<?xml version="1.0" encoding="UTF-8"?>
<?xml-stylesheet type="text/xsl" media="screen" href="/~d/styles/atom10full.xsl"?><?xml-stylesheet type="text/css" media="screen" href="http://feeds.feedburner.com/~d/styles/itemcontent.css"?><feed xmlns="http://www.w3.org/2005/Atom" xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearch/1.1/" xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:gd="http://schemas.google.com/g/2005" xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0" xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0" gd:etag="W/&quot;DkINSHg5fSp7ImA9WhRTEU4.&quot;"><id>tag:blogger.com,1999:blog-273205688744785497</id><updated>2011-11-01T01:03:19.625-07:00</updated><category term="பல்லாங்குழி - உடல்தத்துவம்" /><title>வெங்கட்.தாயுமானவன்</title><subtitle type="html" /><link rel="http://schemas.google.com/g/2005#feed" type="application/atom+xml" href="http://kvthaayumaanavan.blogspot.com/feeds/posts/default" /><link rel="alternate" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/" /><link rel="next" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default?start-index=26&amp;max-results=25&amp;redirect=false&amp;v=2" /><author><name>இது என் சங்கப்பலகை</name><uri>http://www.blogger.com/profile/14877082015754184086</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://3.bp.blogspot.com/_vFh7ZzWickw/SPuMQsA3I8I/AAAAAAAAAAY/K9W-bPqLN7s/S220/DSC01827.JPG" /></author><generator version="7.00" uri="http://www.blogger.com">Blogger</generator><openSearch:totalResults>28</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="self" type="application/atom+xml" href="http://feeds.feedburner.com/thayumaanavan" /><feedburner:info uri="thayumaanavan" /><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="hub" href="http://pubsubhubbub.appspot.com/" /><feedburner:browserFriendly></feedburner:browserFriendly><entry gd:etag="W/&quot;C04NQ3czeSp7ImA9WxJTFEs.&quot;"><id>tag:blogger.com,1999:blog-273205688744785497.post-234255995819053116</id><published>2009-04-22T21:37:00.000-07:00</published><updated>2009-04-22T21:46:32.981-07:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-04-22T21:46:32.981-07:00</app:edited><title>நினைப்பதெல்லாம் நடந்துவிடும் -பகுதி 5 மனதோடு உரையாடலாம்</title><content type="html">&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_vFh7ZzWickw/Se_ygMQhnrI/AAAAAAAAAPM/qlUAoU1uYF8/s1600-h/mind+painting.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 302px;" src="http://3.bp.blogspot.com/_vFh7ZzWickw/Se_ygMQhnrI/AAAAAAAAAPM/qlUAoU1uYF8/s400/mind+painting.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5327743519062859442" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"ஏ..மனமே உன்னோடு ஹாயாக சில நிமடங்கள் தனிப்பட்ட முறையில் பேச வேண்டும்.."&lt;/div&gt;&lt;div&gt;"நான் ரொம்ப பிஸி. நிறைய வேலைகளிருக்கிறது. பரவாயில்லை..நாம் சிறிது நேரம் பேசுவோம் எனக்கும் போரடிக்கிறது.."&lt;/div&gt;&lt;div&gt;"என்னது மனதுக்கே போர் அடிக்கிறதா..?"&lt;/div&gt;&lt;div&gt;"இதென்ன அண்ணாமலைக்கே பாலா என்கிற மாதிரி..? மனதுக்குதான் போர் அடிக்கும்ம்.."&lt;/div&gt;&lt;div&gt;"போரடித்தால் என்ன செய்வாய்,,,?"&lt;/div&gt;&lt;div&gt;"உடலை திமர வைப்பேன். மனித முகங்கள் தாக்க வருகிற கரடியாகத் தோணும். சில உதடுகளில் நிக்கோடின் அரிப்பைத் தூண்டுவேன். சில நுரையீரல்களுக்கு 'டாஸ்மாக்' வாசனை தேவைப்படும்.சிலருக்கு புத்தகம். சிலருக்கு டி.வி., சிலருக்கு ஹிஹி..ஹி..,சிலருக்கு தூக்க மாத்திரை..இப்படி நிறைய இருக்கிறது.."&lt;/div&gt;&lt;div&gt;"மனமே நீ ஒரு மாபெரும் ஆற்றல். மனிதனுக்கு வாய்த்த ஆறாவது அறிவு. ஒவ்வொரு அறிவும் தாம் செயல்பட ஒரு ஊடகம் வைத்திருப்பது போல். சிந்திக்கும் பகுத்தறிவான நீ, வலது மூளையும் இடது மூளையும் கட்டப்பட்ட கபாலத்தேரின் உச்சியில் சாரதியாய் உட்கார்ந்திருக்கிறாய். எல்லாம் சரி..அங்கு உட்கார்ந்து என்ன செய்கிறாய்..?"&lt;/div&gt;&lt;div&gt;"வியாபாரம் செய்கிறேன்"&lt;/div&gt;&lt;div&gt;"என்ன வியாபாரம்"&lt;/div&gt;&lt;div&gt;"எண்ண..வியாபாரம். என் கடை எண்ணக்கடை. உடல் செயல்வடிவமானது.உயிர் ஒளிவடிவமானது. மனமாகிய நானோ எண்ண வடிவமானவன். என் பணி கண்டதையும் எண்ணிக்கிடப்பதே."&lt;/div&gt;&lt;div&gt;"உன் வாடிக்கையாளர்கள் யார்..?"&lt;/div&gt;&lt;div&gt;"உயிருள்ள உடல் என்னுடைய main dealer. புலன்கள் sub-dealer. செல்கள் என் நுகர்வோர்.."&lt;/div&gt;&lt;div&gt;"எண்ணங்களை வாங்கி அவர்கள் என்ன செய்கிறார்கள்..?"&lt;/div&gt;&lt;div&gt;"உணர்ந்து அனுபவிக்கிறார்கள்.செயலுக்குள் ஈடுபடுத்திப் பொருளாய் மாற்றுகிறார்கள். புதிய கொள்கையையோ&lt;/div&gt;&lt;div&gt;கருத்தையோ உருவாக்குகிறார்கள், மொழியாகப் பேசுகிறார்கள்.."&lt;/div&gt;&lt;div&gt;"இதில் உனக்கென்ன லாபம்..?"&lt;/div&gt;&lt;div&gt;"எனக்கு கிடைக்கும் திருப்திதான் லாபம். திருப்தி கிடைக்காவிட்டால் நஷ்டம்.."&lt;/div&gt;&lt;div&gt;"லாபம் வந்தால் என்ன செய்வாய்..? நஷ்டம் வந்தால் என்ன செய்வாய்..?"&lt;/div&gt;&lt;div&gt;"அதையும் எண்ணங்களாகவே மாற்றிவிடுவேன். லாபம் எனில் ஆணவச்சாயம் பூசி அகங்காரமாயும், நட்டம் எனில் சோகச்சாயம் பூசி விரக்தியான எண்ணங்களாக்கிவிடுவேன்.நான தூண்டில் போட்டு அதில் நானே சிக்கிக்கொள்கிறேன். இதுதான் என் இயல்பு,,"&lt;/div&gt;&lt;div&gt;"மாற்றிக்கொள்ள முடியாதா..?"&lt;/div&gt;&lt;div&gt;"அதைப்பற்றி கவலைப்பட வேண்டியது நீங்கள்தான். காரணம்..என்னை எதுவாக நினைக்கிறீர்களோ..நான் அதுவாகவே மாறிவிடுவேன். நினைத்தவர்களையும் மாற்றிவிடுவேன்."&lt;/div&gt;&lt;div&gt;"நல்லதே விளைய நாங்கள் என்ன செய்ய வேண்டும்,..?"&lt;/div&gt;&lt;div&gt;"நல்லதை நினை ம்னமே,."&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;"நல்லதை நினைப்பது உன் வேலை இல்லையா.."&lt;br /&gt;""நல்லைவைகள் மிக மிக உயரத்தில் இருக்கின்றன. அவ்விடத்திற்கு சென்று நான் கொள்முதல் செய்துவரும் வரை புலன்கள் பொறுப்பது இல்லை. அதனால்தான் தாழ்வான நிலையில் உள்ள தரமற்ற எண்ணக்களைத் தருகிறேன்."&lt;br /&gt;"தரமற்ற எண்ணங்கள் என்றால்..?"&lt;br /&gt;"உயரத்தில் உள்ளவை உன்னதங்கள்.என் கைக்கெட்டும் தூரத்தில் இருப்பவையோ..கோபம்,எரிச்சல்,சலிப்பு,சோம்பல், விரக்தி, தற்கொலை.."&lt;br /&gt;"அய்யோ.."&lt;br /&gt;"என்ன அய்யோ? தலைவர்களூக்காக தீ குளித்தவர்கள்,நாக்கை வெட்டி உண்டியலில் போட்டவர்கள், தீர்க்க முடியாத கடனை தண்டவாளத்தில் அடைத்தவர்கள், நினைத்த காதல் நிறைவேறாமல் மலையிலிருந்து குதித்தவர்கள்,இப்படி..இப்படி..என்னை உயரத்துக்கு எடுத்து செல்லாதவர்கள் ஏராளம்.."&lt;br /&gt;"உன்னால் இதை எல்லாம் தடுக்க முடியாதா..?"&lt;br /&gt;""முடியும். தவமிருந்தால்தானே வரம் கிடைக்கும்..இல்லையெனில் சாபம்தான். இயல்பாகவே நான் ஒரு குப்பைத் தொட்டி.முயற்சி செய்யாமலே என்னிடம் குப்பைகள் குவியும். முயற்சியின்றி சேர்ந்தால்தான் குப்பை. முயற்சி செய்தால் மட்டுமே தூய்மை.அம்முயற்சிக்கு எனக்கு தூண்டுதல் வேண்டும்.."&lt;br /&gt;"எதை வைத்துத் தூண்ட..?"&lt;br /&gt;"விழிப்புணர்வை வைத்து.."&lt;br /&gt;"இதென்ன புது உணர்வு.."&lt;br /&gt;"உம் போன்ற ஆட்களுக்கு இது புதிதாகத்தான் இருக்கும். சரி எனக்கு நேரமாகிறது நான் வருகிறேன்.."&lt;br /&gt;"மனமே எங்கே போகிறாய்..?"&lt;br /&gt;"ஊர் சுற்றத்தான்..தெரியாமல் விழிப்புணர்வு இல்லாத ஒருவனிடம் சிக்கிக்கொண்டேன். கண்டதையும் நினைக்க வேண்டும்..நான்..வருகிறேன்..பை.."&lt;br /&gt;&lt;br /&gt;"எண்ணாத எண்ணமெல்லாம்&lt;br /&gt;எண்ணி எண்ணி ஏழை நெஞ்சம்&lt;br /&gt;புண்ணாக செய்தது இனிப்&lt;br /&gt;போதும் பராபரமே.."&lt;br /&gt;என்று விழிப்புணர்வை வேண்டினார் தாயுமானவர்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைஸ் சுட்டறுத்து&lt;br /&gt;தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்..?"&lt;br /&gt;விழிப்பின் உச்சியில் கிட்டும் சுகத்திற்காக இப்படி ஏங்கினார் பத்திரகிரியார்.&lt;br /&gt;&lt;br /&gt;விழிப்புணர்வு கூடக்கூட யாருடைய மனது படிபடிபயாக திருந்தி அமைகிறதோ , அம்மனிதனே மெய்வாழ்வு பெறுகிறான். மனோலயப்பட்டால் மனிதன். மனோ நாசம் உற்றால் ஞானி. மானுடப்பிறவி எடுத்ததன் நோக்கமே ஒருவன் தன்னை குணசீலனாக்கிக்கொள்ளவே.நல்லெண்ணமும் , நற்செயலும், நன்மொழியும் மனிதனை குணவானாக்கும்.&lt;br /&gt;"நானேதும் அறியாமே என்னுள் வந்து&lt;br /&gt;நல்லனவும் தீயனவும் காட்ட நின்றாய்.." என்று நெகிழ்ந்தார் அப்பர் பெருமான்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணமாக வாழும் வாழ்கை என்பது, உணர்தல், பார்த்தல், சுவைத்தல், மூச்சுவிடுதல், கேட்டல் எனலாம்.&lt;br /&gt;விழித்துணர்ந்து வாழ்தல் என்பது..&lt;br /&gt;உடலும் மனமும் ஒன்றி உற்றறிதல்,நாவும் மனமும் பின்னி உணவை சுவைத்தல்,நாசியின் காற்றோடே மனமும் ஏறி இறங்குதல்,கண்களோடு மனம் கலந்து காணல்,செவிகளில் ம்னம் இணையக் கேட்டல்,மனம் மனமாயிருந்து சிந்தித்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்.நாமும் பிழைத்துக்கொள்வோம். விழிப்பே உயர்வு. விழிப்புடன் மனதை சிக்கெனப் பிடித்துக்கொண்டால் மட்டுமே உயர்வு.&lt;br /&gt;&lt;br /&gt;விழிப்புணர்வு என்றால் என்ன....?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/273205688744785497-234255995819053116?l=kvthaayumaanavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kvthaayumaanavan.blogspot.com/feeds/234255995819053116/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/04/5_22.html#comment-form" title="1 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/234255995819053116?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/234255995819053116?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/04/5_22.html" title="நினைப்பதெல்லாம் நடந்துவிடும் -பகுதி 5 மனதோடு உரையாடலாம்" /><author><name>இது என் சங்கப்பலகை</name><uri>http://www.blogger.com/profile/14877082015754184086</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://3.bp.blogspot.com/_vFh7ZzWickw/SPuMQsA3I8I/AAAAAAAAAAY/K9W-bPqLN7s/S220/DSC01827.JPG" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/_vFh7ZzWickw/Se_ygMQhnrI/AAAAAAAAAPM/qlUAoU1uYF8/s72-c/mind+painting.jpg" height="72" width="72" /><thr:total>1</thr:total></entry><entry gd:etag="W/&quot;AkQAR3g8fCp7ImA9WxJTEkU.&quot;"><id>tag:blogger.com,1999:blog-273205688744785497.post-4564733060339400014</id><published>2009-04-20T21:16:00.001-07:00</published><updated>2009-04-20T21:32:26.674-07:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-04-20T21:32:26.674-07:00</app:edited><title>நினைப்பதெல்லாம் நடந்துவிடும் -பகுதி 4</title><content type="html">&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_vFh7ZzWickw/Se1MCjfdB9I/AAAAAAAAAO0/QXmBcz4rpsQ/s1600-h/spiral-galaxy.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 313px;" src="http://3.bp.blogspot.com/_vFh7ZzWickw/Se1MCjfdB9I/AAAAAAAAAO0/QXmBcz4rpsQ/s400/spiral-galaxy.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5326997541019781074" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்"&lt;/div&gt;&lt;div&gt;"தலையே போனாலும் சரி இதை நான் செயாம விட மாட்டேன்.."&lt;/div&gt;&lt;div&gt;"என்ன் செய்துடுவான்..தலையே எடுத்துடுவானோ..?"&lt;/div&gt;&lt;div&gt;"தலைய வச்சாவது சொன்ன நேரத்துல நான் என் கடனை அடைச்சுடுவேன்.."&lt;/div&gt;&lt;div&gt;"தலைக்கு வந்தது தலைப்பாகையோட் போச்சு.."&lt;/div&gt;&lt;div&gt;இப்படி..இப்படி மனிதர்களிடம் தலைப்படும் பாடு சொல்லிமாளாது.தலைக்கு ஏன் இந்த முக்க்யியத்துவம்..?அப்படி இந்த தலையில் என்னதான் இருக்கிறது..?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கவிழ்த்துவைத்த மண்சட்டியைபோல் கபாலம். அதில் வலது இடதாய் 700 கிராமுக்கு ஒன்னரைகிலோ மூளை. பிமண்டியயில் முகுளம்.சோள்க்கொல்லை பொம்மையில் குத்தி வைத்ததுபோல் முகுளத்தை இணைக்கும் தண்டுவட் முனை. அச்சில்வார்த்த கேள்விக்குறிகளாய் ரெண்டு செவிகள்.மு மண்டைக்கு நேராக நூறடி ரோடு மாதிரி பெரு நெற்றி.அதன் கீழாக இரு துளைகளில் கோழிமுட்டையை துருத்தி வைத்த மாதிரி இரு கண்கள்.கண்களின் நடுநாயகமாய் சார்த்திவைத்த ஏணி மாதிரி ஒரு மூக்கு.நாசிகோயிலுக்கு பீடம் வைத்த மாதிரி வாய் அதிலொரு நாக்கு.சொல்லிகொண்டே போனால் தலையில் வேறென்ன இருக்கிறது..?&lt;/div&gt;&lt;div&gt;"எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம்"என்பது லேசான வார்த்தைகள் அல்ல.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உயிர் நடத்தும் ஜனநாயக ஆட்சிக்கு தலைமைச் செயலகம் தலையே.புலன்கள் என்னும் அமைச்சர்களஅமர்ந்திருக்கும் சட்டமன்றம்தான் நம் தலை. சிரசில் உட்கார்ந்துகொண்டு அவர்கள் அப்படி என்னதான் செய்கிறார்கள்..?உடல்முழுதும் இருக்கும் எண்ணற்ற தொகுதிகளுக்கன நிர்வாக கட்டளையை மூளையிடமிரும்து நரம்புகள் வழியாய் எடுத்துப்போகிறார்கள். உயிரின் நிதியகமான குருதி கிடங்கு இதயத்திலிருந்து நிதியை நாலங்கள் வழியாக நுரைக்க நுரைக்க உடலின் உள்லாட்சி அமைப்புக்கும் இன்னும் மூலை முடுக்குக்கெல்லாம் எடுத்துப்போகிறார்கள்.குடிமக்களான ஒவ்வொரு செல்லும் சுகமாய் வாழ, வயிறான் தானியக் கிடங்கில் சேமிப்பை கண்காணிக்கிறார்கள். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இப்படி உடல் முழுதிற்கும் தேவையான சட்ட திட்டங்கள் தீட்டப்பட்டு செயலாக்கப்படும் செயிண்ட்ஜார்ஜ் கோட்டைதான் நம் தலை.உயிராற்றல் எனப்படும் மின்சார உதவியோடு இயங்கும் அனைத்து புலன்களின் மின் இணைப்புகளின் மெயின் போர்ட் மாட்டப்பட்டிருக்கும் இடமே தலை.கணினி மொழியில் சொல்வதானால் கணினியின் செயல் வேகத்தை தீர்மானிக்கும் மதர் போர்ட் அடங்கிய CPU தான் நம் தலை.இப்படிப்பட்ட அரசாங்கத்திற்கு முதல்வராய் இருந்து ஆட்சி செய்பவர்தான் திருவாளர் மனம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இவர் இயற்றும் சட்ட திட்டங்களை நிறைவேற்றுவதில் மன்றத்தில் சின்னதாய் சிக்கலும் உண்டு.அரசியல் கட்சிகள் போலவே right left ஆக அமர்ந்திருக்கும் வலது மூளை ஆளுங்கட்சி என்றால் இடது மூளை எதிர்கட்சி.&lt;/div&gt;&lt;div&gt;வலது - நெருப்பு என்று சொன்னால் போதும் &lt;/div&gt;&lt;div&gt;இடது - அது சுடுமே என்பார்..&lt;/div&gt;&lt;div&gt;வலது -பர்னால் தடவிக்கொள்ளலாம் என்றால் &lt;/div&gt;&lt;div&gt;இடது - அது வீண் செலவு என்பார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இரண்டு பக்க மூளைக்கும் ஊடாடித்தான் நம் மெய் தேசத்தின் நிரந்தர முதல்வராகிய மனம் ஆட்சி செய்தாக வேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;சரி...&lt;/div&gt;&lt;div&gt;முதல்வரின் இருக்கை எங்கே இருக்கிறது.....?&lt;/div&gt;&lt;div&gt;ஏற்கனவே பார்த்தோம் புலான, உடல் உறுப்பாக இல்லாத மனதுக்கு உடலுக்குள் இடம் இல்லை என்று. மன முதல்வர் ஆற்றல் அலையாக இருப்பதால் வெளியேதான் உட்கார வைத்தாகவேண்டும்.உள்ளுறுப்புகள் அனைத்தும் குறிப்பிட்ட பணிகளை திரும்ப திரும்ப செய்பவை. மனம் அப்படியல்ல. அது அந்த உள்ளுறுப்புகளையே மூளை வழியாக இயக்கும் ரிமோட்சென்ஸ் மாதிரி.அந்த ரிமோட் வசதியாக உட்கார்ந்து தன் பணியை செய்ய இய்றகை தேர்ந்தெடுத்த இட்மதான் உச்சந்தலை.ஆண்டெனா மாதிரி கொத்து முடிகள் தூக்கிகொண்டிருக்குமே அந்த தலை உச்சியில்தான் சுருள்வில் இருக்கையிலே கண்ணுக்கு தெரியாத அலை ஆற்றலாக நம் மனம் உட்கார்ந்திருக்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கருவறையில் சிசு குடியிருக்கும் முந்நூறு நாட்களில் உயிராற்றல் தொப்புள் கொடி வழியே தாயிடமிருந்து அனுப்பப்படுகிறது. தொப்புள் கொடி அறுபட்டதும் அதன் அழியே முதல் காற்று உடலுள் ஜீவனை இழுத்துப்போய் நெற்றியில் வாய்ப்பதாக ஞானியர் கூறுவார்கள்.அந்த ஜீவஜோதியின் பிரகாசம் அணையும் வரை உச்சந்தலை மனம் அதன் ஒளியை உடலுக்கு உள்ளும் வெளியும் எண்ணமாக செயலாக பரவச்செய்கிறது. முழு உடலும் கருவுக்குள் வளர்ந்தாலும் குழந்தைக்கு தேவையான மனதை பிரசவம் நிகழந்த பிறகே இய்ற்கைமுழுதாக வடிவமைக்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வரைபடத் தாளில் இரண்டு அச்சுகள் வெட்டிக்கொண்டால் நான்கு கால் பகுதிகள் உருவாகும் அல்லவா..?அதை போல கபால எலும்புகள் இணையும் ஓர் ஆதிப்புள்ளியில் தோல்மட்டும் மூடிய நிலையில் உச்சிக்குழி என ஒன்று துடிக்கும். அந்த உச்சிகுழி வழியேதான் வாழ்கையை எதிர்கொள்ளத் தேவையான் இயங்குப் பதிவுகளை இயற்கை இறக்கி வைக்கிறது."குடுக்கிற தெய்வம் கூரையை பிச்சிக்கிட்டு குடுக்கும்" என்ற சொலவடையில் வரும் கூரை நம் தலைதான், தெய்வம் பிய்க்கும் இடமே உச்சிக்குழி.உடனே உங்கள் தலையில் அப்படியொரு குழியை நீங்கள் தேடுவது தெரிகிறது. முழு மனமும் உருவான சில மாதங்களிலேயே இயற்கை அதை சீல் செய்து அடைத்துவிடும். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நம் மனதில் ஏற்கனவே programme  load செய்தாகிவிட்டது. அதுவும் மிக நன்றாகவே. கணீனியில் தொடர் பணி நிமித்தம் cpu சூடாகிவிடுவதுபோல் நம் தலையும் சூடாகி செயல்பாட்டில் பங்கம் வராதிருக்கவே நம் பாட்டிகள் உச்சந்தலையில் சூடு பறக்க எண்ணெய் தேய்க்கிறார்கள். எண்ணெய் முழுக்குப்போன்ற அனைத்துமே அனலடிக்கிற மனதுக்கு ஐஸ் வைக்கிற முயற்சியே.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தலை உச்சியில் தலைவனாக உட்கார்ந்திருகும் ஆறாவது அறிவின் அதிபதியான மனதின் அலைநீளத்தை பொறுத்தே நாம் பில்கேட்ஸ் ஆவதும் பிச்சைக்காரர்கள் ஆவதும்.நாளும் பொழுதும் ஒவ்வொரு நொடியும் தலைமேல் அலையாக இருக்கும் மனதைநாம் உணர்ந்துகொண்டே இருக்க வேண்டுமென்பதில் நம் முன்னோர்கள் அதிக கவனம் காட்டியிருப்பதற்கான அடையாளங்கள் நிறைய. அதிலொன்றுதான் கரகாட்டம். தலையில் ஏற்றிய கரகத்தை வைக்கப்பட்ட உச்சியிலிருந்து கீழே விழுந்துவிடாமல் உடலின் ஒவொரு ஊசி முனையிலும் கரகத்தின் நர்த்தனம்.மனதின் அதியற்புதத்தை உலகுக்கு எடுத்து சொல்லும் தமிழின் தன்னிகரில்லா தமிழ்கலை. நம் கலாச்சாரத்தின் ஒவொரு கலையையும் இதே ரீதியில் ஆய்வுகுட்படுத்த வேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;விளையாட்டக மட்டுமன்றி புராணப்படைப்புகளில் அடையாங்களாக மனம்,உடல், மற்றும் உயிர் பற்றிய நுட்பங்கள்தான் வைக்கப்பட்டிருக்கின்றன என கருத இடம் உள்ளது.வலது மற்றும் இடது மூளையோடு இணைந்து மனதின் ஆற்றல் முதுகு தண்டுவடம் வழியாக மனிதனுக்குள் இறங்கும் அற்புதமான வடிவம்..சிவபெருமானின் கையில் இருக்கும் திரிசூலம். மனம்  இருபக்கத்துக்கும் ஊடாடி சப்திக்கும் செயலை சித்தரிக்கும் உடுக்கை. ஒவ்வொரு மனிதனுன் முக்கண்கொண்ட சிவனே.இயேசுபெருமான் மரித்த சிலுவையைக்கூட இதே பார்வையில் பார்க்க பொருத்தமாகத்தான் இருக்கிறது. திரிசூல வளைவுகளை மடக்கி வைத்தால் சிலுவை. சிலுவையின் பக்கங்களை வளைத்தால் திரிசூலம். இஸ்லாமியமார்க்கத்தின் அடையாளமான பிறையின் இரு கூர்முனைகளும் மையத்து நட்சத்திரமும் இதே ரகசியத்தைதான் பறைசாற்றுகிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்..&lt;/div&gt;&lt;div&gt;அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;big minds are thinks alikes என்பார்கள். பேருண்மையை எல்லா ஞானியரும் இப்படித்தான் ஒரே மாதிரி சிந்தித்தார்கள்போலும்...அது சரி உங்களுக்கு என்ன சிந்தனை..?&lt;/div&gt;&lt;div&gt;உடலுக்குள் மனம் எப்படி வேலே செய்கிறது என்றா..?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வாருங்கள் அதை மனதிடமே 'பளிச்' என்று கேட்டுவிடுவோம்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/273205688744785497-4564733060339400014?l=kvthaayumaanavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kvthaayumaanavan.blogspot.com/feeds/4564733060339400014/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/04/4.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/4564733060339400014?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/4564733060339400014?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/04/4.html" title="நினைப்பதெல்லாம் நடந்துவிடும் -பகுதி 4" /><author><name>இது என் சங்கப்பலகை</name><uri>http://www.blogger.com/profile/14877082015754184086</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://3.bp.blogspot.com/_vFh7ZzWickw/SPuMQsA3I8I/AAAAAAAAAAY/K9W-bPqLN7s/S220/DSC01827.JPG" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/_vFh7ZzWickw/Se1MCjfdB9I/AAAAAAAAAO0/QXmBcz4rpsQ/s72-c/spiral-galaxy.jpg" height="72" width="72" /><thr:total>0</thr:total></entry><entry gd:etag="W/&quot;CkcHQHczeCp7ImA9WxVaGUw.&quot;"><id>tag:blogger.com,1999:blog-273205688744785497.post-8408812020852412099</id><published>2009-04-16T12:14:00.000-07:00</published><updated>2009-04-16T12:27:11.980-07:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-04-16T12:27:11.980-07:00</app:edited><title>நினைப்பதெல்லாம் நடந்துவிடும் .-பகுதி.3. மனம் எனும் மந்திரதேச</title><content type="html">&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_vFh7ZzWickw/SeeEW66w6pI/AAAAAAAAAOc/VLqmwO0Salw/s1600-h/mind"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 307px;" src="http://1.bp.blogspot.com/_vFh7ZzWickw/SeeEW66w6pI/AAAAAAAAAOc/VLqmwO0Salw/s400/mind" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5325370613696621202" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"மனமே முருகனின் மயில் வாகனம்" மோட்டார் சுந்தரம்பிள்ளைத் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் இது.&lt;/div&gt;&lt;div&gt;முருகன், குமரன்,ஆறுமுகன் என்றெல்லாம் அழக்கப்பெறும் ஆறாவது சமயத்துக்குரிய வழிபடுக் கடவுள். அறிவுக் கடவுள். முருகனின் வாகனம் மயில். அதாவது அறிவின் வாகனம் மனம்.&lt;/div&gt;&lt;div&gt;"ஏறு மயில் ஏறி வினை தீர்க்கும் முகம் ஒன்று" எனப் பாடினார் அருணகிரி நாதர். வினை தீர்க்க மயிலேறி முருகனா வருவான்..? அறிவானது மனதில் ஏறி வினை தீர்க்க வேண்டும் என்பதே மறைபொருள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மயில் ஒரு அசாதாரணப் பறவை.பஞ்சபூதங்களின் உள்ளுணர்வை தெள்ளென உணரக்கூடியது.ஆலாலகண்டனும் ஆடலுக்கு தகப்பனுமான நடராஜனின் பொன்னம்பலத்தை தன் தோகையில் காட்டி நிற்பது.மனமும் அப்படித்தான். போற்றும் விதத்தில் போற்றினால் நம் மனமும் பொன்னம்பலத்தைக் காட்டும். பஞ்சபூதங்களின் மேல் ஏறி நிற்கும். தோகை விரித்தாடும்.பல அதிசயங்களை நிகழ்த்தும்.மனம் பற்றிய அறிவு இல்லா நிலை மனமில்லா விலங்கு நிலைக்கு ஒப்பானது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மனம் என்பது என்ன..?&lt;/div&gt;&lt;div&gt;மனம் ஒரு பொருளா..? பொருள் எனில் சடநிலையில் அதை உருவாக்கவும், வடிவம தரவும், தோற்றப்பொலிவை மேம்படுத்தவும் மனிதனால் இயலக்கூடும். கடைகளில்கூட ஐ.எஸ்.ஐ முத்திரை குத்திய மனதை ஒரு அரை கிலோ கட்டி தர சொல்லி வாங்கிவிடலாம்.சந்தைக் கடையில் வாங்கும் பொருளல்ல மனம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அப்படியெனில் மனம் ஒரு புலனா..?&lt;/div&gt;&lt;div&gt;மனிதனுக்கு உடலும், உடல் சார்ந்த இயக்கத்திற்கு கட்டுப்படும் ஐம்புலன்கள் உண்டு. மெய்,வாய்,கண்,காது,மூக்கு,என்பவையே அவைகள். பஞ்சபூதங்களின் வார்ப்பாக மனிதன் ஐந்து புலன்களை மட்டுமே பெற்றிருக்கிறான்.அவ்விந்தையும் எழுச்சியோடு அழுத்தி எழுந்ததே மனமாகும்.தொண்டர்களை தண்டரை வைத்தே வழி நடத்துவதில் ஞாயம் இல்லை என்பதால் இயற்கை மனதை புலனாகவும் படைக்கவில்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மனம் மனித் உடலின் உள்ளுறுப்பா..?&lt;/div&gt;&lt;div&gt;உடல் பெட்டிக்குள் பூட்டி வைத்த உள் உறுப்புகள் அமைய பெற்றவன் மனிதன். விலா எலும்பு சிறைக்குள்ளும், வயிற்று பானைக்குள்ளூம், இருதயம்,நுரையீரல்,மண்ணீரல்,கணையம், சிறுநீரகம், சிறுகுடல், பெருகுடல், உணவுப்பை என தானியங்கி சாதங்களாய் பல உறுப்புகளை கூட்டாக கட்டமைத்து உள்ளது.இது நாள்வரை எந்த மருத்துவரும் மனம் என்கிற உள்ளுறுப்பைக் கண்டதாய் சொன்னதில்லை.சொல்லவும் முடியாது.மனிதர்கள் பழக்கம் காரணமாக "என் மனசுக்குள் எதுவும் இல்லை"என்று நெஞ்சு பகுதியை காட்டி இதயம்தான் மனம் என்பார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மனிதனை வடிவம் தந்து வார்க்கும் மனம் பொருளாக,புலனாக, உள் உறுப்பாக இல்லாத நிலையில் அதன் மூலம்தான் என்ன.?&lt;/div&gt;&lt;div&gt;ஒருவேளை மூளைதான் மனமோ..?வலது கைஅயி உயர்த்த வேண்டுமெனில் அதற்கான உத்தரவை இடது மூளையிடமிருந்து பெறப்படவேண்டும்.தராசு தட்டு போல் வலது இடதாய் பிரிந்து நிற்கும் மனித உடலை எதிரெதிராய் வலது மூளையும், இடது மூளையும் இயக்கிநிற்கிறது. உடல் இயங்க மூளை உத்தரவிட வேண்டும்.சரி. மூளைக்கு உத்தரவிடும் முதலாளி யார்..? பின் எதுதான் மனம்..?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒரு எளிமையான கதையை பார்ப்போம்..&lt;/div&gt;&lt;div&gt;காசு திருட ஒருவன் சிறிய உண்டியலில் கையை விட்டான். திரும்ப எடுக்க முடியவில்லை. மருத்துவர்கள் கையை வெட்டவேண்டியதுதான் என்றார்கள். திருடியவன் மிகவும் பயந்துபோனான். கையில் அந்த உண்டியல் செம்போடே போய் வரவேண்டியதாயிற்று. ஒரு நாள் அவனது மனைவி பக்கத்து கோவிலில் யாரோ ஒரு ஆன்ம ஞானி வந்திருப்பதை கேள்விப்பட்டு அவரிடம் தன் கணவனை அழைத்துப்போனாள். ஞானி முழுக் கதையையும் கேட்டு பின்.."இதோ பாரப்பா கைக்கும், செம்பிற்கும் சேதாரமில்லாமல் காப்பாற்ற ஒரு வழி உள்ளது. அந்த உபாயத்தை என்னால் சொல்ல மட்டுமே முடியும்..செய்ய வேண்டியது நீதான்" என்றார். திருடன் சம்மதித்தான்.&lt;/div&gt;&lt;div&gt;"காசுக்கு ஆசைப்பட்டுதானே கையை உள்ளே விட்டாய்..இப்போது அந்த காசு வேண்டாம்..காசு வேண்டாம்..வேண்டவே வேண்டாம்..என நினைத்து கையை வேகமாக உதறு..உன் கை வெளியே வந்துவிடும்" என்றார். அவனும் உதறினான். கை விடுபட்டது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த கதையிலிருந்து மனம் என்பது என்ன என்பதை பற்றிய ஓரளவு முடிவுக்கு நம்மால் வரமுடியும். கையை விடுவிக்க ஞானி எந்தப் பொருளையும் பயன்படுத்தவில்லை. வார்த்தைகளை ஒரு கருத்தில் அமைத்துப் பேசினார். பேச்சு என்பது மொழி. மொழி என்பது ஓசை. ஓசை என்பது அதிர்வு. அதிர்வு என்பது காந்தம். காந்தம் என்பது ஆற்றல். ஆம் க்ண்ணுக்கு புலனாகாத ஆற்றல்தான் மனம். mind is nothing but an enrgy.  மனம் என்கிற ஆற்றல் மனித மூளையை ஊடகமாகக்கொண்டு செயல்படும் வான்காந்த ஆற்றல். மனித மூளையிமன் மேலாளர் மனமே. ஒட்டுமொத்த மனித கூட்டத்தின் எசமானன் மனமே.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மனம் என்கிற ஆற்றலுக்கும் மனிதனுக்கும் என்ன தொடர்பு..?&lt;/div&gt;&lt;div&gt;ஒவ்வொரு மனிதனின் உடல் மற்றும் புலன்களின் உள்முக குவிப்பாக அதிர்வோடு இயங்குவதே மனம். மனதின் வெளிமுக தொகுப்பாக இயங்குவதே உடல்.மனமும்,உடலும் இயங்க பாலமாக, சாட்சியாக., சக்தியாக இருப்பதே உயிர். மனம் சொல்வதை உயிர் மொழிபெயர்க்கும், உடல் செயல்பெயர்க்கும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சில சமயங்களில் உடலும், புலனும் சொல்வதை மனம் உள்ளுணரும். உடல்,கண்,காது, மூக்கு,வாய் இவைகளில் மனம் இறங்கி வேலை செய்யும். சிவந்து கோபம் கொப்புளிக்கும் கண்களில் உண்மையில் நாம் பார்ப்பது அனல் வீசும் மனத்தையே.தூங்கும் குழந்தையை தட்டிகொடுத்து மென்மையாய் வருடிவிடுவது உண்மையில் கைகளல்ல..தாயின் மனமே. உணர்வோடு புலன் வழி இற்ங்குபோது, புலன்களும், உறுப்புகளும் மன் மயமாகவே மாறிவிடுகிறது. சில தாயரோ..பிள்ளையை "ச்சீ போ சனியனே 'என விரட்டுவர். விரட்டிய கைகளில் வேலை செய்ததும் மனமே.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தாய் தன் பிள்ளையை வருடிகொடுத்தாளா..? விரட்டி அடித்தாளா..?என்பது பற்றி உயிருக்கு கவலை இல்லை. அது வெறும் சாட்சி.மனம் அழுத்தும் சுவிட்சுக்கு மின்சாரத்தை பாய்ச்சுவது மட்டுமே அதன் வேலை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இது புலன்களில் மனம் இயங்கும்விதம்.சமயங்களில் மனதுக்குள் புலன்கள் இயங்குவதுண்டு.வெளி உடலை நகல் எடுத்தாற்போல் மனதிற்ககும் ஒரு உடல் உண்டு.அவ்வுடலில் உணர்வும் உண்டு.முதுகுக்கு பின்னால் நம்மைப் பற்றி பேசும் சிலரை சட்டென்று திரும்பி பார்க்கிறோமே மனதின் உள்ளுணர்வு தூண்டலே அது.மனதிற்கும் கண்கள் உண்டு. வெளிக்கண் காணா நிலையிலும் அகக்கண் தெளிவுறக் காணும் சக்தி படைத்தது.விசுவரூபம் எனும் இறைப்பேராற்றலை ஞானிகள் இந்த அகக்கண்ணால்தான் காண்கிறார்கள்.முக்காலத்தையும் தரிசிக்கிறார்கள். நம் மனக்கண்களோ ஐஸ்வர்யாராயையும், அஸினையும் பார்ப்பதில்தான் ஆளாய் பறக்கிறது. இது மனதின் குற்றமல்ல. மனக்குதிரையை இயக்க தெரியாதவர்களின் குற்றம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மனதிற்கு செவியும் உண்டு. அது மனச்செவி. எங்கும் ஆனந்த பேரொளியாய் இசைக்கும் விசுவநாதத்தை இச்செவியால்மட்டுமே கேட்க முடியும். மனதிற்கு வாய் உண்டு. அது மன வாய்.யாருக்கும் கேட்காமல் பேசும்.&lt;/div&gt;&lt;div&gt;ஔவை அழகாக சொல்லுவாள்.&lt;/div&gt;&lt;div&gt;"கற்கலாம் கேட்கலாம் கண்ணாரக் காணலாம் &lt;/div&gt;&lt;div&gt;உற்றுடம்பால் ஆய உணர்வு.."-ஔவை குறள் (உள்ளுடம்பின் நிலைமை-1)&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மனம் எனும் மந்திர ஆற்றலை மத்தாகக்கொண்டு வாழ்வெனும் பாற்கடலை கடைந்து அமிர்தம் பருகுவதில் மனிதனுக்கு தடை என்ன..?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எல்லாம் சரி...மனதின் முகவரி எது..? அதன் விஸிட்டிங் கார்டு இருந்தால்தானே அதைக் கண்டுபிடித்து அழைத்து வேலை வாங்க முடியும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மனமெனும் ஆற்றலின் இருப்பிடம் எது..?அதன் ரிஷிமூல ஊற்று எங்கிருந்து..?தங்கப்புதயலைத் தேடி மனிதர்கள் பய்ணித்த கதை நமக்கு தெரியும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வாருங்கள் நாம் மனதின் இருப்பிடத்தைத் தேடி செல்வோம்.....&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/273205688744785497-8408812020852412099?l=kvthaayumaanavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kvthaayumaanavan.blogspot.com/feeds/8408812020852412099/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/04/5.html#comment-form" title="3 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/8408812020852412099?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/8408812020852412099?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/04/5.html" title="நினைப்பதெல்லாம் நடந்துவிடும் .-பகுதி.3. மனம் எனும் மந்திரதேச" /><author><name>இது என் சங்கப்பலகை</name><uri>http://www.blogger.com/profile/14877082015754184086</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://3.bp.blogspot.com/_vFh7ZzWickw/SPuMQsA3I8I/AAAAAAAAAAY/K9W-bPqLN7s/S220/DSC01827.JPG" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_vFh7ZzWickw/SeeEW66w6pI/AAAAAAAAAOc/VLqmwO0Salw/s72-c/mind" height="72" width="72" /><thr:total>3</thr:total></entry><entry gd:etag="W/&quot;A04CR3Y-eCp7ImA9WxVaF0s.&quot;"><id>tag:blogger.com,1999:blog-273205688744785497.post-8599181287797023202</id><published>2009-04-14T21:29:00.000-07:00</published><updated>2009-04-14T21:32:46.850-07:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-04-14T21:32:46.850-07:00</app:edited><title>நினைப்பதெல்லாம் நடந்துவிடும்-பகுதி.2. நாம் யார்..?