என்னுடைய உள்ளத் தாமரையை உன்னுடைய பழைய உறைவிடமாகக் கருதி வந்தமர்ந்தாய். மேலும் நான் பிறந்தும், இறந்து ம் வருந்தாமல் இருக்க அருள் புரிந்தாய். பாற்கடலில் தோன்றிய அமிர்தத்தை திருமால் தேவர்களுக்குக் கொடுக்க முதலாக இருந்த அபிராமியே, எனக்கு இனியேது குறை?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;இப்பதிவோடு தொடர்புடைய பதிவு :&lt;/span&gt; &lt;a href="http://vetham4u.blogspot.com/2009/07/71-80.html"&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;அபிராமி அந்தாதி 71-80&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;நன்றி :&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 204, 204);"&gt;search tags : Abirami Anthathi, Abirami Patar, அபிராமி அந்தாதி, அபிராமிப்பட்டர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 204, 204);"&gt;_*_*_*_&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;</description><link>http://vetham4u.blogspot.com/2009/07/81-90.html</link><author>noreply@blogger.com (அடியார்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTgXTydJvJPoG5SsEBB8ClmMDO37zGx_PviZp1AtjBPAnq5KLFZ76MGP2JQsXQQ1Z5W4_aq04aJ2mhGL9jSk5QseIadS3Civrt02qXZSTqMcQzSf9qM_cHrdZ-SXOiEvkZ4K-sPCnoaLs4/s72-c/abirami-1.jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5953820194365838801.post-7494751611234336939</guid><pubDate>Wed, 08 Jul 2009 01:54:00 +0000</pubDate><atom:updated>2009-07-07T19:04:56.539-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">நல்ல தகவல்கள்</category><title>நல்ல தகவல்கள்-1</title><description>&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXDgRy16j7tuDB1qR-h0lf4CEiH2Bxr3_APNvXC1lY1MXZchAe9MjJgY-qOkdGjSaN2C-T-DZ7IpU0hMrgd8c8nCfSQgEDrLPoPfT16uSEewMs-SOyEd7jPXTdQ2Df7qMCL0qHJ13w4OPd/s1600-h/Rice+plant.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXDgRy16j7tuDB1qR-h0lf4CEiH2Bxr3_APNvXC1lY1MXZchAe9MjJgY-qOkdGjSaN2C-T-DZ7IpU0hMrgd8c8nCfSQgEDrLPoPfT16uSEewMs-SOyEd7jPXTdQ2Df7qMCL0qHJ13w4OPd/s320/Rice+plant.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5355902212215434754" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நல்ல தகவல்கள் - 1&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில நல்ல விடயங்களைப் பற்றிப் பார்க்கலாம். உதாரணமாக ஏழுவகைப் பிறப்பு, ஈரேழுலோகங்கள் இப்படி பல உண்டு. அவற்றினைப் பார்க்கலாம்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;எண்வகை (எட்டு வகை) வாசனைப் பொருட்கள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1.சந்தனம்&lt;br /&gt;2. கோட்டம்&lt;br /&gt;3. கஸ்தூரி&lt;br /&gt;4. கற்பூரம்&lt;br /&gt;5. குங்குமம்&lt;br /&gt;6. பச்சிலை&lt;br /&gt;7. அகில்&lt;br /&gt;8. விளாமிச்சை வேர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஏழுவகைப் பிறப்புக்கள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1.தேவர்&lt;br /&gt;2. மனிதர்&lt;br /&gt;3. விலங்குகள்&lt;br /&gt;4. பறப்பவை&lt;br /&gt;5. ஊர்பவை&lt;br /&gt;6. நீர்வாழ்பவை&lt;br /&gt;7. தாவரம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஈரேழு உலகங்கள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;முதலில் மேல் உலகங்கள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பூமி&lt;br /&gt;புவர்லோகம்&lt;br /&gt;தபோலோகம்&lt;br /&gt;சத்யலோகம்&lt;br /&gt;ஜனோலோகம்&lt;br /&gt;மஹர்லோகம்&lt;br /&gt;சுவர்க்கலோகம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அடுத்து கீழ் உலகங்கள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதலம்&lt;br /&gt;கிதலம்&lt;br /&gt;சுதலம்&lt;br /&gt;இரசாதலம்&lt;br /&gt;தவாதலம்&lt;br /&gt;மகாதலம்&lt;br /&gt;பாதாலம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;குபேரனிடம் இருக்கும் நவநிதிகள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1.சங்கநிதி&lt;br /&gt;2.பதுமநிதி&lt;br /&gt;3.கற்பநிதி&lt;br /&gt;4.கச்சபநிதி&lt;br /&gt;5. நந்தநிதி&lt;br /&gt;6. நீலநிதி&lt;br /&gt;7. மஹாநிதி&lt;br /&gt;8. மஹாபதுமநிதி&lt;br /&gt;9. முகுந்த நிதி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அஷ்ட ஐஸ்வர்யங்கள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. தனம்&lt;br /&gt;2. தான்யம்&lt;br /&gt;3. பசு&lt;br /&gt;4. அரசு&lt;br /&gt;5. புத்திரர்&lt;br /&gt;6. தைரியம்&lt;br /&gt;7. வாகனம்&lt;br /&gt;8. சுற்றம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;எண்வகை போகங்கள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. அணிகலன்&lt;br /&gt;2. தாம்பூலம்&lt;br /&gt;3. ஆடை&lt;br /&gt;4. பெண்&lt;br /&gt;5. பரிமளம்&lt;br /&gt;6. சங்கீதம்&lt;br /&gt;7. பூப்படுக்கை&lt;br /&gt;8. போஜனம் (உணவு)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நவ நாகங்கள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. ஆதிசேஷன்&lt;br /&gt;2. கார்க்கோடகன்&lt;br /&gt;3. அனந்தன்&lt;br /&gt;4. குளிகன்&lt;br /&gt;5. தஷன்&lt;br /&gt;6. சங்கபாலன்&lt;br /&gt;7. பதுமன்&lt;br /&gt;8. மகாபதுமன்&lt;br /&gt;9. வாசுகி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நன்மை தரக்கூடிய தச தானங்கள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. நெல்&lt;br /&gt;2. எள்&lt;br /&gt;3. உப்பு&lt;br /&gt;4. தீபம்&lt;br /&gt;5. மணி&lt;br /&gt;6. வெள்ளி&lt;br /&gt;7. வஸ்திரம்&lt;br /&gt;8. சந்தனக்கட்டை&lt;br /&gt;9. தங்கம்&lt;br /&gt;10. நீர்ப்பாத்திரம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 204, 204);"&gt;search tags : Nava Nithi, Envagai, Thaanagal, Naagangal&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 204, 204);"&gt;_*_*_*_&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;</description><link>http://vetham4u.blogspot.com/2009/07/1.html</link><author>noreply@blogger.com (அடியார்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXDgRy16j7tuDB1qR-h0lf4CEiH2Bxr3_APNvXC1lY1MXZchAe9MjJgY-qOkdGjSaN2C-T-DZ7IpU0hMrgd8c8nCfSQgEDrLPoPfT16uSEewMs-SOyEd7jPXTdQ2Df7qMCL0qHJ13w4OPd/s72-c/Rice+plant.jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5953820194365838801.post-6948768726487077269</guid><pubDate>Tue, 07 Jul 2009 01:06:00 +0000</pubDate><atom:updated>2009-07-06T18:12:48.069-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">அபிராமி அந்தாதி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அம்மன் பதிகங்கள்</category><title>அபிராமி அந்தாதி 71-80</title><description>&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3561ax7m0WMFdqOa93yjI4niZJEI7Y6JGU8Eb2EefXM6os11vQOZLUzBkjQh-sUd4RBCQwF1gUK-27wV5cD48q7kHLFtp8y7fDz8wGbih08CwLm2ZwoWp2Ud46qfhIH_YkikbGGqSX45l/s1600-h/abbirami.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 207px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3561ax7m0WMFdqOa93yjI4niZJEI7Y6JGU8Eb2EefXM6os11vQOZLUzBkjQh-sUd4RBCQwF1gUK-27wV5cD48q7kHLFtp8y7fDz8wGbih08CwLm2ZwoWp2Ud46qfhIH_YkikbGGqSX45l/s320/abbirami.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5355519056159863234" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;அபிராமி அந்தாதி&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;பகுதி 71-80&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அபிராமி பட்டர் அருளிய சக்தி மிகுந்த அந்தாதி இது. இவ்வரிய அந்தாதிக்கு கவிஞர் கண்ணதாசன் விளக்கவுரை அளித்துள்ளார்..... இதோ அந்த அபிராமி அந்தாதியும், விளக்கவுரையும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி, அரு மறைகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பழகிச் சிவந்த பதாம்புயத்தாள், பனி மா மதியின்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;குழவித் திருமுடிக் கோமளயாமளைக் கொம்பு இருக்க-&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இழவுற்று நின்ற நெஞ்சே.-இரங்கேல், உனக்கு என் குறையே? 71&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அபிராமித் தேவி எவருக்கும் இணையில்லாத திருமேனியழகுடையவள். வேதப் பொருளிலே திருநடம் புரிந்த சிவந்த பாதத் தாமரைகளை உடையவள். குளிர்ந்த இளம்பிறையைத் தன் திருமுடிகளில் சூடிய கோமளவல்லி, இனிமையான கொம்பான தேவி இருக்க, நெஞ்சே! ஊக்கம் குறைந்து, ஏக்கம் கொள்ளாதே! உற்ற இடத்தில் ஊன்று கோலாக அன்னை இருக்க உனக்கு ஏன் குறை?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;எங்குறை தீரநின்று ஏற்றுகின்றேன், இனி யான் பிறக்கில்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நின் குறையே அன்றி யார் குறை காண்?-இரு நீள் விசும்பின்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மின் குறை காட்டி மெலிகின்ற நேர் இடை மெல்லியலாய்-&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தன் குறை தீர, எம்கோன் சடை மேல் வைத்த தாமரையே. 72&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏ, அபிராமி! என்னுடைய குறைகளெல்லாம் தீர உன்னையே வணங்குகின்றேன். இக்குறையுடைய பிறவியை நான் மறுபடியும் எடுத்தால் என் குறையே அல்ல. உன்னுடைய குறையேயாகும். அகன்ற வானத்தில் தோன்றும் அம்மின்னலையும் பழிக்குமாறுள்ள நுண்ணிய இடையை உடையவளே! எம்முடைய தந்தை சிவபெருமான், தன் குறை தீர, தனது திருமுடி மேல் சாத்திய அழகிய பாதத் தாமரைகளையுடையவளே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தாமம் கடம்பு, படை பஞ்ச பாணம், தனுக் கரும்பு,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது, எமக்கு என்று வைத்த&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சேமம் திருவடி, செங்கைகள் நான்கு, ஒளி செம்மை, அம்மை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நாமம் திரிபுரை, ஒன்றோடு இரண்டு நயனங்களே. 73&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏ, அபிராமி! உன்னுடைய மாலை, கடம்ப மாலை, படைகளோ பஞ்ச பாணங்கள் (ஐவகை மலர் அம்புகள்); வில்லோ கரும்பு; உன்னுடைய நெற்றிக் கண்களோ அருட் கண்கள்; நான்கு கரங்களோ செந்நிறமாகும். உன்னை வயிரவர்கள் வணங்கும் நேரமோ நள்ளிரவாகும். திரிபுரை என்ற பெயரும் உண்டும். நீ எனக்கு மேலாக வைத்திருக்கும் செல்வம் நின்னுடைய திருவடித் தாமரைகளேயாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அயனும் பரவும் அபிராம வல்லி அடி இணையைப்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பயன் என்று கொண்டவர், பாவையர் ஆடவும் பாடவும், பொன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே. 74&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முக்கண்களையுடைய சிவன், திருமால், பிரும்மா முதலானோரும் வணங்கக்கூடிய தேவி அபிராமியாகும். அவளுடைய பாதங்களிலே சரண் என்றடைந்த அடியார்கள் இந்திர போகத்தையும் விரும்ப மாட்டார்கள். அரம்பை முதலான தேவ மகளிர் பாடி, ஆட, பொன் ஆசனமே கிட்டினும், அன்னையின் பாதச் சேவையையே பெரிதென நினைவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தங்குவர், கற்பக தாருவின் நீழலில், தாயர் இன்றி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மங்குவர், மண்ணில் வழுவாய் பிறவியை,-மால் வரையும்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பொங்கு உவர் ஆழியும், ஈரேழ் புவனமும், பூத்த உந்திக்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே. 75&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய மலைகளையும், நுரைக் கடலையும், பதினான்கு உலகத்தையும் பெற்றெடுத்த ஏ அபிராமி! மணம் வீசும் பூவையணிந்த குழலுடையவளே! உன்னுடைய திருமேனியை இடையுறாது சிந்தையிலே தியானிப்பவர் சகலத்தையும் தருகின்ற கற்பக மரத்தின் நிழலையும் பெற்று இன்புறுவர். இடைவிடாது தோன்றும் மானிடப் பிறவியும் இல்லாமல் போவர். அத்தகைய பல பிறவிகளில் பெற்றெடுக்கும் மானிடத் தாயாரும் இல்லாமல் போவர் (என்றும் நிலையாகிய தாய் நீயே).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம், நின் குறிப்பு அறிந்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி, வண்டு கிண்டி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வெறித்தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை, மெய்யில்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பறித்தே, குடிபுகுதும் பஞ்ச பாண பயிரவியே. 76&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏ, அபிராமி! பஞ்ச பாணங்களையுடையவளே! உன்னுடைய திருக்கோலத்தையே மனத்தில் நினைத்து தியானிக்கின்றேன். உன்னுடைய திருவருளைக் கொண்டு, மருட்டுகின்ற யமன்வரும் வழியைக் கண்டு கொண்டேன். கண்டதும் அல்லாமல், அவன் வருவதற்கு முன், அவன் வழியை அடைத்தும் விட்டேன் (எல்லாம் நின் திருவருளே). வண்டு மொய்க்கும் தேனொடு கூடிய கொன்றை மாலையை அணிந்த சிவபெருமானின் இடப்பாகத்தை வெற்றி கொண்டு, தானொரு பாதியாக அமர்ந்தவளே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்ச பாணி, வஞ்சர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;உயிர் அவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வயிரவி, மண்டலி, மாலினி, சூலி, வராகி-என்றே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே. 77&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏ, அபிராமி! உன்னை, பைரவர் வணங்கக்கூடிய பைரவி; பஞ்சமி; பாசத்தையும், அங்குசத்தையும் உடைய பாசாங்குசை; ஐவகை மலர் அம்புகளையுடைய பஞ்சபாணி; வஞ்சகரின் உயிரை மாய்த்து, அவர்கள் இரத்தத்தைக் குடிக்கின்ற மேலான சண்டி; மகா காளி; ஒளிவீசும் கலை பொருந்திய வயிரவி, சூரிய, சந்திர மண்டலத்திலுள்ளோர்க்கு மண்டலி; சூலத்தையுடைய சூலி; உலகளந்த வராகி என்றெல்லாம் அடியார் பல்வேறு நாமங்களைச் சொல்லி வணங்குவர். குற்றமற்ற வேதங்களிலும், நின் திரு நாமங்கள் இவ்வாறு கூறப்படுகின்றன. அதையே அடியார்கள் மீண்டும் மீண்டும் சொல்லி வாழ்த்தி&lt;br /&gt;வணங்கி வழிபடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அப்பும் களப அபிராம வல்லி, அணி தரளக்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கொப்பும், வயிரக் குழையும், விழியின் கொழுங்கடையும்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;துப்பும், நிலவும் எழுதிவைத்தேன், என் துணை விழிக்கே. 78&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் தாயே! அபிராமி! உன்னையே என் இரு கண்களில் எழுதி வைத்தேன். அந்த உருவம் எப்படிப்பட்டதெனின், மாணிக்கப் பூண் அணிந்த பொற்கலசம் போன்ற திருமுலை; அம்முலைமேல் பூசிய மணம் வீசும் சிறந்த சந்தனக் கலவை; அங்கே புரளும் அணிகலன்கள்; சிறந்த முத்துக் கொப்பு; வைரத்தோடு; செழுமையான கருணைமிகும் கடைக்கண்கள்; குளிர்ச்சியை உமிழ்கின்ற நிலவைப் போன்ற திருமுகம் இவைகளெல்லாம் கொண்ட வடிவையே என் மனத்தில் இருத்தினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;விழிக்கே அருள் உண்டு, அபிராம வல்லிக்கு, வேதம் சொன்ன&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு, அவ்வழி கிடக்க,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே செய்து, பாழ் நரகக்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு, என்ன கூட்டு இனியே? 79&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அபிராமியின் விழிகளில் என்றும் அருளுண்டு. வேதமுறைப்படி அவளை வழிபட எனக்கு நெஞ்சமும் உண்டு. ஆகையால் பழியையும், பாவத்தையுமே விளைவித்து, பாழ் நரகக்குழியில் அழுந்தி வாடும் பேதையர்களோடு எனக்கு இனி என்ன தொடர்பு? (அபிராமி அன்னை சிறந்த துணையாவாள்).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கூட்டியவா என்னைத் தன் அடியாரில், கொடிய வினை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஓட்டியவா, என்கண் ஓடியவா, தன்னை உள்ளவண்ணம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;காட்டியவா, கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஆட்டியவா நடம்-ஆடகத் தாமரை ஆரணங்கே. 80&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏ, அபிராமித்தாயே! பொற்றாமரையில் வாழும் பேரழகானவளே! என்னை உன் அடியார்கள் கூட்டத்தில் சேர்த்தவளே! நான் செய்த கொடிய வினைகளை எல்லாம் ஒழித்தவளே! ஒன்றையும் அறியாத எனக்கு, உன்னுடைய உண்மை உருவைக் காட்டியவளே! உன்னைக் கண்ட என் கண்ணும், மனமும் களிநடம் புரிகின்றது. இவ்வாறெல்லாம் என்னை நாடகமாடச் செய்தவளே! உன்னுடைய கருணையத்தான் என்னவென்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;இப்பதிவோடு தொடர்புடைய பதிவு :&lt;/span&gt; &lt;a href="http://vetham4u.blogspot.com/2009/06/61-70.html"&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;அபிராமி அந்தாதி 61-70&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;நன்றி :&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 204, 204);"&gt;search tags : Abirami Anthathi, Abirami Patar, அபிராமி அந்தாதி, அபிராமிப்பட்டர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 204, 204);"&gt;_*_*_*_&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;</description><link>http://vetham4u.blogspot.com/2009/07/71-80.html</link><author>noreply@blogger.com (அடியார்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3561ax7m0WMFdqOa93yjI4niZJEI7Y6JGU8Eb2EefXM6os11vQOZLUzBkjQh-sUd4RBCQwF1gUK-27wV5cD48q7kHLFtp8y7fDz8wGbih08CwLm2ZwoWp2Ud46qfhIH_YkikbGGqSX45l/s72-c/abbirami.jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5953820194365838801.post-3300205918641769315</guid><pubDate>Sat, 04 Jul 2009 06:12:00 +0000</pubDate><atom:updated>2009-07-03T23:16:41.374-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">இராமாயணம்</category><title>இராமாயணம்-8</title><description>&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiQSM9A2fTC2IFRr8LnkPr73J8NEX97HpL8uAyjwyTyyWPrvs8t2_B4pvimDgiep-K202uknUB_LRQGflAj9JhDSSHwvEXypzHqPLAKdq7Q1kGIfjOFMfdTJrzimLtKDi-wqbtieaDopaK/s1600-h/goddess-sita.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 178px; height: 163px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiQSM9A2fTC2IFRr8LnkPr73J8NEX97HpL8uAyjwyTyyWPrvs8t2_B4pvimDgiep-K202uknUB_LRQGflAj9JhDSSHwvEXypzHqPLAKdq7Q1kGIfjOFMfdTJrzimLtKDi-wqbtieaDopaK/s320/goddess-sita.