tag:blogger.com,1999:blog-61482412024-03-13T13:48:52.182-04:00சசியின் டைரிதமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comBlogger199125tag:blogger.com,1999:blog-6148241.post-39660304801823662592018-04-08T19:07:00.001-04:002018-04-08T19:12:05.452-04:00நெய்வேலி, கனிமவளச் சுரண்டல்…
தொழில்வளர்ச்சி என்ற பெயரில் இந்தியாவில் பல பன்னாட்டு நிறுவனங்களும், வட இந்தியத் தனியார் நிறுவனங்களும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் கனிம வளச் சுரண்டலில் இந்தியாவெங்கும் ஈடுபட்டு வருகின்றன. கனிம வளங்களைச் சுரண்டத் தோண்டப்படும் சுரங்கங்களும் (Mining), பிராக்கிங் (Fracking) போன்றவை எந்தப் பெரிய தொழில்வளர்ச்சியையும் அப்பகுதி மக்களுக்கு வழங்குவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. பெரிய அளவில் தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6148241.post-22527725542028908882018-02-18T23:57:00.000-05:002018-02-18T23:57:14.123-05:00செந்தில்-ராசலட்சுமியின் நாட்டுப்புறப்பாடல்கள்…
பல பாடகர்களை அறிமுகப்படுத்திய விசய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் இன்று இரு நாட்டுப்புறப்பாடகர்களை நம்பி சூழன்று கொண்டிருக்கிறது. எத்தனையோ இசையமைப்பாளர்களை, பாடகர்களை, நடிகர்களைத் தங்கள் மேடைக்கு அழைந்து வந்துள்ள விசய் தொலைக்காட்சி இது வரைக்கும் நாட்டுப்புறப்பாடல்களை வெகுசன மக்களிடம் அதன் இயல்புகளுடன் கொண்டு சென்ற விசயலட்சுமி நவநீதகிருட்டிணன் தம்பதிகளை அழைக்கவே இல்லை என்பது ஆச்சரியம் இல்லை. தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6148241.post-85309730925461558182017-02-04T21:19:00.000-05:002017-02-04T21:20:20.977-05:00மார்க் சக்கர்பர்க், டிரம்ப், நீயா நானா கோபிநாத்
நியூஜெர்சி தமிழ்ச்சங்க பொங்கல் விழாவில் நீயா நானா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஜய் டிவி நீயா, நானா கோபிநாத் கலந்து கொண்டார். சமூக ஊடகங்கள் வரமா, சாபமா என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. வழக்கமான நீயா நானா பாணியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. சமூக ஊடகத்தளமான முகநூலின் வலிமையைக் கொண்டு அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டிரம்ப்பை, மார்க் சக்கர்பர்க் ஆளுமை செய்ய நினைக்கிறார் என்ற கோபிநாத்தின் கருத்து தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6148241.post-21263735762985568202016-11-20T20:29:00.000-05:002016-11-22T21:59:34.878-05:00ஜெயமோகனின் முதலாளித்துவம்
எழுத்தாளர் ஜெயமோகனின் கட்டுரையைப் படிக்க நேரிட்டது. அவரின் சார்புகளை அவருடைய சார்புகளாக வைத்து விடுவோம்.