</title><content type="html">&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_vFh7ZzWickw/SeVi1D40EoI/AAAAAAAAAN8/8tI_vAdbOzE/s1600-h/Avatars.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 255px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_vFh7ZzWickw/SeVi1D40EoI/AAAAAAAAAN8/8tI_vAdbOzE/s400/Avatars.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5324770798151668354" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;நாம் யார்..?&lt;/div&gt;&lt;div&gt;மனிதர்கள் என்று எவராலும் சொல்லிவிட முடியும்.&lt;/div&gt;&lt;div&gt;மனிதனைப் படைத்தவை பஞ்ச பூதங்கள் என்று ஏற்கபனவே பார்த்தோம்.சர்வ வல்லமை படைத்தவனாக, உலகையே ஆளக்கூடிய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் மனிதன் அந்நிலைக்கு எப்படி வந்தான்..?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"தேவன் தம்முடைய சாயலாக மனிதனை சிருஷ்டித்தார். அவனை தேவ சாயலாகவே சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களை சிருஷ்டித்தார்."- ஆதியாகமம். அதிகாரம் :1 வசனம்:27&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"மக்களே நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்களுடைய இறைவனை மட்டும் வணங்குங்கள். அதனால் நீங்கள் எல்லாவித ஆபத்துக்களிலிருந்தும் தவிர்த்துக்கொள்ளலாம்." -குர் ஆன் அதிகாரம்:2 (அல்பக்கரா)வசனம்:22&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மனிதன் நேரடியாக கடவுளால் படைக்கப்பட்டான் என்று மதங்கள் முரசறைந்தன. "மனிதன் முழுதாக ஆண்டவனால் படைக்கப்படவில்லை, மண்ணின் செழுமைகள் ஒன்றுகூடி உண்டான உயிரணுக்களின் பரிணாம வளர்ச்சியே மனிதன். பூச்சியாய், புழுவாய், நத்தையாய், மீனாய், பறவையாய், மிருகமாய், குரங்காய் வளர்ந்து இறுதியில் அவற்றின் திருத்த உருவமாக மனிதன் தோன்றினான்" என்று சார்லஸ்டார்வின் மதங்களுக்கு எதிராய் நின்றார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"புல்லாகிப் பூடாய் புழுவாய் &lt;/div&gt;&lt;div&gt;பல்விருகமாகிப் பறவையாய் பாம்பாகி &lt;/div&gt;&lt;div&gt;கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய் &lt;/div&gt;&lt;div&gt;வல் அசுரராகி முனிவராய் தேவராய்ச்&lt;/div&gt;&lt;div&gt;செல்லா அநின்ற இத்தாவரச் சங்கமத்துள் &lt;/div&gt;&lt;div&gt;எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன்.."-சிவபுராணம், மாணிக்கவாசகர்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வைணவக் கடவுள் விஷ்ணுவின் தசாவதாரங்கள் கூட உற்று நோக்கினால் மனித பரிணாமத்தையே காட்டி நிற்பதை உணரலாம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நீரில் வாழும் மீனாக - மச்சாவதாரம்.&lt;/div&gt;&lt;div&gt;நீரிலும் நிலத்திலும் வாழும் ஆமையாக - கூர்மாவாதாரம்.&lt;/div&gt;&lt;div&gt;நிலத்தைத் தோண்டி வாழும் பன்றியாக - வராக அவதாரம் &lt;/div&gt;&lt;div&gt;வானை அளந்த குறு வடிவமாக - வாமன அவதாரம்.&lt;/div&gt;&lt;div&gt;மனிதன் பாதி சிங்கம் பாதியாக - நரசிம்ம அவதாரம். &lt;/div&gt;&lt;div&gt;முழு மனிதனாக - பரசுராம, பலராம அவதாரம்.&lt;/div&gt;&lt;div&gt;உழவுக்கு உதவும் ஆவினங்களை மேய்த்து காப்பவனாக - கிருஷ்ணாவதாரம்.&lt;/div&gt;&lt;div&gt;மக்களை காக்கும் பேரறிவு நாயகனாக - இராமாவதாரம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இப்படி ஒன்றிலிருந்து ஒன்றாக இயற்கை பிரினிலையில் திருத்தப்பட்டு உயர்வான மனிதன் உருவாகியிருப்பதான இந்த அவதாரக் கதைகளுக்கும் டார்வின் கொள்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது புலப்படவே செய்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மனிதன் தன் உடலின் ஒவ்வொரு செல்லிலும் அறிவுப்போராட்டத்தை நிகழ்த்தியே உயர்வுக்கு வந்திருக்கிறான். அறிவுப்போராட்டத்தின் உச்சக்கட்ட வெற்றியே மனிதன்.அளவில் பெரிய யானையிடமோ, திமிங்கலத்திடமோ,குரூரம் நிறைந்த சிங்கம்,புலி, சிறுத்தையிடமோ உலகம் அடங்கவில்லை. உலகம் மனிதனின் கையில் கோலிகுண்டாய் சிறுத்துப்போனது.மேற்சொன்ன விலங்குகளையேக்கூட மனிதனே ஆட்டிப்படைத்தான்.. மனிதனுக்கு மிஞ்சிய ஒரு பரிணாம வடிவத்தை இன்னும் இயற்கை யோசிக்கவில்லை.இவ்வுலகின் முடிசூடாமன்னன் மனிதனே. வானவெளியும் கிரகங்களும், நட்சத்திரங்களும். நிலவும் அவனுக்கே சொந்தமானவை என்று பட்டயம் போட்டிருக்கிறது இயற்கை.இப்படிப்பட்ட மனித கூட்டத்திற்கிடையே இன்று நடப்பதென்ன..?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நதிகளின் பெயரில் போர்க்கொடி, மதங்களின் பெயரில் ரத்த வெறியாட்டம், மொழிகளின் பெயரில் கொலைவெறி,கடவுளர்களின் பெயரில் கலவரம், அரசியலின் பெயரில் அக்கிரமம்,தனிமனித சுயநலம், வக்கிரம், போட்டி, பொறாமை, மனச்சிதைவு, தற்கொலை, தோல்வி, விரக்தி, சோகம்...ஏன்..ஏன்...?&lt;/div&gt;&lt;div&gt;அறிவு விலங்கான மனிதனுக்கு ஏன் இந்த அவலம்...? இந்த இழிநிலைக்கு காரணம் என்ன..?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கால் ஓட்டத்தில் நம்மை அறிந்து முறையாக உயர்த்திக்கொள்ள தவறியதே.&lt;/div&gt;&lt;div&gt;உண்மையில்..நாம் யார்.....?&lt;/div&gt;&lt;div&gt;நாம் உடல்களாக் இருக்கிறோம். உடல்களாக மட்டுமல்ல உயிர்களாக இருக்கிறோம். உடல் உயிர்களாக மட்டுமல்ல மனங்களாகவும் இருக்கிறோம். ப்குத்துப் பார்த்தால் இதுவே உண்மை.&lt;/div&gt;&lt;div&gt;சூத்திரமாக நிறுவுவதானால்..&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உடல்+உயிர்+மனம்= மனிதன்&lt;/div&gt;&lt;div&gt;உடல்+உயிர்-மனம்= விலங்கு/தாவரம்&lt;/div&gt;&lt;div&gt;உடல்-உயிர்-மனம்=சடப்பொருள்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உடலுடன் உயிர் பிணைகையில் அறிவு பிறக்கிறது. இந்த அறிவு பஞ்சபூதங்களின் சாரமாய் இருக்கிறது.இவ்வுலகில் ஆறுவகை உயிர்கள் இருப்பதாக தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் கூறும் சூத்திரம்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒன்றறிவதுவே உற்றறிவதுவே&lt;/div&gt;&lt;div&gt;இரண்டறிவதுவே அவற்றொடு நாவே &lt;/div&gt;&lt;div&gt;மூன்றறிவதுவ அவற்றொடு மூக்கே &lt;/div&gt;&lt;div&gt;நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே &lt;/div&gt;&lt;div&gt;ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே &lt;/div&gt;&lt;div&gt;ஆறறிவதுவே அவற்றொடு மனனே &lt;/div&gt;&lt;div&gt;நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே - மரபியல்-571&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உடல்நிலையில் ஐம்பூதங்களையும், அப்பூதங்களுக்குரிய அறிவையும் ஒருங்கே அமையப்பெற்றவன் மனிதன்.அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் இது ஆன்றோர் வாக்கு.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நிலம் முதல் பூதம். இதற்கு தொடு உணர்வு மட்டுமே உண்டு. இடம் விட்டு இடம் நகராது. நிலமும் நிலம் சார்ந்த தாவரங்களும் இடம்விட்டு இடம் நகர்வதில்லை.எரித்தாலும் வெட்டினாலும் எதிர்க்க முடிவதில்லை. ஓரறிவு நிலமே மனிதனின் உடல்.உடலுக்கு தொடு உணர்ச்சி உண்டு. தட்பவெப்ப சூழலுக்கேற்ப நிலத்தின் தன்மையும் நிறமும் மாறுபடுவதுபோல தொடுவுணர்வுள்ள மனிதத் தோலிலும் நிற, தன்மை வேறுபாடுகள் உண்டு.நிலத்தில் செடி முளைத்தால் உடலில் முடி முளைக்கும்.நிலத்திற்கு மணம் உண்டு.உடலுக்கும் மணம் உண்டு. மனித உடலை நிலம் ஆட்சி செய்கிறது."ஊன் வளர்த்தேன் உயிர் வளர்த்தனே" என்பார் திருமூலர். உயிர் வளர்வதற்கு உணவாக உட்கொள்லப்படும் அனைத்துமே மண்ணின் விளைவே.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இரண்டாவது பூதம் நீர். நீருக்கு இரண்டறிவு. இடம்விட்டு இடம் நகரும்.நீரானது மனித உடலில் நாக்கை ஆட்சி செய்கிறது. வியர்வையாக, கண்ணீராக, உடலில் பெரும்பங்கில் நீரின் ஆட்சியே."செம்புலப்பெயல் நீர்போல் :மனித தன்னை சூழலுக்கேற்ப தகவமைத்துக்கொள்ள இந்த நீரின் நீர்மைப் பண்பே காரணமாகும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மூன்றாவது பூதம் காற்று.நிலம்..நிலத்தின்மேல் நீர்வெளியில் குமிழ்கள் உருவாகி காற்று உண்டாகிறது. உயிர்வெளியில் ஈரத்தையும் உலர்வையும், சூட்டையும், குளிரையும் சுமந்து செல்வது காற்றே. இது இயல்பாகவே வாசனைகளை சுமந்துசெல்லும் இயல்புடையது.காற்றானது நம் உடலில் நாசியை ஆட்சி செய்கிறது.நாசியின் வழியாகத்தான் நாம் சுவாசிக்கிறோம். நறுமணத்தையும், சுகந்தத்தையும் நுகர்கிறோம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நான்காவது பூதம் நெருப்பு.எதையும் தன்வயத்தில் எடுத்துக்கொள்ளும் ஒளிவடிவமானாது.நெருப்பு கண்களை ஆட்சி செய்கிறது.வெளியொளியை கண்களால் பார்க்கிறோம். அதுமட்டுமன்றி உடலிலும் உயிர்ச்சூடாக பரவி நிற்பது நெருப்பே.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஐந்தாவது பூதம் ஆகாயம். எங்கும் நிறைந்து அதிர்வுடன் கூடிய ஒலிவடிவமாய் ஈதர் என்கிற அலைகளை சுமந்துகொண்டிருக்கிறது ஆகாயம்.ஓசைகளை மனிதன் அதிர்வலைகல் மூலமாகத்தான் கேட்கிறான்.வானிலி,தொலைக்காட்சி, நவீன ஒலைபேசிகள் எல்லாமே ஆகாசவாணிமயம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உணரமுடியும், சுவைக்க முடியும், நுகரவும் சுவாசிக்கவும் முடியும், பார்க்க முடியும், கேட்க முடியும். மனிதரைப்போலவே மற்ற உயிர்களுக்கும் இது சாத்தியம்தான். இந்த ஐந்தறிவோடே மனிதனும் நின்று போயிருந்தால் ஆடு,மாடு போல மனிதனும் ஒரு விலங்கே. அவனும் ஒரு அடிமைதான்.ஆறாவது அறிவாக மனம் வாய்த்த சமுக விலங்கே மனிதன். மனதை இதமாக பயன்படுத்துபவன் மனிதன் என வடநூல்கள் சொல்லும். மெய்வழிச்சாலை ஆண்டவர் மனுஷனை "மனு ஈசன்"எனபார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மனம் வாய்த்த காரணத்தால்தான் அடங்குபவனாக வாழாமல் அடக்குபவனாக மனிதன் வாழ்கிறான்.வாழ்வான். மனம் மனித பரிணாமத்தின் மகுடம்.மனம் வாய்த்த பிறகு மனிதன் அழத்தேவை இல்லை.மெய்மை இப்படி இருக்க மனித நிலையோ இன்று அவநம்பிக்கையின் எல்லையில் அலைந்துகொண்டிருக்கிறது.மனித முன்னேற்றத்துக்கான ரகசியம் மனதில்தான் ஒளிந்திருக்கிறது.அலாவுதீன் விளக்கும், அலிபாபா குகையும் மனம்தான். மந்திரக்கோலும், மந்திரக்கம்பளமும் மனம்தான். மோசேயின் கைத்தடியும் மனமே.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மனம் கேட்டால் கொடுக்கும், தட்டினால் திறக்கும், கறந்தால் கறக்கும், வடிக்க வடிக்க ஊறும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மனித சமுக உயர்வுக்கான மந்திரம் மனமே. மனம் பற்றிய அறியாமையே துன்பத்திற்கு காரணம். வாருங்கள் மனதை தரிசிக்க செல்வோம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/273205688744785497-8599181287797023202?l=kvthaayumaanavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kvthaayumaanavan.blogspot.com/feeds/8599181287797023202/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/04/2.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/8599181287797023202?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/8599181287797023202?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/04/2.html" title="நினைப்பதெல்லாம் நடந்துவிடும்-பகுதி.2. நாம் யார்..?" /><author><name>இது என் சங்கப்பலகை</name><uri>http://www.blogger.com/profile/14877082015754184086</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://3.bp.blogspot.com/_vFh7ZzWickw/SPuMQsA3I8I/AAAAAAAAAAY/K9W-bPqLN7s/S220/DSC01827.JPG" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/_vFh7ZzWickw/SeVi1D40EoI/AAAAAAAAAN8/8tI_vAdbOzE/s72-c/Avatars.jpg" height="72" width="72" /><thr:total>0</thr:total></entry><entry gd:etag="W/&quot;C08NRH49eCp7ImA9WxVaFkk.&quot;"><id>tag:blogger.com,1999:blog-273205688744785497.post-8132111143845086145</id><published>2009-04-13T09:47:00.000-07:00</published><updated>2009-04-13T09:58:15.060-07:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-04-13T09:58:15.060-07:00</app:edited><title>நினைப்பதெல்லாம் நடந்துவிடும்-பகுதி 1. உயர்வின் ரகசியம்</title><content type="html">&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_vFh7ZzWickw/SeNtG8T4cgI/AAAAAAAAANs/VC-bojRYmeo/s1600-h/five_elements2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 289px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_vFh7ZzWickw/SeNtG8T4cgI/AAAAAAAAANs/VC-bojRYmeo/s400/five_elements2.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5324219150518219266" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;ஒவ்வொரு மனிதனும் தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டும் அப்படி உயர்த்திக்கொள்ளத் தவறிவிட்டால் நாம் அடுத்தவர்களை உய்ர்த்தும் தகுதி அற்றவர்களாகிவிடுவோம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எதற்காக நம்மை உயர்த்திக்கொள்ள வேண்டும்..?உயர்த்திக்கொள்ளுதல் அவசியமெனில் நாம் கீழான தாழ்வு நிலையில் இருக்கிறோமா..?அடுத்தவர் உயர்வுக்கு நாம் எவ்விதத்தில் பொறுப்பு..? உயர்வு நிகழவில்லை எனில் குடியா முழுகிவிடும்..?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒரு கருத்தை வைத்ததுமே ஆயுதம் ஏந்திய போர் வீரர்களாய் உள்ளத்தில் கேள்விகள் அணிவகுப்பது இயல்பே.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கிணற்று நீர் அதன் இயல்பில் மண்ணுக்கு கீழான சமநிலையில் இருக்கிறது. எந்த பயன்பாட்டிற்காக தண்ணீர் உருவானதோ அதை நிறைவேற்ற  மேலே வந்துதான் ஆகவேண்டும். அப்போதுதான் வறண்ட நாக்குகள் நனையும். மனிதனும் அப்படியே.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தண்ணீரே நினைத்தாலும் தானாக உயர முடியுமா..?ராட்டினம், கயிறு, வாளி, இவை எல்லாம் இருந்துவிட்டால் தண்ணீரை இறைத்துவிடலாம். கீழே இருக்கும் மனிதன் எப்படி உயர்வது..? யோக நூல்க்ளின் வழியே ஞானிகள் கூறினார்கள், "தலை மையத்தில் ஒரு ராட்டினத்தைத் தொங்கவிட்டு, தண்டுவடம் என்கிற கயிற்றில் கட்டி, உணர்வோடு இறக்கினால் அது கீழே இருக்கும் குண்டலினி ஊற்றைக் கிளப்பி உச்சிக்கு ஏறி ஞானத்தை முகர்ந்து வரும். மனிதன் உயர்வான்."&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"அய்யய்யோ ஆளை விடுப்பா..குண்டலினியா.."என்று நாம் அலறுகிறோம். ஞானம் என்றாலே நமக்கு அச்சம். ஞானத்தை மதங்களோடு சேர்த்து பார்ப்பதே காரணம். மனிதர்கள் அவரவர் மத சிறைக்குள் இருந்துகொண்டு பூட்டைத் திறக்கும் சாவியை கொடுத்தாலும் வாங்க மறுக்கிறார்கள். சிறைக்குள்ளேயே சுதந்திரமாய் இருப்பதாய் பாவித்துக்கொண்டு உயர்வெய்தாமல் வாழுகிறார்கள்.அவர்களுக்கு எதையுமே அறிவியல்பூர்வமாகத்தான் சொல்லவேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;என்ன செய்வது..? உலகமே திரும்பி பார்த்து ஏங்கும் இந்த ஞான பூமியில்தான் வறுமை, பிணி,பஞ்சம்,பட்டினி, விலைபொருளாய் கல்வி, பாலைவன ஊற்றாய் வேலை வாய்ப்பு,போட்டி, பொறாமை, எய்ட்ஸ்,எல்லாமே தலை விரித்தாடுகிறது.நாம் சாவிகளை தூக்கிப்போட்டு விட்டோம் அதனால்தான் தாழ்வு.சாவியை தேடி எடுத்துவிட்டால் உயர்வுதான். எடுப்பதற்கு தேவை கொஞ்சம் அறிவு, கொஞ்சம் பொறுமை, கொஞ்சம் உணர்வு.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த பூமி உருண்டையும் அதன் மீதான உயிர் தொகுதிகளின் வாழ்வும் மிக உயர்வான இடத்திலிருந்து இறங்கி வந்தது என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.எங்கிருந்து நாம் எதுவாக புறப்பட்டோமோ..அவ்விடத்திற்கு மீண்டும் திரும்புவதே உயர்வு. வரும்போது இறங்கி இறங்கி வந்திருக்கிறோம். திரும்புகையில் ஏறி ஏறி உயர வேண்டியிருக்கிறது. அதனால்தான் இவ்வுலகின் ஞானத்தகப்பன் "வானின்று உலகம் வழங்கி வருதலால் " என்றான்.வாழ்வு துவங்கிய இடம் வானம். வானமே நம் எல்லை."மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்"என்பார்கள். வானம்தான் மரத்தை வைத்தது, வானமே தண்ணீரை ஊற்றுகிறது.&lt;/div&gt;&lt;div&gt;"மண்ணோடு விண் காட்டி மரைந்து மறையா அருளைக்&lt;/div&gt;&lt;div&gt;கண்ணோடு கண்ணாக என்று காண்பேன் பராபரமே"- என்று ஏங்குவார் தாயுமானவர்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நாமெல்லாம் விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்தவர்கள்தான்.மண் சூடே சுகம் என்று மண்ணீலேயே தங்கி விட்டதால் விண்ணின் முகவரி மறந்து போயிற்று.இல்லையெனில் நாமும் "மண்ணோடு விண்காட்டி" என ஏங்கத்துவங்கியிருப்போம். மறந்ததை நினைவுபடுத்தவே ஆலயங்களில் ஏற்றப்படும் கற்பூரக்கட்டிகள் சோதியாய் உயர்த்தும் தம் ஒற்றை சுட்டு விரலால் "என்னை உருக்கி நான் உயரும் திசை கண்டு தெளிந்து உன்னையும் உயர்த்திக்கொள் "- என்கிறதோ தெரியவில்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நம் மக்களுக்கு செத்தால்தான் பரலோகம். கண்போன பின்னால்தான் சூரிய நமஸ்காரம், விழிகளை விற்றுத்தான் சித்திரம் வாங்குவார்கள். வானத்தோடான உறவு என்றாலே மரணத்துக்கு பிறகுதான் எனும் தப்பெண்ணமும் இருக்கிறது.ஆகாயத்தில்தான் நம் ஆதி தாய் இருக்கிறாள். வாழும்போதே நாம் பரலோகத்தை பார்த்துவிட வேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அதுவே உயர்வு. அதுவே ஆனந்தம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"நிலமைந்து நீர் நான்கு நீடங்கி மூன்றே &lt;/div&gt;&lt;div&gt;உலவை இரண்டு ஒன்று விண்"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இது பார்ப்பதற்கு திருக்குறள் போலவே தெரியும். ஔவையின் குறள்."பிறப்பின் நிலைமை" எனும் அதிகாரத்தின் ஐந்தாம் குறள். இக்குறளில் அப்படியென்ன இருக்கிறது..?பஞ்ச பூதங்களின் வரிசைதானே சொல்லப்பட்டிருக்கிறது. ஆம்.. எப்படி சொல்லப்பட்டிருக்கிறது..?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆகாயம்   -முதல் பூதம்.&lt;/div&gt;&lt;div&gt;காற்று  - இரண்டாம் பூதம் &lt;/div&gt;&lt;div&gt;நெருப்பு  - மூன்றாம் பூதம் &lt;/div&gt;&lt;div&gt;நெர்  - நான்காம் பூதம் &lt;/div&gt;&lt;div&gt;நிலம்  - ஐந்தாம் பூதம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இக்குறளில் வேறேதேனும் நுட்பங்கள் உள்ளதாவெனில் உள்ளது. உலகம் தோன்றிய பரிணாம வரிசை இதுதான். ஆனால் நாம் இதற்கு ஏற்கனவ ஒரு வரிசையை தந்திருக்கிறோம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நிலம் -நீர்-காற்று - நெருப்பு - ஆகாயம் என்று.&lt;/div&gt;&lt;div&gt;இதை உணர்ந்து சொன்னவர்களும் ஞானிகள்தான். இரண்டில் எது சரி..? எது தவறு..?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இரண்டுமே சரி.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கோடி கணக்கான ஆண்டுகள், யுகங்கள் என காலத்தையும், வாழ்கைக்கான விதை புள்ளியையும் தன்னுள் ஒடுக்கி தன்மயமாய் இருந்த சுத்தவெளியில் &lt;/div&gt;&lt;div&gt;ஆகாயத்தின் தன்னறிவு காற்றறிவாய் இறங்கி , பின் தீ அறிவுக்கு இறங்கி ,ஆதன்பின் நீர் அறிவுக்கு இறங்கி இறுதியாய் நில அறிவாய் நிலைத்தன் விளைவுதான் இந்த உயிர்கோளம் உருவாக் காரணம்.எரிந்து சுழன்று குளிர்ந்து அணைவை நோக்கிப்போகும் நெபுலாவின் சின்ன சின்ன பிரதிகள்தான் நாமெல்லாம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;விண்ணில் துவங்கிய அதிர்வு மண்ணீல் உயிராய் மலர்ந்தது. உயிரின் அறிவு நாட்டம் மனிதனை கொண்டு வந்தது. மனிதன் தான் எங்கிருந்து வந்தோம் என ஆராயத் துவங்கினான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நிலத்திலிருந்து உயர்ந்து  நீருக்கும்.&lt;/div&gt;&lt;div&gt;அதிலிருந்து உயர்ந்து நெருப்புக்கும்..&lt;/div&gt;&lt;div&gt;நெருப்பிலிருந்து உயர்ந்து காற்றுக்கும்..&lt;/div&gt;&lt;div&gt;காற்றிலிருந்து உயர்ந்து ஆகாயத்துக்கும் என்றொரு வரிசையக் கண்டுகொண்டான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆகாயம் என்பது அருள்வெளி - பூமி என்பது பொருள்வெளி.&lt;/div&gt;&lt;div&gt;முதல் வரிசை வந்த வழி. இரண்டாம் வரிசை செல்லும் வழி.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒடுங்கியது வெடித்தால் உலகம். வெடித்தது ஒடுங்கினால் ஞானம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அருளிலிருந்து பொருளுக்கு இறங்கி வந்தோம். &lt;/div&gt;&lt;div&gt;பொருளிலிருந்து அருளுக்கு ஏறி உயர்வோம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"அருளில்லார்க்கு அவ்வுலகமில்லை &lt;/div&gt;&lt;div&gt;பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை.."&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இதை உணராமல் தடுமாறினால் முழுமையான உயர்வடையாமல் நடுவழியில் தத்தளிக்கத்தான் வேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"தாளுண்ட நீரை தலையாலே தான் தருதலால்.."- என பாடுவாள் ஔவை.&lt;/div&gt;&lt;div&gt;எத்தன்மைத்தான நீராய் இருந்தாலும் அதை உறிஞ்சி வடிகட்டி உயர்த்தி தன் உச்சியில் இனிக்கும் நீராய், ஞான ரசமாய் வழங்கும் ஓரறிவு உயிரான தென்னைக்கே சாத்தியம் என்றால் ஆறறிவு மனிதனின் உயர்வில் என்னவெல்லாம் நிகழும்..?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"நினைப்பதெல்லாம் நடக்கும்"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உயர்வோடு உள்ளத்தில் உருவான எண்ணங்கள் எல்லாம் மெய்யாகும். அம்பலத்தில் அரங்கேறும். கனவுகள் மெய்ப்படும். தோல்விகள் அழிந்து வெற்றிகள் பெருகும்.ஆனந்தம் ஊற்றெடுக்கும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வாருங்கள் உயர்வின் திசையில் பயணிப்போம்....&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/273205688744785497-8132111143845086145?l=kvthaayumaanavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kvthaayumaanavan.blogspot.com/feeds/8132111143845086145/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/04/1.html#comment-form" title="2 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/8132111143845086145?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/8132111143845086145?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/04/1.html" title="நினைப்பதெல்லாம் நடந்துவிடும்-பகுதி 1. உயர்வின் ரகசியம்" /><author><name>இது என் சங்கப்பலகை</name><uri>http://www.blogger.com/profile/14877082015754184086</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://3.bp.blogspot.com/_vFh7ZzWickw/SPuMQsA3I8I/AAAAAAAAAAY/K9W-bPqLN7s/S220/DSC01827.JPG" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_vFh7ZzWickw/SeNtG8T4cgI/AAAAAAAAANs/VC-bojRYmeo/s72-c/five_elements2.jpg" height="72" width="72" /><thr:total>2</thr:total></entry><entry gd:etag="W/&quot;CE8HQH49eCp7ImA9WxVUFU0.&quot;"><id>tag:blogger.com,1999:blog-273205688744785497.post-6050133160828512250</id><published>2009-03-19T15:39:00.000-07:00</published><updated>2009-03-19T15:47:11.060-07:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-03-19T15:47:11.060-07:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="பல்லாங்குழி - உடல்தத்துவம்" /><title>பல்லாங்குழி ஆடலையோ..பல்லாங்குழி.</title><content type="html">&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_vFh7ZzWickw/ScLK0pWZvFI/AAAAAAAAAHk/fXt820pxm-4/s1600-h/pallaanguzi.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 122px;" src="http://4.bp.blogspot.com/_vFh7ZzWickw/ScLK0pWZvFI/AAAAAAAAAHk/fXt820pxm-4/s400/pallaanguzi.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5315033516052429906" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"   style="border-collapse: collapse;   font-family:arial;font-size:13px;"&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;இந்த கட்டுரை எழுதப்படுவதற்கு முழுமுதல் காரணாமாய் பின்புலத்தில் இருந்து என்னை இயக்கியது இணையக் குழும எழுத்தாளர்களில் மகாப்பெரியவர் ஐயா நடராசன் கல்பட்டு நரசிம்மன் அவர்களும், அவர்களுடைய "பல்லாங்குழியும் பல்போன பாட்டியும்" என்கிற நாடகமும்தான். அதை நீங்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டுமென்பது எனது பேரவா. இதோ இணைப்பையும் தந்திருக்கிறேன்.&lt;/span&gt;&lt;a href="http://groups.google.com/group/palsuvai/browse_frm/thread/3e7015198b6e4d15?hl=en" target="_blank" style="color: rgb(6, 88, 181); "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;http://groups.&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;wbr&gt;google.com/group/palsuvai/&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;wbr&gt;browse_frm/thread/&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;wbr&gt;3e7015198b6e4d15?hl=en&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt; கொஞ்சம் பெரிதாக இருக்கிறதே என்று நீங்கள் உங்கள் அவசர உலகை காரணம் காட்டி நழுவிச்சென்றால் ஒரு பெரிய நல் இலக்கியத்தை இழந்த நட்டத்தை அடைவீர்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;சரி நாம் ஏற்கனவே பல விளையாட்டுகளுக்கு பின்னால் இருக்கும் தாத்பர்யங்களையும், தத்துவங்களையும் பற்றி மிக விரிவாக பேசிவருகிறோம். அதில் இன்றைய சுற்று ஆட்டம். பல்லாங்குழி.பொதுவாக ஆங்கில வழக்கப்படி ஆட்டங்களை..உள்ளரங்க ஆட்டம், வெளியரங்க ஆட்டம் என பிரிப்பதுண்டு. அவ்வகையில் இந்த ஆட்டம் உள்ளரங்க ஆட்டம் . இருவராக ஆடக்கூடிய ஆட்டங்கள் நிறைய உண்டு. நம் விஸ்வனாதன் ஆடும் சதுரங்கம் முதல், நம்ம ஊரு பொண்ணு உலகையே கலக்குதே அந்த கேரம் வரைக்கும் நிறைய ஆட்டம் இருந்தாலும்.. அவற்றிற்கெல்லாம் இல்லாத தனிபெரும் பழமையும், தத்துவ தன்மையும் பல்லாங்குழிக்கு உண்டு.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;இருவராக ஆடும் எல்லா ஆட்டங்களுமே எதிரில் விளயாடுபவர்களை வீழ்த்தும் ஆட்டம். பல்லாங்குழி மட்டுமே வெற்றிக்கும் தோல்விக்கும் பின்னால் ஒரு சத்தியத்தையே சொல்லக்கூடிய ஆட்டமாகும்.பல்லாங்குழி மனையின் அமைப்பை கவனித்தால் பெரும் வியப்பு தோணும் எனக்கு. ஆம்..ஒரு மீனின் வயிற்றை ஒரு பகுதியில் மட்டும் கிழித்து அப்படியே திறந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு அமைப்பு. ஒரே மனையாய் மூடியிருந்தது இப்போது பாதி பாதியாய் பிரிந்து, இந்த பக்க ஆட்டக்காரரக்கு பாதி அந்த பக்க ஆட்டக்காரருக்கு பாதி. அவர்களுக்கான பாதியில் இருப்பது ஏழு குழிகள். ஒன்று கூடாது..ஒன்று குறையாது. ஏழு குழிகள். மூடிய போது ஏழு முழுக்குழிகளாய் இருந்தவை ஆட்டம் துவங்கியதும்..ஏழு அரைக்குழிகளாக பிரிந்துவிட்டது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;இந்த ஏழு என்றதும் பலருக்கும் பல உண்மைகள் தோணலாம்..அதென்ன மிக சரியாய் ஏழு என்று..?ஆம் நம் கலாச்சரத்தில் ஏழுக்கு இருக்கு இருக்கும் முக்கியத்துவத்தை யாராலும் மாற்றமுடியாது. நாம்தான் இன்னும் உணராமல் இருக்கிறோம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;இந்த பல்லாங்குழிமனையே ஒரு மனித உடல்தான். மனித உடல்தான் என்ற பிறகு அதைபோய் பிரிப்பானேன்..? பிரிக்கத்தான் வேண்டும். காரணம்..ஒவ்வொரு மனிதனும் இரண்டாகத்தான் இருக்கிறோம். ஆம்..இவ்வுலகின் ஒவ்வொரு ஆணும் பெண்ணுமே அர்த்தனாரிகள்தான்.நம் உடலில் உச்சந்தலை சகஸ்ரம் உட்பட இருக்கும் ஆறு ஆதாரசக்கரங்களே இந்த ஏழு குழிகள்.சிவபெருமான் தன் உடலில் பாதியை சக்திக்கு கொடுத்துவிட்ட கதை நமக்கு தெரியும். இதை நம் ஒவ்வொருவரின் வாழ்கையோடு பொருத்திபார்க்க முடியுமா..? &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;நிச்சயமாக முடியும். இந்த உலகமே ஈர்ப்பு தத்துவத்தின் அடிப்படையில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;ஒவ்வொரு ஆண்மைக்குள்ளும் சரிபாதி பெண்மை இருக்கிறது. அதுபோலவே ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் சரி பாதி ஆண்மை இருக்கிறது. அது மறைத்துவைக்கப்பட்டிருக்கிறது. இதை காலம் உணர்த்தும்போது ஒரு ஆண் தனக்குள் இல்லாததான பெண்மையை ஒரு பெண்ணிடம் தேடுவதும், ஒரு பெண் தன்னிடம் இல்லையென கருதும் ஆண்மையை ஒரு ஆணிடம் தேடும் தன்மைதான் உடல் ஈர்ப்புக்கான அடிப்படை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;அந்த ஈர்ப்பு ஒரு முடிவுக்கு வந்து பந்தத்தில் நிறைவுறும்போது - இணைகளாய் மாறிய அவர்கள் அர்த்தநாரிகள் ஆகிறார்கள்.தம் நேசங்களை நிறைவு செய்துகொள்ளும் பொருட்டு அன்பு காட்டுபவர்களாகவும், விட்டுதருபவர்களாகவும் மாறுகிறார்கள்.தனி தனி உடல் ஆனாலும் வாழ்வின் வெவ்வேறு தளங்களில் மனதால் இணைந்தே அவர்கள் முடிவெடுத்து வாழவேண்டியிருக்கிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;சரி பல்லாங்குழி ஆட்டத்திற்கும் இந்த தன்மைகளுக்கு என்ன தொடர்பு...? &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;நம் வாழ்வின் ஆதாரமாய் விளங்கும் நம் ஆதாரசக்கரங்கள் ஆண் - பெண்ணாய் பிரிந்து அதே நேரத்தில் ஒத்த முடிவில் இணைந்து செயல்படும் தன்மையதாய் உள்ளதன் குறியீடே பல்லாங்குழியாட்டம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;இன்னொரு விதத்தில் சொல்வதானால் - கோவில் அரசமரத்தடியில் இருக்கும் 'நாகல்'பற்றி நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, நம் உடலின் ஆறு ஆதார மையங்களை உச்சி சகஸ்ராரத்தில் இணைப்பதான குண்டலினி பாம்பின் மடித்துவைத்த தோற்றமே பல்லாங்குழி மனை. மிக பழமையான பல்லாங்குழி மனைகளில் பாம்புகள் செதுக்கப்பட்டிருப்பதை நீங்களே பார்க்கமுடியும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;ஆணின் குண்டலியினில் பெண்ணின் ஆளுமை, பெண்ணின் குண்டலியினில் ஆணின் ஆளுமை , மற்றும் அத்தியாவசியமே.. பல்லாங்குழி ஆட்டத்துக்கான அடிப்படை. ஒரு ஆண் தனியாக முடிவெடுப்பதும், ஒரு பெண் தனியாக முடிவெடுப்பதும்..வாழ்வில் என்ன வகையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு பெரிய உதாரணங்கள் தேவை இல்லை . மகாபாரதத்தில் சூதாடியபோது ஆண்கள் முடிவெடுத்தார்கள். இராமயணத்தில் மானுக்கு ஆசைப்பட்டு கணவன் ராமனையும், இலக்குவனையும் இயக்கியபோது சீதை முடிவெடுத்தாள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;அரிச்சந்திரபுரானத்தில்- தன் உண்மை பேசும் கொள்கையிலிருந்து தவறக்கூடாது என்பதற்காக மன்னன் அரிச்சந்திரனும் - அவனது மனைவியும் சேர்ந்து முடிவெடுத்தார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;இருவர் ஒத்திசைந்து முடிவெடுத்து காலவோட்டத்தில் துன்பம் வந்தாலும் நிலையான இறுதி இன்பத்தை அடைய இப்படி எடுக்கப்படும் முடிவுக்கு பல்லாங்குழியாட்டத்தில் நிருபணம் உள்ளதா..?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;உள்ளது. அந்த ஏழு குழிகள் சொன்னோமல்லவா..? அவை வேறெதுவுமில்லை..&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;1.சகஸ்ராரம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;2.ஆக்ஞா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;3.விசுக்தி&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;4.அனாகதம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;5.மணிபூரகம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;6.சுவாதிஷ்டானம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;7.மூலாதாரம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;இந்த ஏழின் முழுமையும் இந்த ஆட்டத்தில் சரி பங்காய் பிரிக்கப் பட்டிருக்கிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;நம் ஞானியரின் பார்வையில் இந்த ஏழு சக்கரங்களும் இன்னொரு பார்வையில் சுட்டிக்காட்டபட்டுள்ளன.