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5354484068670083714" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இராமாயணம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;பகுதி - 8&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;(&lt;span style="color: rgb(51, 102, 255);"&gt;முன்னைய பாகம் :&lt;/span&gt; &lt;a href="http://vetham4u.blogspot.com/2009/06/7.html"&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;செல்க&lt;/span&gt;&lt;/a&gt;)&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீதையின் பிறப்பு:-&lt;br /&gt;&lt;br /&gt;பத்மாட்சன் என்ற பார்த்திபன் இந்தப் பரத கண்டத்தை ஆட்சி புரிந்தான். அவன் மகப்பேறு வேண்டி மாதவனை வேண்டி மாதவம் புரிந்தான். திருமால் அவன் முன் தோன்றி, உனக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரா அமுதம் அளித்த நாராயணா! திருமகள் எனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என்று வரம் கேட்டான்.&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt;&lt;br /&gt;திருமால் ஒரு மாதுளங்கனியை அவனுக்கு அளித்தார். அவன் அதைப் பிரித்தபோது ஒரு பாதி முத்துகளும், மற்ற பாதியில் இலட்சுமியும் இருக்கக் கண்டு மகிழ்ந்தான். மாதுளங்கனி போன்ற நிறமுடைய அம்மங்கைக்குப் பத்மாட்சி என்று பெயர் சூட்டினான். பத்மாட்சி திருமாலை வேண்டித் தவம் செய்தாள். பத்மாட்சன் மகளுக்குச் சுயம்வரம் வைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சுயம்வரம் என்றால் பெண் தானே மணமகனை வரிப்பது. 56 சிற்றரசர்களும் சுயம்வரத்துக்கு வந்து சேர்ந்தார்கள். பத்மாட்சி தந்தையைப் பார்த்து, அப்பா! நான் திருமாலை மணந்துகொள்ளத் தவம் செய்கிறேன். சுயம்வரம் எப்படி அமைத்தீர்கள்? என்று கேட்டாள். பத்மாட்சன் சுயம்வர மண்டபத்தில் நிறைந்திருக்கின்ற மன்னர்களைப் பார்த்து, வேந்தர்களே! விண்ணில் தெரிகின்ற நீலநிறத்தை எவன் உடம்பில் பூசிக்கொள்வானோ! அவன் என் மகளுக்கு மாலை போட வேண்டும். இது என் மகளின் விருப்பம் என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஆகாத காரியம் என்று அரசர்கள் சீறி, பத்மாட்சன் மீது போர்தொடுத்தார்கள். போரில் பத்மாட்சன் வெற்றி பெற்றான். பத்மாட்சி தவம் செய்துகொண்டிருந்தாள். வானவீதியிலே விமானத்தில் சென்று கொண்டிருந்த இராவணன் பத்மாட்சியைக் கண்டு காதல் கொண்டு பத்மாட்சியைத் தனக்குத் தருமாறு கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்மாட்சன், பெண்ணைத் தருவதில் தடையில்லை. வானத்தில் தெரிகின்ற நீல நிறத்தை உடம்பில் பூசிக்கொண்டால் என் மகள் உனக்கு மாலை போடுவாள் என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;இராவணன் பத்மாட்சனுடன் போர் புரிந்து அவனைக் கொன்றுவிட்டான். இராவணன் பத்மாட்சியைப் பற்றுவதற்கு முயன்றான். அவள் மறைந்துவிட்டாள். அந்த நகரத்துக்கு இராவணன் தீ வைத்தான். அந்த செயல் இலங்கை எரிவதற்குக் காரணமாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொருநாள் இராவணன் வான்வழியே செல்லும் பொழுது நகரம் எரிந்து கொண்டேயிருப்பதையும், அதன் அருகில் பத்மாட்சி தவம் செய்து கொண்டிருப்பதையும் கண்டான். இராவணன் பத்மாட்சியைப் பற்ற முயன்றான். பத்மாட்சி எரிகிற தீயில் விழுந்துவிட்டாள். இராவணன் தண்ணீரை விட்டுத் தீயை அணைத்தான். அதில் ஒரு பெரிய மாணிக்கத்தைக் கண்டு எடுத்து, அதனை வண்டோதரிக்குத் தரவேண்டுமென்று பெட்டியில் வைத்துக் கொண்டான். பல அலுவல் காரணமாக அதனை மறந்து விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள், வண்டோதரி! பெண் மாணிக்கமாகிய உனக்கு ஒரு மாணிக்க மணியை கொண்டு வந்தேன் என்று கூறிப் பெட்டியைத் திறந்தான்அப்பெட்டியில் ஒரு பெண் குழந்தை இருந்தது. இராவணன் அதிர்ச்சி அடைந்தான். இவள் மாயக்கன்னி, மயக்கும் கள்ளி! என்ன என்ன வடிவம் எடுக்கிறாள் என்று கூறி, வாளை எடுத்து வெட்டுவதற்கு ஓங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;வண்டோதரி கணவனார் கரத்தைப் பற்றித் தடுத்து, பெருமானே! இந்தக் குழந்தையை வெட்டாதீர்கள். மாறி மாறிப் பல வடிவங்கள் எடுத்த இவள் பத்ரகாளியாக மாறி உன்னைக் கொன்றுவிடுவாள். இந்தப் பெட்டியில் வைத்து மூடி எங்காவது புதைத்துவிடுங்கள் என்று கூறினாள். பெட்டியை மூடி அரக்கர்களின் கையிலே கொடுத்து, இமயமலைச் சாரலிலே புதைத்து விடுங்கள் என்றான். அவ்வாறே அவர்கள் புதைத்து விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் இலங்கையிலே சீதை பிறந்தாள் என்றும், சீதை பிறக்க இலங்கை அழியும் என்றும் கூற, இராவணன் பெட்டியில் குழந்தையை வைத்துக் கடலில் விட்டுவிட, மிதிலாபுரியில் கரை தட்டியது என்று கூறுவார்கள். மிதிலாபுரிக்கும், கடலுக்கும் சம்பந்தமே இல்லை. மிதிலாபுரி இப்பொழது ஜனக்பூர் என்று வழங்குகிறது. அதற்குப் பாட்னாவிலிருந்து ஜீப்பில் போகவேண்டும் நேபாளத்தின் பார்டரில் இந்த நகரம் இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;மிதிலாபுரியை அரசு புரிகின்ற சீரத்துவஜ ஜனகர் பரமஞானி மரவுரியைத் தன்கொடியில் எழுதிக் கட்டியதினால் சீரத்துவஜ ஜனகர் என்று பெயர் பெற்றார். இவருடைய தம்பி குசத்துவஜர் என்பவர். சாங்காஸ்யம் என்ற நகரத்தை ஆட்சி புரிந்து வந்தார். ஜனகரிடம் கௌதமரின் புதல்வராகிய சதானந்தர் புரோகிதராக இருந்து வந்தார். ஜனகர் வேதாந்த வித்தகர். மகப்பேறு வேண்டிப் பொற்கொழுவால் வேதமந்திரம் சொல்லி உழுகின்றபொழுது இராவணனால் புதைக்கப்பட்ட பெட்டி கிடைத்தது. திறந்து பார்த்தார். மகாலட்சுமியே குழந்தையாக விளங்கிக் கொண்டிருந்தாள. ஜனகர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்து சீதை என்று பெயர் சூட்டினார். தான தருமங்கள் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர், ஆறுமாதம் கழித்து ஜனகருடைய மனைவி ஸுநயனி கருவுற்று வேறு ஒரு பெண் குழந்தையைப் பெற்றாள். அப்பெண்ணுக்கு ஊர்மிளை என்று பேர் சூட்டினார்கள். ஜனகருடைய தம்பிக்கு மாண்டவி, சுருதகீர்த்தி என்ற இரண்டு பெண்கள் பிறந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள் இந்த நான்கு பெண் குழந்தைகளும் அரண்மனையில் பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள. சீதாதேவி வீசிய பந்து ஜனகர் பூசை செய்கின்ற சிவன் வில்லின் அடியில் சிக்கிக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சீதை, ஊர்மிளை! பந்தை எடுத்துப் போடு என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊர்மிளை, அக்கா! பந்து சிவ தனுசின் கீழே அகப்பட்டுக் கொண்டது. அது அறுபதினாயிரம் பேர் எடுக்கக் கூடியது என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னம்மா! ஒரு பந்தை எடுக்க அறுபதினாயிரம் பேரா? என்று கூறி, அன்னம்போல் நடந்து இடக்கையில் வில்லை எடுத்து மூலையில் சார்த்தி வைத்துவிட்டுப் பந்தை எடுத்துக் கொடுத்தாள். பழையபடியே வில்லை எடுத்து மேடையில் வைக்க மறந்துவிட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் காலையில் பூசை செய்யவந்த ஜனகர் வில் மேடையில் இல்லாமல் மூலையில் இருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார். சேவகனை அழைத்து வில்லை யார் எடுத்தது? என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சேவகன் இங்கு ஒருவரும் வரவில்லை. சீதா தேவி தன் தங்கையுடன் பந்து விளையாடினார்கள் என்றான். ஜனகர் சீதையை அழைத்து வில்லை யார் எடுத்தது? என்ற கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா நான்தான் எடுத்து வைத்தேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறி, வில்லை இடக்கையால் எடுத்து மேடையில் வைத்துவிட்டாள். இந்த நிகழ்ச்சி ஜனகருக்கு ஆச்சரியத்தை அளித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அறுபதினாயிரம் பேர் எடுக்க வேண்டிய வில்லை, இந்த ஐந்து வயது குழந்தை அநாயாசமாக இடக்கையால் எடுத்து வைத்ததே! இந்தப் பெண்ணை யாருக்குத் திருமணம் செய்து கொடுப்பது என்ற சிந்தித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;தொடரும் ...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;இப்பதிவோடு தொடர்புடைய பதிவு :&lt;/span&gt; &lt;a href="http://vetham4u.blogspot.com/2009/06/7.html"&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;இராமாயணம் - 7&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 204, 204);"&gt;search tags : Ramayanam, Ramar, இராமாயணம், இராமர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 204, 204);"&gt;_*_*_*_&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;</description><link>http://vetham4u.blogspot.com/2009/07/8.html</link><author>noreply@blogger.com (அடியார்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiQSM9A2fTC2IFRr8LnkPr73J8NEX97HpL8uAyjwyTyyWPrvs8t2_B4pvimDgiep-K202uknUB_LRQGflAj9JhDSSHwvEXypzHqPLAKdq7Q1kGIfjOFMfdTJrzimLtKDi-wqbtieaDopaK/s72-c/goddess-sita.jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5953820194365838801.post-2351674590821564564</guid><pubDate>Fri, 03 Jul 2009 06:51:00 +0000</pubDate><atom:updated>2009-07-02T23:59:41.113-07:00</atom:updated><title>நாளைய விரதம் -04/07/2009</title><description>&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWVJSiu2O3_vjQaTnlwPdipBwUXgHsxc5rW-aZ0Mkl1fpSz-hLd_wPIJb6a7Kh9laGPAWp1BpU724UH3b9JUvBGp-_1xG_HMTKjNN_XCkP8Vz8vr3fTwBEAUBBh2iKiU5Gz_wbXeYUj-JF/s1600-h/shiva-aum.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 255px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWVJSiu2O3_vjQaTnlwPdipBwUXgHsxc5rW-aZ0Mkl1fpSz-hLd_wPIJb6a7Kh9laGPAWp1BpU724UH3b9JUvBGp-_1xG_HMTKjNN_XCkP8Vz8vr3fTwBEAUBBh2iKiU5Gz_wbXeYUj-JF/s320/shiva-aum.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5354124643109311138" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;நாளைய விரதம்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாளை [ 04/07/2009] சனிக்கிழமை, சிவ விரதங்களில் விசேஷ இடம்பெற்ற சனிப் பிரதோஷ விரத தினமாகும். சென்ற முறை சனிப் பிரதோஷ விரதம் அனுட்டிக்க முடியாமற் சென்றோர் இம்முறை அனுட்டித்து இறைவனின் அருளைப் பெற்றிடுங்கள்.&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt;&lt;br /&gt;பிரதோஷ விரதத்தினைப் பற்றி அறிந்து கொள்ள கீழே உள்ள சுட்டியை அழுத்துங்கள்.(Click செய்யுங்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://vetham4u.blogspot.com/2009/06/blog-post.html"&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);" class="fullpost"&gt;பிரதோஷ விரதம்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;</description><link>http://vetham4u.blogspot.com/2009/07/04072009.html</link><author>noreply@blogger.com (அடியார்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWVJSiu2O3_vjQaTnlwPdipBwUXgHsxc5rW-aZ0Mkl1fpSz-hLd_wPIJb6a7Kh9laGPAWp1BpU724UH3b9JUvBGp-_1xG_HMTKjNN_XCkP8Vz8vr3fTwBEAUBBh2iKiU5Gz_wbXeYUj-JF/s72-c/shiva-aum.jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5953820194365838801.post-4317056439173881145</guid><pubDate>Thu, 02 Jul 2009 04:48:00 +0000</pubDate><atom:updated>2009-07-01T21:50:37.285-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">விரதங்கள்</category><title>ஏகாதசி விரதம்</title><description>&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj295Dn32sE2Rz7wyVbpkEfPW1NJfKJp6mMYx2qzpv1b1spi3yoQF5ttOVOv7UgzNEKToSmcrl6DkQ7UtBrjuie7aLhwJ-NUqUv30oZ0BM43iBrsYov6vqY0A8cX0sARaUPgI7tXbqDRIRO/s1600-h/vishnu03.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 214px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj295Dn32sE2Rz7wyVbpkEfPW1NJfKJp6mMYx2qzpv1b1spi3yoQF5ttOVOv7UgzNEKToSmcrl6DkQ7UtBrjuie7aLhwJ-NUqUv30oZ0BM43iBrsYov6vqY0A8cX0sARaUPgI7tXbqDRIRO/s320/vishnu03.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5353720420746876930" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;ஏகாதசி விரதம்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வைஷ்ணவ விரதங்களுள் மிக விசேஷமான இவ்விரதத்தை ஆறு வயது முதல் அறுபது வயது வரையிலான சகலரும் கடைப்பிடிக்க வேண்டுமென்பது பகவான் கட்டளையென்று வைஷ்ணவர்கள் கூறுவர். இதனை எட்டு வயதிலிருந்து எண்பது வயதுவரை என்ரும் சிலர் கூறுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;"கங்கையைவிடச் சிறந்த தீர்த்தமுமில்லை, விஷ்ணுவைவிட உயர்ந்த தேவரில்லை, தாயிற் சிறந்த கோயிலுமில்லை, காயத்திரியைவிட உயர்ந்த மந்திரமில்லை, ஏகாதசியைவிடச் சிறந்த விரதமுமில்லை" என்று வைஷ்ணவ புராணங்கள் உரைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஏகாதசி விரதத்தைப் பற்றி பவிஷ்யோத்தர புராணத்திலும், பத்மபுராணத்திலும் விபரிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt;&lt;br /&gt;ஒவ்வொரு பட்சத்துக்கு ஒவ்வொரு ஏகாதசியாக, அதாவது அமாவாசைக்குப் பின்வரும் பதினோராம் நாள், பௌர்ணமிக்குப் பின்வரும் பதினோராம் நாள் என இரு ஏகாதசிகள் ஒரு மாதத்தில் வரும். இதைவிட மேலதிகமாக வருகின்ற ஒரு ஏகாதசியையும் சேர்த்து ஒரு வருடத்தில் இருபத்தைந்து ஏகாதசி விரத நாட்கள் வருகின்றன. அவை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பெயர் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அவை :&lt;br /&gt;&lt;br /&gt;1. உற்பத்தி ஏகாதசி : மார்கழித் தேய்பிறை&lt;br /&gt;&lt;br /&gt;2. மோஷ ஏகாதசி (பெரிய, வைகுண்ட ஏகாதசி) : மார்கழி வளர்பிறை&lt;br /&gt;&lt;br /&gt;3. ஸபலா ஏகாதசி : தை மாதத் தேய்பிறை&lt;br /&gt;&lt;br /&gt;4. புத்ரதா ஏகாதசி : தை மாத வளர்பிறை&lt;br /&gt;&lt;br /&gt;5. ஷட்திலா ஏகாதசி : மாசி மாதத் தேய்பிறை&lt;br /&gt;&lt;br /&gt;6. ஜயா ஏகாதசி : மாசி மாத வளர்பிறை&lt;br /&gt;&lt;br /&gt;7. விஜய ஏகாதசி : பங்குனி மாதத் தேய்பிறை&lt;br /&gt;&lt;br /&gt;8. ஆமலகீ ஏகாதசி : பங்குனி மாத வளர்பிறை&lt;br /&gt;&lt;br /&gt;9. பாப மோசனிகா ஏகாதசி : சித்திரை மாதத் தேய்பிறை&lt;br /&gt;&lt;br /&gt;10. காமதா ஏகாதசி : சித்திரை மாத வளர்பிறை&lt;br /&gt;&lt;br /&gt;11. வரூதினி ஏகாதசி : வைகாசி மாதத் தேய்பிறை&lt;br /&gt;&lt;br /&gt;12. மோகினி ஏகாதசி : வைகாசி மாத வளர்பிறை&lt;br /&gt;&lt;br /&gt;13. அபரா ஏகாதசி : ஆனி மாதத் தேய்பிறை&lt;br /&gt;&lt;br /&gt;14. நிர்ஜலா ஏகாதசி : ஆனி மாத வளர்பிறை&lt;br /&gt;&lt;br /&gt;15. யோகிநீ ஏகாதசி : ஆடி மாதத் தேய்பிறை&lt;br /&gt;&lt;br /&gt;16. சயன ஏகாதசி : ஆடி மாத வளர்பிறை&lt;br /&gt;&lt;br /&gt;17. காமிகா ஏகாதசி : ஆவணி மாதத் தேய்பிறை&lt;br /&gt;&lt;br /&gt;18. புத்ரதா ஏகாதசி : ஆவணி மாத வளர்பிறை&lt;br /&gt;&lt;br /&gt;19. அஜா ஏகாதசி : புரட்டாதி மாதத் தேய்பிறை&lt;br /&gt;&lt;br /&gt;20. பத்மநாபா ஏகாதசி : புரட்டாதி மாத வளர்பிறை&lt;br /&gt;&lt;br /&gt;21. இந்திரா ஏகாதசி : ஐப்பசி மாதத் தேய்பிறை&lt;br /&gt;&lt;br /&gt;22. பாபாங்குசா ஏகாதசி : ஐப்பசி மாத வளர்பிறை&lt;br /&gt;&lt;br /&gt;23. ரமா ஏகாதசி : கார்த்திகை மாதத் தேய்பிறை&lt;br /&gt;&lt;br /&gt;24. ப்ரபோதினி ஏகாதசி ; கார்த்திகை மாத வளர்பிறை&lt;br /&gt;&lt;br /&gt;25, கமலா ஏகாதசி : மேலதிக ஏகாதசி&lt;br /&gt;&lt;br /&gt;மேலதிக ஏகாதசி வரும் மாதம் புருஷோத்தம மாதம் எனப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியே இவற்றுள் விசேஷமானது. இதனால் இது மோஷ ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி, பெரிய ஏகாதசி என்ற பெயர்களால் குறிக்கப்படுகின்றது. ஏகாத்சி விரதம் அனுஷ்டிக்க விரும்புவோர் இந்த வைகுண்ட ஏகாதசியில்தான் விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மாதங்களுள் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கண்ணன் கீதையில் கூறியிருக்கின்றார். இம்மாதம் மஹா விஷ்ணுவிற்குப் பிரீதியானது. மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளும் மிக விசேஷமான தினங்களாகும். வைஷ்ணவத் தலங்களில் அடியார்கள் கூடி விசேஷ வழிபாடுகளை நிகழ்த்துவர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏகாதசி உற்பத்தியாகியது மார்கழி மாதத் தேய்பிறை ஏகாதசியில்தான். இதனால்தான் அதனை உற்பத்தி ஏகாதசி என்கிறார்கள். ஆனால், வளர்பிறை ஏகாதசியின் சிறப்பினால் அதையே வைகுண்ட ஏகாதசி என்று சிறப்பிப்பதுடன் விரத ஆரம்பத்திற்கும் கொள்கின்றனர். இந்த விபரங்கள் பத்மபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஏகாதசி விரத நாளில் தசமி திதியின் சம்பந்தம் இருக்கக்கூடாது. காலையில் தசமியிருந்தால் மாறுநாள் துவாதசியில் விரதமிருந்து திரயோதசியில் பாரணை செய்யலாம். காலையில் ஏகாதசியும் நடுவில் துவாதசியும், இறுதியில் திரயோதசியும் இருப்பின் அது அதிவிசேஷமானது. இவ்வாறு ஏகாதசி தினத்தன்று காலையில் தசமியிருந்தால் அத்தினத்தை ஸ்மார்த்த ஏகாதசி எனவும் மறுநாளை வைஷ்ணவ ஏகாதசி எனவும் கூறுவர். ஏகாதசி விரதமனுஷ்டிப்போர் இவ்விருநாளில் வைஷ்ணவ ஏகாதசியையே கொள்ள வேண்டும். பிதிர்காரியம் முதலிய வேறு தேவைகளுக்கு ஸ்மார்த்த ஏகாதசியைக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏகாதசி விரதம் கிருஷ்ணபரமாத்மாவினால் அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்பட்ட பெருமையுடையது. ஆயுள் விருத்தியையும், அரோக்கியத்தையும், போக மோஷங்களையும் தருவது இவ்விரதம். இதனை அனுஷ்டிப்போர் நோய், வறுமை முதலியன நீங்கி வீரமும், கல்வியும், செல்வமும் பெற்று இகபரசுகமடைவர்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னர், முரன் என்ற அசுரன் தான் பெற்ற வரபலங்களினால் யாராலும் வெல்லப்படாமல் ஆணவத்தில் திரிந்தான். இவனால் ஏற்பட்ட துன்பங்களைத் தாங்கமுடியாமல் யாவரும் மஹாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். பாம்பணையில் அறிதுயில் கொண்டிருந்த மஹாவிஷ்ணுவின் தேகத்திலிருந்து அவரது அபூர்வ சக்தியானது பெண்ணுருவில் வெளிப்பட்டு வந்து அசுரனுடன் போரிட்டு அவனை அழித்தது. தேவர்கள் யாவரும் அந்த சக்தியை வழிபட்டு நின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னை ஏகாதசி தேவியென்று அறிமுகம் செய்த அந்தச் சக்தி, தன்னை நினைத்து தனது திதியாகிய ஏகாதசியில் விரதமிருந்தால் எல்லா நலங்களும் கிடைக்கும் எனக் கூறி மறைந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கைடப தேசத்தில் கர்ணீக நகரில் முன்பொருசமயம் வறுமையால் வருந்திய ஒரு பிராமணத் தம்பதியருக்கு நாரதர் இந்த விரதத்தை உபதேசித்தார். அவர்களும் இந்த விரதத்தை முறைப்படி அனுஷ்டித்து சகல செல்வமும் பெற்று வாழ்ந்து முக்தியடைந்தனர். அதன்பின் இது பூமியில் நல்லோர் பலரால் அனுஷ்டித்து வரப்படுகின்றது. ருக்மாங்கதன், அம்பரீஷன் முதலியோரும் இவ்விரதம் இருந்து பலனடைந்தவர்களாவர்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னரே குறிப்பிட்டபடி மார்கழி மாதத்து வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசியில் இவ்விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். விரத நாளுக்கு முதல் நாளிலேயே ஒரு நேர உணவும், இந்திரிய நிக்ரகமும்(குடும்ப உறவு நீக்கம்) கடைப்பிடிக்க வேண்டும். (பொதுவாக உபவாச விரதங்கள் யாவற்றுக்கும் இவ்விதி பொருந்தும்). ஏகாதசியன்று முழுப்பட்டினியாக உபவாசமிருந்து இரவு முழுதும் நித்திரை விழிக்க வேண்டும். பாகவத புராணங்கள்ப் படித்தலும் கேட்டலும், பகவானின் நாமஜெபம், நாமபஜனை இவற்றில் ஈடுபடுவதும் இத்தினம் முழுவதும் செய்ய வேண்டிய காரியங்களாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டிலே பூஜை வழிபாடு செய்ய விரும்புவோர் முறைப்படி தானியங்களின் மேல் பத்மம் வரைந்து சந்தன பிம்பத்தில் பூமிதேவி நீளாதேவி சஹித மஹாவிஷ்ணுவை விரத சங்கல்பத்துடனும், பூர்வாங்க பூஜைகளுடனும் ஆவாகனம் செய்து பூஜை செய்யலாம். பூஜைக்கு வேண்டிய துளசியை முதல் நாளே எடுத்துவைக்க வேண்டும். ஏகாதசி நாளில் பறித்தல் ஆகாது. அவசியமேற்படின் இரண்டு இலைகளும், கதிருமாக எடுக்கலாம்.