ஆனால் அவர் எழுதியிருப்பதில் உள்ள சிலச் சிக்கல்களை மட்டும் இங்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அவருடைய கட்டுரையின் தொனி அவர் அறிந்தோ, அறியாமலோ இந்தியாவில் இருக்கிற "நட்பு முதலாளித்துவத்தை" (Crony Capitalism) அவர் ஆதரிக்கும் தொனியாகவே மாறிவிட்டது. நான் முதலாளித்துவத்தை தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6148241.post-75462704725615602092016-10-23T00:19:00.003-04:002016-11-22T22:28:21.498-05:00அமெரிக்காவில் வர்க்கப் போராட்டம்
(இது 2011ல் எழுதியப் பதிவின் மீள்பதிவு)
வர்க்கப் போராட்டம் என்ற சொல் இன்றைய நவீன யுகத்தில் ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்க நாடுகளில் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. மேற்குலகம் என்று சொல்லப்படுகிற ஐரோப்பாவின் சிலப் பகுதிகளிலோ, வட அமெரிக்காவிலோ, அதுவும் குறிப்பாக இன்றைய நவீன உலகில் முதலாளித்துவத்தின் தாய் வீடாக இருக்கிற அமெரிக்காவில் எதிரொலிப்பது ஆச்சரியமான ஒன்று தான். ஆனால்தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6148241.post-53466120357259310652015-01-30T18:32:00.001-05:002015-01-30T18:32:38.091-05:00தமிழ்மணத்திற்கு மாற்று : தமிழ்மணம் முதல் பேஸ்புக் வரை
“தமிழில் எழுதலாம் வாருங்கள்” என்பதே தமிழ்மணத்தின் முழக்கமாக ஆரம்ப
காலங்கள் முதல் இன்றைக்கு வரை இருந்து வருகிறது. தமிழ் வலைப்பதிவு
பெருகுவதற்கு ”ஆரம்பகாலங்களில்” தமிழ்மணம் ஒரு முக்கிய காரணம் என்பதை
பரவலாக அனைவரும் ஒப்புக் கொள்வார்கள் என நம்புகிறேன். காரணம் தமிழின் முதல்
வலைத்திரட்டி என்ற பெருமை தமிழ்மணத்திற்கு உண்டு. நண்பர் காசி அதனை முதன்
முதலில் உருவாக்கினார். 2003ல் இருந்து கூகுள் தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6148241.post-29123820784589394942013-05-05T23:59:00.000-04:002013-05-06T00:16:53.814-04:00வடமாவட்டங்களில் கட்டப்பஞ்சாயத்து
கட்டப்பஞ்சாயத்து தமிழகத்தில் பெருகி வருவது ஒரு ஆபத்தான போக்கு ஆகும். ஒரு முறை அதன் காரணமாக நான் நேரடியாக பாதிப்பும் அடைந்து இருக்கிறேன். சென்னை தாம்பரத்தில் 2003ல் ஒரு இடம் ஒன்றினை வாங்கினேன். பத்திரங்கள் அனைத்தையும் சரிபார்த்து வாங்கினாலும் அந்தப் பகுதி ஒரு ரவுடிக் கும்பலின் பிடியில் இருந்தது அப்பொழுது தெரியவில்லை. இப்பொழுது போல அல்லாமல் தாம்பரம் அப்பொழுது ஒரு புறநகருக்கே உரிய கிராமத்தனமாக தான்தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6148241.post-71548433367052545462013-05-04T19:12:00.000-04:002013-05-04T19:15:15.027-04:00சாதி வெறி பாசிசப் பாதையில் பாமக
என்னுடைய முகநூலில் (Facebook) மே 2ம் தேதி எழுதியதை இங்கே மீள்பதிவு செய்கிறேன் - https://www.facebook.com/photo.php?fbid=10200582409075564&set=a.2136588627154.116605.1619275375&type=1
வடமாவட்டங்களில் நிலைமை இன்னமும் பதற்றமாக இருந்து கொண்டிருக்கிறது. வடமாவட்டங்கள் சாதி பூசலில் இருபது ஆண்டுகள் பின்நோக்கி சென்று விட்டது ஒரு ஆபத்தான போக்காவே தென்படுகிறது. ஊரில் இரு தரப்பிலும் உள்ள தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6148241.post-80159045284927435332011-11-24T16:39:00.001-05:002011-12-02T21:21:04.108-05:00Mullai Periyaru - Environmental impact of Dams and Kerala's PR Machine
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை குறித்து பேஸ்புக்கில் நான் எழுதிய ஆங்கில கட்டுரையை இங்கே வெளியிடுகிறேன்...