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;சகஸ்ராரம் துவங்கி விசுக்திவரை - ஆகாயம் அல்லது மேலோகம் அல்லது சொர்க்கம் எனவும், அனாகதம் துவங்கி சுவாதிஷ்டானம்வரை பூலோகம் எனவும், கடைசி மூலாதாரம் அதற்கு கீழ் நரகம் எனவும் கூறப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;இப்போது பல்லாங்குழி மனையை விரித்துவைத்துக்கொள்ளுங்கள். சோழிகளை எடுங்கள். எவ்வளவு சோழிகள் தெரியுமா ஒவ்வொரு குழிக்கும் எட்டு எட்டு. இது எண்குணத்தின் குறியீடு. இந்த எட்டு குணங்களைக்கொண்டுதான் நாம் நம் ஒவ்வொரு உணர்வுகளையும் இந்த உலகை நோக்கி பிரதிபலிக்கிறோம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;விளையாட இருவர் அமர்ந்தாயிற்று. அவர்தம் முறையே இடது பக்கம் ஒருவருக்கும் வலது பக்கம் ஒருவருக்குமாக இருக்கும் முதல் குழியே சகஸ்ராரம். ஆட்டத்தை துவங்குபவர் எந்த குழியில் இருந்தானாலும் விளயாட்டை துவங்கலாம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;permutation and combination தத்துவப்படி- முடிவுகள் வெவ்வேறாக இருந்தாலும் - மேலோகம் என்று சொல்லக்கூடிய &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;முதல் மூன்று குழிகளிலிருந்து துவங்கப்படும் ஆட்டம் மிகுந்த லாபம் தரக்கூடியதாகவும், பூமி, நரகம் என்று சொல்லக்கூடிய பகுதியில் துவங்கும் ஆட்டத்தின் போக்குகள் வேறு மாதிரி இருப்பதையும் நீங்கள் விளையாடி பார்த்தால் கண்கூடாக அனுபவிக்கலாம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;இந்த வாழ்வு எதிர்மறைகளுக்கு இடையில் ஒத்திசைந்து நேர்மறையாய் வாழவேண்டியதன் தேவையை பல்லாங்குழி ஆட்டம் உணர்த்துவதை நீங்களே உணரமுடியும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;சிறு வயதில் என் காது கேட்காத பாட்டி - என்னோடு விளையாடும்போது ஜெயித்துக்கொண்டே இருப்பாள். நான் அழுவேன். ஒரு முறை சொன்னாள்.."இந்த குழியிலேர்ந்து எடுத்து ஆடு..நீயும் ஜெயிப்பே.."என்று.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;ரகசியம் அதுதான். நம் முன்னோர்களின் அத்தனை உருவாக்கங்களும் ஞானமேயன்றி வேறில்லை. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/273205688744785497-6050133160828512250?l=kvthaayumaanavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kvthaayumaanavan.blogspot.com/feeds/6050133160828512250/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/03/blog-post_19.html#comment-form" title="3 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/6050133160828512250?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/6050133160828512250?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/03/blog-post_19.html" title="பல்லாங்குழி ஆடலையோ..பல்லாங்குழி." /><author><name>இது என் சங்கப்பலகை</name><uri>http://www.blogger.com/profile/14877082015754184086</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://3.bp.blogspot.com/_vFh7ZzWickw/SPuMQsA3I8I/AAAAAAAAAAY/K9W-bPqLN7s/S220/DSC01827.JPG" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/_vFh7ZzWickw/ScLK0pWZvFI/AAAAAAAAAHk/fXt820pxm-4/s72-c/pallaanguzi.jpg" height="72" width="72" /><thr:total>3</thr:total></entry><entry gd:etag="W/&quot;DU8CR348eip7ImA9WxVUEkg.&quot;"><id>tag:blogger.com,1999:blog-273205688744785497.post-7795519326277854833</id><published>2009-03-16T19:33:00.000-07:00</published><updated>2009-03-16T19:44:26.072-07:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-03-16T19:44:26.072-07:00</app:edited><title>ஞான விளையாட்டுகள்</title><content type="html">&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_vFh7ZzWickw/Sb8NwbP4PnI/AAAAAAAAAHc/e5noTzY6UIw/s1600-h/dandiya2.gif"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_vFh7ZzWickw/Sb8NwbP4PnI/AAAAAAAAAHc/e5noTzY6UIw/s1600-h/dandiya2.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 359px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_vFh7ZzWickw/Sb8NwbP4PnI/AAAAAAAAAHc/e5noTzY6UIw/s400/dandiya2.gif" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5313981210919714418" /&gt;&lt;/a&gt;&lt;div&gt;மனித வாழ்வை வினையாட்டு என்பதா..?அல்லது விளையாட்டு என்பதா..? &lt;/div&gt;&lt;div&gt;"...விளையாட்டுடை யாரவர் அன்னவர்க்கே சரண் நாங்களே .."- என ஒருபாட்டு வரும். வாழ்வு ஒரு விளையாட்டுதான். சிலர் நேர்த்தியாய் விளயாடி வெற்றி கோப்பையோடு வீடு திரும்புகிறார்கள். பலர் வெறுங்கையோடு கோப்பைக்காக அல்லாடத்தான் வேண்டியுள்ளது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_vFh7ZzWickw/Sb8Nc3BORuI/AAAAAAAAAHU/vgJVxsqNIhs/s1600-h/kummi.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 351px; height: 222px;" src="http://3.bp.blogspot.com/_vFh7ZzWickw/Sb8Nc3BORuI/AAAAAAAAAHU/vgJVxsqNIhs/s400/kummi.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5313980874777052898" /&gt;&lt;/a&gt;&lt;div&gt;ஆம் நம் முன்னோர்கள் வாழும் கலையையும் விளயாட்டாகவே சொல்லி வைத்தார்கள்.ஏற்கனவே "வெறும் ஆட்டம் அல்ல கரகாட்டம்" கட்டுரை படித்திருப்பீர்கள், அந்த வரிசையில் இன்று நாம் முன்வைக்கும் விளையாட்டு "கும்மியாட்டம்" மற்றும் அதன் தன்மைகளை ஒத்திருக்கும் "தாண்டியா" ஆட்டம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_vFh7ZzWickw/Sb8NEKECmkI/AAAAAAAAAHM/Rm9tFMXlzIo/s1600-h/dandia_raas__folk_dance_of_gujarat_bc03.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 121px;" src="http://4.bp.blogspot.com/_vFh7ZzWickw/Sb8NEKECmkI/AAAAAAAAAHM/Rm9tFMXlzIo/s400/dandia_raas__folk_dance_of_gujarat_bc03.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5313980450392414786" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இவை சாதாரண விளையாட்டுகள் அல்ல.தனிமனித வாழ்வியல் ஒழுங்கையும் ஒவ்வொரு தனி மனிதரும் தம் சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய பங்களிப்பின் கடமையையும் உணர்த்த வேண்டி ஏற்படுத்தப்பட்ட விளையாட்டுகள் என்றால் மிகையில்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இம்மாதிரியான விளையாட்டுகள் பொதுவாக திருவிழா காலங்களில் ஆடப்படுவது நாம் அறிந்ததே.நமகலாச்சாரத்தின் பார்வையில் திருவிழாக்களே பாட்ங்கள்தான்.கும்மி ஆட்டமும், தாண்டியா ஆட்டமும் திருவிழா காலங்களில் ஆடப்படும் ஆட்டங்களே. இவற்றில் ஆன்மீக சாரமும், உளவியல் கூறுகளும், அறிவியல் அற்புதங்களும் திரைமறைவில் பொதிந்து வைக்கப்பட்டுள்ளன.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_vFh7ZzWickw/Sb8MmouG1JI/AAAAAAAAAHE/Bc7PkShewuQ/s1600-h/kundalini3.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 203px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_vFh7ZzWickw/Sb8MmouG1JI/AAAAAAAAAHE/Bc7PkShewuQ/s400/kundalini3.gif" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5313979943225840786" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நாம் பல்லாயிரம் முறை கோயிலுக்கு போயிருக்கிறோம். அர்ச்சகர் சாமிக்கு தீபாராதணைக் காட்டும் முறையை உன்னிப்பாக கவனித்து உள்வாங்கியிருக்கிறோமா என்றால் இல்லை என்பதே விடை. திருமூர்த்தத்தின் உச்சந்தலை துவங்கி..திருப்பாதம் வரை - ஒரு பாம்பு வளைந்திருப்பது போன்ற பாவனையில் நமக்கு காட்டும் நோக்கில், அந்த பாம்பினை அடையாளம் காட்டி - அதை கீழிருந்து மேல் உயர்த்தி எடுத்து சென்று மூர்த்தியின் முகத்தைக் காட்டுவார் அர்ச்சகர். குண்டலினி என்கிற பெயரும் அதன் முக்கியத்துவமும் , உள்ளர்த்தமும் மதப்பார்வையில் பார்க்கப்படுவதால் அதன் இன்றியமையாத தன்மையை உணரமுடியாமல் ஆகிவிட்டது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;குண்டலினியை - யோகவியல் சாராது - உளவியல் ரீதியான பார்வையில் பகுப்போமேயானால் "தனிமனித எழுச்சி"-என பொருள்கொள்ள முடியும். அறிவியல் ரீதியாக பொருள்கொண்டால் "உடலியல் உட்கூறுகளை நெறிப்படுத்துதல்"என பார்க்க முடியும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உலகவாழ்வே இம்மூன்று அம்சங்களைத்தான் சார்ந்துள்ளது.நாம் ஒவ்வொருவரும் நம் தனி மனித எழுச்சிக்கு பொறுப்பேற்க வேண்டும். அதன் பின் நம் சமூக பங்களிப்பை உனர்ந்து அதிலும் எழுச்சிக் காண வேண்டும். காரணம் நாம் தனிமனிதர்கள் மட்டுமல்ல..சமூக கூட்டமும் கூட. இந்த பிரிக்க முடியாத பந்தத்தை நாம் மற்க்காதிருக்கவே முன்னோர்கள் இத்தத்துவங்களை விளையாட்டிற்குள் பதுக்கி வைத்தார்கள் என கொள்ளமுடியும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அரசமரத்தடியில் இருக்கும் "நாகல்" நம் ஆறு ஆதார சக்கரங்களை குறிக்கும் அடையாளம் என ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அங்கு அது வணங்கப்படுவதற்கு, இங்கு அது உணர்ந்து, விளையாடி ஏற்றம் பெறுவதற்கு.&lt;/div&gt;&lt;div&gt;கும்மியாட்டத்தில் வெறும் கைகளை தட்டி ஓசையெழுப்புவதையும்,குனிந்து நிமிர்ந்து விளையாடுவதையும், கூட்டமாக, குழுவாக ஆண், பெண் என ஆடுவதையும் மட்டும்தான் மிக சாதாரன பார்வையில் பார்த்திருக்கிறோம்.&lt;/div&gt;&lt;div&gt;இப்போது நாம் குறிப்பிடும் முறையில் இந்த விளையாட்டை அணுகிப் பாருங்கள் அதில் பொதிந்த ஞானம் புலப்படும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கீழே மூலாதாரத்தில் இருக்கும் சக்தியை குனிந்து - அங்கிருந்து எழுப்பி - ஒவ்வொரு ஆதாரமாக உயர்த்தி -இறுதியில் தலை உச்சிக்குக்கொண்டுபோய் தட்டி முடிப்பது ஒரு சுற்று.- அதன் பின் அப்படி தட்டி முடித்த நிலையில் - அப்ப்டி எழுச்சியின் நிலைக்குப் போன ஒவ்வொருவரும் தமக்குள் அதாவாது தம் எழுச்சியை பிறரோடு பங்கிட்டுக்கொள்வதான ஒரு சுற்று. கீழ் நிலையிலிருந்து மேலுக்கு உயரும்போதே அடுத்தவரோடு இணைந்து, பகிர்ந்து ஒத்திசைவகளோடு கூட்டமாய் மூன்னேறும் வகையிலான ஒரு சுற்று. &lt;/div&gt;&lt;div&gt;தனியாக கற்றல் - குழுவாக கற்றல்- கற்றதை பகிர்தல் - என்கிற பார்வை எவ்வளவு உன்னதமாய் இருக்கிறது பார்த்தீர்களா..?இதையே இன்னும் கொஞ்சம் அழுத்தி சொல்வதனால் மனித சக்தியினை உயர்த்தியதன் விளைவை &lt;/div&gt;&lt;div&gt;தனியாக பெறுதல்- குழுவாக பெறுதல் - ஒவ்வொருவரோடும் பகிர்தல் .&lt;/div&gt;&lt;div&gt;இந்த நிலை அறிவிலும், பொருளிலும் எட்டப்படுவதே உண்மையான சமதர்மம் ஆகிவிடுமல்லவா..?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கும்மியாட்டத்தில் மனிதனின் வலது - இடதான சக்திகள் பெருக்கல் குறியாய் அடையாளம் காட்டப்பட - கைகள் தட்டி ஓசை எழுப்பப்படுகிறது. தாண்டியா ஆட்டத்தில் வெறும் கைகளுக்கு பதிலாக இரண்டு குச்சிகள் - நம் மாயா குண்டலினி பெருக்கல் உறி வடிவத்தில் இயங்குவதை அடையாளமாக காட்ட பயன்படுத்தப்படுகிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மனித வாழ்வில் ஆன்மிகமும்,உளவியலும்,அறிவியலும் பிரிக்க முடியாத அம்சங்கள். நமது நோக்கம் மனிதம் எழுச்சிப் பெற வேண்டும். அந்த எழுச்சி ஆன்மிகம் சார்ந்து நிகழ்ந்தாலும் சரி, உளவியல் சார்ந்து நிகழ்ந்தாலும் சரி, அறிவியல் சார்ந்து நிகழ்ந்தாலும் சரி.&lt;/div&gt;&lt;div&gt;இம்மூன்று தத்துவங்களுக்கும் பொருந்துகிற வண்ணத்தில்தான் நம் முன்னோர்கள் அனைத்து ஏற்பாட்டையும் செய்துவிட்டு போயிருக்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;புரிந்துகொண்டு விளையாடுவோம் வாருங்கள்..!&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/273205688744785497-7795519326277854833?l=kvthaayumaanavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kvthaayumaanavan.blogspot.com/feeds/7795519326277854833/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/03/blog-post_16.html#comment-form" title="1 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/7795519326277854833?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/7795519326277854833?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/03/blog-post_16.html" title="ஞான விளையாட்டுகள்" /><author><name>இது என் சங்கப்பலகை</name><uri>http://www.blogger.com/profile/14877082015754184086</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://3.bp.blogspot.com/_vFh7ZzWickw/SPuMQsA3I8I/AAAAAAAAAAY/K9W-bPqLN7s/S220/DSC01827.JPG" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/_vFh7ZzWickw/Sb8NwbP4PnI/AAAAAAAAAHc/e5noTzY6UIw/s72-c/dandiya2.gif" height="72" width="72" /><thr:total>1</thr:total></entry><entry gd:etag="W/&quot;DEIDRXw_cCp7ImA9WxVVFkk.&quot;"><id>tag:blogger.com,1999:blog-273205688744785497.post-2508370148729983207</id><published>2009-03-09T17:46:00.000-07:00</published><updated>2009-03-09T17:56:14.248-07:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-03-09T17:56:14.248-07:00</app:edited><title>எது சரி..?எது தவறு...?- மணிபூரகம்</title><content type="html">&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_vFh7ZzWickw/SbW6hMpXPBI/AAAAAAAAAG8/c-1YTRU59fg/s1600-h/kidney_UNC_470pix.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 278px;" src="http://3.bp.blogspot.com/_vFh7ZzWickw/SbW6hMpXPBI/AAAAAAAAAG8/c-1YTRU59fg/s400/kidney_UNC_470pix.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5311356415046532114" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;இதயத்திற்கும் நுரையீரலுக்கும் நடுனாயகமாய் விளங்கும் அனாகதம் உனர்வு மையம் என பார்த்தோம். நம் உடல் அமைப்பு என்பது வலது இடதாக சமச்சீராக அமைந்துள்ளது. வலதில் ஒரு கை,ஒருகால், செவி, கண் இதைப்போன்றே இடதிலும் ஒரு கை,ஒரு கால்,செவி, கண். உடலின் ஒட்டுமொத்த இடது பாகத்தையும் வலது மூளையும், ஒட்டுமொத்த வலதுபாகத்தை இடது மூளையும் கட்டுப்படுத்துகிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஐம்புலன்கள் என்று சொல்லக்கூடிய கண்,காது,செவி, வாய்,மூக்கு ஆகியவை நமது கட்டுப்பட்டில் இயங்கும் வண்ணம் புறத்தே அமைந்துள்ளது. இந்த புலன்கள் அனுபவங்களைத் தரக்கூடியவை என்பதால் வெளி உலகை பார்க்கும் வண்ணம் இயற்கை அமைத்துள்ளது. அதே சமயம் நம் உடல் இயங்க தேவையான உறுப்புகள் ஒவ்வொன்றும் உடலின் உட்புறமாய் வைக்கப்பட்டு பூட்டப்பட்டுள்ளது. நம் விருப்பத்திற்கேற்ப நாம் அதை இயக்க முடியாது.தானியங்கிகளாக அவை இயங்குகின்றன.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஞானிகள் நம் உடலில் ஒன்பது துளைகள் இருப்பதாக கூறுவார்கள். இரண்டு கண்கள் + இரண்டு செவிகள் + இரண்டு நாசி துவாரங்கள் +வாய்+ ஜல + மல துவாரம் என மொத்தம் ஒன்பது. இதில் கழிவு வெளியேற்றத்திற்கு உதவும் கடைசி இரண்டை தவிர்த்து மற்றவை அனைத்துமே உள்நுழைவு வாயில்கள் ஆகும்.&lt;/div&gt;&lt;div&gt;கண்களின் வழியாக..காட்சியையும், செவிகளின் வழியாக ஓசைகளையும்,நாசியின் வழியாக நறுமணத்தையும்,உள்வாங்குகிறோம். வாய் வழியாக நாம் உயிர் வாழத்தேவையான உணவினை உட்க்கொள்கிறோம்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உணவானது வாய்வழியே சென்று நமக்கு சக்தியை தருவது குழந்தைகளுக்கும் தெரியும் சாதாரண விடயம். ஆனால்..கண்வழி நாம் பார்க்கும் காட்சிகளும் , செவி வழி கேட்கும் ஒலியும்.நாசிவழி நுகரும் மணமும் நமக்கு சக்தி தருவதை நாம் உணர்வதில்லை.உடலுக்குள் செல்லும் உணவு செய்யும் அத்தனை பணியையும் இந்த புலன்வழி நாம் கொள்ளும் அனுபவங்கள் நமக்குள் செய்கின்றன.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நீங்கள் விரும்பாத காட்சி ஒன்றை தொண்டைக்குழி ஏற்காது- அதனால்தான் " அவர் சொன்னதை என்னால் விழுங்கவே முடியல" என்கிறோம். விழுங்கி தொலைத்த ஒருவர் "என்னால அதை ஏற்க முடியல "என்கிறார். ஒரு விஷயத்தை ஏற்கவேண்டியது அனாகதம் என்கிற இதயத்தின் பணி. ஏற்றுக்கொண்ட ஒருவர் சொல்கிறார்" அதை என்னால் செரிக்க முடியல.."&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வாய் வழியாக நாம் உட்கொள்ளும் உணவு நேரடியாக நமக்கு சக்தியாக சேராது.இட்லி,தோசை, பொங்கல், பூரி என வகை வகையாக நாம் உள்ளே தள்ளிய அனைத்தையும் இரைப்பை கார்போஹைரேட்டகவும்.புரதமாகவும்,உப்பாகவும்,சர்க்கரையாகவும்,இதர வைட்டமின்களாக மட்டுமே பார்க்கும். தன்னிடத்தில் வந்த அரைத்த உணவுக் கலவையை சாதக பாதகங்களோடு இனம் பிரிக்கும் வேலையை செய்யும். அதன் பின்னரே செரிமாணப்பணி.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த பணி-உள்ளூர் தபால் நிலையத்தில் போட்ட ஒரு கடிதத்தை ஊர்வாரியாக பிரிப்பார்களே(sortout)அந்த பணிக்கு ஒத்தது.நம் வாழ்வில் நாம் சந்தித்த ஒரு நிகழ்வின் சாதக பாதகத்தை ஆய்ந்து - பிரிக்கும் மகத்தான பணியைத்தான் "மணிபூரக மையம்" செய்கிறது. இந்த மையத்தின் அதிமுக்கிய செயலதிகாரிகளாய் முன் நிற்பவர்கள் நமது சிறுனீரகங்கள் ஆகும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒவ்வாமையான உணவு வயிற்றில் இறங்கினால் -செரிமானத்தை,கழிவுவெளியேற்றத்தை பாதித்து உடல் ஆரோக்கியத்திற்கு எப்படி ஊரு விளைவிக்குமோ அதை போலவே நாம் அனுபவிக்கும் ஒவ்வாமையான விஷயங்கள் உடலை பாதிக்கும். அதனால்தான் உடல்னலம் கெட்டால் மனனலமும் சேர்ந்தே கெடுகிறது. உடலும் மனமும் ஒன்றி பிணைந்த அம்சங்களாகும். இதமான உணவினால் நம் ஆரோக்கியத்தை பேணுகிற மாதிரி, இதமான உணர்வுகளால் இந்த மையத்தை நாம் அணுக வேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கருத்தியல்களில் நாம் முரண்பட முரண்பட..இந்த மையத்திற்கு அழுத்தம் அதிகரிக்கும். உணர்வில்லாமல் உள்ளே தள்ளிய உணவை ஓரளவுக்கு பிரிக்க முயன்று, இறுதியில் பிரிக்க முடியாமல் கொழுப்பு கட்டிகளாக உடலில் கிடைக்கும் இடத்தில் எல்லாம் அப்பிவிடும். நாம் கண்டபடி திணிக்கும் கருத்துக்களுக்கும் இதே கதைதான்.&lt;/div&gt;&lt;div&gt;பகவான் புத்தர்தான் இந்த ஆய்வை கண்டறிந்தார். பகுக்க முடியாத நிலையில் ஆசைகளும், கனவுகளும், இந்த மையத்தால் ஓரங்கட்டப்பட்டு உடலில் அதிர்வுகளாக, கண்ணுக்கு புலனாகாத முடிச்சுகளாக இறுகுகின்றன என கண்டறிந்தார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கார் வாங்கவேண்டும் என தகுதிக்கு மீறி ஆசைப்பட்டவனுக்கு என்ன நிகழும்..? அந்த எண்ணம் நிறைவேறாத நிலையில் உள்ளே அதிர்வாக தங்கும். நாளொருமேனி பொழுதொரு வண்ணம் சாலையில் ஓடும் வண்ண வண்ன கார்களை பார்க்கும்போதெல்லாம் ஏங்கும். காரில் செல்பவர்களைப் பார்த்து பொறாமைப்படும். நாம் வாழவேண்டிய வாழ்க்கயை இன்னொருவர் வாழ்வதாய் பார்க்கும். "நம்மால் வாங்க முடியவில்லை பக்கத்து வீட்டுக்காரன் எப்படி வாங்கினான்" என ஆராய்ச்சி செய்யும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மூச்சை ஒழுங்குபடுத்தி உடலுக்குள் நிறைவேறாத ஆசைகளாய் குடிகொண்டிருக்கும்- இந்த முடிச்சுகளை அகற்றும் தியான முறைதான் புத்தர் கண்ட 'விபாசனா'தியான முறை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சிறுநீரகம் கெட்டுப்போனால் டயாலிசீஸ் செய்வதைப்போல- நம் மனம் திரிபு நிலைக்கு வரும்போதெல்லாம் உடனுக்குடனே நம் மனதையும் நாம் டயாலிசீஸ் செய்ய வேண்டும். அப்படி செய்தால் மனிபூரக மையம் நம்மை செவ்வனே வைத்திருக்கும்..இல்லையெனில்..அறைகுறையாய் தன் பணியை முடித்து - ஃபைலை அடுத்த மையத்திற்கு தள்ளிவிடும்..&lt;/div&gt;&lt;div&gt;அடுத்த மையம் என்ன செய்யும்....?&lt;/div&gt;&lt;div&gt;தொடர்வோம்.....&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/273205688744785497-2508370148729983207?l=kvthaayumaanavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kvthaayumaanavan.blogspot.com/feeds/2508370148729983207/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/03/blog-post_09.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/2508370148729983207?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/2508370148729983207?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/03/blog-post_09.html" title="எது சரி..?எது தவறு...?- மணிபூரகம்" /><author><name>இது என் சங்கப்பலகை</name><uri>http://www.blogger.com/profile/14877082015754184086</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://3.bp.blogspot.com/_vFh7ZzWickw/SPuMQsA3I8I/AAAAAAAAAAY/K9W-bPqLN7s/S220/DSC01827.JPG" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/_vFh7ZzWickw/SbW6hMpXPBI/AAAAAAAAAG8/c-1YTRU59fg/s72-c/kidney_UNC_470pix.jpg" height="72" width="72" /><thr:total>0</thr:total></entry><entry gd:etag="W/&quot;Ck4HSH8yfip7ImA9WxVVE08.&quot;"><id>tag:blogger.com,1999:blog-273205688744785497.post-5393307285082746219</id><published>2009-03-05T22:22:00.000-08:00</published><updated>2009-03-05T22:28:59.196-08:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-03-05T22:28:59.196-08:00</app:edited><title>இதயம் ஒரு கோவில் - அனாகதம்</title><content type="html">&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_vFh7ZzWickw/SbDB-7nUhxI/AAAAAAAAAG0/-WYwxlmePso/s1600-h/heart+lung.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_vFh7ZzWickw/SbDB-7nUhxI/AAAAAAAAAG0/-WYwxlmePso/s400/heart+lung.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5309957247568480018" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;இறைமயமும் ஒருமைனிலையும் ஒருங்கே அமைந்த முதல் மையம் சகஸ்ராரம். அங்கு பொறி புலன் ஒடுங்கி - சும்மா இருப்பதே சுகமெனு உயர் நிலையில் இருந்த நாம்- நம் இருப்பை உலகுக்கு அறிவிக்க ஒரு எண்ணம் பிறந்து நெற்றி எனும் ஆக்ஞாவில் சுயத்தை உணர்ந்தோம். எண்ணிய அந்த எண்ணத்தை மொழிக்கூறின் ஊடாக விசுக்தி எனும் தொண்டைகுழி வழியே பேசினோம். நாம் ஒன்றை பேசுவது அடுத்தவரை நோக்கியோ அல்ல்து சமுகத்தையாதாகவோ இருக்கும். பேசியவர் ஒருமை எனும் தன்னிலையிலும், கேட்பவர்கள் ஒருவராகவும், பலராகவும் இருக்ககூடும் என்பதால்,நம் கருத்துக்கு ஒப்புதலோ, எதிர்ப்போ எழுவது தவிர்க்க முடியாத கட்டாயம். இந்த மெய்மையை நாம் வாழ்வின் கணந்தோறும் அனுபவிக்கிறோம். அதற்கான எதிர்வினையை காட்டும் மையமாகத்தான் அனாகதம் என்கிற உணர்வு மையம் நமக்குள் இயங்கிக்கொண்டிருக்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தன் நெற்றியில் பிறந்த ஒரு எண்ணத்தை ஒருவர் இப்படி அறிவித்தார்.&lt;/div&gt;&lt;div&gt;"நான் உங்கள் வீட்டுப் பிள்ளை..........."கையை நீட்டி உலகுக்கெல்லாம் காட்டி தன்னை - நல்லா கேட்டுக்கோங்க "நான் வேற யாருமில்ல...உங்க வீட்டு பிள்ளை....."-அப்படின்னாரு.&lt;/div&gt;&lt;div&gt;இதை ஒத்துக்கறவங்களும் இருப்பாங்க- மறுப்பவங்களும் இருப்பாங்க- எதிர்க்கறவங்க என்ன கேட்க முடியும்..?"அது எப்படி நீ எங்க வீட்டு பிள்ளை ஆக முடியும்,,?" அப்ப்டிங்கற கேள்வி வரற்துக்கு முன்னாலியே, அடுத்த வரி வரும்.."இது ஊரறிந்த உண்மை..." அடடா உங்களுக்கு இந்த உண்மை தெரியலன்னா நான் செய்யட்டுங்கிற மாதிரி எதிர்ப்பை எதிர்கொள்வதற்கு முன்னரே- தற்புரிதலுக்கான விடையையும் தந்திருப்பார்.&lt;/div&gt;&lt;div&gt;அவருக்கு சரி- நாம் ஒன்றைசொல்லி சமுகம் கேள்வி எழுப்பும்போது - விடையும் விளக்கமும் தரும்முன்னர் இந்த மையம் அதிரும், துடிக்கும்.."ஆ..நான் சொன்னதை யாரும் ஒப்புக்கலையே.."வெம்பும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அனாகதம் எங்கிருக்கிறது- நம் உடலில் கழுத்துக்கு கீழே - இதய்த்திற்கும், நுரையீரலுக்கும் நடுனாயகமாய் ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. இதயத்தின் வேலை உதிரத்தை நொடிதொறும் சுத்தம் செய்து உடல்முழுவதற்கும் அனுப்புவது. நுரையீரலின் வேலை -உடலின் காற்று வரவு செலவை மேற்பார்வையிட்டு மேலாண்மை செய்தல்.&lt;/div&gt;&lt;div&gt;இதயம் இயல்பாகவே துடித்துக்கொண்டிருக்கும். ஒரு ஆரோக்கியமான உடல் ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை துடிக்க வேண்டும், சுவாசம் எத்தனை முறை ஏறி இறங்கவேண்டும் என்றெல்லாம் முறையான கணக்கு உண்டு. இதெல்லாம் நமக்கு தெரியாமல் அன்றாட வாழ்வின் நிகழ்வுகளை எதிர்கொள்ள முடியாமல், ஒன்று இதய துடிப்பை கூட்டிக்கொண்டோ, அல்லது குறைத்துக்கொண்டோ துன்பப்படுகிறோம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நம் உடலின் ஆதார சக்கரங்களின் இயல்பு பற்றி இன்னொரு குறிப்பு தருகிறேன். எப்படி நெற்றி எண்ணியதை வாய் பேசியதோ - இந்த சங்கதியை இப்படி உணர் என இதய்த்துக்கு அறிவு சொல்லி இதயம் உணருமோ அதைப்போலவே, சமயங்களில் கீழிருக்கும் மையங்கள் நெற்றியை தங்களுக்கு ஏற்றமாதிரி நெற்றியை சிந்திக்க சொல்லும்.&lt;/div&gt;&lt;div&gt;கயிறு பாம்பாகி பயமுறுத்துவதும், பாம்பு கயிறாகி தூக்கி வீசப்படுவதும் இதனால்தான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த மையத்தில் உதிர ஓட்டம் எப்படி தடையில்லாமல் நடக்கிறதோ இறந்துப்பட்ட செல்கள் ஒதுக்கப்பட்டு - நித்தமும் நவனவமாய் புது மூலக்கூறுகள் உருவாகிறதோ அதைப்போல நாம் பார்க்கும் நிகழ்வுகளின், கேட்கும் நிஜங்களின் வீர்யத்தையும், படிக்கும் விபரீதங்களையும், பார்த்து, கேட்டு, படித்து முடித்தவுடன் வெகு இயல்பாக அதை புது ஓட்டத்திற்குரிய சிந்தனை பாதையில் கொண்டு செலுத்த வேண்டும். இல்லையெனில் உணர்வு மையம் உங்களை அங்கிருந்து நகரவிடாது. நம் உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் தன் கட்டுக்குள் கொண்டுவந்துவிடும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து பயணம் செய்கிறோம்- சாலையில் ஒரு கொடூர விபத்து பார்க்கிறோம். எது எங்கே இருக்கிறதென்றே தெரியாத நிலை.எனென்ன வகையான விளைவுகள் நிகழ்கிறது கொஞ்சம் யோசித்து பாருங்கள். ஒருவரால் அடுத்த மூட்ரு நாளுக்கு சாப்பிட முடியவில்லை. அனாகதம் அந்த காட்சியை திரும்ப திரும்ப நெற்றியில் வைத்து பார்க்க வைத்து அதிலிருந்து மீல முடியாமல் ஆட்டுவிக்கிறது. இன்னொருவர் பார்த்ததுமே மயங்கிவிட்டார். அவரை மருத்துவமனைக்கு கொண்டுபோகவேண்டிய நிலை. இன்னொருவர் "ராங் சைடுல வந்திருக்காரு அதான் மாட்டிக்கிட்டாரு" தர்கரீதியாக சிந்திக்கிறார். ஒருவர் "சின்ன வயசு ஆளா "என்கிறார்.வயதை வைத்து மரணத்தை ஞாயப்படுத்திக்கொள்ளும் தனக்குதான் நீதிபதி இவர். இன்னொரு ஆசாமி இருக்காரு அவர் என்ன செய்வாரு தெரியுமா.."ஒரே தூக்கா தூக்கி இருக்கான்யா..ஒடம்பு சட்னி ஆயிருச்சி" என ரசிக்கிறார். இதைப்போல சொல்லிக்கொண்டே போகலாம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இதை நாம் பட்டியிலிட காரணம்- நாம் என்ன செய்வோம் என நினைத்து பார்ப்பதுதான். அனாகத மையத்திலேயே அதை சுமந்துகொண்டிருக்கப் போகிறோமா..? அல்லது "சரி. விதி வந்துச்சி நடந்துச்சி. பாவம் அந்த ஆன்மா சாந்தி அடையட்டும், அந்த குடும்பம் கஷ்டம் இல்லாம கரை ஏற வழி காட்டுடா ஆண்டவான்னு" அடுத்த நிகழ்வுக்கு தயாராகப்போகிறோமா..?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அனாகத மையத்தின் அடுத்த இயல்பு இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மாதிரி பாவித்தல்.ஆம் லாட்டரியில் கோடி விழுந்தால் இன்ப அதிர்ச்சியில் மாரடைப்பு. விழவில்லை எனில் துன்ப அதிர்ச்சியில் மாரடைப்பு. &lt;/div&gt;&lt;div&gt;கிரிக்கெட்டில் கடைசி பந்தில் ஆறு ரன் அடித்தால் ஒருவர் சாகிறார். அடிக்காவிடில் இன்னொருவர் சாகிறார்.&lt;/div&gt;&lt;div&gt;அனாகத மையத்தை மிக சரியாக கையாள வேண்டும். நம் மனதின் ஒட்டுமொத்த உணர்வுகளின் கிடங்கு இது.கோபம்,எரிச்சல்,வெறுப்பு,அன்பு,கருணை,இன்னும் என்னென்ன உண்டோ அத்தனைக்கும் குத்தகைதாரர் இவர்தான். மனிதருக்கு வரும் சகல நோய்க்குமான அடித்தளம் இந்த மையத்தில்தான் இடப்படுகிறது. மனதுக்கும் சசுவாசத்துக்கும் நேரடி தொடர்பு இருப்பது போல், மனதுக்கும் இதயத்துக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. அதனால்தான் விழிப்பில்லா மனம் சட்டென அதிர்ச்சியில் உறைய இதயம் படபடவென துடிக்க துவங்குகிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இதயம் வேகமாக துடித்தால் -சுவாசம் எகிறும்- சுவாசம் எகிறினால் மந்துக்கு அளவற்ற ஆக்சிஜன் போய் - என்ன செய்வது எந்த மையத்திற்கு ஆணையிடுவது என தெரியாமல்- வாய் குளறல்- ஒரு அதிர்வை கண்டதும் ஒரு சிலருக்கு வாந்தி, மயக்கம். இன்னும் சிலருக்கு சிறு நீர் தானாய் கழிதல், பெரும்பாலானோருக்கு மாரடைப்பு.ரத்த குழாய் வெடிப்பு.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_vFh7ZzWickw/SbDBydTYxcI/AAAAAAAAAGs/ICQXBYSUkYk/s1600-h/17431~Sacred-Heart-of-Jesus-Posters.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 302px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_vFh7ZzWickw/SbDBydTYxcI/AAAAAAAAAGs/ICQXBYSUkYk/s400/17431~Sacred-Heart-of-Jesus-Posters.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5309957033273378242" /&gt;&lt;/a&gt;&lt;div&gt;பயப்படவேண்டாம். பின் இந்த மையத்தை எப்படித்தான் மேலாண்மை செய்வது..?&lt;/div&gt;&lt;div&gt;கத்தரை பாருங்கள். தூய நெஞ்சில் பேரொளி பிரகாசிப்பது தெரிகிறதா..?சீதையிடம் அனுமன் நெஞ்சை பிளந்து காடினானே- அதைப்போல- நன்கு உணரப்பட்ட இறைனிலையை அல்லது இயற்கை ஒழுங்குனிலையை அங்கு பதியன் போடுவதுதான். உணர்ச்சிகளின் கட்டுக்குள் சிக்கி விடாமல்- அறிவாலும், விழிப்புணர்வினாலும் நாம் இந்த மையத்தை மேய்க்க வேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_vFh7ZzWickw/SbDBozC5ioI/AAAAAAAAAGk/S0Gs1L46bEc/s1600-h/hanuman19.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 356px;" src="http://3.bp.blogspot.com/_vFh7ZzWickw/SbDBozC5ioI/AAAAAAAAAGk/S0Gs1L46bEc/s400/hanuman19.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5309956867311110786" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மிக சரியாக நிர்வகிக்கப்படும் அனாகதத்தால் துன்பமில்லை - நோயுமில்லை- உணர்ச்சிவசப்படுதல் இல்லை.&lt;/div&gt;&lt;div&gt;எல்லாமே நம் கட்டுக்குள். கட்டாவிட்டால் தொடர்விளைவுகளை சந்திக்க அடுத்த மையம் தூண்டப்படும். எப்படி,,,?&lt;/div&gt;&lt;div&gt;மீண்டும் தொடர்வோம்.....&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/273205688744785497-5393307285082746219?l=kvthaayumaanavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kvthaayumaanavan.blogspot.com/feeds/5393307285082746219/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/03/blog-post_05.html#comment-form" title="1 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/5393307285082746219?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/5393307285082746219?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/03/blog-post_05.html" title="இதயம் ஒரு கோவில் - அனாகதம்" /><author><name>இது என் சங்கப்பலகை</name><uri>http://www.blogger.com/profile/14877082015754184086</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://3.bp.blogspot.com/_vFh7ZzWickw/SPuMQsA3I8I/AAAAAAAAAAY/K9W-bPqLN7s/S220/DSC01827.JPG" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/_vFh7ZzWickw/SbDB-7nUhxI/AAAAAAAAAG0/-WYwxlmePso/s72-c/heart+lung.jpg" height="72" width="72" /><thr:total>1</thr:total></entry><entry gd:etag="W/&quot;D0MGRXk-cSp7ImA9WxVVEk4.&quot;"><id>tag:blogger.com,1999:blog-273205688744785497.post-2507552783043739030</id><published>2009-03-04T22:30:00.000-08:00</published><updated>2009-03-04T22:43:44.759-08:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-03-04T22:43:44.759-08:00</app:edited><title>திருநீலகண்டர்தான்..எல்லோரும்.</title><content type="html">&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_vFh7ZzWickw/Sa90aK4XROI/AAAAAAAAAGc/BhnSVKtKsHs/s1600-h/neelkanth.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 298px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_vFh7ZzWickw/Sa90aK4XROI/AAAAAAAAAGc/BhnSVKtKsHs/s400/neelkanth.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5309590478639285474" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;இறை மையமான சகஸ்ராரம்-தொடர்ந்து நம் சுயம் துலங்கும் ஆக்ஞாவாகிய நெற்றிப்பொட்டு - இப்போது நாம் இறங்கி வந்திருக்கும் இடம் விசுக்தி.&lt;/div&gt;&lt;div&gt;பாம்பினைக்கொண்டு பார்கடலைக் கடைந்து கிடைத்த அமிர்தத்தை தேவர்கள் பருக,துணைப்பொருளாய் உருவான ஆலகால விஷத்தை சிவபெருமான் பருகினார். அந்த விஷம் உள்ளிறங்காமல் சக்தி தன் கைகளால் சிவனின் தொண்டையில் அழுத்த விஷத்தின் விஷத்தன்மைமுறிந்தது. அன்றிலிருந்து சிவன் திருனீலகண்டர் ஆனதாய் கதை ஒன்று உண்டு. கதையாக கேட்கும் வரைதான் இது கதை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நம் உடலில் விசுக்தி என்று சொல்லப்படும் இந்த மையம் வெகு சிறப்புதன்மைகளைக்கொண்டது.