(விதிவிலக்கு)&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாட்காலை எட்டரை மணிக்கு முன் பாரணை செய்தல் முறை. பாரணையின் போது துளசியிலை, அகத்திக்கீரை, நெல்லிக்காய் முதலியவற்றை சேர்த்துக் கொள்வது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏகாதசியன்று தாம் உபவாசமிருத்தல் வேண்டும் என்பதோடு வீட்டுக்கு வரும் விருந்தாளிக்கு விருந்தளித்தல் தவிர்க்கப்படுவதும் வேண்டும். பலர் ஏகாதசி நாளில் வீட்டில் சமையல் செய்வதேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விரதம் ஒரு வருடகாலம் கைக்கொள்ளப்பட வேண்டும். வருட முடிவில் விரதோத்யாபனம் செய்ய வேண்டும். தொடர்ந்து விரதமனுஷ்டிக்க விரும்புவோர் ஒவ்வொரு வருட முடிவிலும் விரத பூர்த்தி செய்வது நன்று. ஒருவருடத்தில் வரும் வளர்பிறை ஏகாதசிகளை மட்டும் அனுஷ்டிக்கும் வழக்கமும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;நன்றி :&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;விரதங்கள், விழாக்கள் கைநூல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 204, 204);"&gt;search tags : Eakathasi Viratham, Viratham, ஏகாதசி விரதம், விரதம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 204, 204);"&gt;_*_*_*_&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;</description><link>http://vetham4u.blogspot.com/2009/07/blog-post.html</link><author>noreply@blogger.com (அடியார்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj295Dn32sE2Rz7wyVbpkEfPW1NJfKJp6mMYx2qzpv1b1spi3yoQF5ttOVOv7UgzNEKToSmcrl6DkQ7UtBrjuie7aLhwJ-NUqUv30oZ0BM43iBrsYov6vqY0A8cX0sARaUPgI7tXbqDRIRO/s72-c/vishnu03.jpg" width="72"/><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5953820194365838801.post-7621266956812265985</guid><pubDate>Wed, 01 Jul 2009 05:24:00 +0000</pubDate><atom:updated>2009-06-30T22:26:40.227-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">கட்டுரைகள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நல்ல தகவல்கள்</category><title>தேவ தேவியர்கள்</title><description>&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbSqQQeYfoTvbvUeAoN-jpr-8GdKsGleLJP3UD6yckmwsPPt2Li9uUQJIGykzPqL-lUbUfa4Oqv1uK0JV19jGPHCP1TDHnijA5oyVqWXaBjbOx8C3JjRN8cury44TEANZEcbfxGnX_0NZx/s1600-h/VISHNU+2.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 320px; height: 253px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbSqQQeYfoTvbvUeAoN-jpr-8GdKsGleLJP3UD6yckmwsPPt2Li9uUQJIGykzPqL-lUbUfa4Oqv1uK0JV19jGPHCP1TDHnijA5oyVqWXaBjbOx8C3JjRN8cury44TEANZEcbfxGnX_0NZx/s320/VISHNU+2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5353358602857674098" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;தேவ தேவியர்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;தெய்வங்களையும், தெய்வங்களின் தேவியர்களையும் தெரிந்து கொள்ளலாம், வாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;முதலில் கடவுளரின் சக்தியரைப் பார்ப்போம்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிவன் : உமை&lt;br /&gt;&lt;br /&gt;மகாவிஷ்ணு : இலட்சுமி&lt;br /&gt;&lt;br /&gt;பிரமன் - சரஸ்வதி&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளையார் : சித்தி, புத்தி, வல்லபை&lt;br /&gt;&lt;br /&gt;முருகன் : வள்ளி, தெய்வயானை&lt;br /&gt;&lt;br /&gt;வீரபத்திரர் : காளி&lt;br /&gt;&lt;br /&gt;வெங்கடாசலபதி : அலமேலு அம்பாள்&lt;br /&gt;&lt;br /&gt;ஐயப்பன் : பூரணை, புட்கலை&lt;br /&gt;&lt;br /&gt;பைரவர் : இரத்தசாமுண்டி&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt;&lt;br /&gt;கிருஷ்ணன் : ருக்குமணி, சாம்பவதி, காளிந்தி, மித்ரவித்தை, சத்யவதி, பத்திரை, நப்பின்னை, சத்தியபாமா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அட்டதிக்கு பாலகரின் சக்தியர்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்திரன் : இந்திராணி&lt;br /&gt;&lt;br /&gt;அக்னி : சுவாஹாதேவி&lt;br /&gt;&lt;br /&gt;யமன் : சாமளை&lt;br /&gt;&lt;br /&gt;நிருதி : தீர்க்காதேவி&lt;br /&gt;&lt;br /&gt;வருணன் : சேஷ்டை&lt;br /&gt;&lt;br /&gt;வாயு : அஞ்சனை&lt;br /&gt;&lt;br /&gt;குபேரன் : சித்ரரேகை&lt;br /&gt;&lt;br /&gt;ஈசானன் : காளி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அட்டமாத்ருகைகள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்தகாசுர வதத்தின் பொருட்டு சிவபிரான் முகத்திலுண்டான அஷ்ட மூர்த்திகளிடமிருந்து உண்டானவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;காமம் : யோகீஸ்வரி&lt;br /&gt;&lt;br /&gt;குரோதம் : மாகேஸ்வரி&lt;br /&gt;&lt;br /&gt;மதம் : பிரம்மாணி&lt;br /&gt;&lt;br /&gt;லோபம் : வைஷ்ணவி&lt;br /&gt;&lt;br /&gt;மோகம் : கௌமார்&lt;br /&gt;&lt;br /&gt;மாச்சர்யம் : இந்திராணி&lt;br /&gt;&lt;br /&gt;பிசுநம் : யமதண்டி&lt;br /&gt;&lt;br /&gt;அசூயை : வராகி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நவக்கிரக சக்தியர்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சூரியன் : உஷா, ப்ரத்யுஷா&lt;br /&gt;&lt;br /&gt;சந்திரன் : ரோஹினி&lt;br /&gt;&lt;br /&gt;செவ்வாய் : சக்தி தேவி&lt;br /&gt;&lt;br /&gt;புதன் : ஞான சக்தி தேவி&lt;br /&gt;&lt;br /&gt;வியாழன் : தாரா தேவி&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளி : சுகீர்த்தி&lt;br /&gt;&lt;br /&gt;சனி : நீலா&lt;br /&gt;&lt;br /&gt;ராகு : ஸிம்ஹி&lt;br /&gt;&lt;br /&gt;கேது : சித்ரலேகா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;நன்றி :&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;மயூரமங்கலம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 204, 204);"&gt;search tags : Article, theva theviyar, கட்டுரைகள், தேவ தேவியர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 204, 204);"&gt;_*_*_*_&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;</description><link>http://vetham4u.blogspot.com/2009/06/blog-post_4692.html</link><author>noreply@blogger.com (அடியார்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbSqQQeYfoTvbvUeAoN-jpr-8GdKsGleLJP3UD6yckmwsPPt2Li9uUQJIGykzPqL-lUbUfa4Oqv1uK0JV19jGPHCP1TDHnijA5oyVqWXaBjbOx8C3JjRN8cury44TEANZEcbfxGnX_0NZx/s72-c/VISHNU+2.jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5953820194365838801.post-2532501917484478003</guid><pubDate>Tue, 30 Jun 2009 02:37:00 +0000</pubDate><atom:updated>2009-06-29T19:40:28.865-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">கட்டுரைகள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நல்ல தகவல்கள்</category><title>குண்டலினி சக்தி</title><description>&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCUPh92vF4z1QFGjf_9AbDI8_FSdiBAiF_d2eB5P5nOSiALLhVNZ9NE5_UQHMQcahhStCyuuxlkxZHI6pf-a2A4tJeX40-HDZJ-4b5M-tvFWvkAK4vV4iQ7Io9d-dnRSuh7fchRL3wP_pB/s1600-h/kundalini.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 278px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCUPh92vF4z1QFGjf_9AbDI8_FSdiBAiF_d2eB5P5nOSiALLhVNZ9NE5_UQHMQcahhStCyuuxlkxZHI6pf-a2A4tJeX40-HDZJ-4b5M-tvFWvkAK4vV4iQ7Io9d-dnRSuh7fchRL3wP_pB/s320/kundalini.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5352944658786954002" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;குண்டலினி சக்தி&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்&lt;br /&gt;கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லீரேல்&lt;br /&gt;விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும்&lt;br /&gt;அருட்டரித்த நாதர் பாதம் அம்மை பாதம் உண்மையே - சிவ வாக்கியர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;" குண்டலினி அம்மா! மனிதனுள் ஜீவசக்தியாக இருப்பவளே! நீயே ஆதிசக்தி, ராஜராஜேஸ்வரி, திரிபுரசுந்தரி.&lt;br /&gt;நீயே பிராணனாகவும், வித்யுத்(மின்) சக்தியாகவும், இன்னும் பலவித சக்திகளாகவும் இருந்து இந்த உடலுள் உறைகின்றாய்.&lt;br /&gt;ஸுஷும்னா நாடியைத் திறக்க வைத்து ஆறு ஆதாரங்களையும் தாண்டி சகஸ்ராரம் சென்று உன் பதியுடன் இணையும்போது என்னையும் உன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டுவிடு. - குண்டலினி தியானம் -&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி ஜீவாத்மா பரமாத்மா அம்சமோ, அப்படியே பராசக்தியின் அம்சமாக நம் சரீரத்தில் குண்டலினி சக்தி இருக்கிறாள். பிரும்மாண்டத்தில் நடக்கும் சகல காரியங்களுக்கும் சக்திகளின் சமஷ்டி ரூபிணியான திரிபுரசுந்தரி எப்படிக் காரணமாக இருக்கிறாளோ, அப்படியே குண்டலினி சக்தி நம்முடைய சரீர சம்பந்தமான சகல காரியங்களுக்கும் காரணமாக இருக்கிறாள். இதனாலேயே அம்பிகைக்கு மஹா குண்டலினி என்று ஒரு பெயர் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படிச் சக்தியில்லாவிட்டால் சிவனே எதுவும் செய்ய முடியாதோ அதுபோலக் குண்டலினி இல்லாவிட்டால் நம்மால் எதுவும் செய்ய முடியாது.&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt;&lt;br /&gt;பராசக்தியின் அம்சமான குண்டலினி சக்தியை எழுப்பி ஆறு சக்ர பேதனம் செய்து சகஸ்ரதள பத்மத்திற்கு அழைத்து வந்து, அங்குள்ள பரமசிவனிடம் சேர்த்து ஸாமரஸ்யம் உண்டு பண்ணுவதுதான் சமயமத சித்தாந்தமாகும். இதனால் அம்பிகைக்குச் "சமயாசாரதத்பரா" என்ற நாமம் ஏற்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி சமாரஸ்யம் ஏற்படுத்திய போதிலும் குண்டலினி சக்தி மறுபடியும் மூலாதாரத்தை வந்தடையும் சுபாவமுள்ளவளாகையால் நம் அப்யாஸாதி பலத்தால் அச்சக்தியைச் சகஸ்ராரத்திலேயே நீடித்து நிலைக்கச் செய்ய வேண்டும். இது பாவனா அப்யாசத்தினால் ஸித்திப்பதாகும். இதுவே ஜீவன் முக்த நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;குண்டலினியை வாழும் பாம்பு என்று சொல்வார்கள். அந்தப் பாம்பு சில வீடுகளில் குடியிருப்பதாகவும், அது மனிதர் கண்களுக்குப் படாது என்றும் உபாசகர்களின் கண்களுக்கு மட்டும் புலப்படும் என்றும் சொல்லப்படுவதுண்டு. இந்த மனித உடலில் ஒரு வாழும் பாம்பு இருக்கிறது. இதுவே குண்டலினி.&lt;br /&gt;&lt;br /&gt;இது அக்னி ஸ்வரூபமான சக்தி. மாயா சக்திக்கு இருப்பிடமானது. இச்சக்தி ஏகாக்ரகப்பட்டு மேலே எழும்போது அது படம் எடுத்தாடும் பாம்பை ஒத்ததாக இருக்கும். விரிந்த தலையே வியாபக சக்தி. அதன் வாய் ஏகாக்ரக முகம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் குண்டலினி சக்தியினால்தான் இந்த உடல் செயற்படுகின்றது. இந்த உடலை இயங்க வைப்பது மூலாதாரத்திலுள்ள பிராணன். ஆகவே உடம்பின் நாதன். குண்டலினி சக்தியே உயிருக்கு நாயகி. ஆகவே குண்டலினி சக்தியைப் பிராணனுக்கு நாயகி எனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இக்குண்டலினி மூலாதாரத்தில் சர்ப்பம் போன்ற மூன்றரை வளைய ரூபத்தில் தூங்கிக் கொண்டிருப்பதாகவும், யோகாப்யாசத்தால் எழுப்பப்பட்டு ஸுஷும்னா மார்க்கமாகக் கிளம்பி, ஆறு சக்கரங்களையும் மூன்று கிரந்திகளையும் கடந்து மேலே சகஸ்ராரம் என்ற இடத்திற்குப் போய் அந்த பத்மத்தின் மத்ய பாகமாகிய சந்திரமண்டலத்திலுள்ள அமிருதத்தைப் பெருகச் செய்து, திரும்பவும் அதே வழியாக வந்து முன்பு போல, மூலாதாரத்தில் அடங்கும் என்று யோக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதன் இன்று பல விதங்களில் முன்னேற்றமடைந்திருக்கிறான் என்கிறார்கள். ஆதியில் அவனிடமிருந்த காட்டுமிராண்டித்தனம் மாறியிருக்கிறது என்பது உண்மையே. என்னதான் மாபெரும் சாதனைகளை மனிதன் செய்து வந்த போதிலும் அவன் அறிவு ஒரு வரம்புக்குட்பட்டது. படைப்பின் குறிக்கோளை அந்த அறிவால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் அக்குறிக்கோள் என்ன என்பதை அவன் தன் அக நோக்கால் ஊகிக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;படைக்கப்பட்ட ஒவ்வொன்றுக்கும் பிறப்பு, வாழ்வு, முடிவு என்ற மூன்று நிலைகள் இருக்கின்றன. படைக்கப்பட்ட எல்லாமே இந்த சுழியிலிருந்து தப்பிக்கமுடியாது. எவ்வளவோ முன்னேறியுள்ள மனிதனுக்கு ஒரு சுபாவம் இருக்கிறது. அந்தச் சுபாவம் அவனை அமைதியான வாழ்வு வாழ விடுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அனாதி காலம் முதற்கொண்டே மனிதன் காமக்குரோதம் முதலியவைகளுக்கு ஆட்பட்டு வந்திருக்கிறான். அப்படியிருந்தும் தான் எப்போதும் சுகமாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றே விரும்புகிறான். மனிதன் இன்று நாகரிக வாழ்க்கை வாழ விரும்புகிறானேயொழிய மற்றவர்களை அடக்கி குறுக்கு வழியில் எப்படியாவது பணக்காரனாக ஆவது, என்ன செய்தாலும் மந்திரி பதவியைப் பிடிப்பது போன்ற செயலில் ஈடுபடும் பழைய காட்டுமிராண்டிச் சுபாவத்தைத்தான் கொண்டிருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதன் இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை விடமுடியாதா? இதைப்பற்றிச் சிறிது சிந்திக்க வேண்டும். புலன்களையும் மனதையும் கட்டுப்படுத்தினால் மனிதன் மனிதனாக மட்டுமன்றித் தேவனாகவும் ஆக முடியும் என்று நம்மகான்கள் அனுபவித்து அறிந்து அறிவித்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் என்ன சொல்கிறார்கள்? எண்ணற்ற ஜீவாத்மாக்களும் ஒரு பரமாத்மாவும் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஜீவாத்மாக்கள் எல்லாம் பரமாத்மாவின் அங்கங்களே. பரமாத்மாவை விட்டு விலகும் ஜீவாத்மா அமைதியற்றுப் போகின்றது. தன் உறைவிடமான பரமாத்மாவை மீண்டும் அடையும்போதுதான் ஜீவாத்மா தன் இயல்பான சாந்தியை அடையும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;நன்றி : &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;மயூரமங்கலம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 204, 204);"&gt;search tags : Article, Kundalini, Yogam, குண்டலினி, யோகம், கட்டுரைகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 204, 204);"&gt;_*_*_*_&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;</description><link>http://vetham4u.blogspot.com/2009/06/blog-post_29.html</link><author>noreply@blogger.com (அடியார்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCUPh92vF4z1QFGjf_9AbDI8_FSdiBAiF_d2eB5P5nOSiALLhVNZ9NE5_UQHMQcahhStCyuuxlkxZHI6pf-a2A4tJeX40-HDZJ-4b5M-tvFWvkAK4vV4iQ7Io9d-dnRSuh7fchRL3wP_pB/s72-c/kundalini.jpg" width="72"/><thr:total>4</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5953820194365838801.post-3243566960683118404</guid><pubDate>Sun, 28 Jun 2009 01:23:00 +0000</pubDate><atom:updated>2009-06-27T18:29:37.837-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">இராமாயணம்</category><title>இராமாயணம்-7</title><description>&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihW3WBacQ4Q8MXhwECsYyLptPj892VL8EUuLVNtdj2S1vzqbEhZRa1dto2CufE7yBpvIfvep_DrtjXweCY7LP4-pXesTlSPiIcGaHH_KwI4WTz3mQC91mWGuODxWM2U3y5fBH9QHuep0Mg/s1600-h/vamana.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 166px; height: 279px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihW3WBacQ4Q8MXhwECsYyLptPj892VL8EUuLVNtdj2S1vzqbEhZRa1dto2CufE7yBpvIfvep_DrtjXweCY7LP4-pXesTlSPiIcGaHH_KwI4WTz3mQC91mWGuODxWM2U3y5fBH9QHuep0Mg/s320/vamana.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5352183332151578722" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;இராமாயணம்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;பகுதி - 7&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;(&lt;span style="color: rgb(51, 102, 255);"&gt;முன்னைய பாகம் :&lt;/span&gt; &lt;a href="http://vetham4u.blogspot.com/2009/06/6.html"&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;செல்க&lt;/span&gt;&lt;/a&gt;)&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேள்வி காவல்:-&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;மூவரும் கோமதி என்ற நதி சரயு நதியில் கலக்கும் சங்கமத்தில் ஓர் இரவு தங்கினார்கள். விசுவாமித்திர முனிவருடைய தமக்கையும் ரிசீகமுனிவருடைய மனைவியுமாகிய கௌசீகை என்பவள் உலகத்துக்கு நன்மை செய்யும் பொருட்டு நதியாக ஆனாள். அந்த நதியின் அருமை பெருமைகளை முனிவர் இராமருக்குக் கூறி பின் அங்கிருந்து புறப்பட்டுச் சித்தாசிரமத்தை அடைந்தார்கள. அந்த ஆசிரமம் கற்புடைய மங்கையரின் உள்ளம்போல் தூய்மையாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;திருமால் அங்குப் பலகாலம் தவம் செய்தார். அப்பொழுது மகாபலிச் சக்ரவர்த்தி மிக்க வலிமையுடன் விண்ணுலகத்தையும், மண்ணுலகத்தையும் கவர்ந்துகொண்டான். திருமால் அதிதி வயிற்றில் ஆயிரம் ஆண்டுகள் கருவிருந்து வாமன மூர்த்தியக அவதரித்தார். அப்பொழுது மகாபலிச் சக்ரவர்த்தி அசுவமேதயாகம் செய்து கொண்டிருந்தான். பெருங்கொடையாளியாகிய அவனை வலிமையால் அடக்க முடியாது. அவனைத் தானத்தில் வெல்ல வேண்டும் என்று கருதி யாகசாலையை அடைந்தார். அவருடைய குறுகிய வடிவத்தைக் கண்டு எல்லாரும் எள்ளி நகையாடினார்கள்.