I always consider my Identity as a
Tamil. Just Tamil. No further Nationality is required for me. But even more
than that, I primarily consider myself as a Human. I love my Mother Earth. I
like to save my environment and Earth from ruthless exploitation which results
in global warmingதமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com21tag:blogger.com,1999:blog-6148241.post-32165940561758430712011-10-20T12:48:00.000-04:002011-10-20T17:40:16.900-04:00தமிழ்மணத்திற்கு மாற்று : தமிழ்மணம் முதல் பேஸ்புக் வரை
“தமிழில் எழுதலாம் வாருங்கள்” என்பதே தமிழ்மணத்தின் முழக்கமாக ஆரம்ப காலங்கள் முதல் இன்றைக்கு வரை இருந்து வருகிறது. தமிழ் வலைப்பதிவு பெருகுவதற்கு ”ஆரம்பகாலங்களில்” தமிழ்மணம் ஒரு முக்கிய காரணம் என்பதை பரவலாக அனைவரும் ஒப்புக் கொள்வார்கள் என நம்புகிறேன். காரணம் தமிழின் முதல் வலைத்திரட்டி என்ற பெருமை தமிழ்மணத்திற்கு உண்டு. நண்பர் காசி அதனை முதன் முதலில் உருவாக்கினார். 2003ல் இருந்து கூகுள் தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com43tag:blogger.com,1999:blog-6148241.post-71631737584784826692011-10-10T21:07:00.021-04:002011-10-11T00:21:39.059-04:00அமெரிக்கா டைரி - அமெரிக்காவில் வர்க்கப் போராட்டம் (Class Warfare)
வர்க்கப் போராட்டம் என்ற சொல் இன்றைய நவீன யுகத்தில் ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்க நாடுகளில் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. மேற்குலகம் என்று சொல்லப்படுகிற ஐரோப்பாவின் சிலப் பகுதிகளிலோ, வட அமெரிக்காவிலோ, அதுவும் குறிப்பாக இன்றைய நவீன உலகில் முதலாளித்துவத்தின் தாய் வீடாக இருக்கிற அமெரிக்காவில் எதிரொலிப்பது ஆச்சரியமான ஒன்று தான். ஆனால் இன்றைக்கு அமெரிக்காவின் முக்கிய தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com20tag:blogger.com,1999:blog-6148241.post-29900174217021162202010-07-08T14:52:00.009-04:002010-07-08T18:09:58.486-04:00பெட்னா 2010 - அனுபவங்களும், விமர்சனங்களும்வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான பெட்னா, ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் சுதந்திர தின வார இறுதியில் அமெரிக்காவின் ஏதேனும் ஒரு நகரில் பெட்னா விழாவினைக் கொண்டாடுவது தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது. இந்த ஆண்டு 23வது ஆண்டு நிகழ்வு கனெக்டிக்கெட் மாநிலத்தில் உள்ள வாட்டர்பெரி நகரத்தில் ஜூலை 3,4,5 ஆகிய மூன்று தினங்களில் நடந்து முடிந்துள்ளது. முதன் முறையாக இந்த ஆண்டு பெட்னாவில் கலந்து கொண்டேன்தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com21tag:blogger.com,1999:blog-6148241.post-42868580525189246542010-05-18T00:26:00.005-04:002010-05-18T00:46:56.887-04:00அஞ்சலிதமிழீழத்திற்கான புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்து இன்றுடன் ஒரு ஆண்டு முடிவு பெறுகிறது. எவ்வளவு என்று எண்ண முடியாத அளவுக்கு பல்லாயிரம் தமிழர்களை கொன்று பெற்ற வெற்றியினை சிங்கள இனவாத அரசு கொண்டாடி வருகிறது. போரில் பலியான பல ஆயிரம் தமிழ் மக்களுக்கும், போராளிகளுக்கும் இன்று எனது அஞ்சலியை செலுத்துகிறேன். எந்த வகையிலும் அவர்களின் மரணத்தை தடுக்க முடியாத நம்முடைய இயலாமைச் சூழ்நிலையில் நாம் தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6148241.post-25079206312131530022010-05-16T02:15:00.002-04:002010-05-16T02:24:56.165-04:00சசிகுமார் என்கிற நான்...