<?xml version="1.0" encoding="UTF-8" standalone="no"?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><rss xmlns:itunes="http://www.itunes.com/dtds/podcast-1.0.dtd" version="2.0"><channel><title>ஓடும் நதி.....!</title><description>தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!</description><managingEditor>noreply@blogger.com (♥ மனிதன்@சென்னை ♥)</managingEditor><pubDate>Sat, 27 Jan 2024 07:30:32 +0530</pubDate><generator>Blogger http://www.blogger.com</generator><openSearch:totalResults xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearchrss/1.0/">882</openSearch:totalResults><openSearch:startIndex xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearchrss/1.0/">1</openSearch:startIndex><openSearch:itemsPerPage xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearchrss/1.0/">25</openSearch:itemsPerPage><link>http://odumnathi.blogspot.com/</link><language>en-us</language><itunes:explicit>no</itunes:explicit><itunes:subtitle>தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!</itunes:subtitle><itunes:owner><itunes:email>noreply@blogger.com</itunes:email></itunes:owner><xhtml:meta content="noindex" name="robots" xmlns:xhtml="http://www.w3.org/1999/xhtml"/><item><title>♥ சீனாவிலும், தொடங்கியது புலியாண்டு! ♥</title><link>http://odumnathi.blogspot.com/2010/02/only-in-africa-rare-photos.html</link><author>noreply@blogger.com (♥ மனிதன்@சென்னை ♥)</author><pubDate>Sat, 13 Feb 2010 19:42:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8323833705726598078.post-4971867064941075738</guid><description>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;img alt="http://www.buc.edu.in/sde/images/indian_flag.gif" src="http://www.buc.edu.in/sde/images/indian_flag.gif" /&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img alt="http://newsimg.bbc.co.uk/media/images/44059000/jpg/_44059461_india_bose.jpg" src="http://newsimg.bbc.co.uk/media/images/44059000/jpg/_44059461_india_bose.jpg" /&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-size: medium;"&gt;&lt;b&gt;&lt;span style="color: #009900;"&gt;1919 ஆம் ஆண்டு  ஜாலியான்வாலாபாக்கில் ஒரு&amp;nbsp; மைதானத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில்  ,துப்பாக்கி குண்டுகள் தீரும் வரைக்கும் சுடச் சொல்லி சுட்டுக் கொல்ல  ஆணையிட்டான், ஜெனரல் டயர் ஆங்கிலே பரங்கித் தலையன்.350 பேருக்கும் மேல்  செத்துப் போனார்கள்..!&lt;/span&gt;&lt;br style="color: #009900;" /&gt; &lt;span style="color: #009900;"&gt;இந்த படுகொலையை....&lt;/span&gt;&lt;br style="color: #009900;" /&gt;&lt;span style="color: #009900;"&gt;மனசு  வெடிக்க...&lt;/span&gt;&lt;br style="color: #009900;" /&gt;&lt;span style="color: #009900;"&gt;உதடுகள் துடிக்க துடிக்க ... &lt;/span&gt;&lt;br style="color: #009900;" /&gt; &lt;span style="color: #009900;"&gt;&amp;nbsp;தன் மகனுக்கு சொல்லிப் போனாள்,தாய்!&lt;/span&gt;&lt;br style="color: #009900;" /&gt;&lt;br style="color: #009900;" /&gt;&lt;span style="color: #009900;"&gt;அந்த சிறுவன் அந்த மைதானம் போய் ,அந்த&amp;nbsp; &lt;span style="color: red;"&gt;ரத்தம்&lt;/span&gt; தோயிந்த மண்ணை தன்  சட்டைப்பையில் போட்டுக்கொண்டான் .&lt;/span&gt;&lt;br style="color: #009900;" /&gt; &lt;br style="color: #009900;" /&gt;&lt;span style="color: #009900;"&gt;இளைஞானாக  வளர்ந்து,இங்கிலாந்துக்கு கப்பல் ஏறினான்.&lt;/span&gt;&lt;br style="color: #009900;" /&gt;&lt;span style="color: #009900;"&gt;ஜெனரல்&amp;nbsp; டயர் முன்னால்  தோன்றி கேட்டான். &lt;/span&gt;&lt;br style="color: #009900;" /&gt; &lt;span style="color: #009900;"&gt;ஜாலியான்வாலாபக் நினைவிருக்கிறதா  என்று &lt;/span&gt;&lt;br style="color: #009900;" /&gt;&lt;span style="color: #009900;"&gt;"இந்தா,இந்திய பரிசு!" என்று துப்பாக்கியால் சுட்டுக்  கொன்றான்!&lt;/span&gt;&lt;br style="color: #009900;" /&gt; &lt;br style="color: #009900;" /&gt;&lt;span style="color: #009900;"&gt;இங்கிலாந்து  நீதி மன்றத்து ,நீதிபதி கேட்டான்.&lt;/span&gt;&lt;br style="color: #009900;" /&gt;&lt;span style="color: #009900;"&gt;"உன் கடைசி ஆசை என்ன?"&lt;/span&gt;&lt;br style="color: #009900;" /&gt; &lt;span style="color: #009900;"&gt;நான் இறந்த பிறகு என் உடலை  இங்கிலாந்து மண்ணில் புதைக்க வேண்டும்!&lt;/span&gt;&lt;br style="color: #009900;" /&gt;&lt;br style="color: #009900;" /&gt;&lt;span style="color: #009900;"&gt;வியப்படைந்து காரணம் கேட்டான் ,நீதிபதி.&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span style="color: #009900;"&gt;"6 ஆயிரம் கிமீ பரவியுள்ள இந்தியாவை நீங்கள்&amp;nbsp; 200 ஆண்டுகள்  ஆக்கிரமித்துக் கொண்டீர்கள்!&lt;/span&gt;&lt;br style="color: #009900;" /&gt;&lt;span style="color: #009900;"&gt;இங்கே புதைக்கப் பட்டால் ,இங்கிலாந்தின் 6  அடி மண்ணையாவது ,நான் ஆக்கிரமிப்பேன்!"என்று சொன்னான்.&lt;/span&gt;&lt;br style="color: #009900;" /&gt; &lt;span style="color: #009900;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br style="color: #009900;" /&gt;&lt;span style="color: #009900;"&gt;அந்த இளைஞனின் பெயர் தான்  உத்தம்சிங்!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br style="color: magenta;" /&gt;&lt;span style="color: black;"&gt;&lt;div dir="ltr"&gt;&lt;div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;b style="color: magenta;"&gt;&lt;span style="background-color: #009900;"&gt;&lt;span style="background-color: white;"&gt;_மனிதன்,&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="background-color: white; color: #009900;"&gt;சென்னை.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br style="color: magenta;" /&gt;    &lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;img alt="http://www.primaldesign.dk/images/man_standing_portable.jpg" height="96" src="http://www.primaldesign.dk/images/man_standing_portable.jpg" width="68" /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;img alt="http://www.rediff.com/travel/oct/13amri3.jpg" src="http://www.rediff.com/travel/oct/13amri3.jpg" /&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img alt="http://browngirl.smugmug.com/photos/46284904-M.jpg" src="http://browngirl.smugmug.com/photos/46284904-M.jpg" /&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img alt="http://nimg.sulekha.com/Others/Original700/india-independence-day-2009-8-11-7-10-45.jpg" src="http://nimg.sulekha.com/Others/Original700/india-independence-day-2009-8-11-7-10-45.jpg" /&gt;&lt;br /&gt;
&lt;div class="gmail_quote"&gt;&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_KrCjUAJLEME/S3ir7vCB1yI/AAAAAAAADNo/R5TVwHJd8_8/s1600-h/tt.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="464" src="http://1.bp.blogspot.com/_KrCjUAJLEME/S3ir7vCB1yI/AAAAAAAADNo/R5TVwHJd8_8/s640/tt.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: medium;"&gt;&lt;b&gt; &lt;br /&gt;
&lt;span style="color: #009900;"&gt;பிப்ரவரி&amp;nbsp; 14 முதல் பிறக்கும்  புத்தாண்டை ,சீனாவில் இந்தாண்டு புலியாண்டாக கொண்டாடுகிறார்கள்.&amp;nbsp; &amp;nbsp; &lt;/span&gt;&lt;br style="color: #009900;" /&gt;   &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: medium;"&gt;&lt;b&gt;&lt;span style="color: #009900;"&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;div style="margin: 1em 0pt 3px;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="margin: 1em 0pt 3px;"&gt;&lt;a href="http://worldphotocollections.blogspot.com/2010/02/only-in-africa-rare-photos.html" name="126c7a7b656ab706_2" rel="nofollow" style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: 18px;" target="_blank"&gt;Only  in Africa - Rare Photos...&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div style="color: #555555; font-family: Georgia,Helvetica,Arial,Sans-Serif; font-size: 13px; line-height: 140%; margin: 9px 0pt 3px;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WrA-3RcfI/AAAAAAAAV84/jJGpDiajEkQ/s1600-h/Only+in+Africa+Rare+Photos+%2837%29.jpg" rel="nofollow" target="_blank"&gt;&lt;img alt="" border="0" src="http://4.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WrA-3RcfI/AAAAAAAAV84/jJGpDiajEkQ/s400/Only+in+Africa+Rare+Photos+%2837%29.jpg" style="min-height: 400px; width: 301px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://3.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WrAvKNxFI/AAAAAAAAV8w/ZJglo6LXmiQ/s1600-h/Only+in+Africa+Rare+Photos+%2836%29.jpg" rel="nofollow" target="_blank"&gt;&lt;img alt="" border="0" src="http://3.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WrAvKNxFI/AAAAAAAAV8w/ZJglo6LXmiQ/s400/Only+in+Africa+Rare+Photos+%2836%29.jpg" style="min-height: 400px; width: 300px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://1.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WrBT7YzZI/AAAAAAAAV9A/olRrnqOL8Js/s1600-h/Only+in+Africa+Rare+Photos+%2838%29.jpg" rel="nofollow" target="_blank"&gt;&lt;img alt="" border="0" src="http://1.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WrBT7YzZI/AAAAAAAAV9A/olRrnqOL8Js/s400/Only+in+Africa+Rare+Photos+%2838%29.jpg" style="min-height: 400px; width: 376px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://2.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3Wq3SW9xII/AAAAAAAAV8o/WurJRNtTrbU/s1600-h/Only+in+Africa+Rare+Photos+%2835%29.jpg" rel="nofollow" target="_blank"&gt;&lt;img alt="" border="0" src="http://2.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3Wq3SW9xII/AAAAAAAAV8o/WurJRNtTrbU/s400/Only+in+Africa+Rare+Photos+%2835%29.jpg" style="min-height: 400px; width: 236px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://1.