&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt;&lt;br /&gt;அசுர குரவாகிய சுக்கிராசாரியார், மகாபலி! இந்தக் குறளன் திருமால் என உணர்வாய். உன்னை மாயம் செய்து அடக்க வந்திருக்கிறான். எச்சரிக்கை! என்றார்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt;மகாபலி, குருவே! மாய்ந்தவர் - மாய்ந்தவர் அல்லர். ஈந்தவர்தான் என்றும் வாழ்ந்தவர்கள். கொடுக்கும்போது தடுக்கின்றவர்களின் சுற்றம் உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும் என்று கூறி வாமன மூர்த்தியை வந்தனை வழிபாடு செய்து, உமக்கு என்ன வேண்டும்? என்று கேட்டான். வாமன மூர்த்தி, அள்ளிக் கொடுக்கும் வள்ள&lt;/span&gt;&lt;span class="fullpost"&gt;லே! என் காலால் மூவடி மண்தானம் வேண்டும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;மகாபலி புன்முறுவல் பூத்து மூவுலகத்துக்கும் தலைவனாகிய என்னிடம் மூன்று நகரங்களைக் கேட்கலாமே? உமது காலால் மூவடி என்றால் அது சிறிய பொருள்தானே? என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;வாமனர், என் காலால் மூவடி மண் கொடுத்தால் போதும் என்றார்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt;அவர் கையில் தண்ணீரைத் தாரை வார்த்து, மூவடி மண் அளந்த கொள்ளும் என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிய குறள்வடியில் இருந்த அவர் உயர்ந்தவர் உதவியொப்ப, மூதண்ட கூட முகடு முட்ட வளர்ந்தார், அவருடைய பேருருவைக் கண்டு அதியித்தவர்கள், அஞ்சினார்கள். திருமால் ஓரடியால் விண்ணுலகத்தையும் ஓரடியால் மண்ணுலகத்தையும் அளந்து. மூன்றாவது அடிக்கு இடம் எங்கே? என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;மகாபலி, தங்கள் மூன்றாவது அடிக்கு இடம் என் சென்னி என்றான்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt;வாமன மூர்த்தி அவனுடைய தலையில் திருவடியை வைத்து அதல உலகத்திலேயே இருந்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ரகுநந்தனா! இத்தகைய வித்தகரான வாமன மூர்த்தி அவதரித்த இடம் இது. மிகவும் புனிதமானது என்றார் முனிவர். அந்தச் சித்தாசிரமத்தில் பாம்பும் கீரியும், மயிலும் பாம்பும் ஒன்றுபட்டு உறவாடின. நுலிவாரும் மெலிவாரும் பகையின்றி ஒன்றுபட்டு நின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt;மாரீசன், சுபாகு வதம்:-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkN4qarbQNvLicM1Jw0wX2bLSYj38dc2ARbgd2HdZ3PAsxLdyVQSHDtk-YnqlZkmuOAKINIcA7NSvBCmqP90DPlQlN_qmXDUCfyv4omhtSs3MgZjMg_VMoFIhda0hCm0sU3x97ildbVHCF/s1600-h/maricha+subahu.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 252px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkN4qarbQNvLicM1Jw0wX2bLSYj38dc2ARbgd2HdZ3PAsxLdyVQSHDtk-YnqlZkmuOAKINIcA7NSvBCmqP90DPlQlN_qmXDUCfyv4omhtSs3MgZjMg_VMoFIhda0hCm0sU3x97ildbVHCF/s320/maricha+subahu.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5352183263277392498" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt;மாமுனிவர், இராமா&lt;/span&gt;&lt;span class="fullpost"&gt;! இனி நான் யாகத்தைத் தொடங்குவேன், தாடகையின் புதல்வர்களாகிய சுபாகுவும் மாரீசனும் அவர்களுடைய சேனைகளான அரக்கர்களும், உதிரத்தையும் மாமிசங்களையும் யாகத்தில் சொரிந்து அசுத்தப்படுத்தி இடர் புரிவார்கள். இனி நான் மௌன நிலையில் இருந்து யாகம் புரிவேன். அரக்கர்களை வதைத்து யாகத்தை நிறைவேற்றுவாயாக என்று கூறி யாகத்தைத் தொடங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;முனிவர்கள் பலர் வேதமந்திரங்கள் கூறியும், யாகத்துக்கு உரிய திரவியங்களைச் சேகரித்துத் தந்தும் உதவினார்கள். வேதமந்திரங்களுடன் வேள்வி தொடங்கியது. இராமர் யாகசாலையில் தெற்கு வாசலிலும், இலட்சுமணர் வடக்கு வாசலிலும் வில்லேந்தி நின்று காவல் புரிந்தார்கள். தாடகையின் மக்களாகிய சுபாகுவும், மாரீசனும் ஆயிரம் ஆயிரம் அரக்கர்களும், உதிரத்தையும் மாமிசத்தையும் கல்லையும் மண்ணையும் சொரிந்து ஆரவாரம் செய்தார்கள். இராமர் சரக்கூடம் கட்டி யாகத்தில் தீய பொருட்கள் விழாதவண்ணம் செய்தார். ஒரு சிறந்த அம்பினால் சுபாகுவைக் கொன்றார். மாரீசன் மீது ஓர் அம்பை ஏவினார். மாரீசனை அந்த அம்பு கடலில் எறிந்தது. அவன் பாதாள உலகம் போய் இராவணனுடைய உதவி பெற்று உயிர்பெற்றான். அரக்கர்களைக் கண்டதுண்டங்களாக வதைத்து மாய்த்தார். பலர் ஓடி ஒளிந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தேவர்கள் பொருட்டு யாகம் ஐந்து நாள்கள் நடந்தது. எட்டு நுதலையுடைய பிரம தேவனாலும் செய்தற்கரிய யாகம் பரம மங்களமாக நிறைவேறியபின் முனிவர்கள் அவபிருது ஸ்நானம் செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;விசுவாமித்திரர் இராமரைக் கண்குளிரக் கண்டு, ரகுநாதா! எல்லாவுலகங்களையும் உன் உதரத்துள் வைத்துக் காத்தருளும் கடவுளாகிய நீ, இந்த வேள்வியைக் காத்தருளியதில் என்ன வியப்பு? இராகவா! உன் நாமம் வாழ்க, உன் புகழ் ஓங்குக! என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;தொடரும்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;இப்பதிவோடு தொடர்புடைய பதிவு :&lt;/span&gt; &lt;a href="http://vetham4u.blogspot.com/2009/06/6.html"&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;இராமாயணம் - 6&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 204, 204);"&gt;search tags : Ramayanam, Ramar, இராமாயணம், இராமர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 204, 204);"&gt;_*_*_*_&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;</description><link>http://vetham4u.blogspot.com/2009/06/7.html</link><author>noreply@blogger.com (அடியார்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihW3WBacQ4Q8MXhwECsYyLptPj892VL8EUuLVNtdj2S1vzqbEhZRa1dto2CufE7yBpvIfvep_DrtjXweCY7LP4-pXesTlSPiIcGaHH_KwI4WTz3mQC91mWGuODxWM2U3y5fBH9QHuep0Mg/s72-c/vamana.jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5953820194365838801.post-4287513335518226427</guid><pubDate>Sat, 27 Jun 2009 01:07:00 +0000</pubDate><atom:updated>2009-06-26T18:14:10.946-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">அபிராமி அந்தாதி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அம்மன் பதிகங்கள்</category><title>அபிராமி அந்தாதி 61-70</title><description>&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdpSN_quPHX-qgM5UkMckw0Sjg8srlR1lIWp5dPDzhho2AjcqbWdEUa8frzoLWaNhkZk4rSfNz4Xj39UWXjhlsuSI7cf7nj2MAm4dK8wxKFsL5nb4ABZD9Xd1BoY1WgA08GDa1T3BGC9ag/s1600-h/abirami-1.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 216px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdpSN_quPHX-qgM5UkMckw0Sjg8srlR1lIWp5dPDzhho2AjcqbWdEUa8frzoLWaNhkZk4rSfNz4Xj39UWXjhlsuSI7cf7nj2MAm4dK8wxKFsL5nb4ABZD9Xd1BoY1WgA08GDa1T3BGC9ag/s320/abirami-1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5351808354962449490" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;அபிராமி அந்தாதி&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;பகுதி 61-70&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;அபிராமி பட்டர் அருளிய சக்தி மிகுந்த அந்தாதி இது. இவ்வரிய அந்தாதிக்கு கவிஞர் கண்ணதாசன் விளக்கவுரை அளித்துள்ளார்..... இதோ அந்த அபிராமி அந்தாதியும், விளக்கவுரையும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய், நின்னை உள்ளவண்ணம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறு பெற்றேன்.-&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தாயே, மலைமகளே, செங்கண் மால் திருத் தங்கைச்சியே. 61&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாயே! மலையரசர் மகளே! சிவந்த கண்களையுடைய திருமாலின் தங்கையே! நாயாகவுள்ள என்னையும் இங்கே ஒரு பொருட்டாக மதித்து, நீயே, தன்னை மறந்து ஆட்கொண்டு விட்டாய்! அது மட்டுமல்லாமல், உன்னையே உள்ளபடியே அறிந்து கொள்ளும் அறிவையும் பேயேனாகிய எனக்குத் தந்தாய். நான் பெறுதற்கரிய பேறல்லவோ பெற்றேன்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகனகச்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;செங் கைக் கரும்பும், மலரும், எப்போதும் என் சிந்தையதே. 62&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏ, அபிராமி! உன் கணவர் பொன் மலையை வில்லாகக் கொண்டு, முப்புரத்தை எரித்த, சிவந்த கண்களை உடைய, யானைத்தோலைப் போர்த்திய சிறந்த காவலனாவான். அன்னவனின் திருமேனியையும், உன்னுடைய குரும்பையொத்த கொங்கையால் சோர்வடையச் செய்தவளே! பொன் போன்ற சிவந்த கைகளில் கரும்பு வில்லோடும், மலர் அம்போடும், என் சிந்தையில் எப்போதும் உறைந்திருப்பாய்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தேறும்படி சில ஏதுவும் காட்டி, முன் செல்கதிக்குக்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கூறும் பொருள், குன்றில் கொட்டும் தறி குறிக்கும்-சமயம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே. 63&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆறு சமயங்களுக்கு தலைவியாக இருக்கக் கூடியவள், அபிராமி அன்னையாகும். அவளே பேதையர்களுக்கு நற்கதியடைவதற்குச் சில உண்மையான வழிகளைக் காட்டுபவள். அப்படியிருந்தும் சில வீணர்கள் பிற சமயம் உண்டென்று அலைந்து திரிகிறார்கள். இவர்களின் செயல் பெரிய மலையைத் தடி கொண்டு தகர்ப்பேன் என்பது போல் உள்ளது.&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வீணே பலி கவர் தெய்வங்கள்பால் சென்று, மிக்க அன்பு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பூணேன், உனக்கு அன்பு பூண்டுகொண்டேன், நின்புகழ்ச்சி அன்றிப்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பேணேன், ஒரு பொழுதும், திருமேனி ப்ரகாசம் அன்றிக்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;காணேன், இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே. 64&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏ, அபிராமி! உன்னையன்றி வீணாகப் பலி வாங்கும் வேறொரு தெய்வத்தை நாடேன். உன்னையே அன்பு செய்தேன். உன்னுடைய புகழ் வார்த்தையன்றி வேறொரு வார்த்தை பேசேன். எந்நேரமும் உன்னுடைய திருமேனிப் பிரகாசத்தைத் தவிர, வேறொன்றும் இவ்வுலகத்திலும், நான்கு திசைகளிலும் காண மாட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ககனமும் வானும் புவனமும் காண, விற் காமன் அங்கம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தகனம் முன் செய்த தவம்பெருமாற்கு, தடக்கையும் செம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;முகனும், முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மகனும் உண்டாயது அன்றோ?--வல்லி. நீ செய்த வல்லபமே. 65&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏ, ஆனந்தவல்லி அபிராமி! உனது கணவனாகிய சிவபெருமான் ஒரு காலத்தில் மன்மதனை அண்டமும், வானமும், பூமியும் காணும்படியாக எரித்தார். அப்படிப்படவருக்கும் நீ ஆறுமுகமும், பன்னிரு கைகளும் சிறந்த அறிவும் கொண்ட அழகனாகிய முருகனைப் பெற சக்தியைக் கொடுத்தாய். உன்னுடைய அன்புதான் என்னவோ!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வல்லபம் ஒன்று அறியேன், சிறியேன், நின் மலரடிச் செய்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பல்லவம் அல்லது பற்று ஒன்று இலேன், பசும் பொற் பொருப்பு-&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய். வினையேன் தொடுத்த&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சொல் அவமாயினும், நின் திரு நாமங்கள் தோத்திரமே. 66&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏ, அபிராமியே! பசுமையான பொன்மலையை வில்லாக உடைய சிவபிரானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே! நான் அறிவே இன்னதென்று அறியாதவன். மிகவும் சிறியவன். நின் மலர்ப்பாதத் துணையன்றி வேறொரு பற்றுமில்லாதவன். ஆகையால் பாவியாகிய நான் உன்னைப் பாடிய பாடலில் சொற் குற்றங்கள் இருப்பினும், தாயே! நீ தள்ளி விடுதல் ஆகாது. ஏனெனில், அது உன்னைப் பாடிய தோத்திரங்களேயாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தோத்திரம் செய்து, தொழுது, மின் போலும் நின் தோற்றம் ஒரு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர்--வண்மை, குலம்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கோத்திரம், கல்வி, குணம், குன்றி, நாளும் குடில்கள் தொறும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர்--பார் எங்குமே. 67&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்னையே! அபிராமி! உன்னையே பாடி, உன்னையே வணங்காமல், மின்போலும் ஒளியுடைய நின் தோற்றத்தை ஒரு மாத்திரை நேரமாகிலும் மனதில் நினையாத பேர்களுக்கு, என்ன நேரும் தெரியுமா? அவர்கள் கொடைக்குணம், சிறந்த குலம், கல்வி குணம் இவையெல்லாம் குன்றி, வீடு வீடாகச் சென்று, ஓடேந்தி உலகெங்கும் பிச்சை எடுத்துத் திரிவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பாரும், புனலும், கனலும், வெங் காலும், படர் விசும்பும்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஊரும் முருகு சுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சேரும் தலைவி, சிவகாம சுந்தரி, சீறடிக்கே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சாரும் தவம், உடையார் படையாத தனம் இல்லையே. 68&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏ, அபிராமி! நீ நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐவகைப் பூதங்களாகவும், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற அவைகளின் தன்மையாகவும் நிற்கக் கூடியவள். சுந்தரியே! உன்னுடைய செல்வம் பொருந்திய திருவடிகளைச் சார்ந்தவர்கள் சிறந்த தவத்தைப் பெறுவர். அத்துடன் அவர்கள் அடையாத செல்வமும் இல்லை எனலாம் (எல்லாச் செல்வமும் பெறுவர்).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே-&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கனம் தரும் பூங் குழலாள், அபிராமி, கடைக்கண்களே, 69&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏ, அபிராமி! மேகம் போலும் அடர்ந்த கூந்தலையுடையவளே! நின்னுடைய அருள் பெருக்கும் கடைக்கண்களை வணங்கினாலே போதும். அக்கண்களே அடியார்களுக்குச் சிறந்த செல்வத்தைத் தரும். நல்ல கல்வி தரும். சோர்வடையாத மனத்தைத் தரும். தெய்வீக அழகைத் தரும். நெஞ்சில் வஞ்சம் கலவாத உறவினர்களைத் தரும். நல்லன எல்லாம் கிட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கண்களிக்கும்படி கண்டுகொண்டேன், கடம்பாடவியில் பண்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;களிக்கும் குரல் வீணையும், கையும் பயோதரமும்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி, மதங்கர்க்குலப்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே. 70&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏ, அபிராமி! உன்னை என் கண்கள் களிக்குமாறு கண்டு கொண்டேன். கடம்ப வனம் என்னும் பதியில் உறைந்த அபிராமி அன்னையே! நின் பேரழகைக் கண்டு கொண்டேன். பண்ணும் விரும்புகின்ற குரல், வீணை தாங்கிய அழகிய கரங்கள், திருமுலை தாங்கிய திருமார்பு, மண்மகள் மகிழும் பச்சை நிறம், இவைகளெல்லாம் கொண்ட மதங்கர் எனும் குலத்தில் தோன்றிய பேரழகானவளே! உன்னைக் கண்டு கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : &lt;/span&gt;&lt;a href="http://vetham4u.blogspot.com/2009/06/51-60.html"&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;அபிராமி அந்தாதி 51-60&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;நன்றி :&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 204, 204);"&gt;search tags : Abirami Anthathi, Abirami Patar, அபிராமி அந்தாதி, அபிராமிப்பட்டர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 204, 204);"&gt;_*_*_*_&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;</description><link>http://vetham4u.blogspot.com/2009/06/61-70.html</link><author>noreply@blogger.com (அடியார்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdpSN_quPHX-qgM5UkMckw0Sjg8srlR1lIWp5dPDzhho2AjcqbWdEUa8frzoLWaNhkZk4rSfNz4Xj39UWXjhlsuSI7cf7nj2MAm4dK8wxKFsL5nb4ABZD9Xd1BoY1WgA08GDa1T3BGC9ag/s72-c/abirami-1.jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5953820194365838801.post-8367757879890843597</guid><pubDate>Fri, 26 Jun 2009 05:38:00 +0000</pubDate><atom:updated>2009-06-25T22:38:45.484-07:00</atom:updated><title/><description>&lt;span class="fullpost"&gt;np9kfuwqe3&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;</description><link>http://vetham4u.blogspot.com/2009/06/np9kfuwqe3.html</link><author>noreply@blogger.com (அடியார்)</author><thr:total>3</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5953820194365838801.post-4529963454602862593</guid><pubDate>Fri, 26 Jun 2009 01:36:00 +0000</pubDate><atom:updated>2009-06-25T18:52:15.399-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">ஆன்மிகக் கதைகள்</category><title>சகல ஜீவன்களிலும் உன்னைக் காண்</title><description>&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBowb0xhqTBwcJyp4B0Ny4HxkCjhn0Vqyh1u_2Pn7IKH8ZzFui5qt81YAoMZbnnH66AVWB169ajcCYcdzaV7NVCOxZSlkGHz7K_mHMzPhmVrkw6lCbpETufsGW86BOhNg4WQusS8qLp6Ou/s1600-h/1397-bigthumbnail.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBowb0xhqTBwcJyp4B0Ny4HxkCjhn0Vqyh1u_2Pn7IKH8ZzFui5qt81YAoMZbnnH66AVWB169ajcCYcdzaV7NVCOxZSlkGHz7K_mHMzPhmVrkw6lCbpETufsGW86BOhNg4WQusS8qLp6Ou/s320/1397-bigthumbnail.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5351444554345819762" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;சகல ஜீவன்களிலும் உன்னைக் காண்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஆன்மிகக் கதைகள் - 5&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேடிக்கையில் விருப்பமுள்ள ஒருவன் இருந்தான். அவன் பல கண்ணாடிகளைத் தனது அறையின் நாலாபக்கச் சுவர்களிலும், அறையின் மேற்பலகைகளிலும் பதித்து வைத்திருந்தான். ஒரு அங்குல இடைவெளி கூட இல்லாமல் கண்ணாடிகளைப் பதிந்திருந்தான். அப்படிப்பட்ட அந்த அறையில் சென்று கதவினை மூடிக் கொண்டு, மின் விளக்கின் விசையினைத் தட்டி ஒளிரவிட்டான். அறை மத்தியில் நின்று தனது விம்பங்கள் பலநூறு வடிவத்தில் தெரிவதைக் கண்டு மகிழ்ந்தான். இக் காட்சியை மிகவும் இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். பல கோணங்களில் நின்று வெகுவாக இரசித்தான். இவ்வாறு சில நிமிடங்கள் பார்த்த பின்னர் கதவினை மூடுவதற்கு மறந்து வெளியே சென்றான்.