நான் சசிகுமார். வலைப்பதிவில் தமிழ் சசி/Tamil SASI. நெய்வேலியில் பிறந்து, வளர்ந்து இன்று நியூஜெர்சியில் இருக்கிறேன். எழுதுவது எனக்கு மிகவும் பிடித்தமானது. அதனால் எழுதுகிறேன். என்னைப் பாதித்த விடயங்களை எழுதுகிறேன். நான் எண்ணுவதை எழுதுகிறேன். ஒவ்வொருவருக்கும் ஒரு உலகம் இருக்கும். ஒருவரின் உலகத்தை மற்றொருவர் புரிந்து கொள்ளுதல் எளிதானது அல்ல. என்னுடைய உலகத்தில் நிகழும் நிகழ்வுகளை எழுதுகிறேன்.அந்த தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com36tag:blogger.com,1999:blog-6148241.post-68566481971913906572010-05-13T01:23:00.002-04:002011-12-09T21:27:06.464-05:00ஈழ மக்களின் இன்றைய தேவை...
மே 2009ல் நடந்த பேரழிவுக்குப் பிறகு, திக்கு திசை இல்லாமல் தமிழ்ச் சமுதாயம் அல்லாடிக் கொண்டிருக்கிறது. அரசியல் தலைமை எதுவும் இல்லாமல், எந்த நோக்கும் இல்லாமல், தெளிவானப் பார்வையும் இல்லாமல் ஒரு குழப்பான சூழ்நிலையிலே தமிழ் மக்களை விட்டுச் சென்றிருக்கிறார்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். விடுதலைப் புலிகள் தமிழீழத்தின் பெரும்பான்மையான நிலங்களையும், வெளிநாட்டுத் தமிழர்களையும் தங்களின் தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com19tag:blogger.com,1999:blog-6148241.post-70247829126894320412010-05-12T01:15:00.001-04:002010-05-12T01:20:03.067-04:00பரிட்டோ, டேக்கோ, ஹாட் சல்சா, ரேசிசம் (Racism) உலகின் பல வகையான உணவு வகைகளில் மெக்சிக்கன் உணவிற்கு தனி இடம் உண்டு. அதன் சுவையே தனியானது. எனக்கு மிகவும் பிடித்த உணவு மெக்சிக்கன் உணவு வகைகள் தான். பரிட்டோ, கேஸிடியா, டேக்கோ என அனைத்துமே மிகவும் சுவையான உணவு வகைகள். மெக்சிக்கன் உணவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது பரிட்டோ. நம்மூர் சப்பாத்தி போல இருக்கும் டொர்ட்டியாவினுள் (Tortilla) பீன்ஸ், மெக்சிக்கோ அரிசி(சாதம்), தக்காளி, சல்சா,தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-6148241.post-41331426570704121762010-05-10T15:05:00.004-04:002010-05-10T15:05:00.788-04:00செம்மொழி மாநாடு : தமிழறிஞர்களின் தமிழ் அரசியல்மொழி என்பது மக்களின் வாழ்க்கையை எளிமையாக்கும் ஒரு கருவி. ஒருவரிடம் மற்றொருவர் உரையாடிக் கொள்வதில் தொடங்கி கருத்துக்களை படைப்புகளாக வடிவமைத்தல், பேச்சாற்றலைக் கொண்டு மக்களை ஈர்த்தல் என மொழியை வெறும் கருவியாக மட்டுமாகக் கூட பார்க்கலாம். அதே நேரத்தில் மொழி ஒரு பண்பாட்டு தளத்தையும் உருவாக்குகிறது. அதனால் தான் ஆசியா முழுவதும் ஒரே மாதிரியாக தெரியும் பல்வேறு பண்பாட்டு அம்சங்கள், ஒவ்வொரு மொழியை தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com42tag:blogger.com,1999:blog-6148241.post-49634934551644756612010-05-09T23:55:00.016-04:002010-05-27T16:46:44.827-04:00தமிழ்மணம் நட்சத்திரம், எழுத்து அரசியல், ஈழம்தமிழ்மணத்தின் நட்சத்திரமாகி இருக்கிறேன். 