நம் தொண்டை இங்குதான் உள்ளது.உந்தி கமலத்து காற்றை மேலுழுப்பி நாவை மேலன்னத்திலும்,கீழன்னத்திலும் தொட்டசைத்து &lt;/div&gt;&lt;div&gt;மொழியாய் பேச அடுத்தவருக்கு கேட்கிறதே -அந்த ஓசையை எழுப்பும்- குரல்வளையும் இங்குதான் உள்ளது. நாக்கில் வைக்கப்பட்ட உணவானது சுவை அரும்புகளால் உணரப்பட்டு, பற்களால் அரைப்பட்டு விழுங்கியதும் உணவு பைக்கு போகிறது அல்லவா..?அந்த் கிடங்கிற்கு உணவை எடுத்து செல்லும் உணவு குழாயும் இந்த விசுக்தி மையத்தில்தான் உள்ளது. நாசியின் வழயாக சுவாசிக்கிறோமே, அந்த மூச்சுக்குழாயும் இந்த மையத்தில்தான் உள்ளது.ஆக விசுக்தியின் சங்கமத்தில் குரவளை,உணவுகுழாய்,மூச்சுகுழாய் என மூன்றும் அணிவகுத்து நிற்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த மையம் அடைப்பட்டால்- உணவு உள் போகாது-பேசமுடியாது- சுவாசிக்க முடியாது.வெளியே இருந்து வரும் உணவை உள்ளே அனுப்பவும், உள்ளேயிருந்து எச்சிலையோ ,சளியையோ வெளியே எடுக்கவுமென இந்த மையம் செய்யும் ஒவ்வொரு பணியும் விசித்திரமானவை. உணவும்,சுவாசமும்,பேசும் சொல்லும் இந்த மையத்தை கடக்க வேண்டும். அதனால்தான் நம் முன்னோர்கள் "கண்டம் கடத்தல்" என்றொரு பிரயோகத்தை கையாண்டார்கள். கண்டம் என்றால் ஆபத்து என ஒரு பொருள்கொண்டிருக்கிறோம். சாதாரண ஆபத்தல்ல. உயிருக்கு விளையும் ஆபத்தை கண்டம் என சொல்லி வருகிறோம். சிலர் எனக்கு தண்ணியில் கண்டம். எனக்கு பயணத்துல கண்டம் என சொல்வதுண்டு. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உண்மையில் அதுவல்ல பொருள்- இறக்கும் தருவாயில் உள்ள ஒருவருக்கு அவர்தம் குடும்பத்தினர் வரிசையாய் தண்ணீர் ஊற்றுவார்கள். அப்படி ஊற்றுகையில் அது கண்டத்தை கடக்கவேண்டும்.அப்படி கடக்காமல் அது திரும்பிவிடுமானால் அவர் இறப்பை அடைகிறார். எத்தனை பேர் வாழ்வில் இதை பார்த்தாயிற்று.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சிவபெருமானுக்கு இருக்கும் அதே கண்டம்தான் நமக்கும் இருக்கிறது. இதில் ஒரு சந்தேகமும் வேண்டாம். சிவனுக்காவது விஷத்தை முறிக்க சக்தி தேவைப்பட்டாள். நமக்கு அதுவும் தேவை இல்லை.அனைத்தையும் நம் தொண்டையே பார்த்துக்கொள்கிறது. ஆம் நம் ஒவ்வொருவரின் தொண்டையும் விஷத்தை முறிக்கும் வல்லமையை இயற்கையிலேயே கொண்டுள்ளது. நாம் உண்ணும் அன்றாட உணவில் அமிர்த மயத்தோடே, விஷமும் இருக்கிறது. அதை தினமும் இந்த தொண்டைதான் முறித்துக்கொண்டிருக்கிறது. நாமும் திருனீல் கண்டர்கள்தான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த மையம் மிக நடுனிலையானது. நீதி நேர்மை தவறாதது. விழுங்கும் கவள உணவில், முடியோ,கல்லோ,அல்லது ஒவ்வாத ஒன்றை - கிரிக்கெட் விளையாட்டை, சீரியல பார்த்தபடியே விழிப்பின்றி நாம் விழுங்கிவிடலாம். ஆனால் அய்யா 'தொண்டைமான் 'அவ்வளவு எளிதில் அதை உள்ளே விட்டுவிட மாட்டார். அந்த நொடிப்பொழுதில் ஆய்ந்துணர்வார், ஒவ்வாத ஏதேனும் இருக்குமெனில் அது உள்ளே போகாமல், உணர்த்தப்பட்டு "பாவி கல்லை விழுங்க பார்த்தியே"என்று மென்மையாய் கடிந்து அதை வெளியே துப்பும், குமட்டுகிற மாதிரி பாவிக்கும். தொலைக்காட்சியில் ஆழ்ந்த நாம் சுயத்துக்கு வந்து, கருத்தாய் அந்த் துணுக்கை எடுத்துப்போட்டுவிட்டு, மீண்டும் தொலைகாட்சியில் ஆள்வோம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தவிர்க்கமுடியாமல் பொய் சொல்ல வேண்டிய சூழ்னிலை வரும்போது இந்த மைய்த்துக்குரிய நம் 'தொண்டைமான்' அவர்கள் படும்பாடு சொல்லி மாளாது. காரணம் எண்ணம் ஏதும் அற்ற சகஸ்ராரத்திலிருந்து வாழ்வின் நிமித்தம் நாம் நெற்றியிலிருந்து சிந்தித்த ஏதோ ஒரு எண்ணத்தை, மூலாதாரத்திலிருந்து பெற்ப்பட்ட சக்தியின் உதவியோடு வாய்வழியாய் பேசுவது இந்த விசுக்தியினால்தான். இயல்பாகவே நம் உடல் தூய்மையின் இருப்பிடமாய் திகழ்கிறது. இதை பெரும்பாலும் நாம் புரிந்து கொள்வதில்லை. அதனால்தான் தன் முதலாளிக்காக பொய் சொல்ல வேண்டிய சூழ்னிலையில், அதை செய்துவிட்டு, அதற்கான சுய பரிகாரமாய், தொண்டை எச்சில்கூட்டி விழுங்கி தன் பொய்மையை விழுங்கும். இதயம் ஒரு கணம் அதிரும்..'ஆ..நம்மாளு பொய் சொல்லிட்டாரா.." வயிற்றில் ஒரு பந்து உருளும். இப்படி எல்லா மையங்களுமே ஒரு அதிர்வுக்குள்ளாக, மனம் அதை ஞாயப்படுத்தும். பிறகே உடலில் சகஜ நிலை வரும். நம் உடலும்,மனமும்,உயிரும் சாதாரணமான விஷயங்கள் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எண்ணமாக இருக்கும் வரை அது வேறு யாருக்கும் தெரியப்போவதில்லை. பேசிவிட்டாலோ..அதற்கு பின் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் நமக்கு எஜமானர்களாகிவிடுவார்கள். பேசிய பேச்சுக்கு நாம் பொறுப்பேற்கவேண்டிய கட்டாயம் உண்டாகிவிடும். அதனால்தான் விசுக்தி மையத்தை நாம் நடுனிலை மையம்,நீதி மையம். உடலின் சோதனை சாவடி என்றெல்லாம் அழைக்கிறோம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நம் முன்னோர்கள் தோளில் துண்டு அணிவதை பார்த்திருக்கிறீர்களா..? ஆமா பெரியமனுஷனாட்டம் கழுத்துல ஒரு துண்டு என கேலி பேசுவதை கேட்டிருப்பீர்கள். உண்மையில் இந்த துண்டு அணிதல் என்பது ஒவ்வொரு மனிதரிடமும் இருக்கும் நடுனிலை தன்மையை வெளிப்படுத்தும் ஒரு அடையாளமாகும். பெரியவர்கள் அந்த துண்டை வலது பக்கத்திற்கும், இடது பக்கத்திற்கும் சமமாக இருக்குமாறு அணிவார்கள். இதன் அர்த்தம் நான் எந்த பககமும் சாய மாட்டேன். உண்மையின் பக்கமே இருப்பேன் என்பதன் வெளிப்பாடே.இப்போது நம் அரசியல்வாதிகள் மட்டும்தான் துண்டு அணிகிறார்கள். கழுத்தில் சமனிலையாய் சுற்றாமல், ஒரே பக்கமாக அரையும் குறையுமாக தொங்கும். அப்புறம் அவர்களிடம் நாம் எப்படி நடுனிலை தன்மையை எதிர்பார்க்கமுடியும்..?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நம் விசுக்தியில் உணவிலிருக்கும் விஷம் மட்டுமல்ல- கருத்து பொருள் மூலம் நுழைய பார்க்கும் விஷமும் முறியவேண்டும். நடுனிலை உணரப்படவேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;நாம் எண்ணிய எண்ணம் இறைனிலையிலிருந்து, அதன் சத்தியத்தின் பொருள் உணர்ந்த நிலையிலைருந்து எண்ணப்பட்டிருந்தால்.,நாம் பேசும் வார்த்தைகளால் யாருக்கும் எந்த தீங்கும் நேரப்போவதில்லை. மாறாக ஏதோ பேசினோம் என பேசினால், கேட்பவர்கள் எதிர்வினை காட்டுவார்கள். அதை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். நம் விழிப்பற்ற தன்மையால் ஏற்படும் முதல் விபத்து இங்கிருந்துதான் துவங்குகிறது. வாழ்கை போராட்டமாவது பேசுவதிலிருந்துதான். இதற்கு பிறகு நாம் அறிவு நிலையிலிருந்து விலகி, நடுனிலையிலிருந்து விலகி, அடுத்த உணர்வு மையமான அனாகத்திற்கு வந்து அனுபவிக்கும் வேதனைகள்....&lt;/div&gt;&lt;div&gt;அடுத்ததில் தொடருவோம்.....&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/273205688744785497-2507552783043739030?l=kvthaayumaanavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kvthaayumaanavan.blogspot.com/feeds/2507552783043739030/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/03/blog-post_04.html#comment-form" title="1 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/2507552783043739030?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/2507552783043739030?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/03/blog-post_04.html" title="திருநீலகண்டர்தான்..எல்லோரும்." /><author><name>இது என் சங்கப்பலகை</name><uri>http://www.blogger.com/profile/14877082015754184086</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://3.bp.blogspot.com/_vFh7ZzWickw/SPuMQsA3I8I/AAAAAAAAAAY/K9W-bPqLN7s/S220/DSC01827.JPG" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_vFh7ZzWickw/Sa90aK4XROI/AAAAAAAAAGc/BhnSVKtKsHs/s72-c/neelkanth.jpg" height="72" width="72" /><thr:total>1</thr:total></entry><entry gd:etag="W/&quot;CEUCRn4yfCp7ImA9WxVVEUk.&quot;"><id>tag:blogger.com,1999:blog-273205688744785497.post-2399636552032841553</id><published>2009-03-03T20:40:00.000-08:00</published><updated>2009-03-03T20:51:07.094-08:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-03-03T20:51:07.094-08:00</app:edited><title>ஆக்ஞா என்றோர் அதிசயம்</title><content type="html">&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_vFh7ZzWickw/Sa4Hciwp1RI/AAAAAAAAAGU/yo4NZ0h7mfE/s1600-h/aagjnaa.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_vFh7ZzWickw/Sa4Hciwp1RI/AAAAAAAAAGU/yo4NZ0h7mfE/s400/aagjnaa.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5309189197664998674" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஆக்ஞா என்றோர் அதிசயம்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;காஞ்சிபுரம் நமக்கு தெரியும்- தென்னகத்தின் கோவில் நகரம். வரதராஜ பெருமாள் கோவிலைப்பற்றியும் அறிந்திருப்பீர்கள். அந்த கோவில் தொடர்பாக நடந்த ஒரு வழக்கு உங்களுக்கு நினைவிருக்கிறதா..? ஆம்..நம் கோவில்களில் பொதுவாக யானையை வைத்திருப்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்..? அப்படி ஒரு யானைக்காகத்தான் வழக்கு நடந்தது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எதிலும் பேதம் பார்க்க தெரியாத நம் முன்னோர்கள் அனைத்தையும் முறைப்படுத்தி செய்துவிட்டுப்போனார்கள். நம் தொடர்ச்சியில் அது தொய்ந்துவிட்டது.  யானையின் நெற்றியில் வடகலை நாமம் போடுவதா..? தென்கலை நாமம் போடுவதா..? இதுதான் வழக்கு. பார்த்தாரு நீதிபதி விவகாரமான பிரச்சினைதான்-ஆனாலும் தீர்ப்பு தந்தாகணும் "வருஷத்துல வடகலை நாமம் 6 மாதம், தென்கலை நாமம் 6 மாதம்" என்றார். இன்றுவரை நடைமுறையில் இருக்கிறது.சிவாலய யானைக்ளுக்கு எந்த பிரச்சினையுமில்லை, நிம்மதியாக பட்டை போட்டுவிடுகிறோம். யானைகளின் ஆக்ஞாவாகிய நெற்றிக்கே இந்த பாடென்றால் நம் நெற்றியின் பாட்டை புரிந்து கொள்ளுங்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நமது நெற்றி பெருவெளியைத்தான் ஆக்ஞா என்கிறோம். அந்த மேடையில் பெண்கள் திலகமிட்டுக்கொள்கிறார்கள்.ஆண்கள் திருமண்ணை குழைத்து சைவர்களாக இருந்தால் குறுக்காக மூன்று கோடுகளை பட்டையாகவும், வைணவர்கள் நாமமாகவும் இட்டுக்கொள்கிறார்கள். அதிலும் பிரிவுண்டு மேற்சொன்ன மாதிரி வடகலை,தென்கலை,ஆரஞ்சு நிற சூரணத்தில் ஒரே கோடாக போட்டுக்கொள்ளுதல் என பல.&lt;/div&gt;&lt;div&gt;கிறிஸ்துவர்கள் இம்மாதிரி எதையும் நெற்றியில் இட்டுக்கொள்வதில்லை என்றாலும், அவர்கள் வணங்கிமுடித்ததும் கைகளால் இட்டுக்கொள்ளும் மானசீக சிலுவை நெற்றியில்தான் முடிக்கப்படுகிறது. இசுலாமியர்களும் எந்த சின்னத்தையும் அணிவதில்லை என்று சொன்னாலும், அவர்களின் தொழுகை முறையே, குனிந்து நிமிர்ந்து தம் நெற்றியை மண்ணில் வைத்து தூண்டல் ஏற்படுத்துவதேயாகும். தினமும் ஆறுவேளை தொழுகை நிமித்தம் அவர்தம் நெற்றியில் உருவாகும் கறுப்பான அடையாளம் அவர்களுக்கான கௌரவம் என்பதை யாராவது இசுலாமிய நண்பர்களிடம் விசாரித்து பார்த்தால் விளங்கும். மேல் நெற்றியில் ஒருவித கறுப்பு மையை அணியும் இசுலாமிய அன்பர்களும் உண்டு.&lt;/div&gt;&lt;div&gt;பிரம்மனை வணங்கும் ஒரு பிரிவினர்- சந்தனத்தை குழைத்து நெற்றியின் வலது இடது முனைகளில் முத்திரையாக இட்டுக்கொள்வார்கள். புத்தமதத்தை சார்ந்த ஒரு பிரிவினர் இப்படி தினமும் போட்டு அழித்துக்கொண்டிருக்காமல் நிரந்தரமாக மூங்கில் குச்சியால் சூடே வைத்துக்கொள்கிறார்கள். இப்படி மனித நெற்றி உலக முழுமையும் ஏதோ ஒரு விதத்தில் முக்கியத்துவ்ம் தரப்பட்டு கொண்டாடிவந்திருக்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நாம் இதுவரை வேற்றுமைகளில் நம்மை அடையாளப்படுத்திக்கொள்வதையே மனமுவந்து செய்துவந்திருக்கிறோம். மனித நெற்றி அனைவருக்கும் பொதுமைப்படுத்தப்பட்ட ஒரு உண்மையாகும்.&lt;/div&gt;&lt;div&gt;இன்றும் நம் பள்ளீசெல்லும் குழந்தைகளும் சரி. பெரும் நிறுவனத்தில் வேலை செய்யும் அதிகாரிகளும் சரி, யோசிக்கும்போது நெற்றியில்தான் கை வைக்கிறார்கள். முடிவெடுக்க முடியாமல் நாம் திணறும் பொழுதுகளில் எல்லாம் முதலில் பாதிப்புக்கு உள்ளாவது நெற்றிதான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நெற்றி நம் ஜீவன் துலங்குமிடம். இப்படிகூட சொல்லலாம். ஒரு சின்ன கற்பனை - வலதுகாதின் வழியாக ஒரு கம்பியை இடது காது வழியாக வெளியேவருமாறு செருகுவோம். இதேபோல உச்சியிலிருந்து ஒரு கம்பி, நாசிவையாக உச்சிக்கு ஒரு கம்பி, இரண்டு கண்கள் வழியாக பிந்தலைக்கு இரு கம்பிகள் என செருகி பார்த்தால் இவை அனைத்தும் ஒரு கூடு புள்ளியில் அதிர்வோடு சந்திக்கின்றன . அந்த அதிர்வுபுள்ளிதான் ஆக்ஞா என்கிற நம் புருவ மத்தி. தியானம் செய்யும்போது இந்த புருவமத்திதான் கவனிக்கபடுகிறது.படத்தில் காட்டியபடி..நமக்கான உயிராற்றலும், உணர்வாற்றலும்,மன ஆற்றலும் சகஸ்ராரம் என்கிற எண்ணமற்ற ஒருமை புள்ளியிலிருந்து, logic, மற்றும் sensitiveஆக இயங்கும் வலதுமூளை, மற்றும் இடது மூளை வழியாக பிரிந்து, பின்னர் ஒரு எண்ணமாக அடுத்த நெற்றி மையத்தில் குறுக்காக வெட்டி இணைகிறது. மற்ற புள்ளிகளிலும் இதைப்போலவே பெருக்கல் பெருக்கலாக வெட்டி இணைகிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இது எதற்காகவென்றால் - நேர்மறை எதிர்மறைகளுக்கிடையில் நம் வாழ்வு நடக்க வேண்டும் என்பதற்காக..&lt;/div&gt;&lt;div&gt;பல பில்லியன் வருடங்களாய் இந்த் உலகின் தோற்றத்துக்கான காரணம் அறியமுடியவேயில்லை. இன்னும் நாமும் தேடிக்கொண்டே இருக்கிறோம். வலது மூளை எரிகிற ஒன்றை பார்த்து இது நெருப்பு என அடையாளப்படுத்தும். இடது மூளை உடனே "ஆம் அது சுடும் "என்று சொல்லும். நடுமூளை இப்போது நெற்றியில் தீர்க்கமாக முடிவெடுக்கும். "அதை தொடக்கூடாதென்று"- இந்த முறையில்தான் கணப்பொழுதுகளில் இவ்வளவு படிநிலைகளுக்குள் இயங்கி நம் உயிராற்றல் வேலை செய்கிறது.ஆக நம் வாழ்விற்கான எல்லா தீர்மானங்களையும் எடுக்குமிடம் நம் நெற்றி என புரிகிறதா..? அதுதான் நம் முகவரி அட்டை. அங்கிருந்தபடிதான் நம் சுயம் வேலை செய்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மேலாண்மை தத்துவத்தின்படி- இரண்டுபேர் சொல்கிற கருத்தை வாங்கி ஒருவர் முடிவெடுப்பதென்பது சிரமமான வேலை. நம் நெற்றி கால்காலமாய் இதைத்தான் செய்கிறது. அது சுறுசுறுப்பாய் செயல்பட வைக்க அதன் மீது தூணட்ல் ஏற்படுத்தவே திருனீரு பூசுதலும், நாமம் இடுதலும்,குங்குமம் இடுதலும்,தரையில் கொண்டு வைத்து தேய்ப்பதும். &lt;/div&gt;&lt;div&gt;"மூலாதாரத்து மூண்டெழு கனலை &lt;/div&gt;&lt;div&gt;காலாலெழுப்பி கருத்தறிவித்தே.."-என்று ஔவை சொல்லும் காலால் கருத்தறிவ்க்குமிடம் இந்த நெற்றியே.இங்குதான் நாம் எதையும் காட்சியாககூட பார்க்கிறோம்.அங்கு பளிச்சென ஒன்று தோன்றிவிட்டால் நாம் முடிவை எட்டிவிட்டவர்களாகிறோம். "விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து.." என்ற இடமும் நம் நெற்றியே.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இடகலை-பிங்கலை-சுழுமுனை என்கிறோம் அல்லவா அவற்றிலிருந்து- புறப்படும் மூன்று மெல்லிய நரம்புகள் இந்த நெற்றி மையத்தில்தான் இணைகின்றன. இது ஒரு சிலருக்கு மெல்லிய பச்சை நிறத்தில் நெற்றியிலேயே தெரியும். நீங்களும் பார்த்திருப்பீர்கள். அதி முக்கியம் வாய்ந்த அந்த நரம்புகளில் நேர்மறையான் தூண்டல்களை ஏற்படுத்தவும், அந்த நரம்புகளை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவுமே நெற்றி பரப்பில் 'சில்லென்ற "உணர்வை தந்து பரபரவென முடிவெடுத்தலில் ஓயாமல் இயங்கும் நெற்றிக்கு சந்தனம்,திருனீரு,வெங்கலசிலுவை,ஈரபூமியோடு உரசல் எல்லாமே. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;முன்னோர்கள் வெவ்வேறு விதங்களில் ஓரே மாதிர்யான உண்மையை கண்டிருக்கிறார்கள் என உணர்வதில் எந்த தவறும் இல்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;காலையில் குளித்து முடித்து-நெற்றியில் திருமண்-குங்குமம் இட்டுக்கொள்வது -அனுதினமும் நாம் நமக்குள் எடுத்துக்கொள்ளும் சத்தியப்பிரமாணம் அன்றி வேறில்லை. அது என்ன சத்தியப்பிரமாணம்.."இறைவா நான் இங்குதான் இருக்கிறேன். என் சுயம் ஒளிர்வதாக. இங்கிருந்து நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் உன் முடிவு.அது அன்பில் தோய்ந்து,ஒழுக்கத்தில் மிளிர்ந்து,விழிப்பில் நனைந்து - எனக்கும் இந்த உலகுக்கும் நன்மையை சேர்க்கட்டும்."என்பதுதான் அது. சர்வ நிச்சயமாக நெற்றியை தூண்டும்போது மட்டுமே இந்த் எண்ணம் தோன்றுவது அனுபவித்தவர்களுக்குமட்டுமே தெரியும். இனி நீங்கள் அன்புஅவித்தால் உங்களுக்கும் புரியும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அப்படி நெற்றி மையத்திலிருந்து முடிவெடுக்க தவறினால் என்ன நிகழ்ந்து விடும்..? முடிவெடுக்கும் பொறுப்பை அடுத்த மையம் ஏற்றுக்கொள்ளும். அது எம்மாதிரியான முடிவை எடுக்கும்..?&lt;/div&gt;&lt;div&gt;தொடர்ந்து சந்திப்போம்.....&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/273205688744785497-2399636552032841553?l=kvthaayumaanavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kvthaayumaanavan.blogspot.com/feeds/2399636552032841553/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/03/blog-post_03.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/2399636552032841553?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/2399636552032841553?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/03/blog-post_03.html" title="ஆக்ஞா என்றோர் அதிசயம்" /><author><name>இது என் சங்கப்பலகை</name><uri>http://www.blogger.com/profile/14877082015754184086</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://3.bp.blogspot.com/_vFh7ZzWickw/SPuMQsA3I8I/AAAAAAAAAAY/K9W-bPqLN7s/S220/DSC01827.JPG" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/_vFh7ZzWickw/Sa4Hciwp1RI/AAAAAAAAAGU/yo4NZ0h7mfE/s72-c/aagjnaa.jpg" height="72" width="72" /><thr:total>0</thr:total></entry><entry gd:etag="W/&quot;DkMEQ3k5eip7ImA9WxVVEEU.&quot;"><id>tag:blogger.com,1999:blog-273205688744785497.post-4032100642521445308</id><published>2009-03-03T03:47:00.000-08:00</published><updated>2009-03-03T04:46:42.722-08:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-03-03T04:46:42.722-08:00</app:edited><title>வெறும் ஆட்டமல்ல கரகாட்டம்</title><content type="html">&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_vFh7ZzWickw/Sa0l3XzouZI/AAAAAAAAAGM/tC0YCbk5I1Y/s1600-h/200px-Karakattam.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 140px;" src="http://1.bp.blogspot.com/_vFh7ZzWickw/Sa0l3XzouZI/AAAAAAAAAGM/tC0YCbk5I1Y/s400/200px-Karakattam.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5308941168953309586" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சகஸ்ராரத்தைப் பற்றி பேசுகையில் கரகாட்டத்தைப் பற்றிப் பேசாமல்விட்டால் நம் ஆதி தமிழர்களுக்கும் அவர்தம் பொருண்மைகளுக்கும் அநீதி இழைத்தவர்களாகிவிடுவோம். தமிழரின் ஒவ்வொரு பழஙகலையும் சாதாரணமானதல்ல. வாழ்வியலின் நகரும் போக்கில் விளையாட்டாய் சொல்லிவைத்தது மட்டுமல்லாமல் அதை கண்முன்னேயும் நிகழ்த்தி காட்டியவர்கள்.&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மனித வாழ்வின் தேடலில் உணவு,உறையுள்,உறவு போக மிஞ்சியதெல்லாம், அவனது உயிர்,உடல்,மனம் பற்றிய தேடல்களே என்றால் மிகையில்லை.அவ்வகையில் கரகம்,சிலம்பம்,கும்மி,கோலாட்டம் என அதன் வரிசையில் வருகிற எல்லாமே உடல்,உயிர்,மன தத்துவங்களை சொல்லவந்த பயிற்சி முறைகளே ஆகும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கரகாட்டத்தில் என்ன இருக்கிறது..?திருவிழாவின் போது, அதுவும் கிராமத்தில் மட்டும்தான் அதை பார்க்க முடிகிறது. அசிங்கமாக அறைகுறை ஆடையோடு, கொச்சையான இசையும் தாளமும் என முகம் சுழிப்பீர்கள். அதை நாம்தான் அப்படி ஆக்கிவிட்டோம். நம் பொழுதுபோக்குக்காக நாம் செய்த பாவம் அது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நம் கலாச்சாரத்தில் கும்பம் எனும் சொல்லுக்கு அலாதியான இடம் உண்டு. பூரண்கும்ப மரியாதை என்பார்கள். கோவில் கும்பாபிஷேகம் என்பார்கள். கும்பிடுதல் எனும் வார்த்தையே ஏறக்குறைய கும்பத்தையே குறிப்பதாக கொண்டாலும் தவறில்லை. கும்பம் என்பதன் இன்னொரு அர்த்தம் முழுமை அல்லது நிறைவு என கொள்ளலாம். முழுமுதல் கடவுள் வினாயகரை பாருங்கள் கையில் அழகாக கும்பத்தை வைத்திருப்பார். வீட்டில் நடக்கும் எந்த விஷேத்திற்கும் கல்யாணம்.காதுகுத்து,புதுவீடு புகுதல்,எதுவானாலும் அப்பூஜையில் தவறாமல் இடம் பெறுவது இந்த கும்பம்தான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தமிழ்தொல்லுலகில் முழுமைக்கு அவ்வளவு முக்கியத்துவம்.எண்ணத்தில் முழுமை,செயலில் முழுமை,இன்னும் பார்வையில்,கேட்பதில், நடப்பதில்,படிப்பதில்,உறங்குவதில் என அனைத்திலுமே முழுமையான வெளிப்பாட்டை காணமுயல்வது தமிழ்தத்துவ உலகின் நோக்கம். அதன் இன்றியமையாமையை குறியீடாக எடுத்து சொல்லவே கரகாட்டம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கரகத்தின் அமைப்பு - ஒரு கும்பம் -அதனுள் அரிசி- அரிசி என்பது கிடைத்த உடலுக்கான வாழ்வாதாரம் - கொஞ்சம் நீர்- கொஞ்சம் மணல் - அதை மூடிவைத்த மாதிரி கவிழ்த்துவைக்கப்பட்ட தேங்காய்- தொங்கும் மாவிலைகள்- அதன் மீது பூ அலங்காரம்- உச்சியில் ஒரு கிளி பொம்மை. கரகம் தயாராகிவிட்டது. எடுத்துவைத்து ஆடும் முன் ..&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இது நம்க்கு கிடைத்த உடலையும், உயிரையும், மனதையும் அதனை வைத்து நாம் வாழும் வாழ்கையையும் குறிக்கிறது. நம் வாழ்வை நம் தலையிலிருந்துதான் வாழ்கிறோம். நம் பிரதான தலைமை செயலகமே தலைதான்.”கொடுக்கிர தெய்வம் கூரையை பிச்சிக்கிட்டு கொடுக்கும்” என நம் நாட்டுப்புரங்களில் சொல்லும் சொலவடையை கேட்டிருப்பீர்கள். அந்த கூரை உண்மையில் நம் வீட்டு கூரையல்ல. தலை உச்சி..நம் சகஸ்ராரம். நாம் பிறந்தபோதே அது பிய்க்கப்பட்டு கொடுக்க வேண்டியது கொடுக்கப்பட்டுவிட்டது. தரப்பட்டதை எப்படி வைத்துக்கொள்வது என்பதுதான் பிரச்சினை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கிளிகளை நீங்கள் பார்த்திருக்ககூடும். தனியாக வரும். ஏதோ ஒரு மரத்தில் அமரும். கனிகளை கொத்தும். தனக்கு ஏதேனும் இடைஞ்சல் வருவதாய் தெரிந்தால் சிறகுகளை விரித்துவிடும். நம்க்கும் நம் தலையில் ஒரு கிளி இருக்கிறது. அதுதான் நம் உயிர் கிளி. அதுவாக பறந்துபோக நாம் விட்டுவிடக்கூடாது. “போ..போதும் பறந்துபோ “என சொல்லி வழியனுப்பி வைக்க வேண்டும். இல்லாவிட்டால்..”போனால் போகட்டும் போடா “என்றோ,”போகுதே..போகுதே என் பைங்கிளி வானிலே”-என சோக கீதம் இசைத்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நம் உடலுக்குள் வாழ்வந்த் அக்கிளியை ஆராதித்து, உரிய மரியாதை அளித்து வரவேண்டிய பயிற்சிக்குரியதே கரகாட்டம்.&lt;/div&gt;&lt;div&gt;“உள்ளம் பெருங்கோவில் &lt;/div&gt;&lt;div&gt;ஊனுடம்பு ஆலயம்..”என்கிற வார்த்தையெல்லாம் ஏதோ மேம்போக்கிற்காக சொல்லப்பட்டவை அல்ல.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தாயின் கருவறையிலிருந்து என்று நாம் ஜனித்தோமோ அன்றே நம் தலையின் மீது நமக்கான கரகம் ஏற்றப்பட்டுவிட்டது. நாம் வாழ்கிற வாழ்கைதான் ஆட்டம்.&lt;/div&gt;&lt;div&gt;கரகத்தை  தவறவிடுவோமா..? அல்லது..எந்த சூழல் வந்தாலும் சரி ,எழுந்தாலும்.விழுந்தாலும்,குனிந்தாலும்,பணிந்தாலும், நிமிர்ந்தாலும்,தவழ்ந்தாலும்,படுத்தாலும்,சாய்ந்தாலும், தலையே போனாலும் கரகம் விழாமல், இறை நமக்கு அளித்த அந்த முழுமையை உணர்ந்து , அதன் மூலம்- எண்ணத்தில்,செயலில்,என சகலத்திலும் முழு விழிப்போடு விளையாடி நாமாகவே கரகத்தை இறக்கி வைக்கப் போகிறோமா..?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கரகாட்டத்தை இன்னொரு முறை மனக்கண்ணில் நிறுத்தி பாருங்கள். நாம் எவ்வளவு வைழிப்போடு வாழவேண்டும் என்பதை சொல்லித் தரும்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/273205688744785497-4032100642521445308?l=kvthaayumaanavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kvthaayumaanavan.blogspot.com/feeds/4032100642521445308/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/03/blog-post.html#comment-form" title="1 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/4032100642521445308?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/4032100642521445308?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/03/blog-post.html" title="வெறும் ஆட்டமல்ல கரகாட்டம்" /><author><name>இது என் சங்கப்பலகை</name><uri>http://www.blogger.com/profile/14877082015754184086</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://3.bp.blogspot.com/_vFh7ZzWickw/SPuMQsA3I8I/AAAAAAAAAAY/K9W-bPqLN7s/S220/DSC01827.JPG" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_vFh7ZzWickw/Sa0l3XzouZI/AAAAAAAAAGM/tC0YCbk5I1Y/s72-c/200px-Karakattam.jpg" height="72" width="72" /><thr:total>1</thr:total></entry><entry gd:etag="W/&quot;AkcASX07fip7ImA9WxVWGEs.&quot;"><id>tag:blogger.com,1999:blog-273205688744785497.post-1778179709123692444</id><published>2009-02-28T16:37:00.000-08:00</published><updated>2009-02-28T16:40:48.306-08:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-02-28T16:40:48.306-08:00</app:edited><title>உச்சந்தலையில் ஒரு வரைபடம்</title><content type="html">&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_vFh7ZzWickw/SanZMCWGFEI/AAAAAAAAAGE/1IfQ13UL2r8/s1600-h/skull.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 336px;" src="http://2.bp.blogspot.com/_vFh7ZzWickw/SanZMCWGFEI/AAAAAAAAAGE/1IfQ13UL2r8/s400/skull.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5308012436644041794" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;உடலுக்குள் ஒரு நெடுஞ்சாலை கட்டுரையின் தொடர்ச்சியாய் இனிவரும் ஏழு கட்டுரைகளும் மலர்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;உயிர்வாழ்வின் ஆதாரமையங்களாய் செயல்படும் இந்த ஏழு யோகசக்கரங்களை பற்றி விரிவாக அலசுவதே இக்கட்டுரைகளின் நோக்கமாகும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த முயறசியை- சகஸ்ராரம் தொடங்கி மூலாதாரம் வரையிலான இறங்கு பாதையிலும் அல்லது மூலாதாரம் தொடங்கி சகஸ்ராரம் வரையிலான ஏறுப்பாதையிலும் செய்யமுடியும். நான் இங்கு இறங்கு பாதையையே தெறிவு செய்கிறேன் அதற்கான காரணத்தை பின்னர் விளக்குவேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சகஸ்ராரம்- சக்தி மையத்தின் உச்சிபுள்ளி. அதனால்தான் அதற்கு இடம் உச்சந்தலையில். அடிப்படையில் எனக்கொரு பார்வை உண்டு. இவ்வுலகில் மனிதத்திற்குதான் முக்கியத்துவம் தரப்பட வேண்டும். மதங்களும், மனித சக்திகளை ஏதோ ஒரு வகையில் துண்டாடும் எந்த ஒரு அம்சத்திற்குமே இரண்டாம் அல்லது மூன்றாம் இடமே. ஞானிகள் கண்ட ஒவ்வொரு தீர்க்கதரிசனங்களும் மனிதனுக்கானவையே தவிர மதங்களுக்கானவை அல்ல. அடுத்து, மதம் என்பது நம் தனி இருப்பை காட்டிக்கொள்ள விசாரத்தின் அடிப்படையில் நாம் எடுத்துக்கொண்ட அறிவின் முதலாளித்தனம் எனவும், விருப்புக்குட்பட்டு காரணமின்றியோ காரணத்தோடோ..சார்பு நிலையில் பிறக்கும் நேசம் எனவும் பார்க்கிறேன். மனித சக்திகளை ஒன்றிணைக்காத மதம் எனக்கு தேவை இல்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பல்வேறு காரணங்களால் வேறுபட்டு திரியும் மனிதத்தை ஒரு குறிப்பிட்ட கட்டுக்குள் வைப்பதற்கான சான்றுகளை நிறுவுவதே என் பிறப்பின் பணியாய் தெரிகிறது. நான் இவ்வுலகை மூன்று அடிப்படைகளில் பார்க்கிறேன்.&lt;/div&gt;&lt;div&gt;1.உடல்+உயிர்+மனம் = மனிதன்&lt;/div&gt;&lt;div&gt;2.உடல்+உயிர்-மனம் = விலங்குகள், மரம் செடி கொடிகள்,புழு பூச்சியினங்கள்.(வரையரைக்குள்ளான மனம் கொண்டவை)&lt;/div&gt;&lt;div&gt;3.உடல்-உயிர்-மனம் = ஜடப்பொடருட்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மேற்சொன்ன மூன்று வாழ்வு குழுமங்களும்- அவை வாழ்வதற்குரிய ஏதுவை ஏற்படுத்தி தரும் பஞ்சபூத்ங்கள் தவிர்த்து வேறொன்றை இவ்வுலகில் புதிதாய் கொண்டுவர இயலுமா என்பது சாத்தியமற்றது. இன்னும் கொஞ்சம் வேடிக்கையாக சொன்னால், செல் போன் பயன்படுத்துகிறோம்.&lt;/div&gt;&lt;div&gt;அதை instrument என்கிறோம், அதாவது உடல். அது பயன்பாட்டுக்குள் இருக்க வேண்டுமானால் அதன் மின்கலம்(battery) மின்னூட்டம் தரப்பட்டிருக்க வேண்டும். அந்த பேட்டரிதான் உயிர்,உடல் உயிர் இருந்து விட்டால் போதாது. நமக்கான தனி பதிவை தரும் 'சிம்கார்ட்' என்பது நம் மனம்.&lt;/div&gt;&lt;div&gt;இந்த மூன்றும் இருந்துவிட்டால் செல்போனை பயன்படுத்த முடியுமா..? சேட்டிலைட் சிக்னல் வேண்டும்- அது இறைவ்னின் அருள். அருள் மட்டும் போதாது- நம் பதிவுக்கான நல்வினை இருப்பு என்கிற ரொக்க இருப்பு(balance)&lt;/div&gt;&lt;div&gt;இருந்தால் மட்டுமே செல்போன் பயன்பாடு சாத்தியம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இதில் எந்த ஒன்றில் குறை ஏற்படினும், செல்போன் ஜடப்பொருள் ஆகிவிடும். மனித வாழ்வும் இத்தகையதே. நாம் ஜடத்தன்மை ஏகிவிடக்கூடாது என்பது என் அவா. உலகில் பிறந்து வளர்ந்து, அறிவில் நிமிர்ந்து,மொழியாலும்,இனத்தாலும்,நிறத்தாலும்,கலாச்சாரத்தாலும், இன்னும் என்னென்ன பிரிவினைகளுக்குள் பிரிந்திருக்கும் மனிதர்களை இந்த உடல்+உயிர்+மனம் = மனிதன் என்கிற ஒருங்குறிக்குள் கொண்டுவந்துவிட முடியும் என நம்புகிறேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சகஸ்ராரம் இந்தியாவில் பிறந்த இந்துக்களுக்கு மட்டுமா..? உலகில் உள்ள அத்தனை மனிதர்களூக்குமா எனும் கேள்வியை எழுப்புகையில் நம் ஆதி தமிழ் ஞானிகளின் தீர்க்கங்கள் அத்துனையும் உலகப்பொதுமை வாய்ந்தது என்பது நமக்கு புலப்படும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சகஸ்ராரத்தை இந்திய துணைக்கண்டத்தின் உச்சியில் இருக்கும் இமயத்தின் உச்சியில் இருக்கும் கயிலாய மலையாய் நமக்கு காட்டி வைத்தது - நம் சக்தியை உச்சிக்கு உயர்த்தவேண்டும் என்கிற குறியீடு என்பதாகவே நான் கருதுகிறேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சரி சகஸ்ராரத்திற்கு வருவோம். எண் சாண் உடலுக்கு பிரதானமான சிரசில், தலையின் உச்சியில் இதற்கான இடம்.&lt;/div&gt;&lt;div&gt;குறிப்பாக எந்த இடம்..?தலை உச்சியில் கேசம் சுழித்துக்கொண்டு நிற்கிறதே அந்த இடம். &lt;/div&gt;&lt;div&gt;ஒரு வரைபட தாளில் நான்கு அச்சுக்கோடுகளைப் போட்டால்., அவை ஒன்றை ஒன்று சந்திக்கும் புள்ளி உருவாகும் அல்லவா..? அப்படி ஒரு வரைகோட்டு புள்ளி நம் உச்சந்தலையில் இருக்கிறது. நாம் அதை பேசு வழக்கில் 'உச்சிக்குழி'என்று சொல்லி வருகிறோம். பிறந்த குழந்தைக்கு அது துடித்துக்கொண்டே இருக்கும். ஒரு குறிப்பிட்ட மாதங்களுக்கு பிறகு அதன் துடிப்பு நின்று போய்விடும்.இதன் சூட்சுமம் என்ன..? கருவில் இருக்கும் குழந்தை நிபந்தனைக்கு உட்பட்ட கால உச்சவரம்பில் 300 நாட்கள் தாயின் வயிற்றில் இருக்கும். குழந்தைக்காக அம்மா சாப்பிடுவாள், குழந்தைக்கு தேவையான அத்தனையும் அம்மாவிடமிருந்து தரப்படும். இது சார்பு வாழ்கை. கால நிர்ணயத்திற்கு பிறகு, இயற்கையின் உந்துதலோடு குழந்தை மண்ணுக்கு வந்ததும்,சார்பு வாழ்விலிருந்து, சுதந்திர வாழ்வுக்கு தயாராகிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சார்பின் முடிவும்- சுதந்திரத்தின் துவக்கமும் நடந்தேறுவது எப்போது தெரியுமா..? தொப்புள்கொடி வெட்டப்படுகிறதல்லவா..?அப்போதுதான். வெட்டப்பட்ட தொப்புள் துளையின் வழியேதான் ஜீவன் என்கிற உயிர்காற்று முதன்முதலாய் உடலுக்குள் எடுத்து செல்லப்பட்டு நெற்றியில் வைக்கப்படுவதாக நம் முன்னோர்கள் அறிந்துள்ளனர்.&lt;/div&gt;&lt;div&gt;" உச்சிக்கு கீழே உள் நாக்குக்குமேலே&lt;/div&gt;&lt;div&gt;வச்ச பொருளின் வகை அறிவாரில்லை.." என பாடப்பட்டது அந்த் ஜீவன் குறித்துதான். அந்த முதல் காற்று உள்னுழைந்த அதிர்வில் குழந்தை காட்டும் எதிர்வினைதான் அழுகை. அப்படி குழந்தை அழாவிட்டால், சுற்றி இருக்கும் நாம் அனைவரும் அழவேண்டியிருக்கும்.