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3Wq3KUlccI/AAAAAAAAV8g/_9itRFGGTrE/s1600-h/Only+in+Africa+Rare+Photos+%2834%29.jpg" rel="nofollow" target="_blank"&gt;&lt;img alt="" border="0" src="http://1.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3Wq3KUlccI/AAAAAAAAV8g/_9itRFGGTrE/s400/Only+in+Africa+Rare+Photos+%2834%29.jpg" style="min-height: 400px; width: 393px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://3.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3Wq222I4gI/AAAAAAAAV8Y/9dlxmErUc9o/s1600-h/Only+in+Africa+Rare+Photos+%2833%29.jpg" rel="nofollow" target="_blank"&gt;&lt;img alt="" border="0" src="http://3.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3Wq222I4gI/AAAAAAAAV8Y/9dlxmErUc9o/s400/Only+in+Africa+Rare+Photos+%2833%29.jpg" style="min-height: 400px; width: 324px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://4.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3Wq2pGyd-I/AAAAAAAAV8Q/q1W2c4hqHL8/s1600-h/Only+in+Africa+Rare+Photos+%2832%29.jpg" rel="nofollow" target="_blank"&gt;&lt;img alt="" border="0" src="http://4.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3Wq2pGyd-I/AAAAAAAAV8Q/q1W2c4hqHL8/s400/Only+in+Africa+Rare+Photos+%2832%29.jpg" style="min-height: 400px; width: 274px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://3.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3Wq2J7HTAI/AAAAAAAAV8I/Ell9YSb1vxs/s1600-h/Only+in+Africa+Rare+Photos+%2831%29.jpg" rel="nofollow" target="_blank"&gt;&lt;img alt="" border="0" src="http://3.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3Wq2J7HTAI/AAAAAAAAV8I/Ell9YSb1vxs/s400/Only+in+Africa+Rare+Photos+%2831%29.jpg" style="min-height: 266px; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://4.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WqjAZgMiI/AAAAAAAAV8A/IY0sPMSpcLg/s1600-h/Only+in+Africa+Rare+Photos+%2830%29.jpg" rel="nofollow" target="_blank"&gt;&lt;img alt="" border="0" src="http://4.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WqjAZgMiI/AAAAAAAAV8A/IY0sPMSpcLg/s400/Only+in+Africa+Rare+Photos+%2830%29.jpg" style="min-height: 320px; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://2.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WqikE8OfI/AAAAAAAAV74/e_hTN3iyfFI/s1600-h/Only+in+Africa+Rare+Photos+%2829%29.jpg" rel="nofollow" target="_blank"&gt;&lt;img alt="" border="0" src="http://2.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WqikE8OfI/AAAAAAAAV74/e_hTN3iyfFI/s400/Only+in+Africa+Rare+Photos+%2829%29.jpg" style="min-height: 228px; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://3.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3Wqid8i0SI/AAAAAAAAV7w/Mk8e88aYPOw/s1600-h/Only+in+Africa+Rare+Photos+%2828%29.jpg" rel="nofollow" target="_blank"&gt;&lt;img alt="" border="0" src="http://3.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3Wqid8i0SI/AAAAAAAAV7w/Mk8e88aYPOw/s400/Only+in+Africa+Rare+Photos+%2828%29.jpg" style="min-height: 374px; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://2.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WqiPPWmWI/AAAAAAAAV7o/W2M9fsXTPQ4/s1600-h/Only+in+Africa+Rare+Photos+%2827%29.jpg" rel="nofollow" target="_blank"&gt;&lt;img alt="" border="0" src="http://2.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WqiPPWmWI/AAAAAAAAV7o/W2M9fsXTPQ4/s400/Only+in+Africa+Rare+Photos+%2827%29.jpg" style="min-height: 400px; width: 363px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://3.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WqhvEFnVI/AAAAAAAAV7g/scTvM-mXeKk/s1600-h/Only+in+Africa+Rare+Photos+%2826%29.jpg" rel="nofollow" target="_blank"&gt;&lt;img alt="" border="0" src="http://3.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WqhvEFnVI/AAAAAAAAV7g/scTvM-mXeKk/s400/Only+in+Africa+Rare+Photos+%2826%29.jpg" style="min-height: 308px; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://4.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WqNfyvt_I/AAAAAAAAV7Y/gRH9xsYoFBE/s1600-h/Only+in+Africa+Rare+Photos+%2825%29.jpg" rel="nofollow" target="_blank"&gt;&lt;img alt="" border="0" src="http://4.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WqNfyvt_I/AAAAAAAAV7Y/gRH9xsYoFBE/s400/Only+in+Africa+Rare+Photos+%2825%29.jpg" style="min-height: 388px; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://4.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WqMuVmeWI/AAAAAAAAV7Q/Efo7U624cVs/s1600-h/Only+in+Africa+Rare+Photos+%2824%29.jpg" rel="nofollow" target="_blank"&gt;&lt;img alt="" border="0" src="http://4.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WqMuVmeWI/AAAAAAAAV7Q/Efo7U624cVs/s400/Only+in+Africa+Rare+Photos+%2824%29.jpg" style="min-height: 271px; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://3.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WqMU_WKpI/AAAAAAAAV7I/_B5lahnxJfo/s1600-h/Only+in+Africa+Rare+Photos+%2823%29.jpg" rel="nofollow" target="_blank"&gt;&lt;img alt="" border="0" src="http://3.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WqMU_WKpI/AAAAAAAAV7I/_B5lahnxJfo/s400/Only+in+Africa+Rare+Photos+%2823%29.jpg" style="min-height: 323px; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://2.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WqL7xnizI/AAAAAAAAV7A/DuX2-qET90w/s1600-h/Only+in+Africa+Rare+Photos+%2822%29.jpg" rel="nofollow" target="_blank"&gt;&lt;img alt="" border="0" src="http://2.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WqL7xnizI/AAAAAAAAV7A/DuX2-qET90w/s400/Only+in+Africa+Rare+Photos+%2822%29.jpg" style="min-height: 300px; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://4.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WqLrgW4hI/AAAAAAAAV64/05-OMuGm5EE/s1600-h/Only+in+Africa+Rare+Photos+%2821%29.jpg" rel="nofollow" target="_blank"&gt;&lt;img alt="" border="0" src="http://4.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WqLrgW4hI/AAAAAAAAV64/05-OMuGm5EE/s400/Only+in+Africa+Rare+Photos+%2821%29.jpg" style="min-height: 327px; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://2.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3Wp-rl4vYI/AAAAAAAAV6w/i-Kd8hYczbU/s1600-h/Only+in+Africa+Rare+Photos+%2820%29.jpg" rel="nofollow" target="_blank"&gt;&lt;img alt="" border="0" src="http://2.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3Wp-rl4vYI/AAAAAAAAV6w/i-Kd8hYczbU/s400/Only+in+Africa+Rare+Photos+%2820%29.jpg" style="min-height: 342px; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://4.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3Wp-PjollI/AAAAAAAAV6o/a2jdbHssq-E/s1600-h/Only+in+Africa+Rare+Photos+%2819%29.jpg" rel="nofollow" target="_blank"&gt;&lt;img alt="" border="0" src="http://4.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3Wp-PjollI/AAAAAAAAV6o/a2jdbHssq-E/s400/Only+in+Africa+Rare+Photos+%2819%29.jpg" style="min-height: 293px; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://3.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3Wp9iS5OEI/AAAAAAAAV6g/uBYImvhFeag/s1600-h/Only+in+Africa+Rare+Photos+%2818%29.jpg" rel="nofollow" target="_blank"&gt;&lt;img alt="" border="0" src="http://3.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3Wp9iS5OEI/AAAAAAAAV6g/uBYImvhFeag/s400/Only+in+Africa+Rare+Photos+%2818%29.jpg" style="min-height: 264px; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://4.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3Wp9OvQyII/AAAAAAAAV6Y/oEj2quJulqo/s1600-h/Only+in+Africa+Rare+Photos+%2817%29.jpg" rel="nofollow" target="_blank"&gt;&lt;img alt="" border="0" src="http://4.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3Wp9OvQyII/AAAAAAAAV6Y/oEj2quJulqo/s400/Only+in+Africa+Rare+Photos+%2817%29.jpg" style="min-height: 300px; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://2.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3Wp8_DHQQI/AAAAAAAAV6Q/uKOBu4MC74A/s1600-h/Only+in+Africa+Rare+Photos+%2816%29.jpg" rel="nofollow" target="_blank"&gt;&lt;img alt="" border="0" src="http://2.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3Wp8_DHQQI/AAAAAAAAV6Q/uKOBu4MC74A/s400/Only+in+Africa+Rare+Photos+%2816%29.jpg" style="min-height: 300px; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://1.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WpwuB3mhI/AAAAAAAAV6I/kzaGShxJo6A/s1600-h/Only+in+Africa+Rare+Photos+%2815%29.jpg" rel="nofollow" target="_blank"&gt;&lt;img alt="" border="0" src="http://1.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WpwuB3mhI/AAAAAAAAV6I/kzaGShxJo6A/s400/Only+in+Africa+Rare+Photos+%2815%29.jpg" style="min-height: 400px; width: 358px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://2.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WpwOAOo6I/AAAAAAAAV6A/0t-ZmqiJOCY/s1600-h/Only+in+Africa+Rare+Photos+%2814%29.jpg" rel="nofollow" target="_blank"&gt;&lt;img alt="" border="0" src="http://2.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WpwOAOo6I/AAAAAAAAV6A/0t-ZmqiJOCY/s400/Only+in+Africa+Rare+Photos+%2814%29.jpg" style="min-height: 300px; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://1.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3Wpv13S1QI/AAAAAAAAV54/6NGuGdTSrSw/s1600-h/Only+in+Africa+Rare+Photos+%2813%29.jpg" rel="nofollow" target="_blank"&gt;&lt;img alt="" border="0" src="http://1.