2005ல் முதல் முறையாக நட்சத்திரமாகியப் பிறகு 2010ல் மறுபடியும் நட்சத்திரம். 2004ல் தொடங்கி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து வலைப்பதிவுகளுடன் நெருக்கமாக இருந்து வருவது எனக்கே ஆச்சரியமான ஒன்று தான். நான் எழுதத் தொடங்கியக் காலத்தில் எழுதிக் கொண்டிருந்தவர்களில் பலர் இப்பொழுது எழுதுவதை நிறுத்தி விட்டார்கள். பலப் புதியவர்கள் ஒவ்வொரு தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com34tag:blogger.com,1999:blog-6148241.post-722601704654861382010-04-11T17:15:00.003-04:002010-04-11T21:46:36.200-04:00பாதிரியார்களின் பாலியல் குற்றம்-போப்பாண்டவரை கைது செய்ய வேண்டுமா ?ரோமன் கத்தோலிக்க மதத்தலைவரான போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட், போப்பாண்டவர் பதவியில் இருந்து விலக வேண்டும், அவரை கைது செய்ய வேண்டும் என்ற கூக்குரல்கள் தற்பொழுது உலகெங்கிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. போப்பாண்டவருக்கு ஆதரவான வாதங்களும், எதிர் வாதங்களும் அமெரிக்க ஊடகங்களிலும், ஐரோப்பிய ஊடகங்களிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. தற்போதைய போப்பாண்டவரான பெனடிக்ட் இதற்கு முன்பு கார்டினலாக இருந்த பொழுது தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6148241.post-70225889295166386502010-04-04T20:35:00.002-04:002010-04-05T00:13:40.242-04:00காப்பீடு - ஒபாமா சீர்திருத்தம் ; கலைஞர் காப்பீடு திட்டம்தமிழகத்தில் தொடர்ச்சியாக திமுக வெற்றிப் பெற்று வருவதற்கு கருணாநிதி அரசு முன்வைக்கும் நலத்திட்டங்களே காரணம் என திமுக தலைவர்கள்/தொண்டர்கள் முதல் ஹிந்து நாளிதழ் ஆசிரியர் என்.ராம் வரை அனைவரும் கூறி வருகின்றனர். கருணாநிதி முன்வைத்த பல நலத்திட்டங்களில் கலைஞர் காப்பீடு திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. சுமார் ரூ500 கோடி மதிப்பிலான இந்தக் காப்பீட்டு திட்டத்தில் தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com20tag:blogger.com,1999:blog-6148241.post-87800393767520317782009-05-19T22:37:00.004-04:002009-05-20T00:53:11.058-04:00வதந்திகளை புறக்கணித்து, மக்களின் பிரச்சனைகளை பேசுவோம்தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் குறித்து வரும் வதந்திகளை புறக்கணிப்போம்.பிரபாகரன் அவர்களின் மாவீரர் பிம்பத்திற்கு முதலில் களங்கம் விளைவிக்க பிரபாகரன் தப்பியோட முனைந்தார், சுடப்பட்டார் என சிங்கள ஊடகங்களும், இந்திய பார்ப்பனீய, பனீயா ஊடகங்களும் தொடர்ந்து செய்தி பரப்பின. அது தமிழர்கள் மத்தியில் எடுபடவில்லை என்றவுடன் தற்பொழுது புதுக் கதைகளை வெளியிட்டு வருகின்றன.இறந்த பிறகு தன்னுடைய உடல் கூட தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com27tag:blogger.com,1999:blog-6148241.post-44072442281564534422009-05-12T22:32:00.008-04:002011-12-09T21:45:12.047-05:00ஈழப் போராட்டம் குறித்த என் நிலைப்பாடு, சில விளக்கங்கள்
என்னுடைய கடந்த கட்டுரைக்கு வந்த விமர்சனங்கள், தனி மின்னஞ்சல்களில் சில நண்பர்கள் தெரிவித்து இருந்த கருத்துக்களைச் சார்ந்தே இந்த விளக்கங்களை கொடுக்க வேண்டிய தேவையுள்ளது.