&lt;/div&gt;&lt;div&gt;இந்த ஜீவனை நீங்கள் 'சிம் கார்ட்' என வைத்துக்கொண்டாலும் சரி, அல்லது 'ஹார்ட் டிஸ்க்' என வைத்துக்கொண்டாலும் சரி. பயன்பாட்டிற்காக இனி அவற்றை programme செய்யவேண்டும். எவ்வகையான மென்பொருளையும் பயன்படுத்த operating system install செய்யப்பட வேண்டும். அந்த OS தான் நம் மனமாகும். அந்த மனதை வடிவமைக்க இயற்கை செயல்படும் பாதையே நம் தலை உச்சியின் உச்சிகுழி. programme download ஆனதும், வாழ்வை எதிர்கொள்ள மனம் வடிவமைக்கப்பட்டதும் உச்சிகுழி 'சீல்' ஆகிவிடும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அந்த இறை துலங்கும் மேடையைத்தான் நாம் சகஸ்ராரம் எனும் பெயரில் அழைத்து வருகிறோம். மேலே எரிந்த பொருள் கீழே விழும் என்பது ஈர்ப்பு விதி. இது இங்கு நம் சக்திக்கும் பொருந்தும். மேலே இருந்து நமக்கு வரும் உயிராற்றல் எனும் சக்தி வெகு இயல்பாய் கீழே அடுத்த மையங்களுக்கு ஈர்க்கப்படுவது விதி. கீழே விட்டுவிடாமல் தூக்கிப்பிடித்து மேலேயே வைத்திருப்பது முயற்சி.விதியை மதியால் வெல்லுதல் என்பது இதுதான்.&lt;/div&gt;&lt;div&gt;சகஸ்ரார தளம் என்பது இறைதளம். அவ்விடத்தில் மனதை கட்டிப்போட்டு வைத்தால் நாமும் இறைத்த்ன்மையை பெறுகிறோம். கடவுள் உருவங்களில் அவர்களின் தலைக்கு பின்னால் தெரியும் ஒளிவட்டம் குறிப்பிடுவது சகஸ்ரார புள்ளியின் ஆளுமையையே ஆகும்.நாமும் அங்கிருந்தால் நமக்கும் ஒளிவட்டம் வாய்த்துவிடும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தெரிந்தோ தெரியாமலோ இந்த மையத்திற்கு நாம் அனைவருமே அதீத மரியாதை தந்து வந்திருக்கிறோம். உங்களுக்கு வியப்பாக இருக்கும்..,தலையில் இருக்கும் உச்சிகுடுமி, பூச்சூடுதல்,தலையில் அணியும் தொப்பி,பெண்கள் இட்டுக்கொள்ளும் முக்காடு,கோவிலில் நாம் பெறும் சடாரியின் ஆசீர்வாதம், துளசி தீர்த்தத்தை உசியில் தடவிக்கொள்ளும் பழக்கம்..இதெல்லாமே வழி வழயாக மனிதர்கள் இந்த புள்ளியின் செயல்பாட்டை புனிதப்படுத்த செய்யும் வழக்கங்கள் ஆகும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இன்னும் சொலப்போனால் நம் மனமே சுருள்வில் அலையாக உடலுக்குள்ளும் அல்லாமல்,வெளியேயும் அல்லாமல் இங்குதான் துலங்குகிறது. அது வாங்கியாக (receiver) செயல்படுகிறது. கோவில் கர்ப்பகிரக கோபுரத்தின் உச்சியிலிருக்கும் கலசம் போன்றது அந்த இடம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நம் மனம் துலங்கும் சகஸ்ரார மையத்தை ஒருமுறை தொட்டுப் பாருங்கள். ஒருவேளை சூடாக இருக்கலாம். கணினி சூடாகிவிட்டால் hang ஆகிவிடுமல்லவா..?அதைபோல நம் உச்சி தலையின் ரிசீவர் சூடாகிவிடாமல் இருக்கவே..அம்மாவும் பாட்டியும் வாரத்துக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க சொல்கிறார்கள். நம்மை யாராவது புகழ்ந்தால் உச்சி குளிர்ந்து போகிறோம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சகஸ்ராரம் என்பது எண்ணங்களற்ற அமைதி பெருவெளியில் நம்மை இருக்க வைப்பது. இறையின் இயற்கை பெருநிலையில் நம்மை லயப்படுத்திக்கொள்வது. அப்படி செய்யத் தவறினால் மனம் ஒரு மையம் கீழிறங்கி 'ஆக்ஞாவுக்கு' வந்துவிடும். நம் வாழ்கை துவங்கிவிடும். போராட்ட களத்தில் நாம் குதிப்பது அடுத்த மையத்தில். அதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/273205688744785497-1778179709123692444?l=kvthaayumaanavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kvthaayumaanavan.blogspot.com/feeds/1778179709123692444/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/02/blog-post_28.html#comment-form" title="1 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/1778179709123692444?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/1778179709123692444?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/02/blog-post_28.html" title="உச்சந்தலையில் ஒரு வரைபடம்" /><author><name>இது என் சங்கப்பலகை</name><uri>http://www.blogger.com/profile/14877082015754184086</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://3.bp.blogspot.com/_vFh7ZzWickw/SPuMQsA3I8I/AAAAAAAAAAY/K9W-bPqLN7s/S220/DSC01827.JPG" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/_vFh7ZzWickw/SanZMCWGFEI/AAAAAAAAAGE/1IfQ13UL2r8/s72-c/skull.jpg" height="72" width="72" /><thr:total>1</thr:total></entry><entry gd:etag="W/&quot;Ak8GRX87eyp7ImA9WxVWGE0.&quot;"><id>tag:blogger.com,1999:blog-273205688744785497.post-5228995411488518059</id><published>2009-02-27T23:59:00.000-08:00</published><updated>2009-02-28T00:13:44.103-08:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-02-28T00:13:44.103-08:00</app:edited><title>உடலுக்குள் ஒரு நெடுஞ்சாலை</title><content type="html">&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_vFh7ZzWickw/SajxOPDzkaI/AAAAAAAAAF8/NUkRrwsyNvM/s1600-h/kundalini+v.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 235px; height: 235px;" src="http://2.bp.blogspot.com/_vFh7ZzWickw/SajxOPDzkaI/AAAAAAAAAF8/NUkRrwsyNvM/s400/kundalini+v.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5307757387719086498" /&gt;&lt;/a&gt;&lt;div&gt;தங்கநாற்கர திட்டமெல்லாம் நம் நாட்டில் மிக சமீபகாலமாக நடந்துகொண்டிருக்கும் சங்கதிகள். நம் உடலுக்குள்ளான திட்டமெல்லாம் ஏற்கனவே மிக அருமையாய் போடப்பட்டுவிட்டது.ஆனால் நாம்தான் இன்னும் அதில் முறையான பயணம் மேற்கொள்ளவில்லை என சொல்லலாம்.&lt;/div&gt;&lt;div&gt;நம் உடல் -சிவில்,மெகானிகல்,எலக்டிரிகல்,எலக்ட்ரானிக்ஸ், பயோ இன்னும் என்னென்ன பொறியியல் தத்துவங்கள் உண்டோ, அத்தனை பொறியாளர்களும் ஒன்றுகூடி உருவாக்கின மாதிரி அப்படியொரு டிசைன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நமக்கு தேவையான உயிராற்றல் அமிர்த தாரையாய் வானிலிருந்து வந்துகொண்டே இருக்கிறது. அது நம்முள் இறங்கி-நாம் எண்ணவும்-எண்ணியதை பேசவும்-பேசியதை செய்யவும்-பேசியதால்,செய்ததால் உண்டான விளைவுகளை எதிர்கொள்ளவும், ஆற்றலை ஒவ்வொரு கணமும் அனுப்பிக்கொண்டே இருக்கிறது. எது ஒன்று வெளியிலிருந்து வந்தாலும் அதற்கு முறையான பாதை தேவை.பாதையில்லா பயணம் துன்பத்தில் முடியும். இன்றைய நாட்களில் கூட நம் அன்றாட வாழ்வில்- உயிருக்கு துடிப்போரை கொண்டு செல்லும் வாகனங்களுக்கும்,அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கும் அவை தொய்வின்றி பயணிக்க எவ்வளவு நெரிசலான பாதையாக இருந்தாலும்..வழி ஏற்படுத்தி தரும் மனப்பாங்கை பெற்றிருக்கிறோம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உடலுக்குள்ளும் எந்த விதத்திலும் நெரிசல் ஏற்பட்டுவிடாத வண்ணம்..இயற்கை செய்து வைத்திருக்கும் அமைப்புகள் அனேகம். அது ஒரு அதிசயம் என்றால், அதை கண்டு சொன்ன முன்னோர்கள் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.ஆம் நம் உடலுக்குள்ளான நெடுஞ்சாலையை கண்டு சொன்னதோடு மட்டுமல்லாமல், அதை விரிவுபடுத்தி,நெறிபடுத்தி,பன்னெடும் நாட்கள் அக்கறையாய் தவமிருந்து,  அவற்றின் செயல்பாடுகளை உற்று நோக்கி, பிரமானங்களாய் நமக்கு உருவாக்கி தந்திருக்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_vFh7ZzWickw/Sajw7LTDUnI/AAAAAAAAAF0/qkMDz7b7g2w/s1600-h/chakkras.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 231px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_vFh7ZzWickw/Sajw7LTDUnI/AAAAAAAAAF0/qkMDz7b7g2w/s400/chakkras.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5307757060291777138" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;முதலில் சாலை எங்கிருந்து எதுவரை..?&lt;/div&gt;&lt;div&gt;உச்சந்தலையில் இருந்து - தொடையிரண்டும் சந்திக்கும் புள்ளிவரை.&lt;/div&gt;&lt;div&gt;கபாலத்தில் துவங்கி- முதுகு தண்டுவடத்தின் வழியாய் போட்ப்பட்டிருக்கிறது இந்த சாலை.&lt;/div&gt;&lt;div&gt;உயிரும் உடலும் இயங்க தேவையான அத்தனை சக்தியும் இதன் வழியேதான் உடலின் மற்ற பாகங்களுக்கு &lt;/div&gt;&lt;div&gt;கிளை சாலைகளான நரம்பு,நாளம் வழியே பிரித்தனுப்படுகிறது.நாம் மிக அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறோம். நமக்கு வசதியான எல்லாமே நமக்கு இருக்குமாறு இயற்கை நம்மை வைத்திருக்கிறது. வெட்டாத நகம் நீண்டு வளர்ந்துகொண்டே இருக்கும். வெட்டாத முடியும் வளர்ந்துகொண்டே இருக்கும். ஆனால் நம் புருவங்களுக்கு மீதான முடிக்கற்றை, ஒரு நிலைக்கு மேல் ஐ.ஆர்.8 உரம் பட்டாலும் வளராது. காரணம் அதுதான் நமக்கான இசைவாய் இயற்கை தந்தது. ஒருவேளை தலைமுடி போல் புருவ முடியும் வளர துவங்கினால், நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வது கடினம்தான். ஒரு வணக்கம் சொல்லக்கூட ரொம்ப சிரமப்பட வேண்டும். நகம் வளர்கிற மாதிரி நம் பற்கள் வளர்ந்தால் என்ன ஆகும்..?&lt;/div&gt;&lt;div&gt;காலையில் பல் தேய்ப்பதன் கூடவே- ஒரு ராவு பட்டையை வைத்து தினமும் அது வளராமல் தேய்க்க வேண்டியிருக்கும்.&lt;/div&gt;&lt;div&gt;உண்மையில் இந்த மாதிரியான சோதனைகளை நாம் பெறவில்லை. அதுதான் இறைவன் நம்மேல் வைத்திருக்கும் கருணை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சாலை சரி அதில் பயணிப்பது யார்..?- சாட்சாத் நம் மூச்சு காற்றுதான். நம் ஒவ்வொருவருக்கான வெளி உலகத்தொடர்பை ஏற்படுத்தி தருவது சுவாசம்தான். உடல் இயங்க உயிர் ஒரு காரணி- உடல் வழியே உயிர் முறையாய் இயங்க மனம் ஒரு காரணி. மனம் இயங்க மூச்சே முக்கிய காரணி. "மூச்சடங்கிய நிலையில் மனதுக்கு ஓட்டமில்லை" என்பது பகவான் ரமணரின் கூற்று. ஆக நாசியின் வழியே நாம் உள்ளிழுக்கும் உயிர்வளி காற்றானது உச்சந்தலையிலிருந்து ,அடிவயிற்றின் மூலாதாரம் வரை தொடவேண்டும். அப்படி தொட்டு பயணிக்கவே இப்படி ஒரு நெடுஞ்சாலை&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பயணபாதை விவரம்.&lt;/div&gt;&lt;div&gt;1.சகஸ்ராரம்&lt;/div&gt;&lt;div&gt;2.ஆக்ஞா&lt;/div&gt;&lt;div&gt;3.விசுக்தி&lt;/div&gt;&lt;div&gt;4.அனாகதம்&lt;/div&gt;&lt;div&gt;5.மணிபூரகம்&lt;/div&gt;&lt;div&gt;6.சுவாதிஷ்டானம்&lt;/div&gt;&lt;div&gt;7.மூலாதாரம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;யோகவியல் வல்லுனர்கள் இதை ஆதார சக்கரம் என்கிறார்கள். சக்தி மையங்கள் என்கிறார்கள். இந்த ஒவ்வொரு புள்ளியும் ஒவொரு வகையான நாளமில்லா சுரப்பிகளை ஆதாரமாகக்கொண்டு இயங்கிவருகின்றன.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இம்மாதிரியான விஷயங்களை நான் கேள்விப்பட்டபோது உங்களைவிட மிகவும் சந்தேகப்பட்டேன்.தேடலும் அனுபவமும் குருவருளும், திருவருளும்தான் விடைகள் சொல்லின.&lt;/div&gt;&lt;div&gt;முதலில் இந்த மையங்களை உணர்ந்த நம் முன்னோர்கள் இதனை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதியது உண்மையா..? ஆம்..உணர்ந்ததோடு மட்டுமல்லாமல் அதை நாம் தொடர்ந்து நடைமுறைப்படுத்த எல்லா ஏற்பாடையும் செய்திருக்கிறார்கள் என்றால் மிகை இல்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_vFh7ZzWickw/SajvaWTag3I/AAAAAAAAAFs/kMkHfa8PbA8/s1600-h/nikijewelscom2.jpeg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 380px; height: 379px;" src="http://2.bp.blogspot.com/_vFh7ZzWickw/SajvaWTag3I/AAAAAAAAAFs/kMkHfa8PbA8/s400/nikijewelscom2.jpeg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5307755396798776178" /&gt;&lt;/a&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எத்தனையோ திருமணங்களுக்கு நாம் சென்றுள்ளோம், நம் இல்லங்களிலியே நடத்தியும் இருகிறோம், இப்போது நாம் காட்டும் பார்வை உங்களுக்கு வியப்பாககூட இருக்கும். மணப்பெண் அலங்காரத்தில் நகை அணிவித்தல் என்பது இன்றியமையாத ஒன்று. அந்த மணப்பெண்ணின் நகை அணிகளை கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் இன்றைய கட்டுரையின் தேவை நிறைவேறிவிடும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;1.உச்சந்தலையில் அணிவது "பில்லை"- சகஸ்ராரத்திற்கான அணிகலன்.&lt;/div&gt;&lt;div&gt;2.அங்கிருந்து அதை இணைத்து- நெற்றியில் தொங்கவிடும் "நெற்றி சுட்டி"ஆக்ஞாவிற்கான அணிகலன்.&lt;/div&gt;&lt;div&gt;3.கழுத்தில் நெக்லெஸ் என ஒன்று அணியப்படுகிறதே, அது விசுக்திக்கான அணி.&lt;/div&gt;&lt;div&gt;4.சங்கிலியோடு- ஒரு பதக்கத்தை இணைத்து (chain+dollar) மார்புவரை அணிகிறோமே அது "அனாகதத்திற்கான அணீ.&lt;/div&gt;&lt;div&gt;5.மார்புக்கும் இடுப்புக்கும் இடையில் - அழுத்தி பிடித்தமாதிரி அணியப்படும் "ஒட்டியாணம்"-மணிபூரகத்துக்கான அணி.&lt;/div&gt;&lt;div&gt;6.இடையில் தளர்வாய் தொங்கவிட்டமாதிரி அணியும் "மேகலை"- சுவாதிஸ்டானத்திற்கான அணி.&lt;/div&gt;&lt;div&gt;7.முலாதாரத்திற்கான அணியை பிள்ளை பருவத்திலேயே போட்டு பார்த்துவிடுகிறோம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மனமும் எண்ணமும்- புத்தியும்,சித்தியும்-விழிப்போடு தொட்டு செல்லவேண்டிய இந்த புள்ளிகளில்தான் இப்படி தங்கத்தை பூட்டி பார்க்கும் பழக்க்ம்.இப்போது அதன் முக்கியம் புரிந்திருக்கும் அல்லவா..?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அந்த ஏழு புள்ளிகளில் அப்படி என்ன நடக்கிறது..?&lt;/div&gt;&lt;div&gt;யோகவியலாளர்கள் எண்ணற்ற விளக்கங்களை த்ருகிறார்கள். ஆனால் பரிட்ச்சார்த்தமாக எனக்கு தோன்றுவதை பகிர்கிறேன் (எதனோடும் முரண்படாமல்) &lt;/div&gt;&lt;div&gt;சகஸ்ராரம் -எண்ணங்களற்ற இறைப்பெரு நிலை- சுகமாக சும்மா இருக்கும் இடம்.&lt;/div&gt;&lt;div&gt;ஆக்ஞா -நான் எனும் சுயம் அடையாளப்படும் இடம்&lt;/div&gt;&lt;div&gt;விசுக்தி- நான் எனது அடையாளத்தை எண்ணிய எண்ணத்தின் மூலம்- பேச்சாய்-மொழியாய் வெளிப்படுத்தும் மையம்.&lt;/div&gt;&lt;div&gt;அனாகதம்-நான் பேசியதை அன்னிய காதுகள் கேட்டன - அவர்கள் என் பேச்சிற்கு உடன்பட்டோ,முரண்பர்ட்டோ காட்டும் பிரதிபலிப்பை உணரும் மையம்.&lt;/div&gt;&lt;div&gt;மணிபூரகம்-வெளி உலகி பிரதிபலிப்பை கிடைத்த பிரசாதமாய் ஏற்று செரிக்கும் சுய ஏற்பு மையம்.&lt;/div&gt;&lt;div&gt;சுவாதிஷ்டானம்-செரிமானத்திற்கு பின் சக்கைகளை, சத்துகளை தனிதனியே பிரிக்கும் மையம்&lt;/div&gt;&lt;div&gt;மூலாதாரம்- ஒரு அனுபவத்திலிருந்து சக்தி பெற்று- அடுத்த செயலுக்கு ஊக்கம் பெறும் மையம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இவ்வுல வாழ்க்கையில் -பொருளையும் கருத்தையும் நாம் இப்படித்தான் உள்வாங்குகிறோம்.உணர்கிறோம்,செரிக்கிறோம், தன்வயமாக்குகிறோம்.,சக்தி பெறுகிறோம்.இறைக்கு அர்ப்பணிக்கிறோம்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த பின்வரும் சொற்களை கொஞ்சம் கவனித்து பாருங்கள்- &lt;/div&gt;&lt;div&gt;"நான் நானாவே இல்ல" "நெனச்சிகூட பார்க்க முடியல"&lt;/div&gt;&lt;div&gt;"என்னால விழுங்க முடியல..""(i can't gulf it)  ,"என்னால ஏத்துக்க முடியல"  "என்னால செரிக்க முடியல" &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நான் நானா இல்லன்னா -பைத்தியம்&lt;/div&gt;&lt;div&gt;நெனச்சிக்கூட பார்க்க முடியாத நிலை -குழப்பம்&lt;/div&gt;&lt;div&gt;விழுங்க முடியலன்னா- வாந்தி.&lt;/div&gt;&lt;div&gt;ஏத்துக்க முடியலன்னா- மாரடைப்பு.&lt;/div&gt;&lt;div&gt;செரிக்க முடியலன்னா -டைரியா - இதெல்லாம் வெளியே இருந்து வரும் நம் உடலுக்குள் வரும் பொருளுக்கானது மட்டுமல்ல - கருத்துக்களுக்கும் ஆனது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பயணம் சுகமானால்-எந்த மையத்திலும் குழப்பமில்லை. இது குறித்து இன்னும் பேசுவோம் எதிர்வரும் நாளில்.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/273205688744785497-5228995411488518059?l=kvthaayumaanavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kvthaayumaanavan.blogspot.com/feeds/5228995411488518059/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/02/blog-post_1857.html#comment-form" title="2 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/5228995411488518059?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/5228995411488518059?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/02/blog-post_1857.html" title="உடலுக்குள் ஒரு நெடுஞ்சாலை" /><author><name>இது என் சங்கப்பலகை</name><uri>http://www.blogger.com/profile/14877082015754184086</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://3.bp.blogspot.com/_vFh7ZzWickw/SPuMQsA3I8I/AAAAAAAAAAY/K9W-bPqLN7s/S220/DSC01827.JPG" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/_vFh7ZzWickw/SajxOPDzkaI/AAAAAAAAAF8/NUkRrwsyNvM/s72-c/kundalini+v.jpg" height="72" width="72" /><thr:total>2</thr:total></entry><entry gd:etag="W/&quot;DkYBQ305cSp7ImA9WxVWF08.&quot;"><id>tag:blogger.com,1999:blog-273205688744785497.post-519774066870368453</id><published>2009-02-27T00:25:00.000-08:00</published><updated>2009-02-27T00:42:32.329-08:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-02-27T00:42:32.329-08:00</app:edited><title>அடங்குவோம் - அடக்குவோம்</title><content type="html">&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_vFh7ZzWickw/SaenK7IBTAI/AAAAAAAAAFA/T_DEUXUwh0A/s1600-h/death_MH.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 294px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_vFh7ZzWickw/SaenK7IBTAI/AAAAAAAAAFA/T_DEUXUwh0A/s400/death_MH.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5307394491991280642" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;இறைவா..,&lt;/div&gt;&lt;div&gt;என்னையொரு &lt;/div&gt;&lt;div&gt;பானையாய் வனைந்து &lt;/div&gt;&lt;div&gt;பொன் பொருள் என &lt;/div&gt;&lt;div&gt;நீ இட்டு நிரப்பியும் &lt;/div&gt;&lt;div&gt;போதாமல் &lt;/div&gt;&lt;div&gt;இன்னும் உன்னிடம் &lt;/div&gt;&lt;div&gt;குறையிரந்துகொண்டே இருக்கிறேன் &lt;/div&gt;&lt;div&gt;நான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கீதாஞ்சலியில் ரவீந்திரனாத் தாகூர் எழுதிய கவிதையின் ஒரு பகுதியின் மொழிபெய்ர்ப்பு இது. நம்மை காலக்குயவன் வனைந்த பானையாய் பார்க்கும் பார்வை நிறைய பேரிடத்தில் வெளிப்பட்டிருகிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நந்தவனத்தில் ஓர் ஆண்டி&lt;/div&gt;&lt;div&gt;நாலாறு மாதமாய் குயவனை வேண்டி&lt;/div&gt;&lt;div&gt;கொண்டுவந்தான் ஒரு தோண்டி-அதை&lt;/div&gt;&lt;div&gt;கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த வரிகளும் நமக்கு மிகவும் பரிச்சயமானதே.&lt;/div&gt;&lt;div&gt;பரம்பொருளிடம் குறையிரந்து நிற்றலும்- குயவன் தந்த பானையை வாழும் முறை தவறி போட்டுடைத்தலும் நம்மில் மிக இயல்பாகவே நிகழ்ந்து வருகிறது.&lt;/div&gt;&lt;div&gt;ஆங்கிலத்தில் ஒருவர் இறந்து போனதை நாசூக்காய் தெரிவிக்க- " kicked the bucket.."- என்றொரு பதத்தை பயன்படுத்துவார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;நாம் ஒருவர் மரணித்ததை எப்படி தெரியப்படுத்துகிறோம்..?&lt;/div&gt;&lt;div&gt;'இறந்துட்டார்' 'காலமாயிட்டார்' 'செத்துட்டார்' 'மறைஞ்சிட்டார்' 'சிவலோக பதவி அடைஞ்சிட்டார்' 'வைகுந்த பதவி அடைஞ்சிட்டார்' 'இயற்கை எய்திட்டார்' 'இறைவனடி சேர்ந்துட்டார்'&lt;/div&gt;&lt;div&gt;இப்படி நிறைய இருந்தாலும்- வழக்கத்தில் இருக்கும் இன்னொரு பதம் 'தவறிட்டார்'&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த சொல்தான் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. என்ன தவறிட்டார்..? எதுல தவறிட்டார்..? ஏன் தவறிட்டார்..? என பல கேள்விகளை எழுப்பி பார்த்தபோது- கிடைத்த விடை வியப்பாய் இருந்தது.&lt;/div&gt;&lt;div&gt;அவர் அடங்க தவறிட்டாராம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அடக்கம் அமரருள் உய்க்கும்-அடங்காமை&lt;/div&gt;&lt;div&gt;ஆரிருள் உய்த்துவிடும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அமரருள் நம்மை சேர்க்கும் அடக்கம் வெறுமனே அவை அடக்கம் அன்று. புலனடக்கம், மன அடக்கம், ஆன்ம அடக்கம். ஆம் இவற்றை அடக்காவிட்டால் கிடைக்கும் வெகுமதி ஆரிருள். சாதாரண இருள் அல்ல ஆர் இருள்.&lt;/div&gt;&lt;div&gt;ஆரிருள் என்பது மீண்டும் பிறத்தலாய் இருக்கலாம் என்பது என் ஊகம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தன் உயிர் தான் அறப் பெற்றானை-ஏனைய&lt;/div&gt;&lt;div&gt;மன்னுயிர் எல்லாம் தொழும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தன் உயிர் தான் அறப்பெறுதல் என்பது தற்கொலையா..? இல்லை. நம் உயிரை எமன் வந்து எடுத்து செல்லகூடாது. நாம் அவனை அழைக்க வேண்டும். "வாப்பா வந்து எடுத்துக்கோ.."என நிறைவாய் அவனிடம் சேரவேண்டும். விளக்கொளி வேண்டும், வேண்டாம் என நினைக்கும்போது அணைத்துப்போட்டுக்கொள்வது மாதிரி நம் மரணம்..நம் தெளிவில் இருக்க வேண்டும். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த நிலை சாத்தியமா..? சாத்தியப்பட்டிருக்கிறது..! வாழ்வை தவமாய் எண்ணி வாழ்ந்தவருக்கு. வாழ்வை நிறைவாய்..பற்றற்று வாழ்ந்தவருக்கு.இறையின் முகவரி தேடுதலே வாழ்வின் பயனாய் எண்ணி வாழ்ந்து தேடிக் கண்டவர்களுக்கு.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நிறைவுறா வாழ்வின் முடிவு- நிறைவுறா வாழ்வின் துவக்கமேயன்றி வேறில்லை. புலனட்ங்கி. மெய்யுணர்ந்து, இறையிடம் ஐக்கியப்படாத வாழ்வுமுறை தவறானதே. அதை அறிவிக்கவே..,அப்படி இறந்தவரின் வீட்டு முன் தப்படித்தல்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கோவில்களுக்கு சென்றால் உள் நுழைந்ததும்-துவஜஸ் கம்பம் என ஒன்றை நாம் பார்க்க முடியும். கருடகம்பம் என்றும் சொல்வதுண்டு. ஏழு அடுக்குகளாக உயர்ந்து- உச்சியில்- குறுக்கான மூன்று செவ்வக சட்டத்தில் வெண்கல மணியை தொங்கவிட்டிருப்பார்கள். அதே கம்பத்தின் கீழ்- இரு திருவடிகளை செதுக்கி வைத்து பலிபீடம் என ஒன்றை வைத்திருப்பார்கள். அங்கு ஆடு, மாடுகளையெல்லாம் பலியிட முடியாது. மனதையும் அதன் மும்மலங்களையும், அந்த பாதாரவிந்தங்களில் சரணாகதியோடு பலியிட்டால்-மனித வாழ்வின் ஆறு ஆதார சக்கரங்களை கடந்து-உச்சியில் பொன்னம்பலத்தில் ஞானமணியோசையை கேட்கலாம்.வாழும்போதே அந்த ஓங்காரத்தின் உட்பொருளை உணரவேண்டும்.உணராமல் மூச்சை நிறுத்தியவர்கள் தவறியவர் பட்டியலில் சேர்க்கப்பட்டு-" வாழும்போதுதான் ஓங்காரத்தை கேட்க தவறினாய்..இப்போதாவது கேள்.." என்பதற்காக, சங்கு,சேகண்டி இதெல்லாம்.&lt;/div&gt;&lt;div&gt;எல்லா சடங்கிற்கும் பின் இறுதி பயணத்திற்கு- வாகனம் நாங்கு பேர் தோளில் ஏறியதும் "கோவிந்தா" என்றோ&lt;/div&gt;&lt;div&gt;"ஒம் நமச்சிவாய" என்றோ விண் முட்ட முழக்கமிடுவது- ஐந்தெழுத்து மந்திரத்தையும், எட்டெழுத்து மந்திரத்தையும் ,அதன் செம்பொருளையும் வாழும் காலத்தில் உணர்ந்தாயா என தெரிய வில்லை. இப்போதாவது கேள் என்பதாக வழினெடுக கோஷமிடப்பட்டு..இறுதியில் அடங்க தவறியவருக்கு நடப்பதன் பெயரே"நல்லடக்கம்"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அடக்கி,அடங்கி, நம் இறுதி நாளை இதுவென அறிவிக்கும் கம்பீரமத்தை இறைவன் அருளால் பெறுவது ஒரு கலை. அதற்கும் அவன் அருள் வேண்டும். முயற்சிப்போமா..?&lt;/div&gt;&lt;div&gt;சொர்க்கமும்,வைகுந்தமும் வாழும்போதே பார்க்கவேண்டியவை என்பது என் கருத்து.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/273205688744785497-519774066870368453?l=kvthaayumaanavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kvthaayumaanavan.blogspot.com/feeds/519774066870368453/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/02/blog-post_27.html#comment-form" title="1 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/519774066870368453?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/519774066870368453?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/02/blog-post_27.html" title="அடங்குவோம் - அடக்குவோம்" /><author><name>இது என் சங்கப்பலகை</name><uri>http://www.blogger.com/profile/14877082015754184086</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://3.bp.blogspot.com/_vFh7ZzWickw/SPuMQsA3I8I/AAAAAAAAAAY/K9W-bPqLN7s/S220/DSC01827.JPG" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/_vFh7ZzWickw/SaenK7IBTAI/AAAAAAAAAFA/T_DEUXUwh0A/s72-c/death_MH.jpg" height="72" width="72" /><thr:total>1</thr:total></entry><entry gd:etag="W/&quot;CUYNQHc_eCp7ImA9WxVWFk4.&quot;"><id>tag:blogger.com,1999:blog-273205688744785497.post-5328989269288993562</id><published>2009-02-25T23:15:00.000-08:00</published><updated>2009-02-25T23:26:31.940-08:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-02-25T23:26:31.940-08:00</app:edited><title>நினைவாற்றலின் அறிவியல்</title><content type="html">&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_vFh7ZzWickw/SaZDPpkaNLI/AAAAAAAAAE4/tvnYOufswsw/s1600-h/ATLAS_classroom_2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 273px;" src="http://1.bp.blogspot.com/_vFh7ZzWickw/SaZDPpkaNLI/AAAAAAAAAE4/tvnYOufswsw/s400/ATLAS_classroom_2.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5307003147038373042" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"   style="  ;font-family:arial;font-size:13px;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;--மனித வாழ்வின் எண்ணிறந்த அம்சங்களில் நினைவாற்றலுக்கு இன்றியமையாத ஓர்&lt;br /&gt;இடம் உண்டு.&lt;br /&gt;இல்லை எனில் கஜினி திரைப்பட கதானாயகன் நிலை நமக்கும் வாய்த்துவிடும்.&lt;br /&gt;அதுவும் தேர்வு காலம் நெருங்கி வருவதால் நம் பெரும்பாலான&lt;br /&gt;வீடுகளில்,"படி..படிச்சதை நல்லா ஞாபாகம் வச்சுகோ..ஏன் மறக்குது.."போன்ற&lt;br /&gt;உரையாடல்களை கேட்கமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;நினவாற்றல் என்கிற சக்தி நிரம்பப்பெற்ற மனிதர்கள் அடுத்தவர்களால் மிகவும்&lt;br /&gt;கருத்தூன்றி பார்க்கப்படுவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். பத்து இலக்க&lt;br /&gt;தொலைபேசி எண்ணை சட்டென சொல்பவர்,எங்கோ ஒருமுறை பார்த்திருப்போம் அவர்&lt;br /&gt;முகம்கூட நமக்கு நினைவு இருக்காது, அவர் மிக சரியாக நம் பெயரை சொல்லி&lt;br /&gt;அழைப்பார். வியந்துபோய்..அவரது ஞாபக சக்தியை புகழ்ந்தும்,அடுத்தவர்களிடம்&lt;br /&gt;சொல்லியும் பெருமைப்பட்டுக்கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகமுதல்வர் அவர்களின் வாழ்வில் நடந்ததாக ஒரு சம்பவத்தை&lt;br /&gt;நினைவுகூருவார்கள். திமுக ஆரம்பிக்கப்பட்ட நாட்களில் பிரசாரத்திற்காக&lt;br /&gt;அவர் சென்றாராம், மழைக்கொட்டியதில் அவரது கார் சேற்றில் சிக்கிக்கொள்ள,&lt;br /&gt;வெளியே இறங்கவேண்டிய சூழல் ஏற்பட,காலை எடுத்து வெளியே வைத்தால் அங்கு&lt;br /&gt;சகதி. உடனே அருகிலிருந்த ஒரு கிராமத்து ஆள் ஓடி வந்து அவரது செருப்பை&lt;br /&gt;காலிலிருந்து கழற்றி, அருகில் தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து  திரும்ப&lt;br /&gt;மாட்டிக்கொள்ள உதவுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சகாலம் கழித்து கலைஞர் அதே மாவட்டத்துக்கு ஒரு கூட்டத்துக்கு&lt;br /&gt;சென்றபோது, கூட்டத்தில் சுற்றி நின்றிருந்த பலரில், யாரோ ஒருவரை அடையாளம்&lt;br /&gt;கண்டு, அருகில் அழைத்து "அப்ப ஒருமுறை என் காலணியை சுத்தம் செய்து&lt;br /&gt;தந்தவர்தானே நீங்கள் "என்றாராம் அந்த கிராமத்து அளைப் பார்த்து.&lt;br /&gt;எப்படி இருந்திருக்கும் எண்ணீப் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நேர்மறையாக ஒருவர் மனதில் நாம் தங்கும் நிகழ்வு என்பது ஒரு ஆரோக்கியமான விஷயம்.&lt;br /&gt;நினைவாற்றல் என்பது மனித உடலில் கட்புலனாகா மனதோடு&lt;br /&gt;சம்மந்தப்பட்டிருக்கிறது. அதேசமயம் மற்ற புலன்கள் மனதுக்கு ஒத்திசைய&lt;br /&gt;வேண்டிய அவசியமும் இருக்கிறது.&lt;br /&gt;நினைவுக்கிடங்கான மூளைக்கு பத்திரமாக ஒருவிஷயத்தை கொண்டுசெல்ல எந்த&lt;br /&gt;கருவியும் கிடையாது.&lt;br /&gt;செயலின் மூலம்தான் இதை நிறைவேற்றியாகவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;உடல் உணர்ந்ததை,கண் பார்த்ததை,காது கேட்டதை,நாசி முகர்ந்ததை மனமும்&lt;br /&gt;உணர்ந்து தன்னுள் தக்க வைக்க வேண்டும்.&lt;br /&gt;உடல் நிலத்தன்மை வாய்ந்ததால்- அது ஈர்ப்பு சக்தி உடையது. உடலுக்கு ஈர்ப்பாற்றல்.&lt;br /&gt;கண்ணில் ஒளியாற்றல்- செவிகளில் ஒலியாற்றல்-&lt;br /&gt;மனம் முழுக்க முழுக்க காந்த ஆற்றலின் தன்மையில் இயங்கக்கூடியது.&lt;br /&gt;வேதாத்திரி மகரிஷி அவர்கள்தான் இதற்கு வான்காந்தம்,உயிர்&lt;br /&gt;காந்தம்(bio-magentism) என முதன் முதலில் பெயரிட்டு அழைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒலிபதிவு நாடாவில் காந்தத்தின் உதவியோடு ஓசை பதியப்பட்டு மீண்டும்&lt;br /&gt;காந்தத்தின் உதவியோடே வெளி எடுக்கப்படுவதை நாம் அறிவோம். மின்சாரம்&lt;br /&gt;அதற்கு ஊடுபொருளாய் பயன்படுகிறது.&lt;br /&gt;காந்தம் என்பது அதிர்வு அலைகளாய் இயங்கக்கூடியது.(frequency). அந்த அலை&lt;br /&gt;நீளத்தை பொறுத்துதான் ஒன்றின் தன்மை அறியப்படும். உதாரணத்திற்கு, சாதாரண&lt;br /&gt;FM மட்டுமே கேட்ககூடிய ஒரு சாதாரண சின்ன ரேடியோவில், லண்டண் பி.பி.சி.&lt;br /&gt;த்மிழோசை நிகழ்ச்சியை கேட்க முடியாதல்லவா..?&lt;br /&gt;ஆம் அலை நீளத்தைப்பொறுத்துதான்..காந்தம் தன் விளைவுகளை வழங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது நினைவாற்றலுக்கும் மிகப் பொருந்தும். நினைவாற்றலின் அறிவியலை நாம்&lt;br /&gt;என்ன ஆய்வுக்கு உட்ப்படுத்தினாலும் நமக்கு கிடைப்பது ரொம்ப சில&lt;br /&gt;விஷயங்கள்தான்.&lt;br /&gt;இந்த விஷயங்களை அறிந்து மட்டும் வைத்துக்கொள்வதில் எந்த பிரயோசனமும்&lt;br /&gt;இல்லை. உணர வேண்டும்.&lt;br /&gt;நல்ல நினைவாற்றலுக்கு தேவைப்படும் அம்சமங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;1.கவனித்தல்.(Listening)&lt;br /&gt;ஆம் கவனித்தல்தான் நினைவாற்ற்லுகான முதல் படி. கவனிக்காத ஒன்றை நினைவில்&lt;br /&gt;கொள்ள முடியாது. கவனித்தல் தான் முதல்படி எனும்போதே நமக்கு ஒரு விஷயம்&lt;br /&gt;புலனாகவேண்டும்.கவனித்தல் மட்டுமே நினைவாற்றலை மேம்படுத்திவிடாது. அது&lt;br /&gt;அதன் அடுத்த படினிலைக்கு போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;2.பதிவு(Recording)&lt;br /&gt;நாம் கவனிக்கிற விஷயங்கள் ஒவ்வொன்றும் பதிவாகிறது. எப்படி பதிவாகிறது&lt;br /&gt;தெரியுமா..? நாம் எந்த அளவுக்கு கவனித்தோமோ அந்த அளவுக்கு. இதில் இன்னொரு&lt;br /&gt;விந்தை பாருங்கள்..கவ்னிப்பு 100% எனில் பதிவும் 100%. ஆனால் கவனிப்பு&lt;br /&gt;80%எனில் பதிவு 40%தான்.&lt;br /&gt;அரைகுறையாக பதிவாகையில் அதற்கும் குறைவான நிலையிலேயே மனம் பதிவு&lt;br /&gt;செய்கிறது. ஒன்றை நாம் அரைகுறையாக கவனிக்கும் போக்கிற்கு இயற்கை தரும்&lt;br /&gt;தண்டனையா எனவும் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;3.இருப்பு வைத்தல்(Retaining)&lt;br /&gt;கவனித்த ஒன்றை- கவனித்த தன்மைக்கு ஏற்ப - மனம் உள்ளுக்குள் இருப்பாக&lt;br /&gt;பொதிந்து வைக்கிறது.&lt;br /&gt;பதிவு நிகழ்ந்த பிறகு அதை இருப்பு வைக்க வேண்டியதுதானே முறை..? இருப்பு&lt;br /&gt;வைப்பது எதற்காக..?&lt;br /&gt;&lt;br /&gt;4.திரும்ப கேட்டல்(Recalling)&lt;br /&gt;ஆம் நாம்..திரும்ப கேட்கும்போது தர வேண்டும் அதற்காகத்தான் மனம்&lt;br /&gt;இருப்புகட்டி வைக்கிறது.கவனித்தலும்,பதிவும்,&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;wbr&gt;100 சதவீதம் எனில்&lt;br /&gt;இருப்பும், திரும்ப கிடைப்பதும் சர்வநிச்சயமாக 100 சதவீதமாக இருக்கும்.&lt;br /&gt;அதில் குறைவெனில் உதாரணத்துக்கு கவனித்தல் 80% எனில் பதிவு 40%- இருப்பு&lt;br /&gt;20%- திரும்ப கேட்கும்போது நமக்கு கிடைப்பது 10%தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நம் பிள்ளைகள் தேர்வில் மதிப்பெண்கள் குறைவதற்கு பூரண கவ்னிப்பின்மைதான்&lt;br /&gt;காரணம் என்பதை புரிந்துகொள்ளுதல் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பூரண கவனித்தலுக்கு உதவக்கூடியவை எவை என ஆய்ந்தால்- கிடைக்கும் விடை&lt;br /&gt;புலன் ஒருங்கிணைப்புதான். கண்கள் கரும்பலகையில் இருக்கும், செவிகள்&lt;br /&gt;ஆசிரியரின் வார்த்தைகளிலும் இருக்கும் என்றாலும் அதே செவிகள் அதே&lt;br /&gt;நேரத்தில் வகுப்பறை சன்னலுக்கு வெளியே வரும் ஓசையையும் கேட்கும்&lt;br /&gt;தன்மைக்கு உட்பட்டது என நாம் அறிய வேண்டும். கண்கள் கரும்பலகையில்&lt;br /&gt;இருந்தாலும், மனக்கண்கள் அதே நேரத்தில் வேறொரு உருவத்தை காணும் அபாயமும்&lt;br /&gt;இயல்பே.