&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt;&lt;br /&gt;சில நிமிடங்களில் இவன் வளர்த்து வந்த நாய், பூட்டப்படாதிருந்த அந்தக் கண்ணாடி அறைக்குள் சென்றது. தனது விம்பத்தைக் கண்ணாடியிற் கண்டது. அதன் விம்பங்களை வேறு நாய்கள் என நினைத்து அவற்றோடு பாய்ந்து பாய்ந்து சண்டை போட்டது. அகோரமாகச் சண்டை போட்டது. இதனால் களைப்படைந்து, இளைத்து ஈற்றில் இறந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறுதான் மனிதனும் பிற மனிதர்களைத் தன்னிலும் வேறுபட்டவனாக நினைக்கின்றான். வீணே சண்டைகள் போடுகின்றான். இன்னும் எத்தனையோ தீமைகளைப் புரிகின்றான். இதனால் தானும் அழிந்து மற்றவர்களையும் துன்பத்தில் ஆழ்த்துகின்றான். அறிவீனத்தால் அழிந்த நாயிற்கும் மனிதனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் போய்விடுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;எப்போது மற்றைய மனிதர்களையும் தன்னைப்போலவே நேசிக்கின்றானோ, அப்போது பல பிரச்சனைகள் அடியோடு ஒழிந்துவிடும். மனிதர்கள் மட்டுமல்ல இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுமே தனது பிரதிபிம்பம் என நினைக்க வேண்டும். அதாவது மன்னுயிரயும் தன்னுயிர் போலவே நேசிக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் இவ்வுலகமே சொர்க்கபுரியாக மாறிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;இப்பதிவோடு தொடர்புடைய பதிவு :&lt;/span&gt; &lt;a href="http://vetham4u.blogspot.com/2009/06/blog-post_14.html"&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;ஆன்மிகக் கதைகள்-4&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 204, 204);"&gt;search tags : Aanmika Kathaigal, Relegious Story, ஆன்மிகக் கதைகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 204, 204);"&gt;_*_*_*_&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;</description><link>http://vetham4u.blogspot.com/2009/06/blog-post_25.html</link><author>noreply@blogger.com (அடியார்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBowb0xhqTBwcJyp4B0Ny4HxkCjhn0Vqyh1u_2Pn7IKH8ZzFui5qt81YAoMZbnnH66AVWB169ajcCYcdzaV7NVCOxZSlkGHz7K_mHMzPhmVrkw6lCbpETufsGW86BOhNg4WQusS8qLp6Ou/s72-c/1397-bigthumbnail.jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5953820194365838801.post-7807386112304131613</guid><pubDate>Wed, 24 Jun 2009 02:48:00 +0000</pubDate><atom:updated>2009-06-23T19:52:06.513-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">கட்டுரைகள்</category><title>சப்த மாதர்</title><description>&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIKSJcqc-UFDDlBCasPZpHuyXo2XFR0Thgg7gYbCL_-Lis9ZaygxIv6pRSCsyapH0W4F1SY80xUc_eiIn9aOkLuzhA6ytu8aH67TLKMU4IDx7f-tmJJQx4jsAH86rhC6nedsPSLa9zM_O3/s1600-h/saptha+mathaa.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIKSJcqc-UFDDlBCasPZpHuyXo2XFR0Thgg7gYbCL_-Lis9ZaygxIv6pRSCsyapH0W4F1SY80xUc_eiIn9aOkLuzhA6ytu8aH67TLKMU4IDx7f-tmJJQx4jsAH86rhC6nedsPSLa9zM_O3/s320/saptha+mathaa.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5350720726259490482" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;சப்த மாதர்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;சப்த மாதர்களைப் பற்றி அறிவீர்களா?. வாருங்கள் அறிந்து கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;1. பிராமி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரம்மனின் சக்தி. இவர் மஞ்சள் நிறமானவர். நான்கு முகங்களையும், ஆறு கரங்களையும் கொண்டு காணப்படுவார். வலது பக்க மூன்று கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றைய இருகரங்களிலும் அட்சமாலை, சிகுவா என்பன காணப்படும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையிலிருக்க மற்றையன புத்தகம், கமண்டலம் என்பனவற்றை ஏந்தியவாறு காணப்படும். அம்சுமத்பேதாகமம், ரூபமண்டனம் என்னும் நூல்கள் பிராமியை நான்கு கரங்களுடன் விபரிக்கின்றன. இவர் செந்தாமரை மீது உட்கார்ந்திருப்பார். வாகனமாகவும் கொடியாகவும் அன்னம் காணப்படும். மஞ்சள் ஆடை உடுத்தி, ஆபரணங்களை அணிந்திருப்பார். தலையில் கரண்ட மகுடம் காணப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;2. மகேசுவரி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt;&lt;br /&gt;சிவனின் சக்தி. வெள்ளை நிறமானவர். இவர் ஐந்து முகங்களையும், ஒவ்வோர் முகத்திலும் மூன்று கண்களையும் கொண்டிருப்பார் என ஸ்ரீ தத்துவநிதி, விஷ்ணுதர்மோத்திர புராணம் என்பனவற்றிற் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீதத்துவநிதி இவருக்குப் பத்துக் கரங்கள் காணப்படுமெனவும், அவற்றுள் வலது பக்கத்திலுள்ள ஐந்து கரங்களில் ஒன்று அபய முத்திரையிலிருக்க ஏனையவற்றில் வாள், வஜ்ரம், திரிசூலம், பரசு என்பன காணப்படுமெனவும், இடது பக்கத்திலுள்ள கரங்களிலொன்று வரத முத்திரையிலிருக்க ஏனையவற்றில் பாசம், மணி, நாகம், அங்குசம் என்பன இடம் பெற்றிருக்கும் எனவும் கூறுகின்றது. விஷ்ணுதர்மோத்திர புராணத்தில் இவருக்கு ஆறு கரங்களும், ரூபமண்டனம், மச்சபுராணம், அம்சுமத்பேதாகமம், பூர்வ காரணாகமம் என்பனவற்றில் நான்கு கரங்களும் கூறப்பட்டுள்ளது. இவரது தலையில் ஜடா மகுடம் காணப்படும். அதில் பிறைச் சந்திரனைச் சூடியிருப்பார். எருதினை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;3. கௌமாரி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முருகனின் சக்தி. இவர் ஆறு முகங்களையும், பன்னிரு கரங்களையும் கொண்டிருப்பார் என ஸ்ரீ தத்துவநிதி கூறுகின்றது. பன்னிரு கரங்களில் இரு கரங்கள் வரத, அபய முத்திரைகளில் இருக்க மற்றைய கரங்கள் வேல், கொடி, தண்டம், பாத்திரம், அம்பு, வில், மணி, தாமரை, சேவல், பரசு என்பனவற்றினை ஏந்தியிருக்கும். அம்சுமத்பேதாகமம், ரூபமண்டனம், காரணாகமம் என்பனவற்றில் இவருக்கு நான்கு கரங்கள் கூறப்பட்டுள்ளது. அம்சுமத்பேகாமத்தின்படி இவரது நான்கு கரங்களுள் இரு கரங்கள் அபய வரத முத்திரையிலிருக்கும். மற்றையன வேல், சேவல் என்பனவற்றினை ஏந்தியிருக்கும். இவர் பதின்மூன்று கண்களைக் கொண்டிருப்பார் எனவும் இவ்வாகமம் கூறுகின்றது. கௌமாரி மயிலினை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டவள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;4, வைஷ்ணவி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விஷ்ணுவின் சக்தியான இவர் நீல நிறமானவர். ஆறு கரங்களைக் கொண்டிருப்பார். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றைய கரங்களில் கதா, தாமரை என்பன காணப்படும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்டுவதாகவும் மற்றையன சங்கு, சக்கரம் ஏந்தியவாறும் காணப்படும். அம்சுமத்பேதாகமம், ரூபமண்டனம் என்னும் நூல்கள் வைஷ்ணவியை நான்கு கரங்களுடன் விபரிக்கின்றன. வைஷ்ணவி அழகிய கண்களையும், முகத்தினையும், மார்பினையும் கொண்டிருப்பார். மஞ்சள் ஆடை அணிந்திருப்பார். விஷ்ணுவிற்குரிய ஆபரணங்களை அணிந்து கருடனை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;5. வராகி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வராகமூர்த்தியின் சக்தி. கறுப்பு நிறமானவர். பன்றியின் பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினையும் பெரிய வயிற்றினையும் கொண்டிருப்பார். இவருக்கு ஆறு கரங்கள் காணப்படும். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றையனவற்றில் தண்டம், வாள் என்பன இடம் பெற்றிருக்கும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்ட மற்றையன கேடயம், பாத்திரம் என்பனவற்றினை ஏந்தியவாறு காணப்படும். இவர் எருமையை வாகனமாகக் கொண்டிருப்பார் என வராகியினைப்பற்றி ஸ்ரீ தத்துவநிதி விபரிக்கின்றது. தண்டநாத வராகி, சுவப்ன வராகி, சுத்த வராகி என்னும் மேலும் மூன்று வகையான வராகியின் உருவ அமைப்பு பற்றியும் இந்நூலில் கூறப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;தண்டநாத வராகி பொன்னிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தைக் கொண்டிருப்பார். இவரது கரங்களில் சங்கு, சக்கரம், கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம், தண்டம் என்பன காணப்படும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சுவப்ன வராகி மேக நிறமானவர். மூன்று கண்களைக் கொண்டிருப்பார். பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். வாள், கேடயம், பாசம், அரிவாள் என்பன கரங்களில் இடம்பெற்றிருக்கும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சுத்த வராகி நீல நிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினைக் கொண்டவர். வெண்மையான பற்கள் வெளியே நீட்டப்பட்டவாறிருக்கும். தலையில் பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். சூலம், கபாலம், உலக்கை, நாகம் என்பன கரங்களிற் காணப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;6. இந்திராணி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்திரனின் சக்தி. இவர் பொன்னிறமானவர். ஆறு கரங்களைக் கொண்டிருப்பார் என ஸ்ரீ தத்துவநிதி கூறுகின்றது. வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும், மற்றையனவற்றில் அட்ச மாலை, வஜ்ரம் என்பன காணப்படும். இடது பக்க கரங்களிலொன்று அபய முத்திரையினைக் காட்டுவதாகவும் மற்றையன தாமரை, பாத்திரம் என்பனவற்றினை ஏந்தியவாறும் காணப்படும். அம்சுமத்பேதாகமம், பூர்ணாகாரணாகமம் என்னும் நூல்களில் இவருக்கு நான்கு கரங்கள் கூறப்படுகின்றன. அவற்றுள் இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்க மற்றைய இரு கரங்கள் வேல், வஜ்ரம் என்பனவர்றினை ஏந்தியிருக்கும். தேவி புராணத்தில் அங்குசம், வஜ்ரம், என்பனவற்றினை ஏந்திய இரு கரங்களுடன் கூறப்பட்டுள்ளது. இந்திராணிக்கு ஸ்ரீ தத்துவநிதியில் ஆயிரம் கண்களும், அம்சுமத்பேதாகமத்தில் மூன்று கண்களும், பூர்வகாரணாகமத்தில் இரு கண்களும் கூறப்படுகின்றது. ரூபமண்டனம் என்னும் நூல் இவரை பல கண்களுடன் காட்டவேண்டும் எனக் கூறுகின்றது. இவரது தலையில் கிரீடம் காணப்படும். பல ஆபரணங்களை அணிந்திருப்பவர். இந்திராணி சௌமிய இயல்பினைக் கொண்டவர். இவரது வாகனமாகவும், கொடியாகவும் யானை இடம்பெற்றிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;7. சாமுண்டி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கறுப்பு நிறமானவர். பயங்கரமான தோற்றம் கொண்டவர். இறந்த மனித உடலை இருக்கையாகக் கொண்டவர். பாம்புகளை உடலில் அணிந்திருப்பார், ஒட்டிப்போன மெலிந்த வயிறு, குழிவிழுந்த கண்களைக் கொண்டிருப்பார். இவருக்குப் பத்துக்கரங்கள் காணப்படும். வலது கரங்களில் உலக்கை, சக்கரம், சாமரை, அங்குசம், வாள் என்பனவும், இடது கரங்களில் கேடயம், பாசம், வில், தண்டம், கோடரி என்பன காணப்படும் என சாமுண்டியின் உருவ அமைப்பினைப் பற்றி ஸ்ரீ தத்துவநிதி விபரிக்கின்றது. விஷ்ணு தர்மோத்திர புராணத்தில் சாமுண்டி செந்நிறத்தினைக் கொண்டிருப்பார் எனக் கூறப்பட்டுள்ளது. தேவி மகாத்மியம் இவர் இரு கரங்களைக் கொண்டிருப்பார் எனவும் அவை வாள், பாசம் என்பன ஏந்தியிருக்கும் எனவும் விபரிக்கின்றது. இவர் நான்கு கரங்களையும், மூன்று கண்களையும் கொண்டவர் எனவும் தடித்த மேல் நோக்கிய கேசம் காணப்படுமெனவும் செந்நிறத்தினைக் கொண்டிருப்பார் எனவும் ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;நன்றி :&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;மயூரமங்கலம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 204, 204);"&gt;search tags : Saptha Matha, Saptha Mathar, சப்த மாதா, சப்த மாதர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 204, 204);"&gt;_*_*_*_&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;</description><link>http://vetham4u.blogspot.com/2009/06/blog-post_23.html</link><author>noreply@blogger.com (அடியார்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIKSJcqc-UFDDlBCasPZpHuyXo2XFR0Thgg7gYbCL_-Lis9ZaygxIv6pRSCsyapH0W4F1SY80xUc_eiIn9aOkLuzhA6ytu8aH67TLKMU4IDx7f-tmJJQx4jsAH86rhC6nedsPSLa9zM_O3/s72-c/saptha+mathaa.jpg" width="72"/><thr:total>2</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5953820194365838801.post-1388454298114610228</guid><pubDate>Tue, 23 Jun 2009 01:51:00 +0000</pubDate><atom:updated>2009-06-22T18:56:03.755-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">இராமாயணம்</category><title>இராமாயணம்-6</title><description>&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAQHzRrzz5b47jZMlMiKdWyO5z346ilXNl23Lr3zo347itFan74U6wGEfLOUI4YWd0Cx6n_ZlIBHi6SfSFm5vkj042kPMqXUGZPU7MwOyiO-tINQ8zOs0lF-5uQawGmKzZeeWirexx8es9/s1600-h/tataka+death.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 281px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAQHzRrzz5b47jZMlMiKdWyO5z346ilXNl23Lr3zo347itFan74U6wGEfLOUI4YWd0Cx6n_ZlIBHi6SfSFm5vkj042kPMqXUGZPU7MwOyiO-tINQ8zOs0lF-5uQawGmKzZeeWirexx8es9/s320/tataka+death.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5350335158242081266" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;இராமாயணம்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;பகுதி - 6&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;(&lt;span style="color: rgb(51, 102, 255);"&gt;முன்னைய பாகம் :&lt;/span&gt; &lt;a href="http://vetham4u.blogspot.com/2009/06/5.html"&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;செல்க&lt;/span&gt;&lt;/a&gt;)&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கானகத்தில் தங்குதல்:-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அசோகங்கொழுந்து, மாங்கொழுந்து முதலிய கொழுந்துகளை விரித்து அரச குமாரர்களைப் படுக்க வைத்தார். கிழக்கே தலைவைத்துப் படுப்பது நல்லது. கண்கள் இடப்பக்கம் கீழே இருக்குமாறு படுத்தால் பிராண வாயு சூரிய நாடியிற் செல்லும். நாடியில் ஜெபம் செய்துகொண்டே இராமர் கண்ணுறங்கி விட்டார். இராமருடைய கால்மாட்டில் இளைய பொருமாள் படுத்துக் கண்ணுறங்கினார். உலக சொத்தாகிய அரச குமாரர்களை அரக்கர்களும், பேய்களும், விலங்குகளும் வாழ்கின்ற காட்டில் உறங்க வைத்துவிட்டு, முனிவருக்கு உறக்கம் வருமா? இராமருடைய தலைமாட்டில் அமர்ந்த இராமரையே உற்று நோக்கி கொண்டிருந்தார். இராமருடைய திருமுகத்தில் கருணை வழிந்துகொண்டிருந்தது. மற்றவர்கள் உறங்கினால் கருணையா வழியும்?&lt;br /&gt;&lt;br /&gt;இராமா! உன் தந்தையாகிய தசரதன் நான் உரட்டிய உரட்டலுக்குப் பயந்து இந்தப் பொல்லாத கானகத்தில் உன்னை எவ்வாறுதான் அனுப்பினானோ? அவன் கல்மனம் படைத்தவன் போலும். நீ எனக்கு மகனாகப் பிறந்திருந்தால் ஆயிரம் விசுவாமித்திரன் வந்தாலும் உன்னைக் கானகத்துக்கு அனுப்பியிருக்கமாட்டேனே. நீ பாற்கடலில் பாம்பணையில் துயின்ற பரம்பொருள் அல்லவா? உலகம் உய்ய மனிதனாகப் பிறந்து ஒரு சுகமும்&lt;br /&gt;இல்லாத இந்த வெய்ய கானகத்தில் பெறுந்தரையில் உறங்குகின்றாயே.. என்று மனதிற்குள் கூறிக்கொணடு கண்விழித்துக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt;&lt;br /&gt;விடியற்காலையில் மூவரும் எழுந்து நீராடிக் காயத்ரி மந்திர ஜெபம் செய்து புறப்பட்டார்கள். வழியில் சிறந்த ஓர் ஆசிரமத்தைக் கண்டார்கள். விசுவாமித்திரர் இராம இலட்சுமணரைப் பார்த்து, ரகு குல ரத்தினங்களே! இது மூவரும், தேவரும் யாவரும் போற்றும் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் யோகம் செய்த ஆசிரமாகும். சிவமூர்த்தியே தவநிலையில் நின்ற இந்த ஆசிரமம் மிகவும் வலிமை வாய்ந்தது. அளவிடற்கரிய மகிமை உடையது. சிவமூர்த்தியின் யோகத்தைக் கலைக்க மன்மதன் முயன்ற போது சிவமூர்த்தியின் நெற்றிக் கண்ணால் அவன் அங்கம் அற்ற இருந்தபடியால் இது அங்கதேசம் என்று வழங்கப்படுகிறது என்று கூறினார்.அன்று அங்குச் சிவசிந்தையுடன் தங்கினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாடகைவதம்:-&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் மூவரும் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு புறப்பட்டார்கள். வழியில் கொடிய பாலைவனம் தென்பட்டது. தாங்கமுடியாத வெப்பமுடைய அக்கானகத்தில் பசி தாகத்தால் அரச குமாரர்கள் அல்லல் பட்டார்கள். விசுவாமித்திரர் இராம இலட்சுமணர்களுக்கு பலை, அதிபலை என்று இரண்டு விஞ்ஞைகளை உபதேசித்தார். அவர்களுக்கு அப்பொழுது பதினாயிரம் யானை பலம் உண்டாயிற்று. பசி தாகங்கள் மறைந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இராமர் முனிவரை நோக்கி, " குருநாதா! இந்தக் கானகம் புல் பூண்டு இல்லாமல் பாலைவனமாக இருப்பதற்கு என்ன காரணம்? சிவபெருமானுடைய நெற்றிக் கண்ணால் எரிந்ததா? என் தந்தையாருடைய ஆட்சியில் இப்படிக் அழியக் கூடாதே! " என்று வினாவினார்.