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3Wpv13S1QI/AAAAAAAAV54/6NGuGdTSrSw/s400/Only+in+Africa+Rare+Photos+%2813%29.jpg" style="min-height: 300px; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://1.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WpvfAkk4I/AAAAAAAAV5w/61OMd5yDflo/s1600-h/Only+in+Africa+Rare+Photos+%2812%29.jpg" rel="nofollow" target="_blank"&gt;&lt;img alt="" border="0" src="http://1.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WpvfAkk4I/AAAAAAAAV5w/61OMd5yDflo/s400/Only+in+Africa+Rare+Photos+%2812%29.jpg" style="min-height: 211px; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://3.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WpvJRzIYI/AAAAAAAAV5o/6vv1_BNv5Os/s1600-h/Only+in+Africa+Rare+Photos+%2811%29.jpg" rel="nofollow" target="_blank"&gt;&lt;img alt="" border="0" src="http://3.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WpvJRzIYI/AAAAAAAAV5o/6vv1_BNv5Os/s400/Only+in+Africa+Rare+Photos+%2811%29.jpg" style="min-height: 300px; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://1.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WphHjhERI/AAAAAAAAV5g/hgRVQYsB5WI/s1600-h/Only+in+Africa+Rare+Photos+%2810%29.jpg" rel="nofollow" target="_blank"&gt;&lt;img alt="" border="0" src="http://1.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WphHjhERI/AAAAAAAAV5g/hgRVQYsB5WI/s400/Only+in+Africa+Rare+Photos+%2810%29.jpg" style="min-height: 185px; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;a href="http://1.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WpgwNSD9I/AAAAAAAAV5Y/vQSc8PhMFEI/s1600-h/Only+in+Africa+Rare+Photos+%289%29.jpg" rel="nofollow" target="_blank"&gt;&lt;img alt="" border="0" src="http://1.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WpgwNSD9I/AAAAAAAAV5Y/vQSc8PhMFEI/s400/Only+in+Africa+Rare+Photos+%289%29.jpg" style="min-height: 300px; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://1.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WpgSQcIpI/AAAAAAAAV5Q/U1YJETz0HfA/s1600-h/Only+in+Africa+Rare+Photos+%288%29.jpg" rel="nofollow" target="_blank"&gt;&lt;img alt="" border="0" src="http://1.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WpgSQcIpI/AAAAAAAAV5Q/U1YJETz0HfA/s400/Only+in+Africa+Rare+Photos+%288%29.jpg" style="min-height: 300px; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://3.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3Wpf8bIJbI/AAAAAAAAV5I/HabNnrcEm_M/s1600-h/Only+in+Africa+Rare+Photos+%287%29.jpg" rel="nofollow" target="_blank"&gt;&lt;img alt="" border="0" src="http://3.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3Wpf8bIJbI/AAAAAAAAV5I/HabNnrcEm_M/s400/Only+in+Africa+Rare+Photos+%287%29.jpg" style="min-height: 300px; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://1.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WpfgP3vrI/AAAAAAAAV5A/0hsu9oH0HCc/s1600-h/Only+in+Africa+Rare+Photos+%286%29.jpg" rel="nofollow" target="_blank"&gt;&lt;img alt="" border="0" src="http://1.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WpfgP3vrI/AAAAAAAAV5A/0hsu9oH0HCc/s400/Only+in+Africa+Rare+Photos+%286%29.jpg" style="min-height: 300px; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://3.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WpSO6POfI/AAAAAAAAV44/nulD3n2LS0k/s1600-h/Only+in+Africa+Rare+Photos+%285%29.jpg" rel="nofollow" target="_blank"&gt;&lt;img alt="" border="0" src="http://3.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WpSO6POfI/AAAAAAAAV44/nulD3n2LS0k/s400/Only+in+Africa+Rare+Photos+%285%29.jpg" style="min-height: 265px; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://2.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WpRtoIgAI/AAAAAAAAV4w/Si2D3_FpErA/s1600-h/Only+in+Africa+Rare+Photos+%283%29.jpg" rel="nofollow" target="_blank"&gt;&lt;img alt="" border="0" src="http://2.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WpRtoIgAI/AAAAAAAAV4w/Si2D3_FpErA/s400/Only+in+Africa+Rare+Photos+%283%29.jpg" style="min-height: 400px; width: 300px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://1.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WpQ1K6i4I/AAAAAAAAV4o/zv_pfp-DcBs/s1600-h/Only+in+Africa+Rare+Photos+%282%29.jpg" rel="nofollow" target="_blank"&gt;&lt;img alt="" border="0" src="http://1.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WpQ1K6i4I/AAAAAAAAV4o/zv_pfp-DcBs/s400/Only+in+Africa+Rare+Photos+%282%29.jpg" style="min-height: 265px; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://4.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WpQqGmZXI/AAAAAAAAV4g/nCkz3MvQ9AQ/s1600-h/Only+in+Africa+Rare+Photos+%281%29.jpg" rel="nofollow" target="_blank"&gt;&lt;img alt="" border="0" src="http://4.bp.blogspot.com/_kxPG6y8Qctk/S3WpQqGmZXI/AAAAAAAAV4g/nCkz3MvQ9AQ/s400/Only+in+Africa+Rare+Photos+%281%29.jpg" style="min-height: 309px; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: black;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;div dir="ltr"&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img alt="http://www.vn.net/images/icon_new.png" src="http://www.vn.net/images/icon_new.png" /&gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="widget-content"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;span style="color: #009900; font-weight: bold;"&gt;இசையால்... .... &lt;/span&gt;&lt;span style="color: #009900; font-weight: bold;"&gt;இணையட்டும்  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: x-large;"&gt;&lt;span style="color: #009900; font-size: large; font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: #009900; font-weight: bold;"&gt;&lt;span style="font-size: large;"&gt;உலகம்...! &lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: 130%;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: 130%;"&gt;&lt;a href="http://youthsmp3.blogspot.com/" style="color: #33cc00;"&gt;&lt;b&gt;http://youthsmp3.blogspot.com/&lt;/b&gt;&lt;/a&gt;&lt;/span&gt;  &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="widget Header" id="Header1"&gt;&lt;div id="header-inner" style="background-image: url(&amp;quot;http://1.bp.blogspot.com/_KrCjUAJLEME/S1m3h2PuC_I/AAAAAAAADME/d1kLU9vWkdg/S1600-R/music%26mac_icon.gif&amp;quot;); background-position: left center; background-repeat: no-repeat; min-height: 330px; width: 440px;"&gt;&lt;div class="titlewrapper" style="-moz-background-inline-policy: continuous; background: none repeat scroll 0% 0% transparent;"&gt;&lt;h1 class="title" style="-moz-background-inline-policy: continuous; background: none repeat scroll 0% 0% transparent; border-width: 0px;"&gt;தமிழ் mp3 &lt;/h1&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;h2 class="date-header"&gt;&lt;br /&gt;
&lt;/h2&gt;&lt;img alt="http://garcya.us/blog/wp-content/uploads/2008/11/music-clipart4.jpg" height="621" src="http://garcya.us/blog/wp-content/uploads/2008/11/music-clipart4.jpg" width="761" /&gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://s589.photobucket.com/albums/ss335/aammaappa/?action=view&amp;amp;current=Animation4.gif" target="_blank"&gt;&lt;img alt="Photobucket" border="0" src="http://i589.photobucket.com/albums/ss335/aammaappa/Animation4.gif" /&gt;&lt;/a&gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;span style="font-size: 130%; font-weight: bold;"&gt;&lt;span style="color: #009900;"&gt;பதிவுகளை மின்னஞ்சலில்  &lt;br /&gt;
பெற விருப்பமா ?  கீழே உள்ள  படத்தின் மேல் அழுத்துங்கள்...!...&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://groups.google.co.in/group/beyouths/subscribe?hl=en%3Fhl%3Dta&amp;amp;note=1&amp;amp;pli=1"&gt;&lt;img src="http://farm4.static.flickr.com/3392/3607123925_9e369ebd8b_o.gif" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;  &lt;br /&gt;
&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;br /&gt;
&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;br /&gt;
&lt;a href="http://groups.google.co.in/group/beyouths/subscribe?hl=en"&gt;&lt;img alt="smail" border="0" height="150" src="http://i965.photobucket.com/albums/ae138/aadippaavai/download.gif" width="200" /&gt;&lt;/a&gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="widget-content"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;a href="https://www.google.com/accounts/ServiceLogin?passive=true&amp;amp;service=groups2&amp;amp;continue=http%3A%2F%2Fgroups.google.co.in%2Fgroup%2Fbeyouths%2Fsubscribe%3Fhl%3Den%253Fhl%253Dta%26note%3D1&amp;amp;cd=IN&amp;amp;hl=en-GB" target="_blank"&gt;&lt;img alt="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" height="129" src="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" width="200" /&gt;&lt;/a&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span id="tbl"&gt;&lt;a href="http://www.thebestlinks.com/"&gt;Get more  followers&lt;/a&gt;&lt;/span&gt; &lt;script language="javascript"&gt;
 var btn = '12'; var rid = 'k1d705Ld30'; document.write(unescape("%3Cscript src='" + (("https:" == document.location.protocol) ? "https://" : "http://") + "www.thebestlinks.com/widget/tbl_widget.js' type='text/javascript'%3E%3C/script%3E"));  
&lt;/script&gt;&lt;script src="http://www.thebestlinks.com/widget/tbl_widget.js" type="text/javascript"&gt;