&lt;br /&gt;இவற்றை எல்லாம் மீறி ஒருமுகப்பட்ட மனமே ஒரு விஷயத்தை 100% கவனிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுகப்படுதல் யார் யாருக்கு சாத்தியம்..?&lt;br /&gt;ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டுமே ஒருமுகப்படுதல் சாத்தியம்.&lt;br /&gt;யார் யாருக்கு ஆர்வம் சாத்தியம்..?&lt;br /&gt;தனக்கென படிப்பவர்களுக்கு மட்டுமே ஒருமுகப்படுதல் சாத்தியம்.&lt;br /&gt;ஆசிரியருக்காக படிப்பவர்கள், பெற்றோர்களின் தொல்லைக்காக&lt;br /&gt;படிப்பவர்கள்,இவர்களுக்கெல்லாம் ஒருமுகப்படுதல் குறைமுகம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஏதோ படிக்கும் பிள்ளைகளுக்கான செய்தி என்று நீங்களும் வாளாவிருந்துவிடாதீர்கள்.&lt;br /&gt;ஒரு விழாவுக்குப் போகிறீர்கள்-அங்கொரு நண்பரை பார்க்கிறீர்கள்-அவர்&lt;br /&gt;இன்னொரு நண்பரை அறிமுகப்படுத்திவிட்டு "பேசிக்கொண்டிருங்கள்..&lt;br /&gt;வந்துவிடுகிறேன்" என செல்கிறார்.&lt;br /&gt;அந்த புதியவர் தன்னை உங்களிடம் அறிமுகப்படுத்திக்கொள்கிறார்.பெ&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;wbr&gt;யர் சொல்லி&lt;br /&gt;கை குலுக்குகிறார்.&lt;br /&gt;விழா முடிந்து திரும்பும் ஏதோ ஒரு தருணத்தில் அந்த புதியவரிடம்&lt;br /&gt;பேசவேண்டிய சூழலில் அவர் பெயர் மறந்துபோன நீங்கள் அவரிட,&lt;br /&gt;கேட்கிறீர்கள்.."உங்க பேர் என்ன சொன்னீங்க..?"&lt;br /&gt;இப்படி நடந்திருக்கிறதா இல்லையா..? யோசித்துப் பாருங்கள்.&lt;br /&gt;அவர் நம்மிடம் பேசிக்கொண்டிருந்தபோது நாம் முழுமையாக அங்கு இல்லை.&lt;br /&gt;வேறெங்கோ போய் விட்டோம். அதனால்தான் மறதி.&lt;br /&gt;&lt;br /&gt;பகவான் ஓஷோவின் உரையை கேட்டிருப்பீர்கள். அவர்து உச்சரிப்பு அப்படி&lt;br /&gt;இருக்கும். ஒவ்வொரு அட்சரமும் தனி தனியே வந்து விழும்.&lt;br /&gt;அவரிடம் ஒருவர் கேட்டார்"தங்களால் எப்படி இப்படி பேஸ் முடிகிறது "என்று.&lt;br /&gt;"நான் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தையும் கேட்பவருக்கு முழுமையாய் போய்&lt;br /&gt;சேர வேண்டும் என நினைக்கிறேன். நீங்களும் அப்படி நினையுங்கள். உங்களாலும்&lt;br /&gt;இப்படி பேச முடியும்"என்றாராம் ஓஷோ.&lt;br /&gt;&lt;br /&gt;கவனியுங்கள்....கவனியுங்கள்....&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;wbr&gt;.கவனியுங்கள்...!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/273205688744785497-5328989269288993562?l=kvthaayumaanavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kvthaayumaanavan.blogspot.com/feeds/5328989269288993562/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/02/blog-post_25.html#comment-form" title="1 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/5328989269288993562?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/5328989269288993562?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/02/blog-post_25.html" title="நினைவாற்றலின் அறிவியல்" /><author><name>இது என் சங்கப்பலகை</name><uri>http://www.blogger.com/profile/14877082015754184086</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://3.bp.blogspot.com/_vFh7ZzWickw/SPuMQsA3I8I/AAAAAAAAAAY/K9W-bPqLN7s/S220/DSC01827.JPG" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_vFh7ZzWickw/SaZDPpkaNLI/AAAAAAAAAE4/tvnYOufswsw/s72-c/ATLAS_classroom_2.jpg" height="72" width="72" /><thr:total>1</thr:total></entry><entry gd:etag="W/&quot;CUcEQXc5fip7ImA9WxVWE0g.&quot;"><id>tag:blogger.com,1999:blog-273205688744785497.post-7560800946820012616</id><published>2009-02-22T14:56:00.000-08:00</published><updated>2009-02-22T17:36:40.926-08:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-02-22T17:36:40.926-08:00</app:edited><title>ஆடு பாம்பே..!</title><content type="html">&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_vFh7ZzWickw/SaH4TpGYEII/AAAAAAAAAEw/T0g0ZvCFJ4E/s1600-h/Hindu-lord-shiva-Wallpaper.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 307px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_vFh7ZzWickw/SaH4TpGYEII/AAAAAAAAAEw/T0g0ZvCFJ4E/s400/Hindu-lord-shiva-Wallpaper.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5305794852352954498" /&gt;&lt;/a&gt;&lt;div&gt;இந்திய ஆன்மீக தேற்றத்தில் எண்ணற்ற  கட்வுளர்கள். மனித உருவில், ஆண்- பெண் தெய்வங்களாக மட்டுமல்லாமல், அந்த ஒவ்வொரு கடவுளுக்கும் தனிதனியே வாகனங்கள் என்ற பெயரில் விலங்குகள் என ஒரு வித்தியாசமான காட்சியை பார்க்க முடிகிறது.&lt;/div&gt;&lt;div&gt;உலக மதங்களில் எந்த கண்டத்திலும் இல்லாத் அளவுக்கு நம் ஆன்மீகத்தில் விலங்குகளுக்கான முக்கியத்துவம் அளவிடற்கரியது.&lt;/div&gt;&lt;div&gt;பசு முதற்கொண்டு பல்லி, தவளைவரை அனைத்துக்குமே ஆன்மீக முக்கியத்துவம் தந்திருப்பது நாம் மட்டுமே என்றால் மிகை இல்லை.வாகனங்கள் என்ற அளவில் வித்தியாசம் இருந்தாலும், இன்று நம் கட்டுரைக்கு நாம் எடுத்திருக்கும் விஷம் மன்னிக்கவும் விஷயம் பாம்பு.&lt;/div&gt;&lt;div&gt;படையையே நடுங்கவைக்க கூடிய, கொடிய விஷமுள்ள பாம்பு, கடவுளர்களிடம் 'பச்சக்கென்று'ஒட்டிக்கொண்டது எப்படி..?ஆய்வு செய்ய வேண்டிய விஷயமாக எனக்குபட்டது.&lt;/div&gt;&lt;div&gt;சிவனின் கழுத்தை சுற்றி இருந்துகொண்டு அவரது தலையிலேயே சர்வகாலமும் இருக்கிற பாம்பு பற்றியும்,&lt;/div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_vFh7ZzWickw/SaH31T-UmiI/AAAAAAAAAEo/Pr5BvBDEpN0/s1600-h/lord+krishna+dancing+on+serpent+kalia.png"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_vFh7ZzWickw/SaH31T-UmiI/AAAAAAAAAEo/Pr5BvBDEpN0/s400/lord+krishna+dancing+on+serpent+kalia.png" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5305794331285953058" /&gt;&lt;/a&gt;&lt;div&gt;கண்ணன் ஏறி நின்று நடம் புரிந்த ஐந்து தலை நாகமும், மகாவிஷ்ணுவுக்கு பார்கடலில் மெத்தையாய் விளங்கும் ஆதிஷேஷன் பற்றியும்,அம்மனின் கைகளில் இருப்பதும்,வினாயகனின் இடுப்பில் கட்டபட்டு இருப்பதும், கந்தவேலனின் அரும்பெரும் வாகனமான் மயிலின் காலில் மிதிபட்டிருப்பதுமான ஒரே பாம்பினத்தின் வெவ்வேறு மதிப்பீடுகளை உற்றுனோக்க வேண்டியிருக்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;மிக சாதாரணமாக ஒரு கருத்தை எல்லோரும் கூறுவதுண்டு.&lt;/div&gt;&lt;div&gt;இந்திய ஆன்மிக பண்பாடு என்பது "மரம்,செடி,கொடி.மண்,மலை,பறவை, விலங்கு,உயிருள்ள பொருள்,உயிரற்ற பொருள் என அனைத்தையுமே தெய்வாம்சம் பொருந்தியதாக பார்ககூடியது" என்று.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_vFh7ZzWickw/SaH3gT9praI/AAAAAAAAAEg/OjjTu3bK_Ss/s1600-h/raviLord-Muruga.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_vFh7ZzWickw/SaH3gT9praI/AAAAAAAAAEg/OjjTu3bK_Ss/s400/raviLord-Muruga.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5305793970505887138" /&gt;&lt;/a&gt;&lt;div&gt;எல்லா உயிர்களையும் மதிக்க வேண்டும் என்கிற கருத்தியலுக்கு இது பொருந்தகூடியதுதான் என்றாலும், அதற்குரிய சரியான காரணத்தை காண வேண்டி உள்ளது.&lt;/div&gt;&lt;div&gt;உலக உயிர்கள் அத்தனைக்குமே-நேர்மறையான சக்தியும், எதிர்மறையான சக்தியும் உண்டு.மனிதன் உள்ளீடாக.&lt;/div&gt;&lt;div&gt;நம் முன்னோர்கள் ஒவ்வொன்றையுமே காரணகாரியத்தோடுதான் வைத்திருக்கிறார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.&lt;/div&gt;&lt;div&gt;ஒவ்வொரு விஷயங்களையும் உன்னிப்பாக கவனித்து,.மிக அக்கறையோடு குறியீடு ஆக்கி இருக்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பாம்புகள் இன்னமும் பல சந்தேகங்களுக்கு விடை சொல்லமுடியாத ஒரு உயிரினம். பாம்பு மகுடி வாசித்தால் படம் எடுத்து ஆடுவதை நாம் கூட பார்த்திருக்கிறோம்.ஆனாம் பாம்புக்கு காதுக்ள் கிடையாது. பூமியின் மீது பதியப்படும் அதிர்சியை தன் உடல் வழியே உள்வாங்கி உணரக்கூடியது எனும் கருத்தும் உண்டு.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பாம்பு மனிதனுக்கு கட்டுப்படாத (சினிமா பாம்புகள் தவிர்த்து) ஒரு உயிரினம். அதை பழக்கப்படுத்த முடியாது என்பதில் ஆதி மனிதன் எப்படியோ முடிவெடுத்துவிட்டான்.அது இன்று வரை தொடர்கிறது. ஆயினும் ஆன்மீகத்தில் பாம்புக்கு அப்படியென்ன முக்கியத்துவம் தரவேண்டியிருக்கிறது என்பதே நம் கேள்வி.&lt;/div&gt;&lt;div&gt;நம் கலாச்சாரத்தில் பக்தி என்பது ஞானம் பெறுவதற்கான் பயிற்சி களம்.எல்லைஅற்ற அன்பை பெற பக்தி நிலையில் நாம் கவனம் செலுத்தி நாம் செய்யும் அன்பு பயிற்சிதான் ஞானம் அடைவதற்கான படி.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பெருவெடிப்புக்கான (big-bang) தொடர்ச்சியில் உருவான எண்ணற்ற கோள்களில் நாம் கணக்கில் வைத்திருப்பது ஒன்பது. அதில் முழு கிரகங்கள் ஏழு, சாயா எனும் நிழல் கிரகங்கள் இரண்டு. அந்த இரு நிழல் கிரங்கங்களுக்கும் நாம் தந்திருக்கும் வடிவம் பாம்பு.(ராகு,கேது). அவ்வப்போது வந்துபோகும் கிரகணங்கள் இரண்டு. அதில் சந்திரகிரகணம் என்பது நிலவை பாம்பு விழுங்குவதானது.&lt;/div&gt;&lt;div&gt;ஜோதிட உலகின் கூற்றுப்படி- சந்திரன் என்பது மனதின் அம்சம். இங்கிருந்து நம் ஆய்வை கொண்டுசெலுத்தினால் ஓரளவுக்கு இலக்கை அடைய முடியும் என தோணுகிறது. &lt;/div&gt;&lt;div&gt;பாம்பானது நிலவை விழுங்கும் நிகழ்வை நாம் எப்படி பார்க்கிறோம்,,?&lt;/div&gt;&lt;div&gt;கிரகணம் முடிந்ததும் வீட்டை மெழுகி,அனைவரும் குளித்து,குளிக்கும் வரை சாப்பிடாமல் இருந்து-இப்படி பலபல கருத்தியல்கள்.ஆக நிலவை பாம்பு விழுங்குவது மங்களகரமான விஷயமில்லை.&lt;/div&gt;&lt;div&gt;பாம்பின் அம்சம்- மனதை குறிக்கும் நிலவை விழுங்குதல் கூடாது.&lt;/div&gt;&lt;div&gt;நம் மனதை எந்த பாம்பும் வந்து விழுகிவிடப் போவதில்லை..ஆனால் பாம்பின் அம்சம் விழுங்க வாய்ப்புள்ளது.&lt;/div&gt;&lt;div&gt;பாம்பின் அம்சமென்ன..?&lt;/div&gt;&lt;div&gt;எதிர்மறை அம்சம்- பாம்பு மிகவும் கோபப்படக்கூடியது. அதன் சீற்றமே இதற்கு சாட்சி. பாம்பு தன் எதிரியை வஞ்சம் வைத்து கொல்லகூடியது.அது படமெடுத்தாடும் வேகமானது "நான்"என நிமிர்ந்து நிற்கும் ஆணவத்தின்,தனிமனித ஆளுமையின் குறியீடு.தீண்டியதும் மரணம் தரும் விஷத்தை தன்வசம் கொண்டது.&lt;/div&gt;&lt;div&gt;நம் ஒவ்வொரு கோயில்களிலும் தென் திசைபார்த்து சின்முத்திரை காட்டி அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தியை பார்க்கிறோம். அவரது சின் முத்திரை நமக்கு சொல்ல்க்கூடிய செய்தி என்ன..?&lt;/div&gt;&lt;div&gt;"நான் என்கிற ஆள்காட்டிவிரலை, சினம் என்கிற நடுவிரல்,செருக்கு என்கிற மோதிரவிரல்,சிற்றின்பம் எனும் சுண்டுவிரல் இவற்றிலிருந்து விலக்கி, பரம்பொருள் எனும் கட்டைவிரலோடு சேர்த்துகொள்வதே.&lt;/div&gt;&lt;div&gt;"நான்"எனும் சுயம் இருக்கவேண்டிய நிலைப்பாட்டைகுறித்து சிந்தித்த முன்னோர்கள் பாம்பை கையில் எடுத்துள்ளார்கள் எனும் முடிவுக்குவர ஏதுவாய் இருக்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பாம்பின் நேர்மறை அம்சம்- தன்னிடம் உள்ள விஷத்தை பிரயோகிக்காமல் அப்படியே வைத்திருக்கும் பாம்பு அதை குறிப்பிட்ட நாளுக்கு பின் மாணிக்க கல்லாக மாற்றுகிறது. மாணிக்கம் ஒளி வீசிக்கூடியது.&lt;/div&gt;&lt;div&gt;மதி, மந்திரம்,மருந்து,மாணிக்கம் என்றொரு வரிசை சொல்லப்படுவதுண்டு.&lt;/div&gt;&lt;div&gt;ஒவ்வொரு மனிதனும் தம்மிடமுள்ள தீயதை பிரயோகிக்காமல் அதை தவமாக மாற்றி ஒளிரூபத்துக்கு மாறவேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இக்கருத்து எனக்கு மிகவும் உடன்பாடாய் உள்ளது.&lt;/div&gt;&lt;div&gt;பார்கடலில் துயிலும் விஷ்ணு வெறுமனே தூங்கவில்லை. அவர் அறிதுயிலில் இருக்கிறார்.அனைத்தையும் அறிந்துகொண்டே தூங்கியும் தூங்காத நிலையில் படுத்திருக்கிறார்.அவரை மீறி ஆதிஷேஷன் விளையாடுவானேயானால் அதை கருடன் பார்த்துகொள்வார்.&lt;/div&gt;&lt;div&gt;மூலாதார கடவுளான கணபதி நாகத்தை தன் இடுப்பில் கட்டி இருக்கிறார்.ஆணவத்தையும், சினத்தையும்,வஞ்சகத்தையும், தலை எடுக்கவிடாமல் இறுக்கி கட்டி வைத்திருக்கிறார்,&lt;/div&gt;&lt;div&gt;முருகனின் வாகனம் மயில் சாதாரண பறவை அல்ல. அது வருவதை முன்கூட்டியே அறியக்கூடிய ஞானப்பறவை.மயில் தன் இனப்பெருக்கத்தை எப்படி நிகழ்த்துகிறது என்பது இன்னும் யாரும் அறியாத சங்கதியாகவே உள்ளது. ஆறறிவு கடவுளுக்கு அதனால்தான் மயில் வாகனமானது. அந்த அறிவின் கால்களில் அடங்கி ஒடுங்கி சுருண்டுகிடக்கிறது பாம்பு.&lt;/div&gt;&lt;div&gt;அந்த பாம்பை இப்படியெல்லாம் பழக்கிவிட்டால் அப்புறம் சிவனை போல அதை கையில்,கழுத்தில்,தலையில்,எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.&lt;/div&gt;&lt;div&gt;அகந்தையையும்,ஆணவமும்,நான் என்கிற செருக்கும் நம் கட்டுக்குள் இருக்கும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_vFh7ZzWickw/SaH2x9yXsGI/AAAAAAAAAEQ/8bXNPGWK4nk/s1600-h/snake+mound.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_vFh7ZzWickw/SaH2x9yXsGI/AAAAAAAAAEQ/8bXNPGWK4nk/s400/snake+mound.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5305793174279008354" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;யோகவியல் ரீதியில் பார்க்கும் பார்வைதான் பாம்பிற்கு நாம் தரும் உச்ச மரியாதை.&lt;/div&gt;&lt;div&gt;சுயமனித சக்தியை உசுப்பி எழுப்பும் குண்டலினி எனும் மாயசக்தி நம் மூலாதாரத்தில் ஒரு பாம்பு வடிவில் தூங்குவதாகத்தான் முன்னோர்கள் கணித்துள்ளார்கள்&lt;/div&gt;&lt;div&gt;அந்த பாம்பு நமக்குள் எப்படி வந்தது..?எப்போது வந்தது,..?&lt;/div&gt;&lt;div&gt;பாம்புகள் வசிக்கும் புற்றை உற்று நோக்குங்கள். அதன் உச்சி வழியாக-தலையை முதலில் உள் நுழைத்து- வால் இறுதியாய் மறைய உள்ளிறங்கும்.&lt;/div&gt;&lt;div&gt;வெளியே வரும்போது தலை முதலில் தெரிய வெளிப்படும்.&lt;/div&gt;&lt;div&gt;நமக்கும் அப்படித்தான் உச்சி தலை வழியேதான் உயிராற்றல் இறங்கி வருகிறது. அதை மீண்டும் உயர்த்த வேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;குண்டலினி பாம்பு தன் விஷத்தை பிரயோகிக்காமல் -உச்சிக்கு வநது மாணிக்கத்தை கக்க வேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;நாம் ஒளிரூப மனிதர்களாய் மாறவேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;நமக்குள் இருக்கும் பாம்பை ஆட்டுவிக்க இன்றே மகுடியை எடுப்போமா..?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/273205688744785497-7560800946820012616?l=kvthaayumaanavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kvthaayumaanavan.blogspot.com/feeds/7560800946820012616/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/02/blog-post_22.html#comment-form" title="4 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/7560800946820012616?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/7560800946820012616?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/02/blog-post_22.html" title="ஆடு பாம்பே..!" /><author><name>இது என் சங்கப்பலகை</name><uri>http://www.blogger.com/profile/14877082015754184086</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://3.bp.blogspot.com/_vFh7ZzWickw/SPuMQsA3I8I/AAAAAAAAAAY/K9W-bPqLN7s/S220/DSC01827.JPG" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/_vFh7ZzWickw/SaH4TpGYEII/AAAAAAAAAEw/T0g0ZvCFJ4E/s72-c/Hindu-lord-shiva-Wallpaper.jpg" height="72" width="72" /><thr:total>4</thr:total></entry><entry gd:etag="W/&quot;CE8EQHs7fSp7ImA9WxVWEkU.&quot;"><id>tag:blogger.com,1999:blog-273205688744785497.post-4863256631780690887</id><published>2009-02-21T19:47:00.000-08:00</published><updated>2009-02-21T22:06:41.505-08:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-02-21T22:06:41.505-08:00</app:edited><title>கொழுக்கட்டையும் - பகவத்கீதையும்</title><content type="html">&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_vFh7ZzWickw/SaDpVL-yymI/AAAAAAAAAEI/e-B5mBf3c-0/s1600-h/ganesh007.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 312px; height: 364px;" src="http://1.bp.blogspot.com/_vFh7ZzWickw/SaDpVL-yymI/AAAAAAAAAEI/e-B5mBf3c-0/s400/ganesh007.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5305496911245134434" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அப்துல்காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்மந்தம்..? வழக்கமான கேள்விதான். ஆனால் இந்தக் கட்டுரை வழக்கமான கட்டுரை அல்ல.&lt;div&gt;ஏதோ ஓர் நாளில் இந்த உலகம் இல்லாமல்தான் இருந்தது. அதுபோலவே ஓர் நாளில் இல்லாமலும் போகக்கூடும்.&lt;/div&gt;&lt;div&gt; இடையில்  நடந்துகொண்டிருப்பது சிறு விளையாட்டே. விளயாட்டின் நிமித்தம்  நமக்கு கிடைத்திருப்பது..நாகரீகம்.,மொழி,சமயம்,மதம்,அறிவியல்,சித்தாந்தங்கள்.இதுவும் ஒரு நாள் இல்லாமல் போகக்கூடும் அல்லது தன் நிலையிலிருந்து வேறொரு நிலைக்கு மக்களின் இசைவோடு மாறக்கூடும்.&lt;/div&gt;&lt;div&gt;எந்த வேதத்திலும் புராணத்திலும் சொல்லப்படாத பல நூறுவகையான கடவுளர்கள் அனுதினமும் உருவாகிக்கொண்டே உள்ளனர்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வீதியோரத்து "லக்கி பிள்ளையார் "முதல் "வழித்துணை அம்மன்" வரை நம் தனிப்பட்ட விருப்புகளை தெய்வத்தின்மேல் செலுத்தி வருவதாகத்தான் தோணுகிறது எனக்கு. கடவுள் நம்மை காப்பாற்றுவார் எனும் நம்பிக்கை மீறி நாம் கற்றுக்கொள்ள பாடம் செய்யப்பட்ட குறியீட்டு பாடங்களாய் அவர்கள் இருப்பதாக நம்புபவன் நான்.&lt;/div&gt;&lt;div&gt;அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் இந்த கட்டுரையும் மலர்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கொழுக்கட்டை- காலம் கால்மாக வினாயக சதுர்த்தி அன்று நாம் படையிலிட்டு வருகிற ஒரு தின் பண்டம். கீதை மகாபாரதத்தின் அங்கமாய் கிருஷ்ணர் அருளிய ஞானப்பொக்கிஷம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இவை இரண்டுக்கும் நிகழ்வின் அடிப்படையில் தொடர்பு தேடாமல் பொருளின் அடிபடையில் தொடர்பு தேடிய முயற்சியே இக்கட்டுரை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மனிதனுக்கு இருக்கும் ஒரே வசதி- கண்களை மூடி நினைத்தால் நினைத்த பொருளை அகக் கண் காட்டும். அதுதான் நெற்றி இருக்கே பளிச்சுனு படம்போட்டு காடறதுக்கு.., இப்ப நீங்க என்ன செய்யணும்னா இன்னிக்கு வினாயக சதுர்த்தின்னி நெனச்சிக்கணும் சரியா..?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பிள்ளையார் சதுர்த்தியையும் கொழுக்கட்டையையும் யாராலும் பிரிக்க முடியாது.&lt;/div&gt;&lt;div&gt;அன்றைய சிறப்பே அதுதான். நம் வீடுகளில் வெகு இயல்பாய் அன்னிக்கு என்ன நடக்கும்..?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_vFh7ZzWickw/SaDpI2TI--I/AAAAAAAAAEA/ryxdzwqvuOo/s1600-h/ural.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_vFh7ZzWickw/SaDpI2TI--I/AAAAAAAAAEA/ryxdzwqvuOo/s400/ural.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5305496699266464738" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;"ஏங்க..பிளையார் குடை, பிள்ளையார் வாங்கிட்டீங்களா."&lt;/div&gt;&lt;div&gt;"வாங்கியாச்சு.."&lt;/div&gt;&lt;div&gt;"பிள்ளையாருக்கு பட்டு துண்டு போடணும்.."&lt;/div&gt;&lt;div&gt;"போட்டுடலாம்.."&lt;/div&gt;&lt;div&gt;"கொழுக்கட்டைக்கு தேவையானதை வாங்கியாச்சா.."&lt;/div&gt;&lt;div&gt;"இதோ.."&lt;/div&gt;&lt;div&gt;"என்னென்ன வாங்கினீங்க..?"&lt;/div&gt;&lt;div&gt;"கொடுத்த லிஸ்ட்டை வாகியாச்சு.."&lt;/div&gt;&lt;div&gt;குடும்ப தலைவி சரிபார்க்கிறார்.&lt;/div&gt;&lt;div&gt;எள்ளு,வெல்லம்,தேங்காய்,ஏலக்காய்,பொட்டு கடலை, வேர்கடலை, பட்டியல் தொடர்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;அடுத்து என்ன..?&lt;/div&gt;&lt;div&gt;ஒரு உரல்- ஒரு உலக்கை&lt;/div&gt;&lt;div&gt;தனி தனி பெயரும்- குணமும்-சுவையும் கொண்ட எல்லா பொருளும் உரலின் வயிற்றுக்குள் கொட்டப்பட்டுவிட்டது.&lt;/div&gt;&lt;div&gt;அம்மா உலைக்கையை தூக்கிவிட்டார்கள். வலது கை மாற்றி இடது கை.&lt;/div&gt;&lt;div&gt;இடது கை மாற்றி வலது கை."ஆச்..ஆச்.." என அவள் எது வரை இடிப்பாள்..?&lt;/div&gt;&lt;div&gt;உரலுக்குள் இட்ட ஒவ்வொரு தனிப்பொருளும் தம் தனி தன்மையை இழந்து- தனியான் சுவைதன்மையை இழக்கும் வரை குத்தவேண்டும் உலக்கையால்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உலக்கையால் இடிபடுவது தண்டனை அல்லவா..?&lt;/div&gt;&lt;div&gt;ஆம் தண்டனைதான்...?&lt;/div&gt;&lt;div&gt;"நான் எள்ளு.."&lt;br /&gt;"நான் தேங்காய்.."&lt;/div&gt;&lt;div&gt;என்று தம் த்னி தன்மையில் இறுமாப்பு கொள்கிற ஆணவத்திற்கு கிடைக்கிற தண்டனை&lt;/div&gt;&lt;div&gt;பல தனி பொருட்களை இப்படி உரலில் கொட்டி இடித்து உருவாவதும் ஒரு பொருள்தானே. அம்மா அதை எப்படி அழைக்கிறாள் தெரியுமா..?&lt;/div&gt;&lt;div&gt;"பூரணம்" என்கிறாள்.(absoluteness )&lt;/div&gt;&lt;div&gt;தனிபொருட்கள் கூட்டு பொருள் ஆகி- அந்த கூட்டுப் பொருள்தான் இப்போது பூரணமாக மாறி இருக்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;காரணப்பெயருடன் (பொட்டுடன் இருப்பதால் பொட்டுகடலை) இருந்த ஒவ்வொரு பொருளும் காரணமும் அழிந்து,பெயரும் அழிந்து, பூரணம் என்கிற தன்மை பெயருக்கு மாறிவிட்டது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நம்மிடமும் சில தனி பொருட்கள் உண்டு-அவற்றை கூட்டுபொருளாக்கி-பூரணமடைய செய்யவேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;உடல்-ஒரு பொருள்-அதற்கென தனிதன்மை- தொடு உணர்தல்.&lt;/div&gt;&lt;div&gt;கண் - பார்த்தல்- காது கேட்டல்-நாக்கு சுவைத்தல்- மூக்கு வாசம் உணர்தல்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்தனிதன் தனிதன்மையினாலால் வாழ்கிறோம் நம் வாழ்வை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த தனிதன்மை பூரணப்படவேண்டும்.என்ன செய்வது..?&lt;/div&gt;&lt;div&gt;உரலில் இட்டு நசித்த மாதிரி புலன்களை இடிக்கவா முடியும்..? வேண்டாம்..நசிக்க வேண்டாம்..உணர்ந்தாலே போதும்.&lt;/div&gt;&lt;div&gt;உடல்-நாக்கு-கண்-மூக்கு-காது-மனம் ஆகியவை தம் த்னி தன்மையை மட்டும் தூக்கி பிடித்துக்கொண்டு ஆணவம் கொள்ளாமல் மற்ற புலன்களோடு பூரணப்படவேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உதாரணத்துக்கு&lt;/div&gt;&lt;div&gt;கண்- பார்த்தல் அதன்தொழில் எனில்&lt;/div&gt;&lt;div&gt;மற்ற புலனறிவையும் தன்னோடு அது பிணைத்துக்கொள்லுதல் வேண்டும். ஆம் பார்த்தல் மட்டுமன்றி., &lt;/div&gt;&lt;div&gt;கண்களால் -உணர்தல்-கேட்டல்-சுவைத்தல்-ஆகியவற்றை செய்து பழகுதல் வேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;ஒவ்வொரு புலனும் மனதோடு கலக்கும்போதுதான் பூரணப்படும் இல்லை எனில் அது அதன் தனி தன்னையோடு இருக்கும்.&lt;/div&gt;&lt;div&gt;இருட்டில் கிடக்கும் ஒன்றை கயிறு என உணர்ந்து அறிவு சொல்லாத வரை கண் அதை பாம்பாகவே காட்டிக்கொண்டிருக்கும். அதன் விளைவாக காதுகள் இல்லாத பாம்பின் சீறலை கேட்பதும், மூக்கு இல்லாத பாம்பின் வாசனையை உணர்வதும், உடல் பாம்பு தன்னை சீண்டுவதாக அச்சம்கொள்வதும்- வெகு சாதாரணமாக நடந்துவிடும். பூரணப்படுவதே வாழ்கை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அப்பாடா..பூரணத்தை அம்மா இடித்துவிட்டிருக்கிறாள். &lt;/div&gt;&lt;div&gt;உரல் நிறைய நிறைந்திருப்பது பூரணம். இடித்த அம்மா அதை வேறொரு பாத்திரத்துக்கு மாற்றுகிறாள். இப்போது பாத்திரத்தில் இருப்பதும் பூரணமே. அவள் கைகளில் ஒட்டிக்கொண்டிருப்பதும் பூரணமே. எடுத்து போடுகையில் கொஞ்சமாய் கீழே சிந்திவிட்டது. அதுவும் பூரணமே. கீழே விழுந்ததில் சில துணுக்குகளை எறும்புகள் இழுத்து செல்கின்றன. அதுவும் பூரணமே.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_vFh7ZzWickw/SaDo65njDsI/AAAAAAAAAD4/fJbYleAvNkE/s1600-h/geethai.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 303px;" src="http://1.bp.blogspot.com/_vFh7ZzWickw/SaDo65njDsI/AAAAAAAAAD4/fJbYleAvNkE/s400/geethai.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5305496459639197378" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆக பூரணமடைந்த பின் பூரணத்தின் ஒவ்வொரு பகுதியும் பூரணமே. &lt;/div&gt;&lt;div&gt;பார்த்தீர்களா கட்டுரை பிள்ளையாரின் கொழுகட்டையில் துவங்கி பகவத் கீதையின் பூரண தத்துவத்துக்கு வந்துவிட்டது.&lt;/div&gt;&lt;div&gt;இப்போது ஒப்புகொள்கிறீர்களா இரண்டுக்கும் உள்ள தொடர்பை..?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கவிழ்த்து வைத்த உரல்தான் நம் கபாலம். வலதும் இடதுமாய் சிந்தித்து நம் உணர்வுகள் பயணிக்கும் முதுகு எலும்புதான் (தண்டுவடம்) உலக்கை.&lt;/div&gt;&lt;div&gt;கொழுக்கட்டை பூரணத்துக்கு உலக்கையை கீழ்னோக்கி இடிக்க வேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;நம் மனதின் பூரணத்துக்கு மூலாதாரத்திலிருந்து கபாலத்தை நோக்கி மேல்னோக்கி குண்டலியின் துணையோடு இடிக்க வேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;பூரணம் என்பது பொருளல்ல தன்மை- அடையப்படவேண்டிய தன்மை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அரியும் சிவனும் ஒன்னு இதை அறியாதவன் வாயில மண்ணு&lt;/div&gt;&lt;div&gt;இதை மாற்றுவோம் &lt;/div&gt;&lt;div&gt;எல்லாருமே ஒன்னு.&lt;/div&gt;&lt;div&gt;பூரணப்படுவோம். பூரணப்படுத்துவோம்.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;   &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/273205688744785497-4863256631780690887?l=kvthaayumaanavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kvthaayumaanavan.blogspot.com/feeds/4863256631780690887/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/02/blog-post_21.html#comment-form" title="1 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/4863256631780690887?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/4863256631780690887?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/02/blog-post_21.html" title="கொழுக்கட்டையும் - பகவத்கீதையும்" /><author><name>இது என் சங்கப்பலகை</name><uri>http://www.blogger.com/profile/14877082015754184086</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://3.bp.blogspot.com/_vFh7ZzWickw/SPuMQsA3I8I/AAAAAAAAAAY/K9W-bPqLN7s/S220/DSC01827.JPG" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_vFh7ZzWickw/SaDpVL-yymI/AAAAAAAAAEI/e-B5mBf3c-0/s72-c/ganesh007.jpg" height="72" width="72" /><thr:total>1</thr:total></entry><entry gd:etag="W/&quot;DEEGQnw4fCp7ImA9WxVWEUg.&quot;"><id>tag:blogger.com,1999:blog-273205688744785497.post-1355206836508686055</id><published>2009-02-20T10:45:00.000-08:00</published><updated>2009-02-20T11:03:43.234-08:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-02-20T11:03:43.234-08:00</app:edited><title>ஞான விருந்து</title><content type="html">&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_vFh7ZzWickw/SZ77TU-kiGI/AAAAAAAAADw/uWJ8A5hTsho/s1600-h/food.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 246px;" src="http://2.bp.blogspot.com/_vFh7ZzWickw/SZ77TU-kiGI/AAAAAAAAADw/uWJ8A5hTsho/s400/food.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5304953720556259426" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;வாழை இலையால் &lt;/div&gt;&lt;div&gt;தோரணம் &lt;/div&gt;&lt;div&gt;சாப்பிடத்தான் சோறில்லையே..&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இது ஒரு பிரபலமான ஹைகூ.&lt;/div&gt;&lt;div&gt;சாப்பிட சோறில்லாத போது வாழைமரத்தால் தோரணம் கட்டுவதை கவிதை சொல்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;இன்றைய நமது கட்டுரையில் நாம் மிக சுவையான சங்கதிகளை பர்ர்க்கவிருக்கிறோம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மேலுள்ள கவிதையிலிருந்து- வாழை இலையையும் சாப்பிடுதலையும் மட்டும் எடுத்துக்கொண்டு நம் கட்டுரையில் பயணிக்கலாம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒரு குழந்தைக்கு அன்னை ஒருநிலைவரை-மிக அக்கறையாய் அமுதூட்டுவாள். குழந்தை வளர வளர அக்கறை அறிவுரையாய் மாறிபோகும். அறிவுரை அதட்டலாகும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நாம் வாழும் வாழ்க்கை என்பதே பார்த்து கற்றுக்கொள்ளும் பழக்கம் போலாகிவிட்டது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நம்மில் நாம் நம் பிள்ளைகள் எத்தனை பேருக்கு சாப்பிடும் அறிவியல் பற்றி சொல்லி தந்திருக்கிறோம்.&lt;/div&gt;&lt;div&gt;"ஹே..சிந்தாம சாப்பிடு.."&lt;/div&gt;&lt;div&gt;"அள்ளி சாப்பிடு"&lt;/div&gt;&lt;div&gt;"மென்னுசாப்பிடு"&lt;/div&gt;&lt;div&gt;பல வீடுகளில் வழக்கமாக ஒலிக்கும் வார்த்தைகள்.&lt;/div&gt;&lt;div&gt;உணவே மருந்தாய்-மருந்தே உணவாய் உண்ணும் முறைக்கு இலக்கணம் வகுத்தவர்கள்..நம் தமிழ்முன்னோர்கள்.&lt;/div&gt;&lt;div&gt;"உணவெனப் படுவது&lt;/div&gt;&lt;div&gt;நிலமும் நீரும்.."-என்ற இலக்கணத்தை வகுத்த சமூகம் நம் சமூகம்.&lt;/div&gt;&lt;div&gt;ஆம் நம் உடல் என்பது&lt;/div&gt;&lt;div&gt;கொஞ்சம் நிலம்-கொஞ்சம் கார்ப்பரேஷன் நீர்-&lt;/div&gt;&lt;div&gt;நிலத்தை மேலும் பகுத்தால் கொஞ்சம் கோயம்பேடு மார்கெட்-கொஞ்சம் நாடார் கடை மளிகை.&lt;/div&gt;&lt;div&gt;மண்ணால் விளைந்ததை தின்று மண்ணுக்கே திரும்புகிறோம்.&lt;/div&gt;&lt;div&gt;நம்மவர்கள் பலனூறு ஆனண்டுகளுகு கண்ட உண்மையை நவீன் மருத்துவ அறிவியல் ரொம்ப தாமதமாய் இப்போதுதான் ஒப்புக்கொண்டிருக்கிறது. எல்லா நோய்களுக்கும் காரணம் உணவுமுறையும் சாப்பிடும் முறையும் என்று.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உணவுமுரைக்கு அடுததாக வருவோம். முதலில் சாப்பிடும் முறை.&lt;/div&gt;&lt;div&gt;எப்படி சாபிடுவது..?&lt;/div&gt;&lt;div&gt;"இதென்ன கேள்வி..கையால அள்ளிதான்..?"&lt;/div&gt;&lt;div&gt;அல்ல.நம் சாப்பிடும் முறை அப்படிப்பட்டதல்ல.அடிப்படையாய் ஒரு விஷயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;பசித்தால் சாபிடுகிறோம். பசியை உணரும் பகுதியாக வயிறு மட்டுமே குறிப்பிடப்படுவது மாபெரும் பிழை.&lt;/div&gt;&lt;div&gt;மனிதன்=உடல்+உயிர்+மனம்&lt;/div&gt;&lt;div&gt;காலம் கால்மாக உண்வை நாம உடலோடு மட்டுமே சம்மந்தப்படுத்திவிட்டோம். எல்லா கோளாறுகளுக்கும் இதுவே அடிப்படை காரணமாகிவிட்டது.&lt;/div&gt;&lt;div&gt;கண்ணுக்கு தெரிகிற உடலுக்குள் கண்ணுக்கு தெரியாத மனமும் உயிரும் உறைவதை நாம் மறந்துவிட்டோம்.&lt;/div&gt;&lt;div&gt;நம் புலன்கள்+உள்ளுறுப்புகள்+அங்கங்கள்+மனம் எல்லாவற்றுக்குமே பசிக்கிறது என்பதே உண்மை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உடலுக்கு பசிக்கும்-வயிறு மட்டுமே உடல் அல்ல. நாம் சொல்வது மொத்த உடலுமே. வயிறு என்பது உணவை உள்வாங்கிக்கொண்டு அடுத்தகட்ட வேலைகளை பார்க்கிற ஒரு சின்ன தொழிற்சாலை.&lt;/div&gt;&lt;div&gt;சாப்பிடும் எதிலிருந்தும் அது கால கால்மாக "குளுக்கோஸ்"என்கிற ஒரே பொருளை மட்டுமே  உற்பத்தி செய்துகொண்டிருக்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;சைவம்-அசைவம்-சைனிஸ்-இண்டெர்காண்டினெண்டல் எதுவானாலும் நம் தொழிற்சாலை குளுக்கோஸாக மட்டுமே பார்க்கும்.&lt;/div&gt;&lt;div&gt;உப்பு காரம் புளி இதெல்லாம் நாக்கின் முதல் ஒன்றரரை அங்குலம் வரைதான். தொண்டை குழிக்குப்போனாலே இனிப்பு கசப்பு காரம் துவர்ப்பு என்கிற பாகுபாடெல்லாம் கிடையாது.