&lt;br /&gt;&lt;br /&gt;விசுவாமித்திர முனிவர் கூறுகின்றார். " இராகவா, இதுதான் தாடகை வாழ்கின்ற கானகம். உலோபகுணம் ஒன்றே ஆயிரமாயிரம் நற்குணங்களை அழிப்பதுபோல் தாடகை ஒருத்தியே இந்த வளமான கானகத்தை அழித்துப் பாலைவனமாக்கி விட்டாள். "&lt;br /&gt;&lt;br /&gt;சகேது என்ற யட்சன் பிரமதேவரை வேண்டித் தவம் செய்து ஆயிரம் யானை பலத்துடன் ஒரு பெண் மகளைப் பெற்றான். அவளுக்குத் தாடகை என்று பெயர் சூட்டினான். அவள் சுந்தன் என்ற யட்சனைத் திருமணம் செய்த கொண்டாள். அவளுக்குச் சுபாகு, மாரிசன் என்ற இரண்டு புதல்வர்கள் பிறந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தாடகையின் கணவனாகிய சுந்தன், அகஸ்தியரின் சிவபூசைக்குரிய பூமரங்களை ஒடித்துவிட்டான். அவர் தழல் எழ விழித்தார். அவன் சாம்பலாகினான. இதனை அறிந்த தாடகையும், அவளுடைய மக்களும் அகஸ்தியரை வணங்கிக் குற்றத்தை மன்னிக்க வேண்டும் என்று கேட்கும் பண்பை விட்டு, அசுரர்களைப்போல் கல்லும் மண்ணும் வீசி எறிந்து ஆரவாரம் செய்தார்கள். அகஸ்தியர் சினந்து, நீங்கள் அசுரர்களாகப் போகக் கடவது என்று சாபம் கொடுத்தார். யட்சர்களாகிய அவர்கள் அரக்கர்களாக மாறி முனிவர்களுக்கு எண்ணில்லாத கொடுமை புரிந்துகொண்டிருக்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் மலைப்பாம்புகளைக் கையில் வளையல்களாக அணிந்தகொண்டிருப்பாள் சூலத்தை ஏந்திக் கொண்டிருப்பாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இராமா! தாடகையும், அவள் புதல்வர்களும் சதா முனிவர்களுக்குக் கொடுமை விளைவித்து வருகின்றார்கள். உலக நலன் கருதி நான் செய்யும் வேள்விகளைத் தடுத்துக் கெடுத்து விடுகின்றார்கள். தாடகை இராவணனிடம் உறவு கொண்டு அவன் ஏவலினால் அளவற்ற கொடுமைகளைச் செய்து வருகின்றாள் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தாடகை மனிதர்கள் வரும் வாசனையை மோப்பத்தால் உணர்ந்து ஆலகால விஷம் போலவும், வடமுகாக்கினி போலவும் சீறி எழுந்தாள். இராமர் அவளைப் பெண் என்று கருதிப் போர செய்யத் தயங்கி நின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;விசுவாமித்திரர் இராமனைப் பார்த்து, ரகுவீரா! இவளைப் பெண் என்று கருதாதே. எத்தனை எத்தனை கொடுமை உளவோ அத்தனையும் செய்பவள். முனிவர்களாகிய எங்களைக் கொன்று தின்னாமல் விட்டிருக்கின்றாள். அது கருணையினாலன்று. நாங்கள் தவத்தால் உடம்பை வாட்டிச் சதைப்பற்று இல்லாமல் இருப்பதனால், சாறு சீங்கிய கோது என்ற எங்களை விட்டிருக்கின்றாள். ஆதலால், இவளைக் கொல்லுவது அறம் ஆகும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தாடகை, இராமன்மீது ஒரு சூலத்தை ஏவினாள். இராமர் அதனைப் பொடியாக்கினார். ஆன்றோர்கள் வாக்கே மறை மொழி என்றெண்ணி இராமர் தாடகைமீது சிறந்த அம்பினை ஏவினார். தாடகை மாண்டு விழுந்தாள். தேவர்கள் மலர் மழை பொழிந்தார்கள். இராமபிரானக்குச் சிறந்த பாணங்களைத் தருமாறு தேவர்கள் விசுவாமித்திரரிடம் வேண்டினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;விசுவாமித்திரர் தவஞ்செய்து சிவபெருமானிடம் பெற்ற 500 வகையான அஸ்திரங்களையும், அதனைத் திருப்பியழைக்கின்ற உபசம்மாரங்களையும் இராமருக்கு முனிவர் பெருமான் உபதேசித்தருளினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அஸ்திரதேவதைகள் இராமர் முன் தோன்றி, நீர் அழைக்கின்றபோது நாங்கள் வந்து உனக்கு உதவி புரிவோம் என்று கூறி மறைந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இராமரால் விசுவாமித்திரர் அடைந்த பயன் பத்துச் சதமாகம், விசுவாமித்திரரால் இராமர் அடைந்த பயன் 90 சதமாகும். ஜபம்&lt;br /&gt;புரிபவனுக்கு ஜெபமாமலை வேண்டும். பூஜை புரிபவனுக்கு நல்ல நாதமுள்ள மணி வேண்டும். எழுதுகின்றவனுக்கு எழுதுகோல் வேண்டும். இந்த அஸ்திர லாபத்தை முனிவரால் இராமர் பெற்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;தொடரும்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;இப்பதிவோடு தொடர்புடைய பதிவு :&lt;/span&gt; &lt;a href="http://vetham4u.blogspot.com/2009/06/5.html"&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;இராமாயணம் - 5&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 204, 204);"&gt;search tags : Ramayanam, Ramar, இராமாயணம், இராமர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 204, 204);"&gt;_*_*_*_&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;</description><link>http://vetham4u.blogspot.com/2009/06/6.html</link><author>noreply@blogger.com (அடியார்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAQHzRrzz5b47jZMlMiKdWyO5z346ilXNl23Lr3zo347itFan74U6wGEfLOUI4YWd0Cx6n_ZlIBHi6SfSFm5vkj042kPMqXUGZPU7MwOyiO-tINQ8zOs0lF-5uQawGmKzZeeWirexx8es9/s72-c/tataka+death.jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5953820194365838801.post-525974159523442493</guid><pubDate>Mon, 22 Jun 2009 03:54:00 +0000</pubDate><atom:updated>2009-06-21T21:08:29.524-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">நல்ல தகவல்கள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">விவேகானந்தர்</category><title>விவேகானந்தரின் பொன்மொழிகள்-1</title><description>&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgG8P6oQKsShaVmHapMwByUemHhQNITUH5OXmkLcUM0F8lNc-TdRFpHTEhXb4DDLezhRNvBxokgg1mHZXGOdplkOJa-SaxfK2nd6k0_Ty7Ben0WhvBu4ZF5su_SBWglvXHKRfK9ifzDtPia/s1600-h/Jaipur(probably)-1891-2.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 251px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgG8P6oQKsShaVmHapMwByUemHhQNITUH5OXmkLcUM0F8lNc-TdRFpHTEhXb4DDLezhRNvBxokgg1mHZXGOdplkOJa-SaxfK2nd6k0_Ty7Ben0WhvBu4ZF5su_SBWglvXHKRfK9ifzDtPia/s320/Jaipur(probably)-1891-2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5349997268879004210" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;பகுதி - 1&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுவாமி விவேகானந்தரைப் பற்றி அறியாமல் யாரும் இருக்கமுடியாது. அவர் ஒரு வீரத்துறவியாவார். அவரது பொன்மொழிகள் அர்த்தம் மிகுந்தவை. அவற்றில் பொதுவாக அவர் கூறிய சில பொன்மொழிகளைப் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவான பொன்மொழிகள்:-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* இருதயம் விரிவடைந்துள்ள இடத்தில்தான் உண்மை ஞானம் உதிக்கும். அந்த உண்மை ஞானம்தான் நம்பிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;* அடக்கப்படாமல் உள்ள மனமும், அறவழியில் செலுத்தப்படாத மனமும் நம்மை எப்போதும் கீழ் நோக்கியே இழுத்துச் சென்று அழித்துவிடும். அடக்கப்பட்ட மனமும், அறவழியில் செல்லும் மனமும் நமக்குப் பாதுகாப்பை அளித்திடும். உலகபந்தங்களில் இருந்து விடுதலையளிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;* கபடம் இல்லாத நாத்திகன் வஞ்சகனை விடச் சிறந்தவன் ஆவான்.&lt;br /&gt;&lt;br /&gt;* காமம், பொன்னாசை இவைகளால் ஆளப்படும் அற்பர்கள் பொருட்படுத்தப்படக்கூடியவர்கள் அல்லர்.&lt;br /&gt;&lt;br /&gt;* எவர் ஒருவருடைய நெஞ்சு ஏழை மக்களுக்காகத் துயரத்தில் அழுமோ, அவரையே நான் மகாத்மா என்பேன்.&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt;&lt;br /&gt;* அன்பு நெறியிற் சென்று உலகம் உய்வடைந்திட வழிகளைக் கூறும் முறை மதம் எனப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;* கோழைகளே பாவ காரியங்களைப் புரிந்திடுவர். தைரியமுடையோர் ஒருக்காலும் பாவம் செய்யார்.&lt;br /&gt;&lt;br /&gt;* பலமற்ற மூளையில் நாம் எதையுமே செய்ய இயலாது. அதனால் நாம் அதைப் பலப்படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;* அச்சமே நமக்குத் துயரத்தைத் தருவது. அச்சமே கேட்டை விளைவிப்பது. அச்சமே மரணத்தைத் தருவது. நமது உண்மை இயல்பை நாம் அறிந்து கொள்ளாமல் இருப்பதனால்தான் நமக்கு அச்சம் ஏற்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;* இவ்வுலகில் பிறந்த நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லையேல் உங்களுக்கும் மரங்கள் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமற் போய்விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;* முதலில் வேலைக்காரனாயிருக்கக் கற்றுக் கொண்டால், எஜமானாகும் தகுதி பின்னர் தானாகவே வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;* அன்புடையவனே வாழ்பவன். சுயநலமுடையவனோ செத்துக் கொண்டிருக்கின்றான் என்றே பொருள்.&lt;br /&gt;&lt;br /&gt;* சேர்ந்து வாழ்தலே சிறந்த வலிமையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;* எந்த வேலையாக இருந்தாலும் அதைத் தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றுபவனே அறிவாளியாவான்.&lt;br /&gt;&lt;br /&gt;* தன்னை அடக்கப் பழகிக்கொண்டவன் வேறு எதற்கும் சிக்கமாட்டான். அத்தகைய தகுதி உள்ளவனே உலகில் நன்றாக வாழத் தகுதியுள்ளவன்.&lt;br /&gt;&lt;br /&gt;* பலமே வாழ்வு, பலவீனமே மரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;* தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இவை மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்துக்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;* உறுதியுடன் இரு, அதற்கு மேலாகத் தூய்மையானவனாகவும், முழு அளவில் சிரத்தை உள்ளவனாகவும் இரு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;தொடரும்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 204, 204);"&gt;search tags : Swami Vivekanandar, Vivekanandar, Ponmoligal, சுவாமி விவேகானந்தர், விவேகானந்தர், பொன்மொழிகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 204, 204);"&gt;_*_*_*_&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;</description><link>http://vetham4u.blogspot.com/2009/06/1.html</link><author>noreply@blogger.com (அடியார்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgG8P6oQKsShaVmHapMwByUemHhQNITUH5OXmkLcUM0F8lNc-TdRFpHTEhXb4DDLezhRNvBxokgg1mHZXGOdplkOJa-SaxfK2nd6k0_Ty7Ben0WhvBu4ZF5su_SBWglvXHKRfK9ifzDtPia/s72-c/Jaipur(probably)-1891-2.jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5953820194365838801.post-2143676103330784488</guid><pubDate>Sun, 21 Jun 2009 01:46:00 +0000</pubDate><atom:updated>2009-06-20T18:52:43.482-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">அபிராமி அந்தாதி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அம்மன் பதிகங்கள்</category><title>அபிராமி அந்தாதி 51-60</title><description>&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgq8VKt-SvHwvfn-QcFyRZoHQ2nEFzf-rmFUbAZpru-Czy6VT3LjWjgpPPQEcY6ir11ZGGA-rwjnk42cSSRCMlMa1i5F1acS3Q7M549yQ9sFEW1mepBSDpAnIDYrwEJ7pYKPvd8gMZGxeG2/s1600-h/abbirami.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 207px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgq8VKt-SvHwvfn-QcFyRZoHQ2nEFzf-rmFUbAZpru-Czy6VT3LjWjgpPPQEcY6ir11ZGGA-rwjnk42cSSRCMlMa1i5F1acS3Q7M549yQ9sFEW1mepBSDpAnIDYrwEJ7pYKPvd8gMZGxeG2/s320/abbirami.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5349591694562655170" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;அபிராமி அந்தாதி&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;பகுதி 51-60&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அபிராமி பட்டர் அருளிய சக்தி மிகுந்த அந்தாதி இது. இவ்வரிய அந்தாதிக்கு கவிஞர் கண்ணதாசன் விளக்கவுரை அளித்துள்ளார்..... இதோ அந்த அபிராமி அந்தாதியும், விளக்கவுரையும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அரணம் பொருள் என்று, அருள் ஒன்று இலாத அசுரர் தங்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சரணம் சரணம் என நின்ற நாயகி தன் அடியார்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மரணம் பிறவி இரண்டும் எய்தார், இந்த வையகத்தே. 51&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திரிபுரத்தை நிலையென்று நினைத்த, தன்மையற்ற அசுரர்களை அழித்த சிவபெருமானும், திருமாலும் வணங்கக்கூடிய அபிராமியே! அன்னையே! உன்னையே சரணம் சரணம் என்று அண்டிய அடியார்களின் மரண பயத்தை ஒழிப்பாய்! அது மட்டுமல்ல; அவர்களைப் பொய்மையான இந்த உலக வாழ்வினின்றும் விடுவிப்பாய் (பிறப்பறுப்பாய்), பெருநிலை தருவாய்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வையம், துரகம், மதகரி, மா மகுடம், சிவிகை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பெய்யும் கனகம், பெருவிலை ஆரம்,-பிறை முடித்த&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே. 52&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏ, அபிராமி! உன்னிடம் அன்பு கொண்டு தவம் செய்யும் ஞானிகள் உன் திருவடித் தாமரைகளையே வணங்குகிறார்கள். அத்திருவடிகளைக் கண்டுகொள்ள அடையாளம் எதுவென்றால், பிறையணிந்த சிவபெருமானின் துணைவியே! கேள்: வையம், தேர், குதிரை, யானை, உயர்ந்த மணிமுடிகள், பல்லக்குகள், கொட்டும் பொன், உயர்ந்த முத்து மாலைகள் - இவையே நின் திருவடிச் சின்னம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பென்னம் பெரிய முலையும், முத்தாரமும், பிச்சி மொய்த்த&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கன்னங்கரிய குழலும், கண் மூன்றும், கருத்தில் வைத்துத்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தன்னந்தனி இருப்பார்க்கு, இது போலும் தவம் இல்லையே. 53&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏ, அபிராமி! மென்மையான இடையில், செம்மையான பட்டணிந்தவளே! அழகிய பெரிய முலைகளில் முத்தாரம் அணிந்தவளே! வண்டுகள் மொய்க்கும் பிச்சிப்பூவைக் கன்னங்கரிய குழலில் சூடியவளே! மூன்று திருக்கண்களை உடையவளே! உன்னுடைய இந்த அழகையெல்லாம் கருத்திலே கொண்டு தியானித்திருக்கும் அடியார்களுக்கு இதைவிடச் சிறந்த தவம் ஏதுமில்லை.&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இல்லாமை சொல்லி, ஒருவர் தம்பால் சென்று, இழிவுபட்டு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடு தவம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே. 54&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏ, வறிஞர்களே! நீங்கள் வறுமையால் பாதிக்கப்பட்டு, ஒருவரிடத்திலே பொருளுக்காகச் சென்று, அவர்கள் உங்களை இழிவு படுத்தாமல் இருக்க வேண்டுமா? என் பின்னே வாருங்கள். முப்புர நாயகியின் பாதங்களையே சேருங்கள். தவத்தையே செய்யாத பழக்கமுடைய கயவர்களிடத்திலிருந்து என்னைத் தடுத்தாட் கொண்டவள் அவளே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மின் ஆயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அன்னாள், அகம் மகிழ் ஆனந்தவல்லி, அருமறைக்கு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;முன்னாய், நடு எங்கும் ஆய், முடிவு ஆய முதல்விதன்னை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;உன்னாது ஒழியினும், உன்னினும், வேண்டுவது ஒன்று இல்லையே. 55&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அபிராமி! நீ ஆயிரம் மின்னல்கள் சேர்ந்தாற் போன்ற வடிவுடையவள்! தன்னுடைய அடியவர்களுக்கு அகமகிழ்ச்சி தரக்கூடிய ஆனந்த வல்லி! அருமையான வேதத்திற்கு தொடக்கமாகவும் நடுவாகவும், முடிவாகவும் விளங்கும் முதற் பொருளானவள்! உன்னை மானிடர் நினையாது விட்டாலும், நினைத்திருந்தாலும், அதனால் உனக்கு ஆகக்கூடிய பொருள் ஒன்றும் இல்லையே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து, இவ் உலகு எங்குமாய்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள்--என்றன், நெஞ்சினுள்ளே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பொன்றாது நின்று புரிகின்றவா. இப் பொருள் அறிவார்--&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும், என் ஐயனுமே. 56&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அபிராமி அன்னையே! நீ ஒன்றாக நின்று, பலவாகப் பிரிந்து, இவ்வுலகில் எங்கும் பரந்திருக்கின்றாய் (பராசக்தியினின்று, பிரிந்த பல சக்திகள்). அவைகளிடத்திலிருந்து நீங்கியும், இருக்கக் கூடியவள் நீ! ஆனால், எளியோனாகிய என் மனத்தில் மட்டும் இடையுறாது நீடு நின்று ஆட்சி செய்கின்றாய். இந்த இரகசியத்தின் உட்பொருளை அறியக் கூடியவர்கள், ஆலிலையில் துயிலும் திருமாலும், என் தந்தை சிவபெருமான் ஆகிய இருவருமே ஆவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஐயன் அளந்தபடி இரு நாழி கொண்டு, அண்டம் எல்லாம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி, ஒருவர் தம்பால்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று, பொய்யும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மெய்யும் இயம்பவைத்தாய்: இதுவோ, உன்தன் மெய்யருளே? 57&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏ, அபிராமி! என் தந்தை சிவபெருமான் அளந்த இரு நாழி நெல்லைக் கொண்டு முப்பத்திரண்டு அறமும் செய்து உலகத்தைக் காத்தவளே! நீ எனக்கு அருளிய செந்தமிழால் உன்னையும் புகழ்ந்து போற்ற அருளினாய்! அதே சமயத்தில் நின் தமிழால் ஒருவனிடத்திலே சென்று இருப்பதையும், இல்லாததையும் பாடும்படி வைக்கிறாய்! இதுவோ உனது மெய்யருள்? (விரைந்து அருள் புரிவாயாக!).&lt;br /&gt;[ 'ஐயன் அளந்த படியிருநாழி’ என்பது காஞ்சியில் ஏகாம்பரநாதர் நெல்லளந்ததைக் குறித்தது. அதனைப் பெற்ற அபிராமி, காத்தலைச் செய்யும் காமாட்சியாகி, முப்பத்திரெண்டு அறங்களையும் புரிந்து, உலகைப் புரந்தனள் என்பது வழக்கு. ]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அருணாம்புயத்தும், என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தருணாம்புயமுலைத் தையல் நல்லாள், தகை சேர் நயனக்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கருணாம்புயமும், வதனாம்புயமும், கராம்புயமும்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சரணாம்புயமும், அல்லால் கண்டிலேன், ஒரு தஞ்சமுமே. 58&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அபிராமி! வைகறையில் மலர்ந்த தாமரையினிடத்தும் என்னுடைய மனத்தாமரையிலும் வீற்றிருப்பவளே! குவிந்த தாமரை மொக்குப் போன்ற திருமுலையுடைய தையலே! நல்லவளே! தகுதி வாய்ந்த கருணை சேர்ந்த நின் கண் தாமரையும், முகத்தாமரையும், பாதத் தாமரையுமேயல்லாமல், வேறொரு புகலிடத்தை நான் தஞ்சமாக அடைய மாட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது, என்று உன் தவநெறிக்கே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன், ஒற்றை நீள்சிலையும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய்: அறியார் எனினும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பஞ்சு அஞ்சு மெல் அடியார், அடியார் பெற்ற பாலரையே. 59&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அபிராமித் தாயே! நீண்ட கரும்பு வில்லையும், ஐவகை மலர் அம்புகளையும் கொண்டவளே! உன்னைத் தவிர வேறொரு புகலிடம் இல்லையென்று தெரிந்தும், உன்னுடைய தவநெறிகளைப் பயிலாமலும், நெஞ்சத்தில் நினையாமலும் இருக்கின்றேன். அதற்காக நீ என்னைத் தண்டிக்கக் கூடாது. புறக்கணிக்காமல் எனக்கு அருள் பாலிக்க வேண்டும். உலகத்திலுள்ள பேதைகளாகிய பஞ்சும் நாணக்கூடிய மெல்லிய அடிகளை உடைய பெண்கள் தாங்கள் பெற்ற குழந்தைகளைத் தண்டிக்கமாட்டார்கள் அல்லவா? அதே போன்றே நீயும் எனக்கு அருள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பாலினும் சொல் இனியாய். பனி மா மலர்ப் பாதம் வைக்க-&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மாலினும், தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மேலினும், கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப் பீடம் ஒரு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நாலினும், சால நன்றோ-அடியேன் முடை நாய்த் தலையே? 60&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏ, அபிராமி! பாலைவிட இனிமையான சொல்லை உடையவளே! நீ உன்னுடைய திருவடித் தாமரையை, திருமாலைக் காட்டிலும் உயர்ந்த தேவர்கள் வணங்கும் சிவபிரானின் கொன்றையணிந்த நீண்ட சடைமுடியில் பதித்தாய். அடுத்துன் அருட்கண்கள் பட்டு உயர்ந்து நிற்கும் நால்வகை வேதத்திலே உன்னுடைய திருவடித் தாமரைகளைப் பதித்தாய். ஆனால் இன்று நாற்றமுடைய நாயாகிய என்னுடைய தலையையும், உன்னுடைய திருவடிகளில் சேர்த்துக் கொண்டாய். (மேற்கூறிய சிவபெருமான், நான்கு வேதங்களோடு என்னையும் ஒப்பிட, நான் அவ்வளவு சிறந்தவனா?)