கடந்த சில மாதங்களாக மனதில் ஈழப் பிரச்சனை ஏற்படுத்திய வலியும், இயலாமையும் மட்டுமே என்னை அந்தப் பதிவு எழுத தூண்டவில்லை. கடந்த சில மாதங்களாகவே நண்பர்களுடன் இத்தகைய கருத்துக்களை பேசியும், எழுதியும் வந்திருக்கிறேன். என்னுடைய தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com37tag:blogger.com,1999:blog-6148241.post-28566848923711113702009-05-10T15:34:00.009-04:002009-05-10T18:46:51.923-04:00போதுமடா இந்த ஈழப் போராட்டம்நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. சிறீலங்கா அரசுக்கும் புலிகளுக்கும் நடக்கும் இந்த சண்டையில் கசாப்பு கடையில் கொல்லப்படும் ஆடுகளை விட கேவலமாக தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். இந்தியா, சீனா மற்றும் உலக நாடுகளின் ஆதரவுடன் நடைபெறும் இந்தப் போரில் மனித உயிர்களுக்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போய் விட்டது. கொத்து தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com84tag:blogger.com,1999:blog-6148241.post-87189511481594052552009-04-29T14:23:00.005-04:002009-04-29T14:32:42.735-04:00ஈழம் : இயலாமையின் வலி, மனதின் போராட்டம்கடந்த சில மாத நிகழ்வுகள் ஈழ மக்களை வரலாறு காணாத கொடுமையான இனப்படுகொலைக்கு உள்ளாக்கியிருக்கிறது. உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் நிலையை வார்த்தைகளால் விவரிக்க முடியாத சோகம் வாட்டுகிறது. தமிழக தமிழர்கள் அடைந்த வேதனைக்கு சாட்சியாக முத்துக்குமார் மற்றும் பலரின் தீக்குளிப்பு நிகழ்ந்து விட்டது.ஈழத்தமிழர்களின் மனநிலையை யாரும் வார்த்தைகளில் வடித்து விட முடியாது. அவர்களின் மனதில் ஒரு எரிமலை வெடித்துக் தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com38tag:blogger.com,1999:blog-6148241.post-12187713691069283492009-04-26T16:29:00.008-04:002009-04-26T19:01:09.139-04:00திராவிட அரசியலும், ஜெயலலிதாவிற்கான ஆதரவு ஓட்டும்திமுக-காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்ற ரோசாவசந்த்தின் பதிவும், அதற்கு எதிர்வினையாக எழுதப்பட்ட ரவியின் (Voice on Wings) பதிவையும் சார்ந்ததே இந்தக் கட்டுரை.இன்றைய அரசியல் சூழ்நிலைக்கு செல்வதற்கு முன்பாக தமிழக அரசியல் வரலாற்றை புரட்டி பார்க்க வேண்டிய தேவை உள்ளது.இந்திய விடுதலைக்கு முன்பும் சரி, அதற்கு பின்பும் சரி தமிழக அரசியல் என்பது பார்பனீயம் சார்ந்த இந்திய தேசியத்திற்கும், திராவிட தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com58