&lt;/div&gt;&lt;div&gt;உடலுக்கு பசிக்கும்&lt;/div&gt;&lt;div&gt;அன்றாடம் சுவைக்கும் நாக்கிற்கு பசிக்கும்.&lt;/div&gt;&lt;div&gt;கண்ணுக்கு பசிக்கும்.&lt;/div&gt;&lt;div&gt;நாசிக்கு பசிக்கும்.&lt;/div&gt;&lt;div&gt;காதுக்கு பசிக்கும்.&lt;/div&gt;&lt;div&gt;காதுக்கு பசிக்கும்.&lt;/div&gt;&lt;div&gt;மனதுக்கு பசிக்கும்.&lt;/div&gt;&lt;div&gt;இந்த ஆறறிவு நிலைக்கும் உண்டாகும் பசியே உண்மையான பசி.&lt;/div&gt;&lt;div&gt;ஒவ்வொரு புலன்களுக்கும் உணவு பற்றிய அறிதல் இருக்கிறது. இட்லியை தோசை என்று சொல்லி தட்டில் வைத்தால் ஏற்றுக்கொள்ள முடியாதல்லவா..?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நாம் உண்கையில் இந்த ஆறறிவு புலன்களின் பசியும் தீர உண்ண வேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;இது சாமான்யமான காரியம் இல்லை. ஆனால் சாத்த்யப்படுத்தினால் விளைவுகள் அற்புதம்.&lt;/div&gt;&lt;div&gt;சாப்பிடும்போது உண்மையில் என்ன நிகழ்கிறது. &lt;/div&gt;&lt;div&gt;கவள உணவு வாய்க்குபோகிறது. வாயில் எச்சில் ஊறுகிறது. உணவு நாவில் பட்டதுமே உமிழ் நீர் சுரக்கிறது. மெல்லத் துவங்குகிறோம். உணவு அரைகிறது. விழுங்குகிறோம்.விழுங்கிய உணவோடு சுரந்த எச்சில் என்கிற சலைவா செரிமான தூதுவனாக வயிற்றுக்கு போகிறது. நன்கு புரிந்து கொள்ளுங்கள் உமிழ்நீரோடு விழுங்கப்ப்டாத உணவு பாஸ்போர்ட் இல்லாமல் ஒருவன் ஒரு நாட்டில் சுற்றுகிற மாதிரிதான் அது.&lt;/div&gt;&lt;div&gt;பாஸ்போர்ட் இல்லாதவனை ஒரு நாட்டு நிர்வாகம் என்ன செய்யம்..? சுதந்திரமாய் இயங்க விடாது.&lt;/div&gt;&lt;div&gt;பாஸ்போர்ட் இல்லாது உள் வரும் உணவை செரிமான மண்டலம் என்ன செய்யும்..? குளுக்கோஸாக மாற்றாமல் &lt;/div&gt;&lt;div&gt;கொழுப்பாக மாற்றி..உடம்பில் எங்கு இடம் இருக்கிறதோ அங்கு அப்பிவிடும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சர்க்கரை நோய் என்கிற ஒரு எமனை இப்போது பத்து வயது பிள்ளைகளுக்கும் வருகிற சூழலை ஏற்படுத்திவிட்டோம். சர்க்கரை நோய் என்பதென்ன 'இன்சுலின்'குறைபாடு. இன்சுலின் என்பது நாம் மேலே சொன்ன நம் சொந்த வாயில் ஊறவேண்டிய உமிழ் நீர்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தானாய் சுரக்க வேண்டியதை காசு கொடுத்து ஊசி மருந்தாக செலுத்த வேண்டிய அவலநிலைக்கு போய்விட்டோம்.&lt;/div&gt;&lt;div&gt;தமிழர்களின் சாப்பிடும் முறை எப்படிப்[பட்டது..?&lt;/div&gt;&lt;div&gt;வாருங்கள்..ஒரு த்மிழனின் வீட்டு விருந்துக்கு.&lt;/div&gt;&lt;div&gt;உட்காருங்கள்-கை அலம்பி ஆயிற்று- முதலில் பச்சை பசேலன வாழை இலைவரும்- த்ண்ணீர் தெளியுங்கள்.&lt;/div&gt;&lt;div&gt;பசிக்கும் கண்களால் அந்த பச்சை நிறத்தை கண்ணார பாருங்கள்.அடுத்து பச்சைனிற இலையின் மேல் contrast ஆக&lt;/div&gt;&lt;div&gt;வெள்ளை நிறத்தில் உப்பு வரும்-அடுத்து சிவந்த நிறத்தில் மாங்காயோ எதுவோ ஊறுகாய் வரும்-&lt;/div&gt;&lt;div&gt;அவியல்.துவையல்,பச்சடி,கூட்டு,பொரியல்,வருவல் இன்னும் எல்லாம் ஒவ்வொரு நிறத்தில்..&lt;/div&gt;&lt;div&gt;வைத்தவுடனே எடுத்து லபக்காமல்...ரசித்து பார்த்து "ஏ..கண்களே பாருங்கள் எத்தனை வகை உணவு."என சொல்லி கண்களின் பசியை தீர்க்க வேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;அடுத்து..ஆவியடிக்கும் கிச்சடி சோறு-நெய்-பருப்பு-வாழை இலை அந்த சூட்டில் மிதமாய் வெந்து ஒருவகையான மருந்தை நமக்காக உற்பத்தி செய்யதுவங்கிவிட்டது.&lt;/div&gt;&lt;div&gt;இனி வேலை கைகளுக்க்தான்.மொத்த உடலுக்குமான பிரதினிதி இங்கு கைதான். சூடான சோற்றில் கைவைத்து அந்த சூட்டை உணர்ந்து உள்ளங்கைப்பட பிசையுங்கள். அந்த சூட்டை உணர்ந்தால்தான் வெளிஉடலின் பசி தீரும்.&lt;/div&gt;&lt;div&gt;இடையில் இன்னொருத்தர் தன் வேலையை துவங்கி இருப்பார்.திருவாளர் மூக்குதான். வாசம் பிடித்திருப்பார்.&lt;/div&gt;&lt;div&gt;இயன்றவரை ஒவ்வொரு கவள உணவை வாய்க்கு எடுத்து செல்லும்போதும் வாசத்தை உணருங்கள். அப்போதுதான் நாசியின் பசி தீரும்.&lt;/div&gt;&lt;div&gt;நாவில் வைத்ததும் நாக்கு சுவைக்கும்-பற்கள் மெல்லும்- மனம் அடுத்த கவளத்திற்கு ஆளாய் பறந்து மென்றும் மெல்லா நிலையில் உள்தள்ள பார்க்கும் அவசரம் வேண்டாம். நிதானமாக மெல்லுங்கள். அரைத்ததை முடிந்தவரை முன் வாய்க்கு கொண்டுவந்து மைய்ய அரையுங்கள், இது சலைவா இரண்டற கலக்க.&lt;/div&gt;&lt;div&gt;அரைக்கும்போதே அடுத்த ஆசாமி தன் வேலையை செய்து கொண்டிருப்பார். நாம்தான் இது நாள்வரை அதை உணரவில்லை. அரைக்கும் சப்தத்தை காதுகள் ரசித்துக்கொண்டிருக்கும்.&lt;/div&gt;&lt;div&gt;'லஜக்..லஜக்..'எனசாப்பிடுவர்களை நமக்கு பிடிப்பதில்லை.ஆனால் அந்த சத்தம் ரசிக்கப்பட்டல்தான் செவியின் பசி தீரும். நம்த்துப்போன அப்பளத்தை நாம் ஏன் விரும்புவதில்லை தெரியுமா..? அதை சாப்பிடும்போது எந்த ஓசையையும் உண்டாக்காதுதான். செவிக்கு ஒலி கேட்காததால் அப்பளம் சாப்பிட்ட நிறைவை அது மனதுக்கு தெரிவிக்காது.&lt;/div&gt;&lt;div&gt;எல்லா புலன்களும் திருப்தி அடைந்து-கடைசியில் தலைவர் மனம் சாப்பிட்ட திருப்திக்கு வருவார்.&lt;/div&gt;&lt;div&gt;இப்படி நாம் சாபிட முடியாமல் போனதற்கான புறத்தடைகள்-&lt;/div&gt;&lt;div&gt;டைனிங்க் டேபில்-டிவி-புத்தகம்-ஸ்பூன் கலாச்சாரம்-நேரமின்மை-தனி குடும்ப சூழல்&lt;/div&gt;&lt;div&gt;அகத் தடைகள்&lt;/div&gt;&lt;div&gt;அக்கறை இன்மை-நம் மீது நாமே காட்டவேண்டிய அன்பு பற்றிய விழிப்பின்மை.&lt;/div&gt;&lt;div&gt;வாழ்வை தவம் என்கிறோம். உண்பதால்தான் வாழ்கிறோம் எனில் உண்பதும் தவம்தானே.&lt;/div&gt;&lt;div&gt;தவமாய் உண்டு பழகினால் நோய் இல்லை.&lt;/div&gt;&lt;div&gt;வாரத்தில் ஒரு நாளாவது கூட்டாக தரையில் அமர்ந்து வாழை இலையில் சாப்பிடுவோம்.&lt;/div&gt;&lt;div&gt;நம் பிளளைகளுக்கு சாப்பிட கற்று தருவோம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/273205688744785497-1355206836508686055?l=kvthaayumaanavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kvthaayumaanavan.blogspot.com/feeds/1355206836508686055/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/02/blog-post_20.html#comment-form" title="2 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/1355206836508686055?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/1355206836508686055?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/02/blog-post_20.html" title="ஞான விருந்து" /><author><name>இது என் சங்கப்பலகை</name><uri>http://www.blogger.com/profile/14877082015754184086</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://3.bp.blogspot.com/_vFh7ZzWickw/SPuMQsA3I8I/AAAAAAAAAAY/K9W-bPqLN7s/S220/DSC01827.JPG" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/_vFh7ZzWickw/SZ77TU-kiGI/AAAAAAAAADw/uWJ8A5hTsho/s72-c/food.jpg" height="72" width="72" /><thr:total>2</thr:total></entry><entry gd:etag="W/&quot;Dk8CQ388eyp7ImA9WxVWEUQ.&quot;"><id>tag:blogger.com,1999:blog-273205688744785497.post-2174625040466141861</id><published>2009-02-17T10:44:00.000-08:00</published><updated>2009-02-20T21:41:02.173-08:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-02-20T21:41:02.173-08:00</app:edited><title>கடவுளுக்கு இலக்கணம் சொன்னவன்-வள்ளுவன்</title><content type="html">1330 குறட்பாக்களில் செந்நாபோதன் கடவுளுக்காக சொன்னது 10 குறட்பாக்கள்தான்.ஆனால் அத்தனையும் முத்துகள்.&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கடவுள்வாழ்த்து என்பது வெறும் வாழ்த்தாக மட்டும் அமையாமல்- கடவுளின் தன்மைக்கே இலக்கணமாக விளங்குகிறது என்பதே உண்மை.&lt;/div&gt;&lt;div&gt;வள்ளுவன்-இந்து-கிறிஸ்துவன்-இசுலாமியன்-சமணன்-இன்னு்ம் என்னென்ன சொன்னாலும் சரி அவன் அனைவருக்கமான கடவுளுக்கு இலக்கணம் வகுத்தவன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;1.முதல் குறளில் உலகின் தோற்ற முதலுக்கு அவன் சொல்லும் மூலம்- ஆதி பகவன். நம்மிடம் எப்போதும் ஒரு குறை உண்டு-அதாவது யாராவது சொன்னதை அப்படியே தலை மீது வைத்துக்கொண்டு ஆடுவது. ஆயிரம் கருத்துகள் அலைமோதினாலும் மெய்பொருள் நோக்கியே இருக்க வேண்டும் நம் பயணம்.&lt;/div&gt;&lt;div&gt;நானேகூட ஏதோ சொல்கின்றேன்- நீங்கள் திடமான யோசனைக்கு பின்னரே அதை ஆமோதிப்பதோ அல்லது எதிர்ப்பதோ.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த ஆதி பகவனைத்தான் வள்ளுவனின் தாய் ந்தை ஆக்கிவிட்டார்கள் நம்மவர்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கணிதம் படித்தவர்களுக்கு ஆதியை பற்றி கொஞ்சம் அதிகமாய் தெரியக்கூடும்.&lt;/div&gt;&lt;div&gt;வரைபடதாளில் இரண்டு அச்சுக்கோடுகள் வெட்டிக்கொள்ள மையமாய் வளர்வு நிலைக்கும் தேய்வு நிலைக்கும் அப்பாற்பட்டு சுழிய நிலையில் இருக்கும் புள்ளிக்கு ஆதி என்றுபெயர்.&lt;/div&gt;&lt;div&gt;ஆதியில் தோற்றமும் இல்லை.மறைவும் இல்லை.&lt;/div&gt;&lt;div&gt;ஆதியில் வளர்வும் இல்லை தேய்வும் இல்லை.&lt;/div&gt;&lt;div&gt;ஆதியில் இருளும் இல்லை ஒளியும் இல்லை.ஆனால் தோன்றாததும் மறையாததும்,வளராததும் தேயாததும்,இருளாத்தும் ஒளிராததுமான அனைத்துமே ஆதிக்குள் அடக்கம்.&lt;/div&gt;&lt;div&gt;இருளின் முடிவில் ஒளியின் துவக்கம். ஒளியின் முடிவில் இருளின் துவக்கம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அந்த ஆதிதான் கடவுள்.ஆம் அந்தாதிதான் கடவுள்.முடிவில் தொடக்கத்தையும்,தொடக்கத்தில் முடிவையும் பதுக்கி வைத்தவன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆதி நிலை என்பது ஒருமை நிலை. அங்கு சிந்தனையும் இல்லை செயலும் இல்லை. அடுத்த நிலையில் கடவுள் ஆதியை பகுக்கிறான். பகுப்பதால் அவன் பகவன். ஒன்றை இரண்டாக-இரண்டை மூன்றாக-பகுக்கிறான்.&lt;/div&gt;&lt;div&gt;இவ்வாறு சகலத்தையும் உள்ளடக்கிய ஆதியை பகுப்பதன் மூலம்- உலகின் தோற்ற முதலுக்கு அடிகோலுபவன் கடவுள்.&lt;/div&gt;&lt;div&gt;எனவே "ஆதி பகவன் முதற்றே உலகு"- என இலக்கணம் வகுத்தான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;2. இரண்டாம் குறளில் வள்ளுவன் கடவுளுக்கு தரும் இன்னொரு பட்டம்"வாலறிவன்"- கடவுள் சாதாரண அறிவன் கிடையாது. அவன் வாலறிவன்.&lt;/div&gt;&lt;div&gt;வாலறிவன் என்றால் தூய அறிவு நிறைந்தவன். இல்லாமையையும், அறியாமையையும் விரட்டுவதே அறிவு சமுகத்தின்  தலையாய பணி.&lt;/div&gt;&lt;div&gt;அறியாமை என்பது அறியாத ஒன்றை அறிந்து கொள்வதன்று. தவறாக அறிந்து கொண்டதை சரியாக அறிந்துகொள்ளுதல்.&lt;/div&gt;&lt;div&gt;தவறான் ஒன்றை கற்றுக்கொண்ட பின்னரே சரியான் ஒன்றை அறிந்து கொள்வது மனித இயல்பு. அதுவே கற்றல்.&lt;/div&gt;&lt;div&gt;இருந்துகொண்டே மறைதலையும், மறைந்த படியே காட்டுதலையும் செய்யத்தலைபட்டவன் கடவுள். உலக இயக்கத்திற்கு இம்மாயத் தன்மை இன்றியமையாத ஒன்று. &lt;/div&gt;&lt;div&gt;மெய்யை மெய்யாகவும்- பொய்யை பொயாகவும்-அறிந்து கொள்ள அந்த வாலறிவனை தொழுதலே கற்றலின் ஆய பயன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;3.மலர்மிசை ஏகியவனின் மானடி சேர்ந்தால் நிலைசை நீடு வாழலாம்- இது குறள்பாடம். பேதம் அந்த மலர்மிசையை மகாவிஷ்ணுவிடம் எடுத்து சென்றுவிட்டது.&lt;/div&gt;&lt;div&gt;காரணம் அவனே மலர்மிசையில் உள்ளவன் என்பதால்.&lt;/div&gt;&lt;div&gt;மலர்மிசை என்பது ஒவ்வொரு மனிதரின் மனம் ஆகும். ஆயிரம் இதழ் விரித்த தாமரை என்கிறோமே அங்குதான் திண்ணமான எண்ணமாகவும், உறுதியான உணர்வாகவும் கடவுளை வைத்திருக்க்க முடியும்.&lt;/div&gt;&lt;div&gt;கடவுளை சட்டை பையில் வைத்துகொள்வதும், money purse இல் வைத்துகொள்வதும் என்பது வேறு.&lt;/div&gt;&lt;div&gt;கடவுள் மனித மனங்களில் ஏகியவன். அவனுடைய அடியை சேர்தல் சிறப்பு.&lt;/div&gt;&lt;div&gt;இங்கு அடிமுடி தேடிய கதையை நினைவு படுத்தி கொள்க.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;4.வள்ளுவன் கடவுளுக்கு சொன்ன அடுத்த் தன்மை- "வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன்". ஆதியை பகுத்தவனுக்கு உலகின் மேல் வேண்டுதலும் வேண்டாமையும் எப்படி இருக்க கூடும்.&lt;/div&gt;&lt;div&gt;பகவான் ரமணர் வெப்ப படுத்தினாலும் 100 டிகிரியில் நீர் ஆவியாகும். சாமான்ய மனிதர் யார் வெப்ப படுத்தினாலும் 100 டிகிரியில் ஆவியாகும். கடவுள் வாலறிவன் இல்லையா? தூய அறிவுக்கு ஏது விரு்ப்பும் வெறுப்பும்.&lt;/div&gt;&lt;div&gt;காந்தத்தோடு சேர்ந்த இரும்பு காந்தமாகிவிடும். வேண்டுதல் வேண்டாமை அற்றவனின் தாள் சேர்ந்தால் துன்பம் கிடையாது. விருப்பு வெறுப்பற்ற நிலையில் நாமும் கட்வுள் தன்மை எய்திவிடுகிறோம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;5.ஆதி தன்மை என்பது நடுனிலை தன்மை. வரைபடத்தாளில் நடுனாயகமாய் அமர்ந்திருக்கும் கடவுள்- எந்த கால் பகுதி பற்றியும் ஏக்கமோ-தாக்கமோ கொள்வதில்லை. நல்லவை கெட்டவை போன்ற இருவினைகள் பால் சேராதவன் கடவுள். அதனால்தான் கீதையில் கிருஷ்ணனால் அப்படியிருக்க முடிந்தது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;6. பொறி வாயில் ஐந்தவித்தல் அடுத்த தன்மை. அப்ப்டி அவித்தால் பொய் தீர் ஒழுக்க நெறி நின்று- நீடு வாழலாம்.&lt;/div&gt;&lt;div&gt;கண் தன் மெய் தன்மையை பெறும் வரைக்கும்- கயிற்றை பாம்பாகவே காட்டி கொண்டிருக்கும். காது இறந்தகால ஓசையையும் எதிர்கால ஓசையையும் மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கும். நிகழ்கால செவிட்டு காதுகள் எல்லாம் கேட்காதுகள் அதாவது கேட்கா காதுகள். செவிகள் மெய் தன்மை பெறுகையில் எங்கும் ஒலிக்கும் பரநாதத்தை, விசுநாதத்தை கேட்கும்.&lt;/div&gt;&lt;div&gt;பொய் தீர்க்கும் ஒழுக்கம் என்பதே பொறிகளை அவித்தல்தான்.கடவுள் ஐந்தவித்தவன். அப்படி அவித்தால் நீங்களும் யாரும் கடவுளே. இங்கு கடவுளுக்கு உருவமோ பெயரோ கிடையாது. தன்மை மட்டுமே.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;7.பதிலீடுகள் இல்லாதவன் கடவுள். அவன் ஒருவன் மட்டுமே. அதனால்தான் அவனுக்கு உவமை இல்லை. இதை வள்ளுவர் சொல்லும் பாங்கு அலாதியானது.&lt;/div&gt;&lt;div&gt;"தனக்கு உவமை இல்லாதான்"-என்கிறார். தன்னிலையில் வைத்து சொல்கிறார்.&lt;/div&gt;&lt;div&gt;முன்னிலையிலோ படர்க்கையிலோ சொல்லவில்லை. தனக்கு உவமை இல்லா நிலையில் த்ன்னை உருவாக்கி கொள்ளும் ஒவ்வொருவரும் கடவுளே.&lt;/div&gt;&lt;div&gt;தனக்கு உவமை இல்லா நிலையில் மனக்கவலைகள் ஏது?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;8.கடவுளை சுட்ட வள்ளுவன் பயன்படுத்தும் அடுத்த வார்த்தையை கவனியுங்கள்.&lt;/div&gt;&lt;div&gt;"அறவாழி அந்தணன்..." பின்னொரு இடத்திலே சொல்லுவான் "அந்தணர் என்பவர் அறவோர்.."என்று. ஆக, கடவுள் என்பவன் அறத்தின் வழி நின்று வாழ்பவன். அறவாழியை அடைந்தால் பிறவாழியை எளிதில் நீந்தி கடக்கலாம். பிறவாழி நீந்த நீங்களும் அறவாழியாகும் தன்மையை பெறுங்கள் என சொல்லாமல் சொல்கிறான் வள்ளுவன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;9.எட்டு குணங்களால் நிறைந்த இறைவனை வணங்காவிடில், கோளும் பொறியும் குணமற்று போய்விடும்.(இந்த எட்டு குணங்கள் பற்றி விரிவாக அடுத்த பதிவில் இட இருப்பதால் இங்கு சுருக்கமாக முடிக்கிறேன்) எட்டு குணம் என்பது அனைவராலும் அடையப்பட் கூடியதே.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;10.பிறவியை அறுப்பவன் கடவுள். மெய்யறிவு பெறுபவன் மீண்டும் பிறக்க மாட்டான். இறைவனின் பாதம் தொட்டவர்கள் பிறவி கடல் கடப்பார்கள். மற்றவர்கள் அதிலேயே கிடப்பார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கடவுளுக்கு என்று மேற்சொன்ன அத்துனை தன்மைகளையும் நாமும் பெற முனைவோம். முடிந்தால் முடியாததில்லை.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/273205688744785497-2174625040466141861?l=kvthaayumaanavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kvthaayumaanavan.blogspot.com/feeds/2174625040466141861/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/02/blog-post_958.html#comment-form" title="1 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/2174625040466141861?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/2174625040466141861?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/02/blog-post_958.html" title="கடவுளுக்கு இலக்கணம் சொன்னவன்-வள்ளுவன்" /><author><name>இது என் சங்கப்பலகை</name><uri>http://www.blogger.com/profile/14877082015754184086</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://3.bp.blogspot.com/_vFh7ZzWickw/SPuMQsA3I8I/AAAAAAAAAAY/K9W-bPqLN7s/S220/DSC01827.JPG" /></author><thr:total>1</thr:total></entry><entry gd:etag="W/&quot;CkADRnk6cSp7ImA9WxVXGEU.&quot;"><id>tag:blogger.com,1999:blog-273205688744785497.post-4604187641838313882</id><published>2009-02-17T04:49:00.000-08:00</published><updated>2009-02-17T06:26:17.719-08:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-02-17T06:26:17.719-08:00</app:edited><title>மனிதனின் ஆதி வியாதி</title><content type="html">&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_vFh7ZzWickw/SZqzVVvuD4I/AAAAAAAAADo/BjlpJ85IAl4/s1600-h/LordHanuman+(12).jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_vFh7ZzWickw/SZqzVVvuD4I/AAAAAAAAADo/BjlpJ85IAl4/s400/LordHanuman+(12).jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5303748690378100610" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;புண்ணிய தேசமாம் நம் பாரதத்தின் பழம்பெரும் இதிகாசங்களும் புராணங்களும் கதைகள் அல்ல உண்மையில் நடந்தேறியவை என நிறுவதை விட அந்த இதிகாச புராணங்களுக்கு பின்னே ஒளிந்திருக்கும் தர்க்க வாழ்வுக்கு தேவைப்படும் தத்துவ முத்துக்களை அனைவரும் அறிய கொட்ட வேண்டும் என்பது என் பேரவா.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நம் முன்னோர்கள் ஒவ்வொரு யுகத்திற்கும் அதற்கேற்ற தத்துவங்களை இதிகாசமாக்கினார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;அரிச்சந்திர புராணம்(பொய் இல்லை-புரட்டில்லை)&lt;/div&gt;&lt;div&gt;மனிதர்கள் மனிதர்களாக வாழ்ந்த யுகம் அது.&lt;/div&gt;&lt;div&gt;மனிதன் அரக்கர்களோடு மோதியது (பெண்ணாசைக்கு எதிரான போர்-இராமாயணம்)&lt;/div&gt;&lt;div&gt;மனிதன் மனிதனோடே மோதியது-மகாபாரதம்(மண்ணாசைக்கு எதிரான போர்)&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இவைகளை கதைகளாக பார்க்கும் பக்குவமும், தத்துவங்களாக பார்க்கும் விசாரமும்,புரட்டுகளாக நோக்கும் அனாயசமும் அவரவர் மனனிலைக்கு உட்பட்டது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அறிவு நிலையில் உயர்ந்த மனிதன் இன்னும் கண்டுபிடிக்க முடியாத ஒரே ரகசியம் மரணம் பற்றியதே. அவன் காண துடிப்பதும் அதையேதான்.&lt;/div&gt;&lt;div&gt;ஆதி மனிதர்களும் இதையே எண்ணியிருக்க கூடும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;படைப்புலகின் மிகப்பெரும் விலங்கு மனிதனே. அவனது ஆறாம் அறிவுக்கு காலம் இன்னும் நிறைய பதில்களை சொல்லத்தான் போகிறது.&lt;/div&gt;&lt;div&gt;எந்த இதிகாசமும்,புராணமும்,தத்துவமும் மனிதனின் உடல்,உயிர், மனம், ஆன்மா இவற்றிற்காகத்தான் சொல்லப்பட்டன என்பது என் கருத்து.&lt;/div&gt;&lt;div&gt;நாளடைவில் அக்கதானாயகர்களுக்கு தனி மனிததுதி நடந்தேறியிருக்கலாம்.&lt;/div&gt;&lt;div&gt;ஆலயங்க்ளும் நிறுவப்பட்டிருக்கலாம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;முதலில் இராமாயணத்தை எடுத்துகொள்வோம்&lt;/div&gt;&lt;div&gt;______________________________________________&lt;/div&gt;&lt;div&gt;பக்த மார்க்கண்டேயன் நந்தியம்பெருமானிடம் ஒரு வரம் யாசித்தானாம்." கண் இல்லாதவ்ர்,காது கேட்காதவர், வாய் பேச முடியாதவர்,சிந்திக்க முடியாதவர் இவர்களுக்கான கடவுளைப் பற்றி எனக்கு சொல்லுங்கள்" என்று.&lt;/div&gt;&lt;div&gt;விஷயம் இதுதான்.&lt;/div&gt;&lt;div&gt;பார்வை உள்ளவர்கள் தம் கடவுள் என்று ஒரு உருவத்தை காட்டி விட முடியும்.&lt;/div&gt;&lt;div&gt;பேசக்கூடியவர்கள் குறைந்தது ஒரு திருப்பெயரையாவது சொல்லிவிட கூடும்.&lt;/div&gt;&lt;div&gt;பார்ர்க்கவும் முடியாமல்,பேசவும் முடியாமல்,கேட்கவும் முடியாமல் வாழும் மனிதர்களுக்கும் கடவுள் இருக்கிறான் எனில் அவன் எப்படிப்பட்டவனாக இருப்பான் என்ற மார்க்கண்டேயனின் ஆர்வமும் அக்கறையும் பாராட்டதக்கது.&lt;/div&gt;&lt;div&gt;இராமாயண கதையை ஒரு ஐந்து வயது சிறுவனுக்கு நான் சொல்ல நேரிட்டால் இப்படித்தான் சொல்லுவேன்.&lt;/div&gt;&lt;div&gt;"ஒரு ஊர்ல மூனு பேர் இருந்தாங்க. அதுல ரெண்டு பேரு ஆண், ஒரு பெண்.&lt;/div&gt;&lt;div&gt;ஒரு ஆம்பிளையோட் பேரு அறிவு. இன்னொருத்தன் ரு உடம்பு. அந்த பெண்ணோட் பேரு மனசு."&lt;/div&gt;&lt;div&gt;"இந்த மூனு பேரு சேந்து ஒரு நாள் பயணம் கிளம்பினாங்க. பயணம்னா சாதாரண பயணம் இல்ல ரொம்ப தூர பயணம். நடந்தே போனாங்க."&lt;/div&gt;&lt;div&gt;"நாடு நகரம் கிராமம் எல்லாம் கடந்து நடந்து போயிகிட்டே இருக்காங்க. திடீர்னு பார்த்தா பாதையே தெரியாத மாதிரி ஒருபக்கம் கல்லும் முள்ளும் மண்டிகிடக்குது, இன்னொரு பக்கம் தண்ணியா ஓடுது. மூனு பேரும் எந்த பக்கம் போறதுன்னு தெரியாம் விழிக்கிறாங்க."&lt;/div&gt;&lt;div&gt;"அறிவு ஒரு பக்கம்  யாருக்கும் தொந்தரவு வராம போகணும்னு யோசிக்குது.&lt;/div&gt;&lt;div&gt;உடம்பு தனக்கு காயம் எதும் ஆயிடாம இருக்கணும்னு யோசிக்குது. மனசு தனக்கு எவ்வித துன்ப்பமும் வந்திடாம இருக்கணும்கிறதுல குறியா இருக்கு."&lt;/div&gt;&lt;div&gt;"அறிவு யோசிச்சி ஒரு முடிவு பண்னி இந்த பக்கமா போகலாம்னு சொல்லுச்சி. அதை கேட்ட உடம்பு நான் மாட்டேம்பா. அந்த வழி போனா எனக்கு கீறல் காயம் &lt;/div&gt;&lt;div&gt;உண்டாகும்னு சொல்லுச்சி. மன்சுகேக்கவே வேணாம் அந்த வழியில வரவே மாட்டேன்னு ஒரே அடம்."&lt;/div&gt;&lt;div&gt;"கடைசியில் மனசு பிடிவாதமா ஒரு பாதயை காட்டி இந்த வழிதான் எனக்கு சரின்னு தோணுது அதுல போகல்லம்னு சொல்ல,அறிவும்,உடம்பும் வேற வழி இல்லாம பயணப்பட்டங்க."&lt;/div&gt;&lt;div&gt;"அந்த பயணத்துல சோதனை மேல் சோதனை. மன்சு ஒரு பக்கம் போயிடுசி. உடம்பு ஒரு பக்கம் போயிடுச்சி.அறிவு படாத் பாடு பட்டுச்சி"&lt;/div&gt;&lt;div&gt;"அந்த அறிவுதான் ராமன்- உட்ம்புதான் லட்சுமணன்-மனசுதான் சீதை"&lt;/div&gt;&lt;div&gt;"மனசு சொல்வதை அறிவு கேட்டு நடந்த கதைதான் ராமாயணம்.அறிவு சொல்வதை மனசு கேட்கணும்."&lt;/div&gt;&lt;div&gt;ராமன் பேரறிவு கடவுள். தம்பி லட்சுமணன் அவனை உடம்பு மாதிரி பிரியாதவன்.&lt;/div&gt;&lt;div&gt;சீதை ஆசை எனும் மாயையில் சிக்கி அறிவை திண்டாட வைத்த மனம்.&lt;/div&gt;&lt;div&gt;இந்த ராம காவியத்தை உடலோடு தொடர்பு படுத்தி என்னால் அக்குவேரு ஆணிவேராக படையிலிட முடியும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மகாபாரதம்&lt;/div&gt;&lt;div&gt;________________&lt;/div&gt;&lt;div&gt;ஐந்து பேரு ஒரு பெண்ணொடு குடும்பம் நடத்தினாங்க.&lt;/div&gt;&lt;div&gt;அந்த ஐந்து பேரு யாரு..?- நம்மோட ஐந்து புலன்கள். ஐந்து புலன்கள் மனசோட சேர்ந்து வாழும்போது என்ன செய்யணும் என்ன செய்யகூடாது அப்படிங்கறதுதான் மகாபாரதம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உதாரணுத்துக்கு ராமாயணத்துல இருந்து ஒரு காட்சி.&lt;/div&gt;&lt;div&gt;ராவணன் சீதயை தூக்கிட்டு போயிட்டான். ராமன் அல்லாட்றாரு.ஜடாயு ஒரு திசையை காட்டிட்டு செத்துடறாரு. அந்த திசையில ராமன் அனுமனை அனுப்பி வைக்கிறாரு. அனுமன் இலங்கைக்கு போனான். சீதையை பார்த்தான். கணையாழியை குடுத்தான். தன் நெஞ்சை தொறந்து காட்டினான். பத்தாத்துக்கு அந்த் இலங்கைக்கே தீ வச்சிட்டான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இதிலிருந்து ஒரு உண்மையை நாம் உனர வேண்டியிருக்கு.&lt;/div&gt;&lt;div&gt;ராவணன் வில்லன். சீதை கதானாயகி. ராமன் கதானாயகன்.அனுமன் வெறும் குணசித்திரம்தான். &lt;/div&gt;&lt;div&gt;இலங்கா தீவுக்கு நெருப்பு வைக்கும் உரிமை பாதிக்கபட்ட first party அப்படிங்கற முறையில சீதைதான் கொளுத்தணும். ரெண்டாவது வாய்ப்பு affectd party யின் கணவர் அப்படிங்கற முறையில் சீதையின் கணவன் ராமன் கொளுத்தி இருக்கணும். கடைசி சீதையும் இல்லாம ராமனும் இல்லாம போனா லட்சுமணன் எரிக்கலாம். ஏன்னா ரெண்டு பேருக்குமே அவன் ரத்த சம்மந்தம் உள்ளவன். ஆனா ஆஞ்சனேயன் ஏன் இலங்கையை தகனம் செய்யணும். இது என் கேள்வி..?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;என் முடிவுப்படி ராமாயணத்தில் வரும் அத்தனை பாத்திரங்களும் நம் உடலில் உள்ளார்கள் என்பதே உண்மை.&lt;/div&gt;&lt;div&gt;அறிவு நிலையில் நாம் ராமனாகவும், கடமை நிலையில் லட்சுமணனாகவும், காமவசப்படுகையில் ராவணனாகவும்,பிரம்மசர்யம் அனுஷ்ட்டிக்கையில் அனுமனாகவும் ஆகிறோம். மாயை வசப்படுகையில் சீதையாகவும் ஆகிறோம்.&lt;/div&gt;&lt;div&gt;ஆக நம் உடம்பின் காமத்தை அழிக்க வல்லது பிரம்மச்சர்யம் மட்டுமே. அதனால்தான் லங்கா தகனம் அனுமனால் நடந்தது. லங்கா தகனம் என்பது சிவன் மன்மதனை எரித்ததற்கு ஒப்பானது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சென்னையில் உள்ளவர்கள் யாராய் இருந்தாலும் நங்கனல்லூர் ஆஞ்சனேயரை கண்டிப்பாக தரிசித்து இருப்பார்கள். அந்த ஆஞ்சனேயரின் பெயர் என்ன தெரியுமா?&lt;/div&gt;&lt;div&gt;"ஆதி வியாதி ஹர ஆஞ்சனேயர்"&lt;/div&gt;&lt;div&gt;ஆதி வியாதி எது? மனிதனுக்கு ஏற்பட்ட ஆதி வியாதி-'காமம்'&lt;/div&gt;&lt;div&gt;ஆதி வியாதியை அறுப்பவன் அனுமன். காமத்தை தீயிட்டு எரிப்பவன் அனுமன்.&lt;/div&gt;&lt;div&gt;அனுமன் நாம் பின்பற்றவேண்டிய பிரம்மச்சரியத்தின் ஒப்பில்லாத குறியீடு&lt;/div&gt;&lt;div&gt;இதிகாச பாத்த்ரங்களுக்கு கோவில் கட்டுவதை விட்டுவிட்டு மனதில் பிபற்ற துவங்கினால் நம் நாடும் வீடும் நலம் பெறும் என்பது அடியேனின் நம்பிக்கை.&lt;/div&gt;&lt;div&gt;காமமும் ஆசையும் வாசத்தின் மூலம் வரகூடியது. அதனால்தான் அனுமன் வாயுவின் மகனாக்கப்பட்டு- காமத்தை உருவாக்கும் வாசத்தை சுவாஸ்த்தை ஒழுங்குபடுத்துவத்ன் மூலம் அகற்றுகிறான்.&lt;/div&gt;&lt;div&gt;நம் உள்ளத்தில் ராமனுக்கும், அனுமனுக்கும் கோவில் க்ட்டுவோம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/273205688744785497-4604187641838313882?l=kvthaayumaanavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kvthaayumaanavan.blogspot.com/feeds/4604187641838313882/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/02/blog-post_17.html#comment-form" title="1 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/4604187641838313882?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/4604187641838313882?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/02/blog-post_17.html" title="மனிதனின் ஆதி வியாதி" /><author><name>இது என் சங்கப்பலகை</name><uri>http://www.blogger.com/profile/14877082015754184086</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://3.bp.blogspot.com/_vFh7ZzWickw/SPuMQsA3I8I/AAAAAAAAAAY/K9W-bPqLN7s/S220/DSC01827.JPG" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/_vFh7ZzWickw/SZqzVVvuD4I/AAAAAAAAADo/BjlpJ85IAl4/s72-c/LordHanuman+(12).jpg" height="72" width="72" /><thr:total>1</thr:total></entry><entry gd:etag="W/&quot;D0AHSHY6cSp7ImA9WxVXGEk.&quot;"><id>tag:blogger.com,1999:blog-273205688744785497.post-4604733266743754717</id><published>2009-02-16T19:01:00.000-08:00</published><updated>2009-02-16T20:42:19.819-08:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-02-16T20:42:19.819-08:00</app:edited><title>நெற்றி மேல் வெற்றி</title><content type="html">&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_vFh7ZzWickw/SZozzeEeNVI/AAAAAAAAADg/rdZ3z3fuyWg/s1600-h/netri+mel+vetri.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_vFh7ZzWickw/SZozzeEeNVI/AAAAAAAAADg/rdZ3z3fuyWg/s400/netri+mel+vetri.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5303608470520345938" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம் என்பது முன்னோர் வாக்கு. அந்த சிரசில்தான் நுட்பமான எல்லா புலன்களும் அமைந்துள்ளன. அதுவும் நெற்றிக்கு இருக்கும் முக்கியத்துவம் சொல்லி மாளாது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 102, 0);"&gt;உச்சிக்கு கீழே உள் நாக்குக்கு மேலே&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 102, 0);"&gt;வச்ச பொருளின் வகை அறிவாரில்லை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மூலன் வாக்குப்படி அந்த பொருள் வைக்கப்பட்ட இடம் நெற்றிதான்.&lt;/div&gt;&lt;div&gt;அதனால்தான் மனித வாழ்வில் நெற்றிக்கு அப்படியொரு ராஜமரியாதை.&lt;/div&gt;&lt;div&gt;அப்படியென்ன பெரிய ராஜமரியாதைன்னு உங்களுக்கு கேக்கத்தோணும்.&lt;/div&gt;&lt;div&gt;மனித மனம் அங்குதான் ஒளிர்கிறது. ஒவ்வொருவரின் சுயமும் அங்குதான் தன்னை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.&lt;/div&gt;&lt;div&gt;மனித சிரசை கணினி என கொண்டால் நெற்றி அதன் திரை ஆகும்.&lt;/div&gt;&lt;div&gt;U-MATIC studio வில் தினமும் கனவை நாம் பார்ப்பது இந்த திரை வழிதான்.&lt;/div&gt;&lt;div&gt;நெற்றி ஒவ்வொரு மனிதனின் முகவரி சொல்லும் visiting card.&lt;/div&gt;&lt;div&gt;அங்கே திருனீரு பூசப்பட்டிருக்கலாம், வடகலையோ தென்கலையோ நாமமிடப்பட்டிருக்கலாம், தொழுகையின் நிமித்தம் கருப்பாய் தழும்பேறியிருக்கலாம் அல்லது சிலுவை குறியை தாங்கியிருக்கலாம், சந்தனம் குழைக்கப்பட்டிருக்கலாம்.&lt;/div&gt;&lt;div&gt;ஆக மனித வாழ்வின் ஒவ்வொரு செயலும் இங்கிருந்தபடிதான் அரங்கேறிக்கொண்டிருக்கிறது என்றால் மிகையில்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வணங்கும் முறைகள்&lt;/div&gt;&lt;div&gt;___________________&lt;/div&gt;&lt;div&gt;மனிதர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் வணங்கும் முறைகளை சற்று ஆய்வுக்கு உட்படுத்துவோம்.&lt;/div&gt;&lt;div&gt;மேற்கத்திய வணங்கும் முறை என்பது வலது கையை நெற்றிக்கு கொண்டுபோய்&lt;/div&gt;&lt;div&gt;"good morning" "goodevening"-சொல்வார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;வணக்கம் சொல்வதே நான் இந்த இடத்தில் இருக்கிறேன் என்பதை மறைமுகமாக் காட்டுவதற்குதான்.&lt;/div&gt;&lt;div&gt;இசுலாமியர்களின் வணங்கும் முறை இதயம் இருக்கும் இடத்திற்கு கையை கொண்டு போய் அங்கிருந்து ஏதோ ஒன்றை எடுத்து செல்வது போல் சென்று &lt;/div&gt;&lt;div&gt;நெற்றியில் கைவைத்து "வாலைக்கும் சலாம்"-என்பார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;நம் இந்தியாவில் வலது கையையும் இடது கையையும் ஒன்று சேர்த்து-இரண்டாக பிரிந்திருந்தேன் இப்போது ஒன்றாகிப்போனேன் என்பது போல் இரு கைகளையும் நெஞ்சுகு நேராய் இணைத்து அங்கிருந்து உயர்த்தி நெற்றிக்கு நேராய் வைத்து "வணக்கம்" "நமஸ்தே" "நமஸ்காரம்"-என்போம்.&lt;/div&gt;&lt;div&gt;தமிழர்களின் வணங்கும் முறை என்பது- இரு கைகளை ஒன்று சேர்த்துகுவித்து நெற்றிக்கும் மேல் உயர்த்தி தலை உச்சியில் வைத்து "உடலையும் தாண்டி தெய்வனிலையில் இருக்கிறேன்"என்பதாக "வணக்கம்" என்பார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;மனிதரை மனிதர் வணங்கும்போது நெற்றியின் உணர்வு பரிமாறிக்கொள்ளப்படுவது புரிந்திருக்கும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கடவுளை வணங்கும்போது&lt;/div&gt;&lt;div&gt;__________________________&lt;/div&gt;&lt;div&gt;மனிதன் கடவுளை வணங்கும்போதும் உடனடி மரியாதை பெறுவதும் சிரசும் நெற்றியும்தான்.&lt;/div&gt;&lt;div&gt;கோவில்லுக்கு போகிறீர்களா சாமி கும்பிட்டு முடித்ததும் சிரசுக்கு சடாரி,நெற்றிக்கு பிரசாதம். கோவில் குருக்களின் ஆசீர்வாதமும் நெற்றியைதொட்டே நிகழும்.&lt;/div&gt;&lt;div&gt;தேவாலயம் போகிறீர்களா..பிரார்த்தனை முடிந்ததும் போதகர் சிலுவையை வைத்து ஆசீர்திக்கும் இடம் நெற்றி.