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;இப்பதிவோடு தொடர்புடைய பதிவு :&lt;/span&gt; &lt;a href="http://vetham4u.blogspot.com/2009/06/41-50_18.html"&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;அபிராமி அந்தாதி 41-50&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;நன்றி :&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 204, 204);"&gt;search tags : Abirami Anthathi, Abirami Patar, அபிராமி அந்தாதி, அபிராமிப்பட்டர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 204, 204);"&gt;_*_*_*_&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;</description><link>http://vetham4u.blogspot.com/2009/06/51-60.html</link><author>noreply@blogger.com (அடியார்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgq8VKt-SvHwvfn-QcFyRZoHQ2nEFzf-rmFUbAZpru-Czy6VT3LjWjgpPPQEcY6ir11ZGGA-rwjnk42cSSRCMlMa1i5F1acS3Q7M549yQ9sFEW1mepBSDpAnIDYrwEJ7pYKPvd8gMZGxeG2/s72-c/abbirami.jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5953820194365838801.post-5032253818455761613</guid><pubDate>Sat, 20 Jun 2009 04:10:00 +0000</pubDate><atom:updated>2009-06-19T21:17:01.168-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">இராமாயணம்</category><title>இராமாயணம்-5</title><description>&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDnPIhz3_egtnvppH6OOs7wo7TSzK1QEsFscGuByfZljXfWtBfej9dTYmYwAZrg_eAAvA3yMYc_yNEK4nRLAJDfy4H1BDwfDXLxAV9IR2Aee5a3jp03KK9OP6-1H9AucvUOv5cyNXOuwUR/s1600-h/rama_real.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 201px; height: 268px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDnPIhz3_egtnvppH6OOs7wo7TSzK1QEsFscGuByfZljXfWtBfej9dTYmYwAZrg_eAAvA3yMYc_yNEK4nRLAJDfy4H1BDwfDXLxAV9IR2Aee5a3jp03KK9OP6-1H9AucvUOv5cyNXOuwUR/s320/rama_real.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5349257894470043890" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;இராமாயணம்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;பகுதி - 5&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;(&lt;span style="color: rgb(51, 102, 255);"&gt;முன்னைய பாகம் :&lt;/span&gt; &lt;a href="http://vetham4u.blogspot.com/2009/06/4.html"&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;செல்க&lt;/span&gt;&lt;/a&gt;)&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விசுவாமித்திர முனிவருடன் கானகம் செல்லல்:-&lt;br /&gt;&lt;br /&gt;விசுவாமித்திரர் கூறினார், ஆதித்தன் குலந்தழைக்க வந்த அரசரேறே! நான் சந்நியாசி. எனக்கு என்ன வேண்டும்? எனக்கு எதிலும் விருப்பு வெறுப்பு இல்லை. யாகம் மூன்று வகைப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;1. பகைவரை அழிக்கச் செய்வது. அது அபிசார ஓமம் எனப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. தான் உய்யப் பயன் கருதிச் செய்வது. அது புத்ர காமேஷ்டி - அசுவமேதம் முதலியன.&lt;br /&gt;&lt;br /&gt;3. உலகம் உய்யப் பொது நலங்கருதிச் செய்வது. அது உத்தம யாகம் எனப்படும். வேந்தர் பெருமானே! உலக நலன்கருதி நான் தருக்கள் நிறைந்த குளிர்ந்த கானகத்தில் யாகம் செய்வேன். அதனை அரக்கர்கள் தடுத்து இடையூறு செய்கின்றார்கள். ஆதலால், அந்த வேள்வியைக் காவல் புரிய ஒருவனையனுப்ப வேண்டும் என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லது, சுமந்திரரே! ஒரு போர் வீரனை அனுப்பு..&lt;br /&gt;&lt;br /&gt;மன்னவனே! சாமான்யமான போர் வீரனால் ஆகாது...&lt;br /&gt;&lt;br /&gt;சுவாமீ! சேனைத் தலைவனை அனுப்புகின்றேன்...&lt;br /&gt;&lt;br /&gt;அன்பனே! சேனாதிபதியால் ஆகாது...&lt;br /&gt;&lt;br /&gt;ஐயனே! அடியேன் வருகின்றேன்...&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt;&lt;br /&gt;வேந்தனே! உன்னாலும் ஆகாது, உன்னைப் பார்க்கினும் சிறந்தவன் ஒருவன் இருக்கின்றான், அவனை அனுப்புக...&lt;br /&gt;&lt;br /&gt;குருநாதா! என்னைப் பார்க்கிலும் சிறந்தவன் அயோத்தியில் இருக்கின்றானா?, நான் பத்து ரதங்களை வென்றவன், ஓப்பாரும் மிக்காரும் இல்லாதவன், அடியேன் சம்பரனை அழித்தவன், தோள்வலியும் வாள்வலியும் மிக்கவன், சுமந்திரரே! என்னைப் பார்க்கிலும் சிறந்தவன் அயோத்தியில் இருக்கின்றானா?...&lt;br /&gt;&lt;br /&gt;கொற்றவரே! உம்மைவிடச் சிறந்தவர் சுவர்க்க மத்திய பாதலம் ஆகிய மூவுலகங்களிலும் இல்லை...&lt;br /&gt;&lt;br /&gt;குருநாதா! சுமந்திரர், அதிநுட்பமான மதிநுட்பம் உடையவர் அவர் கூறியதைக் கேட்டீரா? என்னைவிடச் சிறந்தவன் இல்லை, இல்லாததை இருப்பதாக எண்ணி கூறுகின்றீர், ஓருவன் ஆமை மயிர்க்கம்பளம் கேட்டானாம், இன்னொருவன் குதிரைக் கொம்பு பொடிடப்பி கேட்டானாம், அதுபோல எனக்கு நிகர் ஒருவரும் இல்லை, உண்டு என்று தாங்கள் கூறுகின்றீர்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;தசரதா! உன்னைப் பார்க்கிலும் ஒரு கோடி மடங்கு உயர்ந்தவன் அயோத்தியில் இருக்கிறான், அவனை அனுப்பு, இல்லாத ஒன்றை இருப்பதாக நான் ஒருபோதும் கூறமாட்டேன். என் வாக்கு சத்தியம்...&lt;br /&gt;&lt;br /&gt;விசுவாமித்திருடைய வசனங்களைக் கேட்டுத் தசரதர் சிறிது சிந்தித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;குருநாதா! என்னைப் பார்க்கிலும் பலமடங்கு உயர்ந்தவர் வசிட்ட முனிவர். அவரை அழைத்துப் போங்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;விசுவாமித்திரர் புன்னகை பூத்தார். அவர் ஒரு தாடி நான் ஒரு தாடி. இரு தாடிகளும் சென்று தாடகையிடம் வாதாடி நிற்க வேண்டும். நான் கூறுவது வசிஷ்டரை யன்று. அவன் வேத வேத்யன். அவன்தான் இராமன், மன்னவனே, நீ பெற்ற நான்கு மைந்தர்களில் கரிய செம்மல் அரிய ஆற்றல் படைத்தவன். இராமனை அனுப்புக என்றார்...&lt;br /&gt;&lt;br /&gt;இராமனையனுப்பு என்ற சொல் புண்ணிலே வேல் பாய்ந்தது போல் மன்னவனை வாட்டி வதைத்தது. அளவில்லாத அல்லல் அடைந்தார். விசுவாமித்திரருடைய திருவடியில் வீழ்ந்தார். கவலைக் கடலில் ஆழ்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;குருநாதா! இராமன் இளம் பாலகன். போர் முகம் அறியாதவன். மாயத்தில் வல்ல அரக்கர்களை வெல்லும் திறம் அறியாதவன். அடியேன் பல போர்களில் வெற்றி பெற்றவன். நான் வருகின்றேன். அரக்கர்களைக் கொன்று வேள்வியை முடித்துக் கொடுப்பேன் என்றார்...&lt;br /&gt;&lt;br /&gt;தசரதர் இராமனைத் தன்னுடன் அனுப்ப மயங்கிய தன்மையினால் விசுவாமித்திர் முனிவர் வெகுண்டு எழுந்தார். அவருடைய கோபக்கனல் உலகங்களை வெதுப்பியது. சூரியன் மேலண்டத்துக்குப் போய் மறைந்தான். நிலம் நடுங்கியது, திசை யானைகள் அஞ்சி ஒடுங்கின, சராசரங்களெல்லாம் அசைந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;வசிட்ட முனிவர் விசுவாமித்திர முனிவரின் சீற்றத்துக்கு அஞ்சித் தசரதரைப் பார்த்து மன்னவரே! இராமனை விசுவாமித்திரருடன் அனுப்பி வையுங்கள். அதனால் இராமனுக்கு ஆதித்த குலத்துக்கும் நன்மை உண்டாகும். என் வார்த்தையைத் தட்ட வேண்டாம் என்று கூறினார்...&lt;br /&gt;&lt;br /&gt;தசரதர் சுமந்திரரைப் பார்த்து, இராமனையும், இலட்சுமணனையும் அழைத்து வருமாறு கட்டளையிட்டார். சுமந்தரர் கௌசலையின் அரண்மனைக்குச் சென்று. இந்தத் தகவல்களைக் கௌசலையிடம் கூறி இராமனை அழைத்துக்கொண்டு வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இராமர் வசிட்டரையும், விசுவாமித்திரரையும், தந்தையாரையும் திருவடியில் வீழந்ந்து வணங்கினார். தசரதர் இராம இலட்சமணரின் கரங்களைப் பற்றி விசுவாமித்திரருடைய கரத்தில் வைத்து, சுவாமி! இவர்களுக்குத் தாய், தந்தை, குரு எல்லாம் தேவரீர்தாம். இவர்களைப் பெறுவதற்கு நான் அறுபதினாயிரம் ஆண்டுகள் தவம் செய்தேன். என் உயிரைத் தங்களிடம் ஒப்படைத்திருக்கிறேன். திரும்பவும் கொண்டு வந்து சேர்க்கவும் என்று தழுதழுத்த குரலில் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;விசுவாமித்திர முனிவர் விடைபெற்றுப் புறப்பட்டார். வாகனங்களில் சென்றால் எறும்பு, புழு முதலிய சிற்றுயிர்கள் மாண்டொழியும். அதனால், முனிவர்கள் தேர் முதலிய ஊர்திகளில் செல்லாமல் நடந்தே பிரயாணம் செய்வார்கள். அதனால், விசுவாமித்திரரி நடந்த போவதனால், இராம, இலட்சுமணர் தொடர்ந்து போவதாயிற்று. வழியில் மிகப் புனிதமான சரயு நதியைக் கண்டார்கள். அதில் நீராடி மகிழ்ந்து ஒரு மலர்ச் சோலையை அடைந்தார்கள். அங்குக் காயத்ரி மந்திரத்தை ஜெபித்துச் சூரியனுக்கு அர்க்கியம் கொடுத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;காணாமல் கொடு, கோணாமல் கொடு, கண்டு கொடு என்பது பழமொழி. சூரியன் உதிப்பதற்கு முன்னமேயே சூரியனுக்கு அர்க்கியம் கொடுப்பது, காணாமல் கொடுப்பதாகும். சூரிய பகவான் உச்சியிலிருக்கம் பொழுது அர்க்கியம் கொடுப்பது கோணாமல் பொடுப்பதாகும். சூரிய பகவான் மேற்கடலில் மூழ்கும்பொழுது சூரியனைப் பார்த்துக்கொண்டே அர்க்கியம் கொடுப்பது கண்டு கொடுப்பதாகும். இரவில் படுக்க வேண்டுமே, எவ்வாறு படுப்பார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;தொடரும்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;இப்பதிவோடு தொடர்புடைய பதிவு :&lt;/span&gt; &lt;a href="http://vetham4u.blogspot.com/2009/06/4.html"&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;இராமாயணம் - 4&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 204, 204);"&gt;search tags : Ramayanam, Ramar, இராமாயணம், இராமர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 204, 204);"&gt;_*_*_*_&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;</description><link>http://vetham4u.blogspot.com/2009/06/5.html</link><author>noreply@blogger.com (அடியார்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDnPIhz3_egtnvppH6OOs7wo7TSzK1QEsFscGuByfZljXfWtBfej9dTYmYwAZrg_eAAvA3yMYc_yNEK4nRLAJDfy4H1BDwfDXLxAV9IR2Aee5a3jp03KK9OP6-1H9AucvUOv5cyNXOuwUR/s72-c/rama_real.jpg" width="72"/><thr:total>5</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5953820194365838801.post-1642620758507315726</guid><pubDate>Fri, 19 Jun 2009 07:14:00 +0000</pubDate><atom:updated>2009-06-19T00:20:14.279-07:00</atom:updated><title>நாளைய விரதம் 20/06/2009</title><description>&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLpzF2suf5V5KbtUBEMrHcpwGWRIC90Ix6QEIE_9r3Cymn6vrEMJ47GMtWKrhDiZBgi1ozmAlLNfMAnM685lQdlC5niStk0SiwS4wd7B-7ch6G0Gl_RJ1DLACAjrbgX23E8ArRIjyUcKYX/s1600-h/nataraj.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 278px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLpzF2suf5V5KbtUBEMrHcpwGWRIC90Ix6QEIE_9r3Cymn6vrEMJ47GMtWKrhDiZBgi1ozmAlLNfMAnM685lQdlC5niStk0SiwS4wd7B-7ch6G0Gl_RJ1DLACAjrbgX23E8ArRIjyUcKYX/s320/nataraj.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5348934684536554210" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நாளைய விரதம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;நாளை [ 20/06/2009, சனிக்கிழமை] சனிப்பிரதோஷ விரததினமாகும். சிவனுக்குரிய விரதங்களில் பிரதோஷ விரதமும் ஒன்றாகும். அதிலும் சனிக்கிழமைகளில் வரக்கூடிய பிரதோஷ விரதமானது மகத்தான சக்தி படைத்தது. அன்பர்கள் இவ்விரதத்தினைக் கைக்கொண்டு சிவபெருமானின் அருளுக்குப் பாத்திரமாகிடுங்கள்.&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt;&lt;br /&gt;இவ் விரதத்தைப் பற்றி அறிய கீழே உள்ள பிரதோஷ விரதம் எனும் சுட்டியை அழுத்துங்கள். (Click செய்யவும்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://vetham4u.blogspot.com/2009/06/blog-post.html"&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);" class="fullpost"&gt;பிரதோஷ விரதம்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;</description><link>http://vetham4u.blogspot.com/2009/06/20062009.html</link><author>noreply@blogger.com (அடியார்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLpzF2suf5V5KbtUBEMrHcpwGWRIC90Ix6QEIE_9r3Cymn6vrEMJ47GMtWKrhDiZBgi1ozmAlLNfMAnM685lQdlC5niStk0SiwS4wd7B-7ch6G0Gl_RJ1DLACAjrbgX23E8ArRIjyUcKYX/s72-c/nataraj.jpg" width="72"/><thr:total>4</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5953820194365838801.post-3658483399950337714</guid><pubDate>Fri, 19 Jun 2009 03:30:00 +0000</pubDate><atom:updated>2009-06-18T20:42:12.806-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">அபிராமி அந்தாதி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அம்மன் பதிகங்கள்</category><title>அபிராமி அந்தாதி 41-50</title><description>&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikEOT2Om34sIK8uMycP8FX7282W6rjMC42QBtWcVwUIc41CzQapGkx1VXqXDWQBXko_hENgg2fownlxXl3cgNB-eZ1E-Tgnt6NOn9N15xHQ4YLqgy-aIaXmBVAw4OP0lhZRI1jQyPRJHA1/s1600-h/abbirami.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 207px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikEOT2Om34sIK8uMycP8FX7282W6rjMC42QBtWcVwUIc41CzQapGkx1VXqXDWQBXko_hENgg2fownlxXl3cgNB-eZ1E-Tgnt6NOn9N15xHQ4YLqgy-aIaXmBVAw4OP0lhZRI1jQyPRJHA1/s320/abbirami.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5348877254238238034" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;அபிராமி அந்தாதி&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;பகுதி - 41-50&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;அபிராமி பட்டர் அருளிய சக்தி மிகுந்த அந்தாதி இது. இவ்வரிய அந்தாதிக்கு கவிஞர் கண்ணதாசன் விளக்கவுரை அளித்துள்ளார்..... இதோ அந்த அபிராமி அந்தாதியும், விளக்கவுரையும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;புண்ணியம் செய்தனமே-மனமே.- புதுப் பூங் குவளைக்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கண்ணியும் செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பண்ணி, நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே. 41&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அபிராமி, புதிதாக மலர்ந்த குவளைக் கண்களையுடையவள். அவள் கணவரோ சிவந்த திருமேனியையுடைய சிவபெருமான். அவர்களிருவரும் இங்கே கூடிவந்து அடியார்களாகிய நம்மைக் கூட்டினார்கள். அத்துடன் நம்முடைய தலைகளை அவர்களுடைய திருப்பாதங்களின் சின்னமாகச் சேர்த்துக் கொண்டார்கள். அவர்களின் அருளுக்கு நாம் புண்ணியமே செய்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வடங்கொண்ட கொங்கை-மலைகொண்டு இறைவர் வலிய நெஞ்சை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி, நல் அரவின்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வடம் கொண்ட அல்குல் பணிமொழி--வேதப் பரிபுரையே. 42&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அம்மையே! ஒளிவீசும் முத்துமாலை உன்னுடைய தனங்களில் புரள்கின்றது. உம்முடைய தனங்களோ ஒன்றுக்கொன்று இடமின்றி பருத்து மதர்த்திருக்கின்றது. இந்தக் கொங்கையாகிய மலை சிவபெருமானின் வலிமை பொருந்திய மனத்தை ஆட்டுவிக்கின்றது. அபிராமி சுந்தரியே! நல்ல பாம்பின் படம் போன்ற அல்குலை உடையவளே! குளிர்ச்சியான மொழிகளையுடையவளே! வேதச் சிலம்புகளைத் திருவடிகளில் அணிந்து கொண்டவளே! தாயே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பரிபுரச் சீறடிப் பாசாங்குசை, பஞ்சபாணி, இன்சொல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;திரிபுர சுந்தரி, சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;புரிபுர, வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச்சிலைக் கை,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;எரி புரை மேனி, இறைவர் செம்பாகத்து இருந்தவளே. 43&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிலம்பணிந்த அழகிய பாதங்களை உடையவளே! பாசத்தையும் அங்குசத்தையும் உடையவளே! பஞ்ச பாணங்களையும், இனிமையான சொல்லையுமுடைய திரிபுர சுந்தரியே! சிவந்த சிந்தூர மேனி உடையவளே! கொடிய மனத்தையுடைய முப்புரத்தை ஆண்ட அசுரரை அஞ்சி நடுங்கும்படி முப்புரத்தை அழித்த சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தவளே இவள், எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அவளே, அவர்தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;துவளேன், இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே. 44&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் இறைவனாகிய சங்கரனின் இல்லத் துணைவியே! அவருக்கே அன்னையாகவும் (பராசக்தி ஈன்ற பரமசிவம்) ஆனவளே! ஆகையால் நீயே யாவர்க்கும் மேலானவள்! ஆகவே, உனக்கே இனி உண்மையான தொண்டு செய்வேன். ஆதலால், இனி நான் துன்பங்களால் துவள மாட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தாயே! தொண்டு செய்யாதுநின் பாதம் தொழாது, துணிந்து இச்சையே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பண்டு செய்தார் உளரோ, இலரோ? அப் பரிசு அடியேன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கண்டு செய்தால் அது கைதவமோ, அன்றிச் செய்தவமோ?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே, பின் வெறுக்கை அன்றே. 45&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்னையே! உனக்கு பணிவிடை செய்யாமல், உன் பாதங்களை வணங்காமல், தன் இச்சைப்படியே கடமையைச் செய்த ஞானிகளும் உளர். அவர்களின்படி நான் நடந்தால் நீ வெறுப்பாயோ, அல்லது பொறுத்து அருள் செய்வாயோ, எனக்குத் தெரியாது! ஆயினும், நான் தவறே செய்தாலும், என்னை வெறுக்காமல் பொறுத்துக் கொண்டு நீ அருள் பண்ணுவதே நீதியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வெறுக்கும் தகைமைகள் செய்யினும், தம் அடியாரை மிக்கோர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பொறுக்கும் தகைமை புதியது அன்றே,-புது நஞ்சை உண்டு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே.-&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மறுக்கும் தகைமைகள் செய்யினும், யானுன்னை வாழ்த்துவனே. 46&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏ அபிராமியே! விஷ„த்தை உண்டவனும், அதனால் கருத்திருக்கும் கழுத்தை உடையவனுமாகிய சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே! சிறியோர்கள் செய்யக்கூடாத செயல்களைச் செய்து விடுவர். அறிவிற் சிறந்த ஞானிகள் அதைப் பொறுத்து அருளியதும் உண்டு. இது ஒன்றும் புதுமையல்ல. பொன் போன்றவளே! நான் தகாத வழியில் சென்றாலும், அது உனக்கே வெறுப்பாகயிருந்தாலும் மீண்டும் மீண்டும் உன்னையே சரணடைவேன். அத்துடன் மேலும் வாழ்த்தி வழிபடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன், மனத்தே ஒருவர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வீழும்படி அன்று, விள்ளும்படி அன்று, வேலை நிலம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஏழும் பரு வரை எட்டும், எட்டாமல் இரவு பகல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே. 47&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்னையே!அபிராமித் தாயே! நீ கடல்களுக்கும் ஏழ் உலகங்களுக்கும், உயர்ந்த மலைகள் எட்டினிற்கும் அரிதில் எட்டாதவள். மேலாக உள்ள இரவையும், பகலையும் செய்யும் சந்திர சூரியர்க்கு இடையே நின்று, சுடர்விட்டுப் பிராகாசிக்கின்றவள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார், பின்னும் எய்துவரோ-&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே. 