&lt;/script&gt; &lt;br /&gt;
&lt;div style="margin-top: 3px;"&gt;&lt;div style="font-size: 11px;"&gt;Download: &lt;/div&gt;&lt;a href="http://www.blogger.com/post-edit.g?blogID=8323833705726598078&amp;amp;postID=5470844662665501272#" onclick="return false" style="font-size: 11px; margin-left: 4px;"&gt;FLV&lt;/a&gt;&lt;a href="http://www.blogger.com/post-edit.g?blogID=8323833705726598078&amp;amp;postID=5470844662665501272#" onclick="return false" style="font-size: 11px; margin-left: 4px;"&gt;MP4&lt;/a&gt;&lt;a href="http://www.blogger.com/post-edit.g?blogID=8323833705726598078&amp;amp;postID=5470844662665501272#" onclick="return false" style="font-size: 11px; margin-left: 4px;"&gt;3GP&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 3px;"&gt;&lt;div style="font-size: 11px;"&gt;Download: &lt;/div&gt;&lt;a href="http://www.blogger.com/post-edit.g?blogID=8323833705726598078&amp;amp;postID=5470844662665501272#" onclick="return false" style="font-size: 11px; margin-left: 4px;"&gt;FLV&lt;/a&gt;&lt;a href="http://www.blogger.com/post-edit.g?blogID=8323833705726598078&amp;amp;postID=5470844662665501272#" onclick="return false" style="font-size: 11px; margin-left: 4px;"&gt;MP4&lt;/a&gt;&lt;a href="http://www.blogger.com/post-edit.g?blogID=8323833705726598078&amp;amp;postID=5470844662665501272#" onclick="return false" style="font-size: 11px; margin-left: 4px;"&gt;3GP&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 3px;"&gt;&lt;div style="font-size: 11px;"&gt;Download: &lt;/div&gt;&lt;a href="http://draft.blogger.com/post-edit.g?blogID=8323833705726598078&amp;amp;postID=5470844662665501272#" onclick="return false" style="font-size: 11px; margin-left: 4px;"&gt;FLV&lt;/a&gt;&lt;a href="http://draft.blogger.com/post-edit.g?blogID=8323833705726598078&amp;amp;postID=5470844662665501272#" onclick="return false" style="font-size: 11px; margin-left: 4px;"&gt;MP4&lt;/a&gt;&lt;a href="http://draft.blogger.com/post-edit.g?blogID=8323833705726598078&amp;amp;postID=5470844662665501272#" onclick="return false" style="font-size: 11px; margin-left: 4px;"&gt;3GP&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="http://1.bp.blogspot.com/_KrCjUAJLEME/S3ir7vCB1yI/AAAAAAAADNo/R5TVwHJd8_8/s72-c/tt.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>♥ அமெரிக்காவின் அழிவு  வழியில் சீனா   ♥</title><link>http://odumnathi.blogspot.com/2010/01/blog-post_30.html</link><category>வீடியோ படம்</category><author>noreply@blogger.com (♥ மனிதன்@சென்னை ♥)</author><pubDate>Sat, 30 Jan 2010 06:36:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8323833705726598078.post-5470844662665501272</guid><description>&lt;img alt="http://farm2.static.flickr.com/1161/538662148_6a2a021336.jpg" src="http://farm2.static.flickr.com/1161/538662148_6a2a021336.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;font-size:130%;" &gt;சைவக் கடவுள் கேட்டது&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளைக்கறி!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div style="color: red;"&gt;&lt;p&gt;&lt;img src="http://epaper.dinamani.com/epaperimages/2812010/28012010-cni-mn-07/4178609.JPG" height="432" width="640" /&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="color: rgb(255, 0, 0);"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;b&gt;சர்வீஸை துவங்கியது சர்ச்சைக்குரிய டெலினார்!&lt;/b&gt;&lt;/span&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;img alt="http://www.ithappensinindia.com/wp-content/uploads/2009/12/UNINOR-3.jpg" src="http://www.ithappensinindia.com/wp-content/uploads/2009/12/UNINOR-3.jpg" /&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;p&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;b&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;"&lt;/span&gt;இந்தியாவை அச்சுறுத்தும் தீவிரவாதம் தலைவிரித்தாடும் பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்தில் செல்போன் சேவையை நடத்தி வருகிறது இந்த டெலினார் நிறுவனம். இவர்களிடம் 2 ஜி அலைவரிசையை ஒப்படைத்தால் தேசத்தின் பாதுகாப்பு என்ன ஆவது என்று பாதுகாப்புத் துறை எழுப்பிய கேள்விக்கு கடைசி வரை பதிலே சொல்லவில்லை&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;..."&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;சென்னை: பெரும் சர்ச்சைக்கும் சந்தேகப் பார்வைக்கும் ஆளான டெலினார்- யூனிடெக் நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான யூனினார் தனது மொபைல் சேவையைத் துவங்கியது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;நார்வேயைச் சேர்ந்த நிறுவனம் டெலினார். இந்தியாவின் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான யூனிடெக்கின் 74 சதவீதப் பங்குகளை சர்ச்சைக்குரிய முறையில் வாங்கியது இந்த நிறுவனம். பின்னர் யூனிடெக்கின் பெயரைப் பயன்படுத்தி பல பெயர்களில் இந்தியாவில் கூட்டாக மொபைல் சேவையைத் துவங்க லைசென்சுக்கு விண்ணப்பித்தது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;போட்டியிட்ட பிற நிறுவனங்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு, இந்த நிறுவனத்துக்குதான் 2 ஜி அலைவரிசையை ஒதுக்கியது மத்திய தொலைத் தொடர்புத் துறை. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;பல்லாயிரம் கோடி மதிப்புள்ள 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை வெறும் ரூ.1651 கோடிக்கு யூனிடெக் நிறுவனத்துக்கு ஒதுக்கியதில் பெரும் முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;அதுமட்டுமல்ல, 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டைப் பெறும்வரை டெலினார் நிறுவனத் தொடர்பு பற்றி பேசாமல் இருந்த யூனிடெக், அலைவரிசை ஒதுக்கீட்டைப் பெற்ற பிறகு, அடுத்த சில வாரங்களுக்குள் டெலினாருடன் கூட்டணி சேர்ந்ததாக அறிவித்து, தனது 60 சதவிகித பங்குகளையும் டெலினாருக்கு மாற்றியது. யாரும் பிரச்சனை செய்யக் கூடாது என்பதால், யூனினார் என்ற புது நிறுவனத்தை கணக்கில் கொண்டு வந்தது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;இதனைக் கவனித்த இந்திய பாதுகாப்புத் துறை மற்றும் உளவுத் துறை யூனிடெக்கின் மொபைல் சர்வீசுக்கு அனுமதி தருவதை நிறுத்தி வைத்தன. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;அதற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருந்தது. இது மிகமிக முக்கியாமானது. இந்தியாவை அச்சுறுத்தும் தீவிரவாதம் தலைவிரித்தாடும் பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்தில் செல்போன் சேவையை நடத்தி வருகிறது இந்த டெலினார் நிறுவனம். இவர்களிடம் 2 ஜி அலைவரிசையை ஒப்படைத்தால் தேசத்தின் பாதுகாப்பு என்ன ஆவது என்று பாதுகாப்புத் துறை எழுப்பிய கேள்விக்கு கடைசி வரை பதிலே சொல்லவில்லை, உள்துறை அமைச்சர் சிதம்பரம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;மாறாக உயர்மட்ட அளவில் நடந்த பேரங்களுக்குப் பின் யூனினார் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந் நிலையில் தான் அமைச்சர் ராஜாவின் அலுவலகம் சிபிஐ சோதனைக்கு உள்ளானதும், ராஜா விசாரிக்கப்பட்டதும் நினைவிருக்கும். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;இப்போது அதே யூனினார் நிறுவனம் கோலாகலமாக தனது மொபைல் சர்வீஸைத் துவங்கியுள்ளது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த புதிய மொபைல் சேவையில் உள்ளூர் கட்டணம் வெறும் 29 பைசாதான். எஸ்டிடி கட்டணம் 49 பைசா. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;எடுத்த எடுப்பிலேயே 7 தொலைத் தொடர்பு வட்டங்கள், 1000 டீலர்கள், ரூ 2620 முதலீடு என பிற நிறுவனங்களை ஆட்டம் காண வைக்கும் வேகத்துடன் வருகிறது யூனினார். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span&gt;&lt;a href="http://thatstamil.oneindia.in/news/2009/12/05/controversial-uninor-launches.html" class="smarterwiki-linkify"&gt;http://thatstamil.oneindia.in/news/2009/12/05/controversial-uninor-launches.html&lt;/a&gt; &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;h3 class="post-title entry-title"&gt;&lt;a href="http://eppoodi.blogspot.com/2009/12/blog-post.html"&gt;விஜயும் சிம்புவும் எட்டு ஒற்றுமைகள்.&lt;/a&gt; &lt;/h3&gt;&lt;div align="center"&gt;&lt;p&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_tcSvAstZxkU/SxgNNNvLTUI/AAAAAAAAAew/wyNAlC2M7B4/s1600-h/vijaysimbu.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/_tcSvAstZxkU/SxgNNNvLTUI/AAAAAAAAAew/wyNAlC2M7B4/s320/vijaysimbu.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_2xHVWzJwk9Y/SxgOC5qF63I/AAAAAAAAA1w/8OhZix152KA/s1600-h/Untitled-1.jpg"&gt;&lt;img alt="" id="BLOGGER_PHOTO_ID_5411090395285547890" src="http://3.bp.blogspot.com/_2xHVWzJwk9Y/SxgOC5qF63I/AAAAAAAAA1w/8OhZix152KA/s320/Untitled-1.jpg" style="margin: 0px auto 10px; display: block; height: 2px; text-align: center; width: 10px;" border="0" /&gt;&lt;/a&gt;  இது ஒன்னும் சீடியஸ் மேட்டரில்ல, ஆனா பொய்யான மேட்டருமில்ல  &lt;a href="http://3.bp.blogspot.com/_2xHVWzJwk9Y/SxgOC5qF63I/AAAAAAAAA1w/8OhZix152KA/s1600-h/Untitled-1.jpg"&gt;&lt;img alt="" id="BLOGGER_PHOTO_ID_5411090395285547890" src="http://3.bp.blogspot.com/_2xHVWzJwk9Y/SxgOC5qF63I/AAAAAAAAA1w/8OhZix152KA/s320/Untitled-1.jpg" style="margin: 0px auto 10px; display: block; height: 2px; text-align: center; width: 10px;" border="0" /&gt;&lt;/a&gt; 1 . இரண்டு பேரும் வாரிசு நடிகர்கள், இவர்கள் இருவரும் சினிமாக்கு அப்பாக்களால் வந்தாலும் இரண்டு பேருக்கும் பிரச்சினையே அந்த அப்பாக்கள்தான். &lt;a href="http://3.bp.blogspot.com/_2xHVWzJwk9Y/SxgOC5qF63I/AAAAAAAAA1w/8OhZix152KA/s1600-h/Untitled-1.jpg"&gt;&lt;img alt="" id="BLOGGER_PHOTO_ID_5411090395285547890" src="http://3.bp.blogspot.com/_2xHVWzJwk9Y/SxgOC5qF63I/AAAAAAAAA1w/8OhZix152KA/s320/Untitled-1.jpg" style="margin: 0px auto 10px; display: block; height: 2px; text-align: center; width: 10px;" border="0" /&gt;&lt;/a&gt;2. விஜய் தன்னை நெக்ஸ்ட் சூப்பர்ஸ்டார்( Next Superstar ) என்றும்,சிம்பு தன்னை லிற்றில் சூப்பர்ஸ்டார்( Little Superstar ) என்றும் தமக்குத்தாமே பில்டப்பண்ணி நொந்து நூடில்ஸ் ஆனவர்கள். &lt;a href="http://3.bp.blogspot.com/_2xHVWzJwk9Y/SxgOC5qF63I/AAAAAAAAA1w/8OhZix152KA/s1600-h/Untitled-1.jpg"&gt;&lt;img alt="" id="BLOGGER_PHOTO_ID_5411090395285547890" src="http://3.bp.blogspot.com/_2xHVWzJwk9Y/SxgOC5qF63I/AAAAAAAAA1w/8OhZix152KA/s320/Untitled-1.jpg" style="margin: 0px auto 10px; display: block; height: 2px; text-align: center; width: 10px;" border="0" /&gt;&lt;/a&gt;3 . சொல்லிவைத்தாற்போல் இவர்கள் இருவரும் இறுதியாக நடித்த மூன்று படங்களும் இவர்களை ஏமாற்றிவிட்டது. விஜய் (அழகியதமிழ்மகன்,குருவி,வில்லு),சிம்பு(வல்லவன்,காளை,சிலம்பாட்டம்) &lt;a href="http://3.bp.blogspot.com/_2xHVWzJwk9Y/SxgOC5qF63I/AAAAAAAAA1w/8OhZix152KA/s1600-h/Untitled-1.jpg"&gt;&lt;img alt="" id="BLOGGER_PHOTO_ID_5411090395285547890" src="http://3.bp.blogspot.com/_2xHVWzJwk9Y/SxgOC5qF63I/AAAAAAAAA1w/8OhZix152KA/s320/Untitled-1.jpg" style="margin: 0px auto 10px; display: block; height: 2px; text-align: center; width: 10px;" border="0" /&gt;&lt;/a&gt;  4 . இருவரும் ஐந்து பாடல்களுக்கு நடனமாடுவதற்காக 2 .30 மணிநேரம் படம் நடிப்பவர்கள்(?).   &lt;a href="http://3.bp.blogspot.com/_2xHVWzJwk9Y/SxgOC5qF63I/AAAAAAAAA1w/8OhZix152KA/s1600-h/Untitled-1.jpg"&gt;&lt;img alt="" id="BLOGGER_PHOTO_ID_5411090395285547890" src="http://3.bp.blogspot.com/_2xHVWzJwk9Y/SxgOC5qF63I/AAAAAAAAA1w/8OhZix152KA/s320/Untitled-1.jpg" style="margin: 0px auto 10px; display: block; height: 2px; text-align: center; width: 10px;" border="0" /&gt;&lt;/a&gt;5 . இருவரும் எந்தத் தோல்விப்படமாக இருந்தாலும் நூறு அல்லது நூற்றியைம்பது நாட்கள் படத்தை ஒட்டாமல் ஓயமாட்டார்கள். இதில் விஜய் கில்லாடி இவர்மாதிரி தோல்விப்படங்களுக்கு யாரும் வெற்றிவிழா கொண்டாடமுடியாது. &lt;a href="http://3.bp.blogspot.com/_2xHVWzJwk9Y/SxgOC5qF63I/AAAAAAAAA1w/8OhZix152KA/s1600-h/Untitled-1.jpg"&gt;&lt;img alt="" id="BLOGGER_PHOTO_ID_5411090395285547890" src="http://3.bp.blogspot.com/_2xHVWzJwk9Y/SxgOC5qF63I/AAAAAAAAA1w/8OhZix152KA/s320/Untitled-1.jpg" style="margin: 0px auto 10px; display: block; height: 2px; text-align: center; width: 10px;" border="0" /&gt;&lt;/a&gt;6 .இவர்களது ஒருபடம் ரிலீஸ் என்றால் இவர்களது காலடிபடாத தமிழ்த்தொலைக்காட்சி கலையகங்களே இருக்காது,எல்லா கலையகங்களுக்கும் ஒரு ரவுண்டு கிளம்பிடுவாங்க. &lt;a href="http://3.bp.blogspot.com/_2xHVWzJwk9Y/SxgOC5qF63I/AAAAAAAAA1w/8OhZix152KA/s1600-h/Untitled-1.jpg"&gt;&lt;img alt="" id="BLOGGER_PHOTO_ID_5411090395285547890" src="http://3.bp.blogspot.com/_2xHVWzJwk9Y/SxgOC5qF63I/AAAAAAAAA1w/8OhZix152KA/s320/Untitled-1.jpg" style="margin: 0px auto 10px; display: block; height: 2px; text-align: center; width: 10px;" border="0" /&gt;&lt;/a&gt;7 . படம் வெளியான அடுத்தநாளே "இந்தத் திரைப்படத்தை வெற்றியாக்கிய ரசிகர்களுக்கு நன்றி " அப்பிடின்னு ஒரு அறிக்கை விடுறதில இந்த இரண்டுபேருமே ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவரில்லை. &lt;a href="http://3.bp.blogspot.com/_2xHVWzJwk9Y/SxgOC5qF63I/AAAAAAAAA1w/8OhZix152KA/s1600-h/Untitled-1.jpg"&gt;&lt;img alt="" id="BLOGGER_PHOTO_ID_5411090395285547890" src="http://3.bp.blogspot.com/_2xHVWzJwk9Y/SxgOC5qF63I/AAAAAAAAA1w/8OhZix152KA/s320/Untitled-1.jpg" style="margin: 0px auto 10px; display: block; height: 2px; text-align: center; width: 10px;" border="0" /&gt;&lt;/a&gt;  8 . இவர்கள் இருவரும் பஞ்ச்டயலாக் பேச ஆரம்பித்தால் வடிவேலுவையே ஒரம்கட்டிவிடுவார்கள், அம்புட்டு காமடியாயிருக்கும். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span&gt;&lt;a href="http://eppoodi.blogspot.com/2009/12/blog-post.html" class="smarterwiki-linkify"&gt;http://eppoodi.blogspot.com/2009/12/blog-post.html&lt;/a&gt; &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;b&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;அசல் அமிழ்கிறது... நகல் நர்த்தனமாடுகிறது...!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 255);"&gt; தில்லை நாகசாமி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/b&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;"&lt;/span&gt;இந்தியாவில் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள மெகா கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2009-ம் ஆண்டில் இரு மடங்காக உயர்ந்துள்ளதாக ஃபோர்ப்ஸ் பட்டியல் தெரிவிக்கிறது. அதே நேரத்தில் ஒரு நாளைக்கு 45 ரூபாய்க்கும் குறைந்த வருமானத்தில் புழுவினும் கீழாய் வாழ்ந்தபடி உடலுழைப்பை அர்ப்பணிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 35 கோடி.&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;"&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;உழைப்பே உயர்வு தரும் என்று உழைப்புக்கு சற்றும் தொடர்பே இல்லாதவர்கள் அடிக்கடி உரக்கக் குரல் கொடுப்பது வாடிக்கையாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது. இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கவில்லை என்றால் உழைப்பவர்களும் ஒதுங்கிவிடுவார்களோ என்று அவர்கள் அஞ்சுவதும் புரிகிறது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;÷தமிழினம் தழைத்து ஓங்கியிருந்த காலத்தில் உழைப்பால் உயர்ந்தவர் என்று ஒருவரைச் சொல்லுகிறபோது, அவர் உடலுழைப்பால் உயர்ந்தவர் என்றே அறியப்பட்டார். சமீபகாலங்களில் அறிவியலின் அதீத வளர்ச்சியால் அமோக பலனடைந்து வருவோர் அறிவுழைப்பு என்று அறியப்படுகின்ற மூளை உழைப்பை முன்னிலைப்படுத்துவதில் முனைப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். மனித குலத்தின் உயிர்ப்புக்கே அடித்தளமாய் விளங்குகின்ற உடலுழைப்பை உதாசீனப்படுத்துவதில் அவர்கள் ஓரணியில் நிற்கின்றனர். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;÷ஒரு சமுதாயத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தை நிர்ணயிக்கிற காரணிகளில் முதலானதும் முக்கியமானதும் உழைப்பாகும். அந்த உழைப்பின் இரு கூறுகளான உடலுழைப்பையும் அறிவுழைப்பையும் இரு கண்களைப்போன்று சமநிலையில் வைத்துப் போற்றுகிற சமுதாயம்தான் வளம் பெற்றுப் பீடுநடை போடும் என்பது சமூக-பொருளியல் தத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடு. ஆனால் இருவித உழைப்புகளுக்கும் மதிப்பையும் விலையையும் நிர்ணயிக்கிற அதிகாரம் அறிவுழைப்பாளர்களுக்கே இருப்பதால், அவர்கள் இந்த இரு உழைப்பின் மதிப்புகளுக்கிடையே பெரும் பிளவை ஏற்படுத்திவிட்டனர். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;÷பங்குச் சந்தை, இணைய வர்த்தகம், மென்பொருள் உற்பத்தி என்று பட்டியல் நீளுகிற அறிவுசார் துறைகள், உடலுழைப்பை ஓரங்கட்டிவிட்டு கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றன. உடலுழைப்புக்கு ஐந்தரை அறிவே போதும் என்கிற அறிவுழைப்பாளர்களின் அஞ்ஞான மனப்பாங்கினை, வேலிக்கு ஓணான் சாட்சி என்பதுபோல ஆட்சியாளர்களும் ஆமோதிக்கும் பேரவலத்தைக் கேட்பாரில்லை. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;÷பாமர மக்களின் உடலுழைப்பால் உருப்பெற்ற விளைவிப்புகளையும் உற்பத்திகளையும் அறிவுழைப்பு என்கிற ஆயுதத்தின் துணையுடன் ஒருசாரார் மாத்திரம் அனுபவித்ததன் விளைவால் சமூகத்தில் பொருளாதார ரீதியாகப் பெரும் பிளவு ஏற்பட்டிருக்கிறது. இதுதான் பொருளாதாரச் சரிவின் மூலகாரணம் என்பதை ஓங்கிக் கூறலாம். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;÷பொருளாதார மந்தநிலை எப்போது சீராகும் என்று எதிர்பார்த்து நிற்கும் இந்த வேளையில், இருவித உழைப்புகளுக்கிடையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாகுபாட்டினை மீள்பார்வை செய்வது, சமுதாயத்தின் மீட்சிக்குப் பேருதவியாக இருக்கும். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;÷100 நாள் வேலைத்திட்டத்தில் உடலுழைப்பை அளிப்பவர்களுக்கு தினக்கூலி 20 ரூபாய் உயர்த்தப்பட்டு 100 ரூபாயாகக் கொடுக்கப்படும் என்று, மனம் விசாலமாகிவிட்ட நிலச்சுவான்தார் போன்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் அறிவுழைப்பாளர்கள் மட்டும் எப்படி லகரங்களில் சம்பளம் வாங்குகின்றனர். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;÷அதன் சூட்சுமம் மிகவும் சுலபமானது. அசல் உழைப்பைத் தரும் உடலுழைப்பாளி அந்த உழைப்பை நகல் எடுக்க முடியாது. நகல் எடுக்கவல்ல உழைப்பைத் தரும் அறிவுழைப்பாளி அதை எத்தனை நகல் வேண்டுமானாலும் எடுத்துப் பணமாக்கிக் கொள்ளலாம். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;÷100 அறிவுழைப்பாளிகள் ஒன்று சேர்ந்து 10 கோடி ரூபாய் செலவில் ஒரு மென்பொருளை உருவாக்குகிறார்கள் என்று வைத்துக்கொண்டால், அதைக் குறுந்தகடாக்கி பல லட்சம் பிரதிகளை எடுத்துப் பலநூறு கோடிகளுக்கு அவற்றை விற்றுக்கொள்ளலாம். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;÷அவ்வாறு உருவாக்கிய மென்பொருளுக்கு அறிவுசார் சொத்துரிமை வாங்கிக்கொண்டு தொடர்ந்து பன்னெடுங்காலத்திற்கும், ஒருமுறை செய்த அறிவுழைப்பை மீண்டும் மீண்டும் விற்றுப் பணமாக்குகின்றனர். இப்படிச் சுலபமாகச் சேருகின்ற பணத்தில்தான் லகரங்களை சம்பளமாகக் கொடுத்து சமுதாயப் பிளவை உண்டாக்கி வருகின்றனர். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;÷உடலுழைப்பை நம்பி இருக்கின்றவன் பொருளீட்ட வேண்டுமென்றால் அவன் மீண்டும் மீண்டும் உழைத்தாக வேண்டும். இன்றைய இந்தியப் பொருளாதாரத்தின் மாட்சி இதுதான். தொடர்ந்து உடலால் உழைப்பவன் வறுமையிலேயே உழல வேண்டும், ஆனால் அறிவால் உழைப்பவன் அதை நகலெடுக்கும் அதிநவீன உத்தியைப் பயன்படுத்தி சட்டத்தின் துணையோடு பெரும் பொருளீட்டி வாழலாம். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;÷இந்தியாவில் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள மெகா கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2009-ம் ஆண்டில் இரு மடங்காக உயர்ந்துள்ளதாக ஃபோர்ப்ஸ் பட்டியல் தெரிவிக்கிறது. அதே நேரத்தில் ஒரு நாளைக்கு 45 ரூபாய்க்கும் குறைந்த வருமானத்தில் புழுவினும் கீழாய் வாழ்ந்தபடி உடலுழைப்பை அர்ப்பணிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 35 கோடி. அசல் அமிழ்ந்து கிடக்கிறது, நகல் நர்த்தனமாடுகிறது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;÷விவசாயமே சுவாசமாகிப் போய்விட்ட நம்நாட்டுக்குக் கட்டுப்பாடற்ற அறிவுசார் சொத்துரிமை எத்தகைய தீங்குகளை விளைவிக்கும் என்பது தெரிந்திருந்தும், இந்திய அரசு சர்வதேச அறிவுசார் சொத்துரிமை விதிமுறைகளுக்குத் தனது ஒப்புதல் முத்திரையைப் பதித்து வருகிறது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;÷இதிலே விந்தை என்னவென்றால், மனிதனின் வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் போன்ற அனைத்தும் உடலுழைப்பின் உருவாக்கமாகவே இருக்கிறது. என்றாலும் இவற்றையெல்லாம் சுலபமாகக் கிடைக்கும் பணத்தால் அறிவுழைப்பாளர்கள் கூடுதல் விலைகொடுத்து எளிதாகப் பெற்றுவிடுவதால் உழைத்து உருவாக்கிய வர்க்கத்தினருக்கேகூட அவை கிடைப்பதில்லை. வழிப்போக்கர்களுக்கும் விருந்தோம்பல் செய்து அவர்கள் இளைப்பாற திண்ணைகட்டி வாழ்ந்தவர்கள் இன்று இலவசங்களுக்காக வரிசைகட்டி நின்றே காலத்தைக் கழிக்கின்றனர். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;÷உடலுழைப்பின் மாண்பினை உலகுக்கு உணர்த்திய முதல் இனம் நம் தமிழினம் என்பதுதான் எஞ்சியிருக்கும் பெருமை. உலகப் பொதுமறையாம் திருக்குறளை நமக்களித்த ஐயன் வள்ளுவர் இதைப் பிரகடனம் செய்கிறார். "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் - தொழுதுண்டு பின்செல் பவர்' என்று. உடலை வருத்தி உழைக்கின்ற உழவனுக்கு முதல் மரியாதை செய்து, உலகிலேயே உடலுழைப்பை உயர்த்திப் பிடித்த பெருமகன் திருவள்ளுவர்தான் என்பதில் நெஞ்சம் நெகிழ்கிறது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;÷அதற்கும் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த யுகக் கவிஞர் பாரதியார், "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்று பின்வரவான தொழிலையும் சேர்த்து வணங்கிப் போற்றுகிறார். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;÷காந்தியடிகள் தமது சத்திய சோதனையில் உடலுழைப்பு பற்றிய சில தீர்க்கமான கருத்துகளை முன்வைக்கிறார். உழைப்பில் உயர்வு தாழ்வு கிடையாது என்கிற சத்தியவாக்குக்கு சாட்சியம் சொல்லிவிட்டு, ஒரு வழக்கறிஞரின் உழைப்பும் ஒரு சிகை அலங்காரத் தொழிலாளியின் உழைப்பும் ஒரே பெறுமானம் உள்ளவைதான் என்கிற ஆங்கில அறிஞர் ஜான் ரஸ்கின் கருத்தை அவர் அப்படியே ஆமோதிக்கிறார். மகாத்மா காந்தியின் பெயரைச் சொல்லி இன்று அரசியல் நடத்துகிறவர்கள் காந்தி ஜயந்தியன்றும், குடியரசு தினத்தன்றும் குல்லாய் போட்டுக் கொண்டு பேட்டி கொடுப்பதே காந்தியம் என்று எண்ணிக்கொள்வது காலத்தின் கோலம். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;÷முன்பெல்லாம் வேளாண் நிலங்கள் பொன்விளையும் பூமி என்று வாஞ்சையோடு அழைக்கப்பட்டன. அதன் விளைபொருள்களை விற்றுப் பொன்வாங்கும் சக்தி விவசாயிகளிடம் அன்று இருந்தது. இன்று நிலத்தையே விற்றால்தான் பொன்வாங்க முடியும் என்கிற சூழல் நிலவுகிறது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;÷விவசாயிகள், விவசாயக் கூலித்தொழிலாளர்கள் மாத்திரமல்லாது, தொழிற்சாலைகளில் தொய்வின்றி உழைத்துவரும் தொழிலாளர்கள், கைவினைக் கலைஞர்கள், மீனவர்கள், இன்னபிற உடலுழைப்பாளர்கள் அனைவரும் தங்கள் இதயத்தின் ஒரு மூலையில் இன்னும் கசிகின்ற நம்பிக்கையால் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;÷லாபமும், சமூக மாண்பும் இல்லாத உடலுழைப்பை விடுத்து, இளைஞர்கள் விரக்தியின் விளிம்புக்குச் சென்று கொண்டிருப்பது சமுதாயத்துக்கு உகந்ததல்ல. உடலுழைப்புக்கு உரிய மதிப்பை, முதல் மரியாதையை விரைந்து மீட்டுத் தருகின்ற கடமையும் கடப்பாடும் மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;÷பிரெஞ்சுப் புரட்சியின்போது பாஸ்டில் சிறையை உடைத்து சமச்சீர் சமுதாயத்துக்கு வித்திட்டதும், ரஷியாவில் சார் மன்னர் ஆட்சிக்கு சாவுமணி அடித்து சோஷலிச சமுதாயம் அமைய அடித்தளமாக இருந்ததும், சீனத்தின் கூன்களை நிமிர்த்தி அதை செஞ்சீனமாக்கியதும் உடலுழைப்பாளர்களின் பெரும் பங்களிப்பே என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்து செயல்படுவது அவர்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span&gt;&lt;a href="http://dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial%20Articles&amp;amp;artid=182377&amp;amp;SectionID=133&amp;amp;MainSectionID=133&amp;amp;SEO=&amp;amp;Title=%E0%AE%85%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81...%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81...%21" class="smarterwiki-linkify"&gt;http://dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial%20Articles&amp;amp;artid=182377&amp;amp;SectionID=133&amp;amp;MainSectionID=133&amp;amp;SEO=&amp;amp;Title=%E0%AE%85%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81...%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81...!&lt;/a&gt; &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div&gt;&lt;p&gt;&lt;span class="zdlncnt" id="zdlncnt"&gt;&lt;span class="zdlncnt" id="zdlncnt"&gt;&lt;span class="zdlncnt" id="zdlncnt"&gt;&lt;span class="zdlncnt" id="zdlncnt"&gt;&lt;span class="zdlncnt" id="zdlncnt"&gt;&lt;img alt="" id="photo" src="http://dinamani.com/Images/New_Gallery/2010/1/30/cartoon30.JPG" style="border: 5px solid rgb(255, 255, 255);" /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;/p&gt;&lt;div  style="color:red;"&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span class="zdlncnt" id="zdlncnt"&gt;&lt;span class="zdlncnt" id="zdlncnt"&gt;&lt;img alt="" id="photo" src="http://dinamani.com/Images/New_Gallery/2010/1/19/car19.JPG" style="border: 5px solid rgb(255, 255, 255);" /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="zdlncnt" id="zdlncnt"&gt;&lt;span class="zdlncnt" id="zdlncnt"&gt;&lt;span class="zdlncnt" id="zdlncnt"&gt;&lt;img alt="" id="photo" src="http://dinamani.com/Images/New_Gallery/2010/1/1/cart.JPG" style="border: 5px solid rgb(255, 255, 255);" /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span class="zdlncnt" id="zdlncnt"&gt;&lt;span class="zdlncnt" id="zdlncnt"&gt;&lt;span class="zdlncnt" id="zdlncnt"&gt;&lt;span class="zdlncnt" id="zdlncnt"&gt;&lt;span class="zdlncnt" id="zdlncnt"&gt;&lt;span class="zdlncnt" id="zdlncnt"&gt;&lt;img alt="" id="photo" src="http://dinamani.com/Images/New_Gallery/2010/1/29/cartoon29.jpg" style="border: 5px solid rgb(255, 255, 255);" /&gt;  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="zdlncnt" id="zdlncnt"&gt;&lt;span class="zdlncnt" id="zdlncnt"&gt;&lt;img alt="" id="photo" src="http://dinamani.com/Images/New_Gallery/2010/1/9/09adade09.jpg" style="border: 5px solid rgb(255, 255, 255);" /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span class="zdlncnt" id="zdlncnt"  style="font-size:130%;"&gt;&lt;span class="zdlncnt" id="zdlncnt"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span class="zdlncnt" id="zdlncnt"&gt;&lt;span class="zdlncnt" id="zdlncnt"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;&lt;b&gt;என்னை துன்புறுத்துவதை நிறுத்தாவிட்டால் `அரசாங்க ரகசியங்களை அம்பலப்படுத்துவேன்' சரத் பொன்சேகா எச்சரிக்கை&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;img alt="http://www.alaikal.com/news/wp-content/sarath12.jpg" src="http://www.alaikal.com/news/wp-content/sarath12.jpg" /&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;கொழும்பு, ஜன.31- &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;இலங்கையில் அதிபர் ராஜபக்சேயின் அரசாங்கம், அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் ராணுவ தளபதியும், எதிர்கட்சிகள் வேட்பாளருமான சரத் பொன்சேகாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதலில், அவருக்கு ஆதரவு தெரிவித்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் 8 பேர் கைதானார்கள். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;நேற்று முன்தினம் கொழும்பில் உள்ள பொன்சேகாவின் அலுவலகத்தில் இருந்த 20 பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொன்சேகா நேற்று மாலை கொழும்பில் நிருபர்களுக்கு ஆவேசமாக பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- &lt;/p&gt;&lt;p&gt;என்னை துன்புறுத்தும் அரசாங்க அதிகாரிகள் செய்த ஊழல்கள் மற்றும் முறை கேடுகள் தொடர்பாக என்னிடம் போதிய ஆவணங்கள் இருந்தன. எனவேதான் அதிபர் தேர்தலில் போட்டியிட தீர்மானித்தேன். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;என்னை பயமுறுத்துவோர், தேர்தலின்போது மேற்கொண்ட முறைகேடுகள் தொடர்பான சாட்சியங்களும் என்னிடம் இருக்கின்றன. எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும் கூட அவற்றை மக்களுக்கு அம்பலப்படுத்துவேன். &lt;/p&gt;&lt;p&gt;எனது அலுவலகத்தில் தேடுதல் வேட்டை நடத்துவது, பாதுகாப்பு குறைக்கப்பட்டது, எனக்கு நெருங்கிய அதிகாரிகள் கைது செய்யப்பட்டது போன்ற செயல்களின் தொடர்ச்சியாக என்னை படுகொலை செய்வதற்கே அரசாங்கம் தயாராகி வருகிறது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;எனக்கு பாதுகாப்பு அளித்த 90 படை வீரர்களுக்கு பதிலாக தற்போது 4 போலீஸ்காரர்கள் மட்டுமே கைத்துப்பாக்கிகளுடன் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ராணுவத்தில் இருந்து சட்ட ரீதியாக வெளியேறிய 3 ராணுவ ஜெனரல்கள், 3 பிரிகேடியர்கள், 2 கர்னல்கள் எனக்கு ஆதரவளித்ததாக கூறி கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். &lt;/p&gt;&lt;p&gt;இவர்கள் `சண்டே லீடர்' பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்காவின் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் என்று அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது பொய்யான தகவலாகும். நேற்று மாத்திரம் எனது அலுவலகத்தில் இருந்த 20 பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 23 கம்ப்ïட்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை யாவும் கோர்ட்டு உத்தரவு இல்லாமல் நடந்தது. &lt;/p&gt;&lt;p&gt;நாட்டின் சட்டம்-ஒழுங்கு அனைத்தும் உடைந்து போய் உள்ளது. யாரும் போலீசுக்கோ, கோர்ட்டுக்கோ போக முடியாது. எந்த நேரத்திலும் யாரும் கைது செய்யப்படலாம். இந்த நிலையில் நாட்டில் அனைவரும் தங்களது பணிகளை உரிய முறையில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;நான் ஒருபோதும் நாட்டை விட்டு வெளியேறப் போவதில்லை. எனது உயிரை பாதுகாப்பதற்காக மறைந்து வாழவேண்டி உள்ளது. நானும், எனது மனைவியும், வெளிநாட்டில் படிக்கும் எனது 2 மகள்களும் நாட்டில் இருந்து வெளியேற முடியாதவாறு விமான நிலையத்தில் கறுப்பு பட்டியலில் சேர்த்து விட்டனர். &lt;/p&gt;&lt;p&gt;பாதுகாப்பு கருதியே நான் 20 அறைகளை வாடகைக்கு எடுத்து ஓட்டலில் தங்கியிருந்தேன். அப்போது என்னையோ அல்லது எதிர்க்கட்சி தலைவரையோ அரசாங்கம் கொலை செய்ய திட்டமிடுவதாக எனக்கு தகவல் கிடைத்தது. எனினும் இதை மறைப்பதற்காகவே, அதிபர் ராஜபக்சேவை கொலை செய்ய நான் திட்டமிட்டதாக பொய்யான செய்தியை அரசாங்கம் பரப்பி விட்டது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;மேற்கண்டவாறு பொன்சேகா கூறினார். &lt;/p&gt;&lt;p&gt;&lt;span&gt;&lt;a href="http://www.maalaimalar.com/2010/01/31070805/sarath.html" class="smarterwiki-linkify"&gt;http://www.maalaimalar.com/2010/01/31070805/sarath.html&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;பைத்தியமாய்த் திரிந்த மஹிந்தா - இலங்கை தேர்தல் ஒரு அலசல்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span&gt;&lt;br /&gt;பொன்சேகா வெல்வது உறுதி. மஹிந்தா ஊரைவிட்டே ஓடப்போகிறார். ஒரு வெளிநாட்டில் அடைக்கலம் கோரி அங்கு அனுமதி கிடைத்துவிட்டது என ஏகப்பட்ட புரளிச்செய்திகளால் இத்தனை நாட்களும் மஹிந்தாவுக்கு தூக்கமே வந்திருக்காது.