&lt;/div&gt;&lt;div&gt;மசூதிக்கு போகிறீர்களா அங்குள்ள இமாமும் நெற்றியில்தான் தம் உதடுகளை குவித்து ஊதுவார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வய்தில் பெரியவர்களிடம் ஆசி வாங்கும் போது கவனியுங்கள்- அவர்கள் காலில் விழுந்ததும் நம்மை ஆரத்தழுவி-தூக்கி நிறுத்தி-நெற்றியில் உச்சி முகர்ந்து-திருனீற்றை நெற்றியில் வைத்து "நல்லா இரு" என்பார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நம் செயல்பாடுக்களுக்கு தேவையான மின்லம்(battery) நெற்றியில் இருப்பதை&lt;/div&gt;&lt;div&gt;நம் முன்னோர்கள் எவ்வளவு நாசூக்காக கண்டுபிடித்திருக்கிறார்கள் பாருங்கள்.&lt;/div&gt;&lt;div&gt;அந்த மின்கலம் எப்போதும் சார்ஜிலேயே இருக்க வேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;அதனால்தான் அதன் மீது விபூதி,குங்கும,சந்தன பூச்சு. சிலுவை குறியீடு, தொழுகை நிமித்தம் பூமியில் நெற்றியை வைத்து தூண்டலை ஏற்படுத்துதல் எல்லாமே. &lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 102, 0);"&gt;மூலாதாரத்து மூண்டெழு கனலை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 102, 0);"&gt;காலாலெழுப்பி கருத்தறிவித்தே&lt;/span&gt;&lt;/span&gt;- என்று ஔவை கருத்தறிவிக்க சொன்ன இடம்தான் நெற்றி.&lt;/div&gt;&lt;div&gt;ஒருவகையில் பிங்கலை இடகலை சுழுமுனை புள்ளிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் என்றுகூட நாம் நெற்றியை குறிப்பிடலாம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மதங்களால் வேறுபட்டவர்கள் ஆனாலும் நாம் ஒவ்வொருவரும் உயிர்-உடல்-மன அளவீட்டில்-நெற்றியை அடிப்படையாக கொண்டு ஒரே மாதிரி செயல்படும் ஒருமைப்பாட்டு அமைப்பு புரிகிறதா.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மேலே நான் தந்திருக்கும் படமும் அதற்காகத்தான்.&lt;/div&gt;&lt;div&gt;அந்த மூன்று சின்னங்களுமே நான் குறிப்பிட்டதை போல நெற்றி மைய திரிவேணி சங்கமத்தை குறிப்பதாக உங்களால் பார்க்க முடிகிறதா..?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எனக்கு மிகவும்சுலபமாக இருக்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;சிலுவையை வளைத்தால் சூலமும்&lt;/div&gt;&lt;div&gt;சூலத்தை மடித்து நேராக்குகையில் சிலுவையும்.,அந்த பிறை நட்சத்திரமும் எனக்கு மனித நெற்றிகளின் சூட்சுமத்தை சொல்வதாகவே படுகிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/273205688744785497-4604733266743754717?l=kvthaayumaanavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kvthaayumaanavan.blogspot.com/feeds/4604733266743754717/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/02/blog-post_16.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/4604733266743754717?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/4604733266743754717?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/02/blog-post_16.html" title="நெற்றி மேல் வெற்றி" /><author><name>இது என் சங்கப்பலகை</name><uri>http://www.blogger.com/profile/14877082015754184086</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://3.bp.blogspot.com/_vFh7ZzWickw/SPuMQsA3I8I/AAAAAAAAAAY/K9W-bPqLN7s/S220/DSC01827.JPG" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/_vFh7ZzWickw/SZozzeEeNVI/AAAAAAAAADg/rdZ3z3fuyWg/s72-c/netri+mel+vetri.jpg" height="72" width="72" /><thr:total>0</thr:total></entry><entry gd:etag="W/&quot;A04HQXk6fSp7ImA9WxVXF0g.&quot;"><id>tag:blogger.com,1999:blog-273205688744785497.post-3027086912567235404</id><published>2009-02-15T19:19:00.000-08:00</published><updated>2009-02-15T20:52:10.715-08:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-02-15T20:52:10.715-08:00</app:edited><title>ஆலயங்கள் அறிவியல் கூடங்களே..!</title><content type="html">&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_vFh7ZzWickw/SZjdMNANVcI/AAAAAAAAADA/pfhwZ6VzuHg/s1600-h/images.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 98px; height: 124px;" src="http://4.bp.blogspot.com/_vFh7ZzWickw/SZjdMNANVcI/AAAAAAAAADA/pfhwZ6VzuHg/s400/images.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5303231762947462594" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_vFh7ZzWickw/SZjc_UzdyRI/AAAAAAAAAC4/XMACIQ7KuGQ/s1600-h/images+(1).jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 124px; height: 83px;" src="http://1.bp.blogspot.com/_vFh7ZzWickw/SZjc_UzdyRI/AAAAAAAAAC4/XMACIQ7KuGQ/s400/images+(1).jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5303231541703198994" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_vFh7ZzWickw/SZjcHTk8eoI/AAAAAAAAACw/xYbLepurNFo/s1600-h/1_4516.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 116px; height: 200px;" src="http://4.bp.blogspot.com/_vFh7ZzWickw/SZjcHTk8eoI/AAAAAAAAACw/xYbLepurNFo/s200/1_4516.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5303230579301186178" /&gt;&lt;/a&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt;கலிகாலத்தில் நமக்கெல்லாம் ஆலயப்பிரவேசமென்பது புத்தாண்டுக்கு,பொங்கலுக்கு,இன்னும் பிற விஷேச வைபவ நாளில் என்று மட்டுமே சுருங்கிப்போய்விட்டது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt;அதுவும் இன்றைய வளரும் தலைமுறையினருக்கு கோவில்கள் என்றாலே எதுவோ போகக்கூடாத இடத்துக்கு போகிற மாதிரி அப்படி ஒரு வேதனை. மனித அறிவுக்கு அப்பாற்பட்டு பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒன்றை செய்வதுபோல் ஒரு பாவனை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt;இவையெல்லாம் ஏன் என வினாவை எழுப்பி பார்த்தால் தவறு உண்மையில் நம்மிடம்தான் உள்ளது.ஆம்..விவரங்களை மிக சரியாக நாம் தர தவறியதுதான் இளைய தலைமுறையினருக்கு நம் கலாச்சாரத்தின் மேலும் பண்பாட்டின்மேலும் நம்பிக்கை வராமல் போனதற்கான் காரணம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கடந்த சில ஆண்டுகளாக பள்ளிமாணவர்களுக்கு நினைவாற்றல் பயிற்சியை தரும் பயிலரங்கை நடத்தி வருகிறேன். அந்த சமயங்களில் நான் மாணவார்களை பார்த்து கேட்பதுண்டு.."புத்தருக்கு ஞானத்தை தந்த மரம் எது..?"&lt;/div&gt;&lt;div&gt;உடனே மானவர்கள் சொல்லிவிடுவார்கள் "போதி மரம்"என்று.&lt;/div&gt;&lt;div&gt;அடுத்து நான் கேட்பேன்"இந்தியாவில் போதி மரங்கள் உள்ளனவா..தமிழ்னாட்டில்&lt;/div&gt;&lt;div&gt; போதி மரங்கள் உள்ளனவா..? நீங்கள் போதி மரத்தை பார்த்ததுண்டா.." என்று&lt;/div&gt;&lt;div&gt; யாரிடமிருந்தும் பதிலே வராது.&lt;/div&gt;&lt;div&gt;அவர்களைப் பொறுத்தவரை போதி மரம் என்பது ஏதோ சொர்கத்தில் மட்டுமே இருக்கும் ஒரு மரம் எனும் எண்ணம்.&lt;/div&gt;&lt;div&gt;உண்மையில் நாம் அன்றாடம் பார்க்கும் அரசமரம்தான் போதி மரம் என்பது பல ஆசிரியர்களுக்கே தெரியாத நிலையை நான் கண்டிருகிறேன்.&lt;/div&gt;&lt;div&gt;மரங்களில் அது அரசன் என்பதால் அரசமரம் ஆயிற்று. அந்த மரமே அரச நிலையிலிருந்து வந்த புத்தருக்கு ஞானம் போதிததால் போதி மரம் ஆயிற்று.&lt;/div&gt;&lt;div&gt;அது ஏன் மரங்களில் அரசன்?&lt;/div&gt;&lt;div&gt;photosynthesis என்கிற ஒளிசேர்க்கையை 24 மணி&lt;/div&gt;&lt;div&gt;நேரத்துக்கும் நிகழ்த்தக்கூடிய ஒரே மரம் அரசமரம். அதாவது மனிதனுக்கு தேவையான் பிராண வாயுவை தொடர்ந்து  உற்பத்தி செய்யும் மரம் அரசமரம்.&lt;/div&gt;&lt;div&gt;மற்றவையெல்லாம் சூரியன் மறைந்ததும் ஒளி சேர்க்கையை நிறுத்திவிடும்.&lt;/div&gt;&lt;div&gt;அதனால்தான் ஸ்தல விருட்சங்கள் என்கிற பெயரில் ஆலய்ங்களில் அரசமரத்தையும் அதன் குணம் ஒத்த மற்ற மரங்க்ளையும் நம் முன்னோர்கள் நட்டு வைத்தார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;அரசமரத்தின் கதையே தெரியாவிட்டால் அதன் கிழே வைக்கப்பட்டிருக்கும் நாகலின் கதை என்னவென்று தெரியும்.&lt;/div&gt;&lt;div&gt;அந்த கல்லை சுற்றினால் குழந்தை பிறக்கும் என்று வேறு சொல்லி வைத்தாயிற்று. இளம் சமூகம் எப்படி நம்பும்..?&lt;/div&gt;&lt;div&gt;மேலே அந்த நாகலின் படத்தை தந்திருக்கிறேன்,&lt;/div&gt;&lt;div&gt;இரண்டு பாம்புகள் ஒன்றை ஒன்று பின்னிய நிலையில் உச்சியில் ஒரு சிவலிங்கத்தை கவ்வி பிடித்திருக்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;இதை நாம் ஏன் வணங்கவேண்டும்? இதை வணங்கினால் மகப்ப்பேறு எப்படி உருவாகும்..?&lt;/div&gt;&lt;div&gt;முன்னுக்கு பின் முரணாக இருப்பது போல் தோன்றும். உண்மை அதுவல்ல.&lt;/div&gt;&lt;div&gt;நம் முன்னோர்கள் மூடர்கள் அல்ல்ர்.&lt;/div&gt;&lt;div&gt;நவீன அறிவியல் மிக சமீபமாய் கண்டு சொன்ன (genetics) மரபியலை அன்றே சொல்லி வைத்ததற்கான சாட்சி இந்த நாகல்.&lt;/div&gt;&lt;div&gt;இந்த நாகல்லின் படத்தை வேறு மாதிரி சாய்த்து வைத்த நிலையில் நம் பிள்ளைகள் டி,என்.ஏ. என்று அறிவியல் பாடத்தில் படிக்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;நேர்மறை மற்றும் எதிர்மறையாக செயல்படும் மரபணுகூறின் வடிவத்தை இப்படி கல்லில் செதுக்கி வைத்திருக்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;அந்த கல்லை வெளியில் சுற்றினால் பிள்ளை பிறக்கும் என்று தப்பிதமாக நாம் செய்து வருகிறோம். நாம் உணர வேண்டியது உள்ளுக்குள் டி.என்.ஏ. சுழலுவதில் மாற்றம் வேண்டும் என்பதே .&lt;/div&gt;&lt;div&gt;உடற்கூறியல் கோளாறுகளுக்கும் சுவாசத்துக்கும் மிகுந்த தொடர்பு உண்டு.&lt;/div&gt;&lt;div&gt;அதனால்தான் அந்த கல்லை அரசமரத்தடியில் பிரதிஷ்டை செய்து வலம் செய்ய வைதார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;தூய்மையான ஆக்ஸிஜன் உள்ள வெளியை கொஞ்ச நேரம் சுற்றி வந்தாலே&lt;/div&gt;&lt;div&gt; மனமும் உடலும் தெளிவாகிவிடும்.&lt;/div&gt;&lt;div&gt;கோவிலுக்கு போனதும் மனம் தெளிகிற மாயை,பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துவிட்டதாய் தோணுதல் போன்றவை எல்லாம்..இந்த தூய காற்று டி.என்.ஏ. அணுக்களீல் செய்யும் அதிரடி மாற்றங்களே.&lt;/div&gt;&lt;div&gt;அணுத்தொகுதிகள்தான் நம் உயிர் வாழ்வுக்கான ஆதாரம். அவ்வுயிரணு தொகுதிகள் நம் உடலில் இரண்டு பாம்புகள் பின்னி பிணைந்த வடிவத்தில் வலது இடதாய் நம் உச்சி தலையை நோக்கி பயணப்படுகிறது. அங்கேதான் நம் ஜீவன் என்கிற சிவ லிங்கம் உள்ளது.&lt;/div&gt;&lt;div&gt;பாம்புகள் பின்னியிருக்கும் சந்திப்பு புள்ளிகளே நம் ஆதார சக்கரங்கள் செயல்படும் புள்ளி.&lt;/div&gt;&lt;div&gt;இடதும் வலதும் சமனிலைப்பட வேண்டும். மாறானால் இயல்பு நிலையில் மாற்றம்.&lt;/div&gt;&lt;div&gt;வெளியே இருக்கும் நாகலை பாருங்கள். அது நம் உள்ளேயும் இருக்கிறது. சுவாசத்தால் அந்த பாம்புகளை சுகமாய் வைத்திருக்க நம் ஜீவனுக்கும் சுகமே.&lt;/div&gt;&lt;div&gt;ஆயிரம் ஐன்ஸ்டின்கள் ஒன்று சேர்ந்தாலும் நம் கலாச்சாரத்தை பறைசாற்றும் &lt;/div&gt;&lt;div&gt;அறிவியல் தன்மைகளோடு மனித சமூகத்தை வழிநடத்தும் நம் ஒரு கோவிலை உருவாக்க முடியாது.&lt;/div&gt;&lt;div&gt;முறையாக் சொல்லி தந்தால் நம் ஆன்மிகத்தின் மகத்துவத்தையோ..பெருமையையோ நம் இளையசமுகம் ஒருபோதும் மறுதலிக்காது.&lt;/div&gt;&lt;div&gt;இது என் கருதுகோல் மட்டுமல்ல திடமான முடிவும் கூட.&lt;/div&gt;&lt;div&gt;வாருங்கள் கூச்சப்படாமல் நம்முள் இருக்கும் நாகல்லை ஒரு சுற்று சுற்றி வருவோம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/273205688744785497-3027086912567235404?l=kvthaayumaanavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kvthaayumaanavan.blogspot.com/feeds/3027086912567235404/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/02/blog-post_15.html#comment-form" title="2 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/3027086912567235404?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/3027086912567235404?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/02/blog-post_15.html" title="ஆலயங்கள் அறிவியல் கூடங்களே..!" /><author><name>இது என் சங்கப்பலகை</name><uri>http://www.blogger.com/profile/14877082015754184086</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://3.bp.blogspot.com/_vFh7ZzWickw/SPuMQsA3I8I/AAAAAAAAAAY/K9W-bPqLN7s/S220/DSC01827.JPG" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/_vFh7ZzWickw/SZjdMNANVcI/AAAAAAAAADA/pfhwZ6VzuHg/s72-c/images.jpg" height="72" width="72" /><thr:total>2</thr:total></entry><entry gd:etag="W/&quot;DUAMRHg6fyp7ImA9WxVXFko.&quot;"><id>tag:blogger.com,1999:blog-273205688744785497.post-6594646288248369272</id><published>2009-02-14T20:52:00.000-08:00</published><updated>2009-02-14T22:03:05.617-08:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-02-14T22:03:05.617-08:00</app:edited><title>பெரியாரை பிழையாமை பிழையே..!</title><content type="html">&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_vFh7ZzWickw/SZeoKHAHDEI/AAAAAAAAACQ/1hTNma3M8xs/s1600-h/C1_0002.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 280px;" src="http://1.bp.blogspot.com/_vFh7ZzWickw/SZeoKHAHDEI/AAAAAAAAACQ/1hTNma3M8xs/s320/C1_0002.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5302891977883716674" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_vFh7ZzWickw/SZeoJ_Y4pkI/AAAAAAAAACI/nSx0xUVd8nA/s1600-h/C1_0001.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 221px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_vFh7ZzWickw/SZeoJ_Y4pkI/AAAAAAAAACI/nSx0xUVd8nA/s320/C1_0001.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5302891975840147010" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தந்தை பெரியார் அடிக்கடி ஒரு கதை சொல்லுவாராம்."ஏம்பா நீங்க வணங்கும் பிள்ளையார் அவ்ளோ பெரிய உருவமா இருக்காரே அவ்ருக்கு போயி அவ்ளோ சின்ன எலியை வாகனமா வச்சிருக்கிங்களே இது ஞாயமா" அப்படின்னு கேட்டுட்டு,&lt;div&gt;"ஒரு பிள்ளையார் சிலையை கொண்டு போயி ஆத்துல போடுவோம்..ஒரு தெரு நாயையும் அது கூடவே ஆத்துல போடுவோம் எது கரைக்கு திரும்பி வருதுன்னு பார்ப்போம்.கல்லு மூழ்கிடும் நாய் கரைக்கு திரும்பிடும்.ஆக கரைக்கு திரும்ப ஒரு நாய் அளவுக்கு கூட முயற்சி செய்ய முடியாத சிலையத்தான் நீங்க உங்களை காப்பாத்தும்னு நம்பி கும்பிட்றீங்க. இது பகுத்தறிவுக்கு ஒவ்வாத விஷயமா உங்களுக்கு தோணலியா"-கேப்பாராம். கேக்கறவங்க ஆகா எப்படிப்பட்ட ஒரு கேள்வின்னு உடனே கறுப்பு சட்டையை மாட்டிக்கிட்டு,சிலையை உடைக்க ஆரம்பிச்சிடுவாங்க.&lt;/div&gt;&lt;div&gt;இதுக்கு நம்மாளு ஒருத்தர் பதில் சொன்னாரு.&lt;/div&gt;&lt;div&gt;"சிலையையும் நாயையும் ஆத்துல போட்றது இருக்கட்டும். முதல்ல நாயை தூக்கி சிலை மேல போடுவோம் அதுக்கப்புறம் சிலையை தூகி நாய் மேல போடுவோம். என்ன ஆவுதுன்னு பாக்கலாம்" அப்ப்டின்னு.&lt;/div&gt;&lt;div&gt;எனக்கு ரெண்டுமே தப்புன்னு தோணுது. பெரியார் எதையோ எதிர்க்க வேண்டி சாமியை எதிர்க்க வேண்டிய கட்டாயம். இல்லன்னா அவரே பின்னாளில் புத்த மதத்துக்கு சிபாரிசு செஞ்சிருக்க மாட்டார்.&lt;/div&gt;&lt;div&gt;சிலைகள் வெறுமனே வணங்குவதற்கு உருவாக்கப்பட்ட உருவங்களா அல்லது&lt;/div&gt;&lt;div&gt;அதற்கும் மேல் மனிதன் இப்படித்தான் வாழ வாழவேண்டும் என்பதற்கான சூத்திரங்களை கருத்துக்களாக மறைத்து வைக்கப்பட்ட அடையாள பொதிவுகளா என யோசிக்க வேண்டியிருக்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;பெரியார் சொல்லிவிடார் என்பதற்காக எல்லாமே சரியாகிவிடுமா என்ன?&lt;/div&gt;&lt;div&gt;வள்ளுவனை துணைக்கு அழைப்போமே &lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 153, 0);"&gt;'எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 153, 0);"&gt;அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு&lt;/span&gt;&lt;/span&gt;- &lt;/div&gt;&lt;div&gt;என நடு நிலையோடு சொன்னவன் அவன் மட்டும்தானே.&lt;/div&gt;&lt;div&gt;வாருங்கள் தேடுவோம். தேடினால்தானே கிடைக்கும். அப்படி நான் தேடியதில் எனக்கு கிடைத்ததைத்தான் உங்களோடு பங்கிடுகிறேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மேலே தந்திருக்கும் இரண்டு பிள்ளையார் படங்களில் எது சரி எது தவறு எனும் முடிவை நாம் எட்டக்கூடுமானால் ஓரளுவுக்கு அடுத்த கட்டத்திற்குள் போய்விடலாம்.&lt;/div&gt;&lt;div&gt;பக்தி நிலையில்மட்டுமே கடவுளர்களை வெளியே வைத்து பார்க்கவேண்டும்.ஞானனிலைக்கு ஏறிவிட்டால் அனைத்துமே உள்ளே. இது எனது பார்வை. நம் இயங்கு நிலைக்கு ஆதாரமான ஆறு சக்கரங்களுக்கும் அவற்றிற்கு தொடர்புடைய பகுதிகளுக்கும் கடவுளர்களை ஆதாரமாக கொண்டால் தீர்வு மிக எளிமை.&lt;/div&gt;&lt;div&gt;பிள்ளையார் மூலாதாரக்கடவுள். முழுமுதல் கடவுள்.&lt;/div&gt;&lt;div&gt;மூலாதாரம்தான் மனித சக்திக்கான ஆதாரம்.நம் எண்ணங்கள் எழுச்சியோடு செயல்களாய் பரிணமிக்கும் வேதி வினை இந்த மையத்தில்தான் நிகழ்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;மூலாதாரத்தின் இயல்பு எந்த எண்ணத்தையுமே இன்பத்தை நோக்கிய ஆசைகளாகத்தான் பார்க்கும்.&lt;/div&gt;&lt;div&gt;காந்தி அடிகள் தம் தந்தை நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் உள்ளறையில் உறங்கிக்கொண்டிருக்க வெளியே தம் மனைவியோடு உறவுகொள்ள நினைத்ததும், அடிமை இந்தியாவை சுதந்திரத்தின் திசையில் இட்டு செல்ல வேண்டும் என நினைத்ததும் அவரது மூலாதாரத்தில் இருந்துதான்.&lt;/div&gt;&lt;div&gt;ஆக ஆசைக்கும் மேல் இலட்சியம் எனும் உறுபொருள் உள்ளதை மறுப்பதற்கில்லை என்பது தெளிவு.&lt;/div&gt;&lt;div&gt;அந்த காந்தியையே சுட்டுக்கொல்ல ஒருவரின் மனதில் எழுந்த எண்ணமும் மூலாதாரத்தின் செயல்பாடேயன்றி வேறில்லை.&lt;/div&gt;&lt;div&gt;மூலாதாரம் ஆசை அற்று இருக்க வேண்டும். அதாவது மனிதன் ஆசை அற்று இருக்க வேண்டும். இது சாத்தியமாவெனில் இல்லை.&lt;/div&gt;&lt;div&gt;ஆனால் மனிதன் தன் ஆசையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இதற்கு தேவை பயிற்சி. பயிற்சியை யார் தருவார்கள்?&lt;/div&gt;&lt;div&gt;பள்ளிகூடமா..? பல்கலைகழகமா..?&lt;/div&gt;&lt;div&gt;கடவுளர் திரு உருவங்கள்தான் இப்பயிற்சியை தரும். அந்த வகையில்தான் இந்த திரு உருவங்கள் வார்க்கப்பட்டிருக்க வேண்டும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.&lt;/div&gt;&lt;div&gt;மூலாதார வினாயகனுக்க வாகனம் எலி. ஏன் எலி ஒரு புலியை வைத்திருக்க கூடாதா.? காரணத்தோடுதான் எலி.&lt;/div&gt;&lt;div&gt;உலக விலங்குகளிலேயே பேராசைப்பிடித்த ஒரே உயிரினம் எலிதான்.&lt;/div&gt;&lt;div&gt;தனக்கு தேவையான உணவை தேவைக்கும் மேல் அதிகமாய் வலைக்குள் கொண்டு போய் சேர்த்து விட்டு சேர்த்ததையே மறந்துபோகும் ஒரு ஜீவன்.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;மனிதா உனக்குள் எலியை போல் ஒளிந்திருக்கும் எலித்தனத்தை உன்னிடமிருந்து எட்ட வை.&lt;/div&gt;&lt;div&gt;பிள்ளையாரிடமிருந்து எலி எவ்வளவு எட்டத்தில் இருக்கிறது பாருங்கள்.&lt;/div&gt;&lt;div&gt;ஆசைகளற்றும் வாழ முடியாது.ஆகவே எலியின் கையில் ஏதாவதொன்றை தரவேண்டும். படத்தின் படி சிறு கொழுக்கட்டை.&lt;/div&gt;&lt;div&gt;அதை எலி தின்றுவிடலாமா..? கூடாது . நம் மனம் நமக்கு தெரியாமல் எதையும் ஆசைப்பட்டுவிடக்கூடாது.&lt;/div&gt;&lt;div&gt;எலி தன் எஜமானனின் ஆணைக்கு ஏங்கி அல்லது எதிர்பார்த்து அவரின் முகத்தை பார்க்கவேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;முதலாளியின் அனுமதிக்கு பிறகே ஆசைப்படுவதும் அனுபவிப்பதும்.&lt;/div&gt;&lt;div&gt;முதலாளியோ ஆசையின் திசையில் பார்க்கவே மாட்டார்.&lt;/div&gt;&lt;div&gt;இப்போது சொல்லுங்கள் மேற்கண்ட இரண்டு படங்களில் எது சரி..?எது தவ்று..?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மூலாதார சக்கரத்தை த்ம்முள் வைத்திருக்கும் ஒவ்வொரு மனிதனும் அங்கு சுமந்துகொண்டிருப்பது கணபதியை. அம்மூலாதாரம் ஒவ்வொரு ம்னிதனின் ஆசைகளையும் மேலாண்மை செய்யவேண்டுமென்பதே எலி தத்துவம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நாமும் நம் பேராசை எனும் எலியை நம் கட்டுக்குள் வைக்கலாமா..?&lt;/div&gt;&lt;div&gt;ஆன்மிக உருவங்களுக்கு பின்புலனாய் பொதிந்திருக்கும் உண்மைகளை அறிவியலாக்குவோம்.&lt;/div&gt;&lt;div&gt;பிள்ளையார் நம் கடவுளல்ல..நம் பாடத்திட்டம். பயின்றால் தேர்ச்சி இல்லயேல் வீழ்ச்சி.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/273205688744785497-6594646288248369272?l=kvthaayumaanavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kvthaayumaanavan.blogspot.com/feeds/6594646288248369272/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/02/blog-post_14.html#comment-form" title="1 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/6594646288248369272?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/6594646288248369272?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/02/blog-post_14.html" title="பெரியாரை பிழையாமை பிழையே..!" /><author><name>இது என் சங்கப்பலகை</name><uri>http://www.blogger.com/profile/14877082015754184086</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://3.bp.blogspot.com/_vFh7ZzWickw/SPuMQsA3I8I/AAAAAAAAAAY/K9W-bPqLN7s/S220/DSC01827.JPG" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_vFh7ZzWickw/SZeoKHAHDEI/AAAAAAAAACQ/1hTNma3M8xs/s72-c/C1_0002.JPG" height="72" width="72" /><thr:total>1</thr:total></entry><entry gd:etag="W/&quot;Dk8GSHk9cCp7ImA9WxVXFEo.&quot;"><id>tag:blogger.com,1999:blog-273205688744785497.post-5975842808413468680</id><published>2009-02-12T11:06:00.000-08:00</published><updated>2009-02-12T13:40:29.768-08:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-02-12T13:40:29.768-08:00</app:edited><title>சிவ பெருமானே உன் சூலத்தை கொஞ்சம் கொடுப்பா</title><content type="html">&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_vFh7ZzWickw/SZSRSQR94kI/AAAAAAAAABw/Uv2WD9epv0E/s1600-h/C1_0131.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 277px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_vFh7ZzWickw/SZSRSQR94kI/AAAAAAAAABw/Uv2WD9epv0E/s320/C1_0131.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5302022404115915330" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;எந்த புராணங்களும்..இதிகாசங்களும் கடவுள் உருவங்களும் அவற்றிற்கு தொடர்புடைய சின்னங்களும் மனித உடல் மனம் உயிர் இவற்றோடு தொடர்புடையவையே என்பார் சிவானந்த பரமஹம்சர்.&lt;/span&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;வெறுமனே தெய்வங்களை தொழுவதோடு நின்றுவிடாமல் அனைத்தையும் ஒரு மறுஆய்வுக்கு உட்படுத்தி மெய்பொருள் காண வேண்டி இருக்கிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;"&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 0, 0);"&gt;அன்பே சிவம்&lt;/span&gt;&lt;/span&gt;"&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;அன்பு என்பது ஓர் உணர்வு.உயிர்கள் மட்டுமே உணர்வை அனுபவிக்ககூடியவை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;அன்பெனும் உணர்வு அகத்தில் பொங்க உடல் அதை செயல்படுத்துகிறது. வெளிப்படுத்தப்பட்ட அன்பின் விளைவை ஆன்மா அனுபவிக்கிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆக அன்போ அல்லது அதற்கு மாறான கோபமோ எதுவாகினும் அது உணர்வாக மனதில் தோன்றி உடல் வழியாக செயல்பட் வேண்டிய்கட்டாயம் . இவை அனைத்துக்கும் சாட்சியாக உயிர் தேமே என்று இருக்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;அறிவியல் பூர்வமாக ஒரு உயிருக்குள் உணர்வு பயணிக்கும் தொனியை நிறுவமுடியுமா..?&lt;/div&gt;&lt;div&gt;சிவனையும் பார்வதியையும் விட்டு விட்டு சிவன் சதா சர்வ காலமும் தூக்கி பிடித்த திரிசூலத்தை கொஞ்சம் உற்றுப்பார்த்தால் உண்மை விளங்கும்.&lt;/div&gt;&lt;div&gt;சூலத்தை ஆயுதமாக பயன்படுத்தி தன்னை எதிரிகளிடமிருந்து காத்துக்கொள்ளவேண்டும் என்கிற அவசியம் சிவபெருமானுக்கு இல்லை. அதே போல் தன் சூலத்தால் சிவன் யாரையும் கொன்றதாக எந்த கதைகளும் இருப்பதாக தெரியவில்லை.&lt;/div&gt;&lt;div&gt;அப்படி என்றால் சூலத்தை பற்றிய மெய்பொருளை நாம் காணவேண்டி உள்ளது.&lt;/div&gt;&lt;div&gt;மனிதனின் ஆற்றறிவும் உடலில் ஒவ்வொரு புலனை ஊடகமாக கொண்டு செயல்படுகிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 102, 102);"&gt;நிலம்-தொடு உணர்வு-உடல்(நிலத்தில் செடி உடலில் முடி)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 102, 102);"&gt;நீர் _சுவைத்தல்-நாக்கு( நீர் ஊறும் புலன்)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 102, 102);"&gt;நெருப்பு-ஒளி-கண்(உள்ளொளி கொண்டு அகவொளி காணல்)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 102, 102);"&gt;காற்று-வாசம்-மூக்கு (சுவாசித்தல்)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 102, 102);"&gt;ஆகாயம்-ஒலி-செவி (ஆகாசவாணியாய் ஓசையை கேட்டல்)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஐம்புலன்களுக்கு ஐந்து பூதங்களென ஐந்து அறிவு வரை சூத்திரம் சரியே.&lt;/div&gt;&lt;div&gt;ஆறாவது அறிவு எது- பகுத்தறிவு என நம் பிள்ளைகளுக்கு சொல்லி தந்தோமே தவிர அதற்கு மேல் இம்மி அளவு கூட நாம் ஆறாவது அறிவு பற்றிய அறிதலில் செயல்படவில்லை.&lt;/div&gt;&lt;div&gt;இத்தனைக்கும் பலாயிரம் ஆண்டுக்கு முன்பே ஆறாவது அறிவுக்கு ஒரு பெருந்தகையாளன் பெயர் வைத்தும் இன்னும் நாம் அதை பயன்படுத்துவதில்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 153, 0);"&gt;ஒன்றறிவதுவே   உற்றறிவதுவே&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 153, 0);"&gt;இரண்டறிவதுவே அவற்றொடு நாவே&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 153, 0);"&gt;மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 153, 0);"&gt;நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 153, 0);"&gt;ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 153, 0);"&gt;ஆற்றறிவதுவே அவற்றொடு மனனே..&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 153, 0);"&gt;நேரிதை உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இது தொல்காப்பிய சூத்திரம். ஆறாம் அறிவுக்கு பெயர் மனம்.&lt;/div&gt;&lt;div&gt;மற்ற ஐந்து அறிவுக்கும் உள்ளது போலவே மனதுக்கும் தான் செயல்பட ஒரு ஊடகம் தேவை. &lt;/div&gt;&lt;div&gt;மனதின் ஊடகம் மூளை. மனதின் செயல் ஆணைகளை மூளை மூன்று வெவேறான மேடைகளிலிருந்து செயல்படுத்துகிறது.&lt;/div&gt;&lt;div&gt;வலது மூளை-இடது மூளை-நடு மூளை(முகுளம்)&lt;/div&gt;&lt;div&gt;இப்படிகூட சொல்லாம்&lt;/div&gt;&lt;div&gt;வடகலை-பிங்கலை-சுழுமுனை&lt;/div&gt;&lt;div&gt;இந்த மூன்று முனைகளை குறிக்கும் அடையாளமே திரிசூலத்தின் தலைப்பகுதி.&lt;/div&gt;&lt;div&gt;இரண்டு முனைகள் வலதிடதாய் நடுமுனை வானம் பார்த்து இருக்கும்.&lt;/div&gt;&lt;div&gt;தெருவிளக்கு கம்பத்தில் உள்ள மின்சாரத்தை வீட்டிற்குள் கொண்டுவரும்போது என்ன செய்கிறோம்..?&lt;/div&gt;&lt;div&gt;phase -nutral- என பிரித்து முறையாக wiring செய்கிறோம் அல்லவா..?&lt;/div&gt;&lt;div&gt;இதே அமைப்புதான் சமச்சீராய் பிரிந்திருக்கும் மனித உடலிலும். இடது பக்கத்திற்கும் வலது பக்கத்திற்கும் உயிராற்றல் என்கிற மின்சாரத்தை எடுத்து செல்ல wiring செய்யப்பட்டிருக்கும் பாதையே முதுகு தண்டுவடம்.&lt;/div&gt;&lt;div&gt;திரிசூலத்தின் தலை பகுதியோடு இப்பொழுது தண்டுவடத்தை சேர்த்துக்கொள்ளுங்கள்&lt;/div&gt;&lt;div&gt;எண்ணங்க்ள்தாம் செயல்கள். செயல்களால் விளைவு. அதற்கு பின் அனுபவம் இன்பம் அல்லது துன்பம். இப்படி நிகழ்வது ஒரு சக்கரம்.&lt;/div&gt;&lt;div&gt;எண்ணங்கள் செயலாய் பரிணமிக்க மனம் நினைத்து-மூளை அதை வாங்கி-உடல் உறுப்புகளுக்கு ஆணையாய் சொல்ல- அங்கங்கள் அதை செய்ய்யும்.&lt;/div&gt;&lt;div&gt;இந்த நிகழ்விற்கு ஆதாரமாய் இருப்பது மூன்று மூளையையும் உடலின் அனைத்து உறுப்புகளோடும் இணைத்து வைத்திருக்கும் நரம்பு மண்டலம்.&lt;/div&gt;&lt;div&gt;அந்த நரம்பு மண்டலம்தான் முறையாக நம் தண்டுவடத்தில் wiring செய்யப்பட்டிருக்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;தண்டுவடத்தை எந்த அளவிற்கு நிமிர்த்தி வைக்கிறோமோ..அந்த அளவுக்கு மினசார பகிர்மாணம் தடை இல்லாமல் இருக்கும்.&lt;/div&gt;&lt;div&gt;அன்பை காட்டுவதால் சிவனாகிப்போன நம் ஒவ்வொருவரும் நம் சூலத்தை எப்படி நிமிர்த்தி வைத்திருக்க வேண்டுமென இப்போது புரியும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சூலம் சரி அது என்ன நடுவில் ஒரு உடுக்கை..?&lt;/div&gt;&lt;div&gt;இதுவும் உடல் தத்துவமே.&lt;/div&gt;&lt;div&gt;உடுக்கையை பிரித்து பாருங்கள். ஓசை எழுப்புக்கூடிய இரண்டு பக்கங்கள்.&lt;/div&gt;&lt;div&gt;தோலை வைத்து இறுக்க கட்டப்பட்டிருக்கும்விதம், இவையெலாம் சாதாரண சங்கதிகள் அல்ல.&lt;/div&gt;&lt;div&gt;வலது புறம் இறுக வேண்டுமெனில் அதற்க்கான இறுக்கத்தை இடது பக்கத்திலும், இடது பக்கத்தை வலது புறமாய் இறுக்க வேண்டும். அதாவது நம் உடலில் வலது பக்கம் முழுவதையும் இடது மூளை கட்டுப்படுத்துகிறது.&lt;/div&gt;&lt;div&gt;இடது பக்கம் முழுதையும் வலது மூளை கட்டுப்படுத்துகிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உடுக்கையின் மையத்தில் உள்ள ஓசை எழுப்பும் மணியானது உடுக்கையை வலதிடதாய் அசைக்கும்போது வலது பறையில் இடது மணியும்..இடது பறையில் வலது மணியும் ஓசை எழுப்ப்ம் வண்ணம் ஏற்பாடு.&lt;/div&gt;&lt;div&gt;அதனால்தான் வலது கையோ காலோ இயங்காமல் போனால் சிகிச்சை இடது மூளைக்கு நடக்கும். இயக்கம் இடதில் தடைப் பட்டால் சிகிச்சை வலதுமூளைக்கு நடக்கும்.&lt;/div&gt;&lt;div&gt;நம் ஒவொருவரின் உணர்வுகளும் உடலுக்குள் செயல்வடிவம் பெறுவதற்கான blueprint இதுதான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 102, 102);"&gt;நமக்குள் இருக்கும் நம்க்கு சொந்தமான திரிசூலத்தை இன்று முதல் நாம் பூஜிக்கலாமா..?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 102, 102);"&gt;உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 102, 102);"&gt;வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 102, 102);"&gt;தேடுவோம்..அனைத்தையும் உள்முகமாய் தேடுவோம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 102, 102);"&gt;அறிவியல் ஆன்மீகம் அனைவர்க்கும் நலம் தரும்.. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 102, 102);"&gt;.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 102, 102);"&gt;.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 102, 102);"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/273205688744785497-5975842808413468680?l=kvthaayumaanavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kvthaayumaanavan.blogspot.com/feeds/5975842808413468680/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/02/blog-post_12.html#comment-form" title="2 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/5975842808413468680?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/273205688744785497/posts/default/5975842808413468680?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://kvthaayumaanavan.blogspot.com/2009/02/blog-post_12.html" title="சிவ பெருமானே உன் சூலத்தை கொஞ்சம் கொடுப்பா" /><author><name>இது என் சங்கப்பலகை</name><uri>http://www.blogger.com/profile/14877082015754184086</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://3.bp.blogspot.com/_vFh7ZzWickw/SPuMQsA3I8I/AAAAAAAAAAY/K9W-bPqLN7s/S220/DSC01827.JPG" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_vFh7ZzWickw/SZSRSQR94kI/AAAAAAAAABw/Uv2WD9epv0E/s72-c/C1_0131.JPG" height="72" width="72" /><thr:total>2</thr:total></entry></feed>