48&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏ அபிராமியே! பச்சைப் பரிமளக் கொடி நீயேயாகும். ஒளிரும் இளம் பிறையை, குன்றை ஒத்த சடாமுடியில் அணிந்திருக்கும் சிவபெருமானை இணைந்தவளே! உன்னையே நெஞ்சில் நினைந்து வழிபடும் யோகிகளும், இமையாது கடுந்தவம் புரியும் ஞானிகளும் மீண்டும் பிறப்பார்களோ? மாட்டார்கள்! ஏனென்றால் தோலும், குடலும், இரத்தமும், இறைச்சியும் கொண்ட இந்த மானிடப் பிறவியை விரும்பார், ஆதலின்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி, வெங் கூற்றுக்கு இட்ட&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வரம்பை அடுத்து மறுகும் அப்போது, வளைக்கை அமைத்து,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அரம்பை அடுத்து அரிவையர் சூழ வந்து, அஞ்சல் என்பாய்-&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நரம்பை அடுத்து இசை வடிவாய் நின்ற நாயகியே. 49&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நரம்புக் கருவிகளைக் கொண்ட, இசையே வடிவாக உள்ள அபிராமியே! அடியேனாகிய என்னுடைய உடலையும், அதிலே இணைந்த உயிரையும் கொடுமையான எமன் வந்து பறிக்க, நானும் மரணத்திற்கு அஞ்சி வருந்துவேன். அப்பொழுது அரம்பையரும், தேவமகளிரும் சூழ என்னிடத்து வந்து அஞ்சேல் என்பாய்! எனக்கு அருள் புரிவாய்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நாயகி, நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வாய் அகி மாலினி, வாராகி, சூலினி, மாதங்கி என்று&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஆய கியாதியுடையாள் சரணம்-அரண் நமக்கே. 50&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏ அபிராமியே! நீயே உலக நாயகி. பிரம்ம சக்தியும், வி‰ணு சக்தியும் நீ. நீயே ஒய்யாரமாக ஐவகை மலர் அம்புகளைக் கையிலேந்தியவள். சம்புசக்தி, சங்கரி, எழிலுடையாள், நாகபாணி, மாலினி, உலகளிக்கும் வராகி, சூலி, மாதங்க முனிமகள் என்றெல்லாம் பல வடிவானவள்! நீயே ஆதியானவள். ஆகவே, உன்னுடைய திருவடியையே வணங்கினோம். அதுவே எமக்குப் பாதுகாவல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;இப்பதிவோடு தொடர்புடைய பதிவு :&lt;/span&gt; &lt;a href="http://vetham4u.blogspot.com/2009/06/31-40.html"&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;அபிராமி அந்தாதி 31-40&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;நன்றி :&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 204, 204);"&gt;search tags : Abirami Anthathi, Abirami Patar, அபிராமி அந்தாதி, அபிராமிப்பட்டர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 204, 204);"&gt;_*_*_*_&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;</description><link>http://vetham4u.blogspot.com/2009/06/41-50_18.html</link><author>noreply@blogger.com (அடியார்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikEOT2Om34sIK8uMycP8FX7282W6rjMC42QBtWcVwUIc41CzQapGkx1VXqXDWQBXko_hENgg2fownlxXl3cgNB-eZ1E-Tgnt6NOn9N15xHQ4YLqgy-aIaXmBVAw4OP0lhZRI1jQyPRJHA1/s72-c/abbirami.jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5953820194365838801.post-1163785604092350241</guid><pubDate>Thu, 18 Jun 2009 01:35:00 +0000</pubDate><atom:updated>2009-06-17T18:41:04.737-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">இராமாயணம்</category><title>இராமாயணம்-4</title><description>&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSd0YuTLaTqriTM3sra7s6Nb-lpTVxMd5i0IcYFQe9Hh5QDriO8YlB93SKVnV9aUEc2QDq3Hh6xxKxg_4didahpEw2vXqB8F9VHB-Jgscn980VvtZ-5j8O2Wi0zFIut3R6_aUB6JBln98g/s1600-h/krama.jpe"&gt;&lt;img style="cursor: pointer; width: 320px; height: 196px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSd0YuTLaTqriTM3sra7s6Nb-lpTVxMd5i0IcYFQe9Hh5QDriO8YlB93SKVnV9aUEc2QDq3Hh6xxKxg_4didahpEw2vXqB8F9VHB-Jgscn980VvtZ-5j8O2Wi0zFIut3R6_aUB6JBln98g/s320/krama.jpe" alt="" id="BLOGGER_PHOTO_ID_5348475598042993186" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;இராமாயணம்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;பகுதி - 4&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;(&lt;span style="color: rgb(51, 102, 255);"&gt;முன்னைய பாகம் :&lt;/span&gt; &lt;a href="http://vetham4u.blogspot.com/2009/06/3.html"&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;செல்க&lt;/span&gt;&lt;/a&gt;)&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திரு அவதாரம் :-&lt;br /&gt;&lt;br /&gt;சித்திரை மாதம் நவமி திதி புனர்வசு நட்சத்திரம் கடக லக்கினத்தில் இராமபிரான் திரு அவதாரம் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருபகல் உலகெலாம் உதரத்துள் பொதிந்(து)&lt;br /&gt;அருமறைக் குணர்வரும் அவனை அஞ்சனக்&lt;br /&gt;கருமுகில் கொழுந்தெழில் காட்டும் சோதியைத்&lt;br /&gt;திருவுறப் பயந்தனள் திறங்கொள் கோசலை.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் பூச நட்சத்திரத்தில் பரதரும். அதற்கு மறுநாள் ஆயில்ய நட்சத்திரத்தில் இலட்சுமணரும் சத்ருக்னரும் தோன்றினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மன்னவர்க்கு மகப்பேறு உண்டானதால் வரம்பில்லாத மகிழ்ச்சி அடைந்தார். அன்னதானமும், சொர்ண தானமும் வஸ்திர தானமும், பூதானமும், கோ தானமும் அள்ளி, அள்ளி தான தருமங்கள் செய்தார். ஏழாண்டுகள் வரியில்லை என்று பறை அறையச் செய்தார். கருவூலத்தைத் திறந்து எல்லாரும் அங்குள்ள நிதிகளை எடுத்துக் கொள்ளுமாறு கூறினார். ஆலயங்களைப் புதுப்பிக்குமாறு கட்டளையிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாரும் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தார்கள். அயோத்தி மாநகரம் இன்பவெள்ளத்தில் நீந்தியது. வசிட்ட முனிவர் இராமன், பரதன், இலட்சுமணன், சத்ருக்னன் என்று பெயர் சூட்டினார். நான்கு வேதங்களைப் போல் நான்கு குமாரர்களும் இனிது வளர்ந்தார்கள். ஐந்து வயதுக்கு மேல் அவர்கள் வசிட்டருடைய ஆசிரமத்தில் வளர்ந்து கலை பயின்றார்கள்.&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt;&lt;br /&gt;இராமர் வசிட்டருடைய குடிசையில் வளர்ந்தபடியினால் ஞானம் வளர்ந்தது. மாற்றாந் தாயாகிய கையேகி, கானகம் போ என்றவுடன் உடுத்த உடையுடன் காட்டுக்குப் போனார். அரண்மனையில் வளர்ந்திருந்தல் அட்வகேட் வீட்டுக்குப் போயிருப்பார். இராமர் தானே வலிந்து சென்று வறியவர்க்கு உதவி செய்வார். அவர்களுடைய குறைகளைக் கேட்டு நிறைவு செய்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;விசுவாமித்திரர் வருகை :-&lt;br /&gt;&lt;br /&gt;இராமருக்குப் பன்னிரண்டு வயது நிரம்பியது. சகல கலைகளிலும் வல்லவராக, மக்களுக்கு நல்லவராக விளங்கினார். சக்ரவர்த்தி அரசவையில் இந்திர பகவானைப் போல் சுந்தர வடிவுடன் வீற்றிருந்தார். வசிட்டர், சுமந்திரர், யாபாலி முதலிய அறிஞர்கள் அவரைச் சூழ்ந்து அமர்ந்திருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகத்தை இரண்டாவதாக சிருஷ்டிக்கத் தொடங்கினவரும், காயத்ரி மந்திரத்துக்கு அதிதேவரையும், அளவற்ற தவம் செய்தவருமாகிய விசுவாமித்திர முனிவர் அங்கு எழுந்தருளினார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைக்காவலன் ஓடிவந்து மன்னர் பெருமானை வணங்கி, வேந்தர் பெருமானே விசுவாமித்திர முனிவர் வருகின்றார் என்று கூறினான். சக்ரவர்த்தி பிரமதேவரை எதிர்கொள்ளச் செல்லும் இந்திரபகவானைப்போல் பூசைக்குரிய சாதனங்களுடன் எதிர் சென்று, என் குலம் செய்த புண்ணியம் என்று வலம் செய்து வணங்கி, அவரை அழைத்துக்கொண்டு போய் மணித்தவிசில் இருத்தி, களபகஸ்தூரி சந்தனங்களாலும் மலர்களாலும் பாதபூசை செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் ஓர் அதிகாரியைப் பார்க்கப் போவோமானால் அவரது அருகில் உள்ளவரைப் புகழுரை கூறி, அவரை நம் வசமாக ஆக்கிக்கொள்ள வேண்டும். இல்லையேல் நாம் அதிகாரியிடம் கூறிய கோரிக்கையை அவர் முட்டுக்கட்டை போட்டுத் தடுத்துவிடுவார். இந்த உலகியல் ஞானத்தை உடைய விசுவாமித்திரர், வசிட்டரை வணங்கித் தசரதரைப் பார்த்துக் கூறுகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தசரதா! வசிட்டரைக் குருநாதராகப் படைத்த உன் தவம் அளவிடற்கரியது. வசிட்ட முனிவருடைய கருணை உனக்கிருப்பதால் உனக்கு அனைத்து கருமங்களும் எளிதில் சித்தியாகும். மன்னர் மன்னரே! நேற்று நான் இந்திர உலகம் சென்று இந்திரனைச் சந்தித்தேன். இந்திரனே! சுகமா ? என்று கேட்டேன். இந்திரன் தசரதருடைய கருணையினால் சுகமாக இருக்கிறேன் என்றான். இந்திரனுடைய பொன்னுலகைச் சம்பராசுரன் கவர்ந்து கொண்டான். தசரதர், கைகேயி தேர் நடாத்தச் சென்று சம்பராசுரனைக் குலத்தோடு அழித்துப் பொன்னுலகை இந்திரனுக்கு அளித்தார். அந்த வெற்றித்திறத்தை விசுவாமித்திரர் இங்கே குறிப்பிடுகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தசரதா! உன்னைப் போன்ற உத்தம அரசனை எங்கும் காண இயலாது. நீ சத்திய சம்பந்தன். பரோபகாரி. நல்லற மூர்த்தி, நற்குண சீலன். உனக்கு எல்லாம் தெரியும். இல்லை என்ற கேட்பவருக்கு இல்லையென்று சொல்லத் தெரியாது. அளவற்ற பெருமையுடைய அரசர் பெருமானே! என்னைப்போன்ற முனிவர்களும், தேவர்களும் தங்களுக்கு ஓர் இடையூறு வந்தால் மலைகள் தோறும் எழுந்தருளியுள்ள முருகப் பெருமானிடம் சென்று முறையிடுவோம். கயிலை மலை சென்று கண்ணுதற் பெருமானிடம் முறையிடுவோம். திருப்பாற்கடலில் சென்று அரவணையில் அறிதுயில் புரிகின்ற அரிமுகுந்தனிடம் முறையிடுவோம். சத்தியலோகம் சென்று பரம தயாளமூர்த்தியாகிய பிரம தேவரிடம் முறையிடுவோம். பொன்னுலகம் சென்று அமராவதியை அரசு புரிகின்ற இந்திரனிடம் முறையிடுவோம். இங்கெல்லாம் சென்று நிறைவேறாத குறைகளை அயோத்தி மாநகரம் வந்து உன்னிடம் முறையிடுவோம். எங்களக்கு உன்னைத் தவிர புகலிடம் ஏது? என்று இனிய வசனங்களால் கனியமுதம் போல் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;புகழுரைக்கு மயங்காதார் யார்? கரடியைக் கண்ணாடிக் காட்டிப் பிடிக்க வேண்டும். சிங்கத்தைத் தோல்வலை போத்திப் பிடிக்க வேண்டும். யானையைக் குழி தோண்டிப் பிடிக்க வேண்டும். பெரிய மனிதர்களைப் புகழுரையால் வசம் செய்ய வேண்டும். இந்த யுக்தியைத் தெரிந்த விசுவாமித்திரர் தசரதரைத் தன்மை நவிற்சியால் புகழ்ந்து பேசினார். தசரதர் அகமும், முகமும் மலர்ந்தது. குருநாதா! என்னிடத்தில் ஏதாவது ஒரு சிறப்பு இருக்குமானால் அது தேவரீருடைய ஆசீர்வாதத்தினால்தான். நான் தங்களுடைய அடிமை. நான் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? கட்டளையிடுங்கள். செய்கின்றேன் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;தொடரும்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;இப்பதிவோடு தொடர்புடைய பதிவு :&lt;/span&gt; &lt;a href="http://vetham4u.blogspot.com/2009/06/3.html"&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;இராமாயணம் - 3&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 204, 204);"&gt;search tags : Ramayanam, Ramar, இராமாயணம், இராமர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 204, 204);"&gt;_*_*_*_&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;</description><link>http://vetham4u.blogspot.com/2009/06/4.html</link><author>noreply@blogger.com (அடியார்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSd0YuTLaTqriTM3sra7s6Nb-lpTVxMd5i0IcYFQe9Hh5QDriO8YlB93SKVnV9aUEc2QDq3Hh6xxKxg_4didahpEw2vXqB8F9VHB-Jgscn980VvtZ-5j8O2Wi0zFIut3R6_aUB6JBln98g/s72-c/krama.jpe" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5953820194365838801.post-318354635510629722</guid><pubDate>Wed, 17 Jun 2009 00:53:00 +0000</pubDate><atom:updated>2009-06-16T17:59:52.647-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">நல்ல தகவல்கள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ராமகிருஷ்ண பரமஹம்சர்</category><title>பஜனையும் பக்தியும்</title><description>&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkF7QEsB6TzC8bCagCUUC8WwJBP7Gl_HH-BMkwFfVZjMFGmXRE8y4dD7BxcbEf2-Tx_8rebf_pJh34ZVXVl7pb8BjVnqDeHcwh-fViij00hQvV7PzIfSWuEh1hyfty3VveIpUdj7EAZy6X/s1600-h/ramakrishna+paramahamsar.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 252px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkF7QEsB6TzC8bCagCUUC8WwJBP7Gl_HH-BMkwFfVZjMFGmXRE8y4dD7BxcbEf2-Tx_8rebf_pJh34ZVXVl7pb8BjVnqDeHcwh-fViij00hQvV7PzIfSWuEh1hyfty3VveIpUdj7EAZy6X/s320/ramakrishna+paramahamsar.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5348094304897827826" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;பஜனையும் பக்தியும்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ராமகிருஷ்ணரின் பொன்மொழிகள் மிகுந்த அர்த்தம் பொதிந்தவை. படிப்போருக்கு எளிதில் புரியும்வண்ணம் கூறினார். அவர் கூறியவற்றில், பஜனையும் பக்தியும் பற்றிப் பார்க்கலாம் வாருங்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* வாய்விட்டு உரக்கத்தான் இறைவனைப் பிரார்த்திக்க வேண்டுமா?. உனக்கு எப்படி இஷ்டமோ அப்படிப் பிரார்த்தனை செய்யலாம். அவன் எப்போதும் உன் பிரார்த்தனையை நிச்சயமாகக் கேட்பான். எறும்பின் காலடி சப்தம் கூட அவனுடைய காதுகளில் கேட்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;* பிரார்த்தனையால் வாஸ்தவமான பலன் உண்டா? உண்டு. மனமும் வாக்கும் ஒன்று சேர்ந்து ஊக்கத்தோடு ஏதேனும் ஒரு பொருளைப் பிரார்த்தித்துக் கேட்குமானால் அந்தப் பிரார்த்தனைகுப் பலன் கிடைக்கும். " ஈசுவரா! இவையெல்லாம் உன்னுடையவை " என்று வாயால் மட்டும் சொல்லி, அவையெல்லாம் தன்னுடையவை என்று மனதில் நினைக்கிறவனுடைய பிரார்த்தனைக்குப் பலன் உண்டாகாது.&lt;br /&gt;&lt;br /&gt;* உனது நெஞ்சுக்குத் துரோகம் செய்யாதே, மனச்சாட்சியின்படி நட. நிச்சயமாக உனக்கு ஜயம் உண்டாகும். கள்ளம் கபடம் அற்ற உள்ளத்தோடு பிரார்த்தனை செய். ஈசுவரன் கேட்பான்.&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt;&lt;br /&gt;* நெஞ்சில் உள்ளதையே வாயால் சொல்லு. உனது சொல்லுக்கும் நினைவுக்கும் அத்தியந்த ஒற்றுமை இருக்கட்டும். உன் மனம் உல்கத்திலேயே உழன்று கொண்டிருக்கும்போது, எல்லாம் ஈசுவரனே என்று வாயால் மாத்திரம் சொல்லிக்கொண்டிருந்தால் உனக்கு யாதொரு நன்மையும் உண்டாகாது.&lt;br /&gt;&lt;br /&gt;* ஒரு பெரிய சக்ரவர்த்தியிடம் போகவேண்டுமானால் வாசல் காப்போனையும், ஏஎனைய அதிகாரிகளையும் நயந்து கொள்ள வேண்டும். சர்வேசுவரனுடைய சந்நிதானத்தை அடைய வேண்டுமானால் வெகுவாகப் பக்தி செய்து, அநேக பக்தர்களுக்குத் தொண்டு செய்து, நெடுநாள் ஸாது ஸ்ஹவாஸம் செய்யவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;* உலகத்தைப் பற்றிய எண்ணங்களும் கவலைகளும் உன் மனதைச் சஞ்சலப்படுத்தும்படி செய்து கொள்ளாதே. செய்ய வேண்டிய காரியங்கள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செய். ஆயினும் உன் மனம் எப்போதும் இறைவனிடம் நிலைத்திருக்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;* திசையறி கருவியின் நுனி எப்போதும் வட திசையையே காட்டும் வரையில் கப்பலானது தனது மார்க்கத்தைவிட்டு விலகிப்போய் ஆபத்துக்குள்ளாவதில்லை. வாழ்க்கையாகிய கப்பலின் திசையறி கருவியாகிய மனிதனுடைய மனமானது பரப்பிரம்மத்தையே எப்போதும் நோக்கி அசைவற்றிருக்குமாகில் அது ஒவ்வோர் ஆபத்தையும் தாண்டிப் போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;* எவ்விதம் பகவத் பிரார்த்தனை செய்ய வேண்டும்?. நாரத மகரிஷியைப் போல் பிரார்த்திக்க வேண்டும். உலகப் பொருள்களை நாம் பகவானிடம் யாசிக்கலாகாது. " ஓ ராமா, எனக்கு பக்தியும் உன் பாதக்கமலங்களில் சரணடையும் மனப்பான்மையும் தந்தருள்வாய் " என்று வேண்டிக் கொண்டார் அம்முனிவர், " நாரத ரிஷி, அவ்விதமே அளித்தேன். நாரதரே வேறு ஒன்றும் உமக்கு வேண்டாமோ ?" என்றார் ஸ்ரீராமச்சந்திர பிரபு.&lt;br /&gt;&lt;br /&gt;" ஜகத்தையெல்லாம் மயக்கிவரும் மாயையின் வலையில் நான் சிக்குண்டு உழலாது காப்பாற்றப்பட வேண்டும் " என்று மறுவரம் வேண்டினார் நாரதர். " அங்கனமே ஆகுக; வேறு ஏதேனும் கேட்க மாட்டீரா? " என்றார் ஸ்ரீராமபிரான். அதற்கு நாரத மகரிஷி : அதுவே போதும், வேறொன்றும் நான் வேண்டேன் " என்று கூறிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;* " ஏ பகவான்! நீ ரூபத்தோடு இருக்கிறாயா, அல்லது நீ ரூபமற்றவனா என்பது எனக்குத் தெரியாது. நீ எப்படி இருந்தபோதிலும் என்மீதுள்ள உன் கருணையால் என்னைக் கடாட்சித்து அருள்வாய். எனக்கு உன் தரிசனம் கிடைக்கும்படி அனுக்ரகம் செய்வாய் " என்று பிரார்த்திப்பாயாக.&lt;br /&gt;&lt;br /&gt;* பகவானைப்பற்றி மனதில் சிந்தனை செய்வதற்கு ஏதுவாகயிருக்கும்படி பல ரூபங்களும் குணங்களும் அவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கலாம். அவைகள் ஒவ்வொன்றின் மீதும் நம்பிக்கை கொள்ளவேண்டுமென்பது அவசியம் இல்லாமல் போனாலும், உலகத்தைப்படைத்து நடத்துகிற ஒரு தெய்விக சக்தியிருப்பதாக நம்பி, கசிந்துருகிய மனதுடன் ஒருவன், "பகவானே, நான் உமது உண்மை ஸ்வரூபத்தை உணர்ந்தவனல்லேன். உமது உண்மை ஸ்வரூபத்தை நீரே எனக்குக் காட்டியருள வேண்டும் " என்று அவரைப் பிரார்த்தித்தால் பகவான் தம் கருணைப் பிரவாகத்தை அவன் மீது செலுத்துவார்.&lt;br /&gt;&lt;br /&gt;* கடவுள் எல்லாவற்றையும் அறியவல்லவர். சிறு துரும்பு விழும் சத்தத்தையும் அவர் அறிவார். ஆகையால் என் குழந்தைகளே, உங்கள் பிரார்த்தனை ஒவ்வொன்றும் அவர் செவியிற்படும். என்றைக்காவது ஒரு நாள், சாகுந்தருவாயிலேனும் உங்களுக்குத் தம் வடிவைக் காட்டியருளுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;இப்பதிவோடு தொடர்புடைய பதிவு :&lt;/span&gt; &lt;a href="http://vetham4u.blogspot.com/2009/05/blog-post_699.html"&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;உண்மை&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 204, 204);"&gt;search tags : sree ramakirishna paramahamsar, pon moligal, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், பொன்மொழிகள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 204, 204);"&gt;_*_*_*_&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;</description><link>http://vetham4u.blogspot.com/2009/06/blog-post_16.html</link><author>noreply@blogger.com (அடியார்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkF7QEsB6TzC8bCagCUUC8WwJBP7Gl_HH-BMkwFfVZjMFGmXRE8y4dD7BxcbEf2-Tx_8rebf_pJh34ZVXVl7pb8BjVnqDeHcwh-fViij00hQvV7PzIfSWuEh1hyfty3VveIpUdj7EAZy6X/s72-c/ramakrishna+paramahamsar.jpg" width="72"/><thr:total>0</thr:total></item></channel></rss>