&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;மஹிந்தா கூட இந்த வெற்றியை எதிர்பார்த்திருக்கவில்லை.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;தோற்றால்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt; எப்படியும் தன் மீது பலவிதமான வழக்குகள் பாயும்&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;நிச்சயம் சிறை செல்வது உறுதி. அதனால் தப்பிக்க பலவிதமான வழிகளையும் திறந்து வைத்துக்காத்திருந்த மஹிந்தா&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;குடும்பத்தாருக்கு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt; இது மிக மிக இனிப்பான செய்தி. அத்தோடு இனி தன்னை எதிர்க்க ஆள் இல்லை&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;தானும் தன் குடும்பமும் இனி யாரைக் கொன்றாலும் என்ன செய்தாலும் கேட்பதற்கு ஆள் கிடையாது என்ற அகந்தையை தன் தலைமீது ஏற்றிக் கொண்டாடுகிறது மஹிந்தாவின் குடும்பம். கிட்டத்தட்ட &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;16 &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;க்கும் மேற்ப்பட்ட ஊழல் வழக்குகளில் மஹிந்தாவையும் கோத்தபயவையும் சிக்கவைத்து அவர்களை காலத்துக்கும் வெளியே விடாமல் சிறைச்சேதம் செய்துவிட வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த ரனில் வகையறாக்களுக்கு இந்த வெற்றி ஒரு பேரிடி.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_Fo9HS61axQQ/S2F6vUrmg2I/AAAAAAAABRU/-oFMNP6I72g/s1600-h/1.JPG" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" id="BLOGGER_PHOTO_ID_5431757579009557346" src="http://3.bp.blogspot.com/_Fo9HS61axQQ/S2F6vUrmg2I/AAAAAAAABRU/-oFMNP6I72g/s320/1.JPG" style="margin: 0px auto 10px; cursor: pointer; display: block; height: 320px; text-align: center; width: 219px;" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;p&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;b&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;&lt;br /&gt;ஊடகங்கள் காட்டிய காணல்:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;b&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt; &lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;p&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;பொன்சேகா வெற்றி உறுதி என இலங்கை ஊடகங்கள் மற்றுமின்றி சர்வதேச ஊடகங்களும் காட்டிய முனைப்புகள் காணல் நீராகிவிட்டன. இலங்கையின் அரச ஊடகங்கள் மட்டுமே அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;மஹிந்தாவின் ஆட்சி தொடரும் என செய்திகளை வெளியிட்டன. ஆனால் சரத்பொன்சேகா வெல்வது உறுதி என்றும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;தமிழர்களை வேட்டையாடியதின் பலன் உங்கள் இருவருக்குமே சிங்கள மக்கள் மத்தியிலே சமபங்கான நிலையில்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;இலங்கையில் திணிக்கப்பட்ட விலைவாசி உயர்வு உங்கள் மீது வெறுப்பை உண்டாக்கி விட்டது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;எனவே மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்கிறார்கள் என இலங்கையின் உளவுத்துறை அரசுக்கு அளித்த செய்தியைக் கண்டு ஒரு கணம் ஆடித்தான் போனார் மஹிந்தா.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;p&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;b&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;&lt;br /&gt;ஜெயிக்கிற சேவல் என் சேவல்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;b&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;b&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;*** இந்தியா:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;b&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt; &lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;p&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;தோள் கொடுப்பான் தோழன் என போர் காலத்தில் பேருதவி புரிந்த காங்கிரஸ் அரசாங்கம் தேர்தல் நேரத்தில் ஜகா வாங்கிக்கொண்டதும் கூட மஹிந்தாவை தனிமைப் படுத்தியது. பொன்சேகாவின் திடீர் தில்லி பயண ரகசிய சந்திப்பில் என்ன நடந்தது என இன்று வரை வெளிவராத அந்த&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;மர்ம முடிச்சுகள் மஹிந்தாவை கலவரப்படுத்தியது. ஆனால் காங்கிரஸ் அரசின் காய் நகர்த்தல் மிக சிறப்பாகவே இருந்திருக்கிறது. அதாவது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;கிராமத்துப் பழமொழியான பந்தயத்துல ஜெயிக்கிற சேவல் என் சேவல் என அமைதி காத்தது இந்தியா. காங்கிரஸின் இந்த ஊமைக்குத்து நிலை மஹிந்தாவை பேதியாக்கியது. அதாவது ஒருவேளை பொன்சேகா வென்றுவிட்டால் அவருக்கு பாராட்டு விழா எடுக்கக்கூட காங்கிரஸ் தயங்காது எனவும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;தன் மீது ஏதேனும் வழக்குத்தொடரப்பட்டால் அதை ஒருபோதும் காங்கிரஸ் அரசாங்கம் கண்டுகொள்ளாது எனவும் நொந்தேபோனார் மஹிந்தா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_Fo9HS61axQQ/S2F6vFHtdDI/AAAAAAAABRM/-jeYQAEUfgw/s1600-h/2.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" id="BLOGGER_PHOTO_ID_5431757574832485426" src="http://1.bp.blogspot.com/_Fo9HS61axQQ/S2F6vFHtdDI/AAAAAAAABRM/-jeYQAEUfgw/s320/2.jpg" style="margin: 0px auto 10px; cursor: pointer; display: block; height: 305px; text-align: center; width: 320px;" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;p&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;b&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;கைவிரித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு :&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;b&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;b&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;p&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;யாரையாவது ஒருவரை வீழ்த்தினால் வெற்றிதான் என்ற நோக்கில் இருந்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஆதரவைக் கோரினார் மஹிந்தா. ஆனால் எந்த விதமான முடிவும் எடுக்காமல் மௌனம் காத்தது ததேகூ. இந்த நிலையில் தமிழகம் வந்த சிவாஜிலிங்கம் ததேகூ தனித்துப்போட்டியிடும் என அறிவித்தார். ஆனால் தனித்துப் போட்டியிடுவது மஹிந்தாவின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என தமிழ் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் பொன்சேகாவை ஆதரிப்பதாக ததேகூ அறிவித்தது. இந்த செய்தியுடன் காங்கிரஸ் அரசை அந்த அமைப்பினர் சந்தித்தனர். இந்திய அரசின் புகழுக்கு களங்கம் வந்துவிடாமல் பிரச்சாரம் செய்யுங்கள் என அவர்களிடம் அரசு அறிவுறுத்தியது. ஆனால் தனிப்பட்ட முறையில் உங்களின் முழுமையான ஆதரவு எங்களுக்கு வேண்டும் என்ற மஹிந்தாவின் கோரிக்கையை நிராகரித்து வானத்தைப் போல விஜயகாந்த் மாதிரி நடந்து கொண்டது இந்தியா.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_Fo9HS61axQQ/S2F6uyMK8RI/AAAAAAAABRE/AoyMjKAgsGc/s1600-h/3.JPG" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" id="BLOGGER_PHOTO_ID_5431757569750921490" src="http://1.bp.blogspot.com/_Fo9HS61axQQ/S2F6uyMK8RI/AAAAAAAABRE/AoyMjKAgsGc/s320/3.JPG" style="margin: 0px auto 10px; cursor: pointer; display: block; height: 253px; text-align: center; width: 320px;" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;p&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;b&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;&lt;br /&gt;சந்திரிகாவின் அந்தர் பல்டி:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;b&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt; &lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;p&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக பொன்சேகா நிறுத்தப்பட்டிருப்பதும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;பலர் அவருக்கு ஆதரவு அளித்திருப்பதும் ஒரு வெற்றி மாயையை உண்டாக்கிவிட சந்திரிகாவும் கூட அதற்கு மயங்கி தனது ஆதரவைக் கொடுத்துவிட்டார். தான் ஒருவேளை தோற்கும் நிலை ஏற்பட்டால் எவ்வாறு தப்பிச்செல்வது போன்ற திட்டங்களை நீண்ட நாட்களாகவே செயல்படுத்தி வந்த மஹிந்தா சகோதரர்கள் தங்களின் தப்பிக்கும் பாதையை எளிதாக்கிக் கொண்டார்கள். இலங்கையில் இருந்து விமானம் வழி செல்லும் சாதாரண பயணிகளுக்குக் கூட கட்டுப்பாடுகளைத் தளர்த்தி சட்டமியற்றினார்கள். தேர்தலில் தோற்றால் நிச்சயம் மஹிந்தாவும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;கோத்தபயவும் உள்ளே செல்வது உறுதி என்ற நிலையில் தங்களுக்கெதிரான ஆதாரங்களை அழிக்க முற்பட்டார்கள்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_Fo9HS61axQQ/S2F6upO8weI/AAAAAAAABQ8/1hASM3M2VkA/s1600-h/4.JPG" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" id="BLOGGER_PHOTO_ID_5431757567346655714" src="http://2.bp.blogspot.com/_Fo9HS61axQQ/S2F6upO8weI/AAAAAAAABQ8/1hASM3M2VkA/s320/4.JPG" style="margin: 0px auto 10px; cursor: pointer; display: block; height: 214px; text-align: center; width: 320px;" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;p&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;b&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;&lt;br /&gt;13 &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;b&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;இடங்களில் குண்டுகள் வெடிப்பு &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;b&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;:&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;p&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;பொன்சேகாவின் வெற்றியைத் தீர்மானிப்பதில் தமிழர்களுக்கு முக்கியப் பங்கு இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட அவற்றைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள் மஹிந்தா சகோதரர்கள். இந்த நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்ட கடந்த &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;26 &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;ஆம் தேதியன்று அதிகாலையில் யாழ்ப்பாணத்தில் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;13 &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;இடங்களில் குண்டுகள் வெடித்தன. பழைய தெலுங்கு சினிமா பாணியில் ஆளுங்கட்சி அலுவலகங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. இதை செய்தது யார் என இதுவரை இலங்கை காவல்துறையினர் தேடிவருகிறார்களாம். அத்தோடு கருணா குழுவினர் மண்வெட்டி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;கோடாலி போன்ற ஆயுதங்களைக் கொண்டு தமிழர்களை மிரட்டியதாகவும் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;,&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;ஏற்கனவே பீதியில் இருக்கும் தமிழர்கள் அதிகபட்சமாக வாக்களிக்கச் செல்லவில்லை என்றும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;பிற்பகலில் தமிழர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தினார்கள் என்றும் செய்திகள் வெளியாயின. மொத்தம் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;70 &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;சதவிகிதம் வாக்குகள் பதிவாயின. பதிவான வாக்குகளில் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;50 &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;சதவிகிதத்திற்கும் அதிகமாக பெற்றவரே வெற்றி பெறுவார் என்பது இலங்கை தேர்தல் ஆணைய விதியாகும். கடந்த &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;2008 &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;ஆம் ஆண்டு தன் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்ததாகவும் ஆனால் இன்றுவரை தன் பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை அதனால் தான் வாக்களிக்கவில்லை எனவும் பொன்சேகா சொல்லியிருந்தார்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;p&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;b&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;&lt;br /&gt;பரபரப்பான‌ வாக்கு எண்ணிக்கை:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;b&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt; &lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;p&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;தேர்தல் முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை துவங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தபால் வாக்குகளில் மஹிந்தாவே முன்னிலை வகித்தார். இரவு முழுவதும் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து மஹிந்தா முன்னிலை வகித்தார். இறுதியாக &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;18 &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மஹிந்தா வெற்றியடைந்ததாக அறிவிக்கப்பட்டார். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;p&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;பதிவான மொத்த வாக்குகள் : &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;1,04,95,451&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;p&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;செல்லுபடியானவை &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;1,03,93,613 &lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;p&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;மகிந்த ராஜபக்சே = &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;60,15,934 (57.88 %) &lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;p&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;சரத் பொன்சேகா = &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;41,73,185 (40.15 %) &lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;p&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;சிவாஜிலிங்கம் = &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;9,662 (0.09 %) &lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;p&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;விக்கிரமபாகு = &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;7,055 (0.07 %&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;) &lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;p&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;வாக்குகள் எண்ண ஆரம்பித்தவுடன் பொன்சேகாவும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் மற்றும் அவர்களது குழுவினருடன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt; இலங்கையின் முக்கிய நட்சத்திர விடுதியான ரிரான்ஸ் ஏசியா ஹோட்டலில் தங்கி தங்களின் அடுத்த நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர். இந்த நிலையில் மஹிந்தாவின் முன்னிலைச் செய்தி அறிவிக்கப்பட்டவுடன் இவர்கள் அரசுக்கு எதிராக சூழ்ச்சி செய்ததாக கூறி அந்த விடுதியை &lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;300&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் சுற்றிவளைத்து அவர்களைச் சிறைபிடித்தனர். அந்தப் பகுதிகளில் சாலைகள் தடுக்கப்பட்டு போக்குவரத்துகள் முடக்கப்பட்டன.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;p&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;சிறை பிடிக்கப்பட்டவுடன் உள்ளிருந்த படியே சேனல் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;X&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt; க்கு பேட்டியளித்த பொன்சேகா&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;தன்னை கொலை செய்வதற்கு மஹிந்தா உத்தரவிட்டிருப்பதாகவும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;தேர்தல் முடிவுகளை எதிர்த்து வழக்குத் தொடரப்போவதாகவும் அறிவித்தார். ஏற்கனவே அயர்லாந்து நீதிமன்றத்தால் போர்குற்றவாளி என அறிவிக்கப் பட்ட மஹிந்த இந்த சிக்கலிலும் மாட்டிக்கொள்ள விரும்பாமல் அவர்களை விடுவிக்க உத்தரவிட்டார். அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை (தற்போதைக்கு) இல்லை என &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt; உதய நாணயகாரா அறிவித்தார்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_Fo9HS61axQQ/S2F6uZTnVxI/AAAAAAAABQ0/sBdBL8MaPyg/s1600-h/5.JPG" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" id="BLOGGER_PHOTO_ID_5431757563071256338" src="http://4.bp.blogspot.com/_Fo9HS61axQQ/S2F6uZTnVxI/AAAAAAAABQ0/sBdBL8MaPyg/s320/5.JPG" style="margin: 0px auto 10px; cursor: pointer; display: block; height: 250px; text-align: center; width: 320px;" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;p&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;b&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;&lt;br /&gt;திரிகோணமலையில் படுதோல்வியடைந்த மஹிந்தா&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;b&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;:&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;p&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;தமிழர்களின் பகுதியான திரிகோணமலையிலும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;,&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;மூதூரிலும் மஹிந்தாவை விட பொன்சேகா அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். திரிகோணமலையில் பொன்சேகா &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;35,877 &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;வாக்குகளும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;மஹிந்தா &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;13,935 &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;வாக்குகளும் பெற்றிருந்தனர். அதேபோல மற்றொரு பகுதியான மூதூரில் பொன்சேகா &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;32,631 &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;வாக்குகளும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;மஹிந்தா &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;21,002 &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;வாக்குகளும் பெற்றிருந்தனர். ஆனால் சிங்களவர்களின் வாக்குகள் கொத்துக்கொத்தாக மஹிந்தாவிற்கு கிடைத்திருக்கிறது. இந்த தேர்தல் முடிவுகளால் கடந்த ஒரு மாத காலம் பைத்தியமாய்த் திரிந்த மஹிந்தாவுக்கு இப்போது தான் அமைதி கிடைத்திருக்கிறது. கடந்த ஒரு மாத காலமும் மஹிந்தா மனஅழுத்தத்தால் மிகுந்த பாதிப்படைந்திருந்தாக அவரின் ஆஸ்தான மருத்துவர்கள் முன்னரே சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;b&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;p&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;b&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;&lt;br /&gt;வெடிப்புகை வாசனையின்றி வாழட்டும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;b&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;:&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;பொன்சேகா வென்றால் ராஜபக்சே குடும்பத்திற்கு அவர்களின் தோல்வியை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;யாவது தண்டனையாக அளிக்கலாம் என காத்திருந்த அனைத்து உலகத் தமிழ் மக்களுக்கும் இந்த வெற்றிச்செய்தி கவலையளிப்பதாக உள்ளது. மற்றபடி ராஜபக்சே ஆட்சிக்கு வந்தாலும்&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;பொன்சேகா ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களின் நிலையில் எந்தவிதமான மாறுதலகளும் வந்துவிடப் போவதில்லை. ஒருவேளை பொன்சேகா வெற்றியடைந்திருந்தால் ராஜபக்சேவை குற்றவாளியாக பலவழக்குகளில் சிக்கவைத்து அவரை நிரந்தரமாக உள்ளேவைக்க அல்லது நாடுகடத்த உத்தரவிட்டிருப்பார். இந்த வாய்ப்பும் இப்போது மங்கி பூமராங்காக அது பொன்சேகாவின் மீது பாயும் வாய்ப்பு இருக்கிறது. நடப்பது நடந்தே தீரும். யார் வென்றாலும் சரி அங்கு வாழும் தமிழர்களின் வாழ்க்கையை கோபுரமேற்றி விடப்போவதில்லை. இதுவரை தமிழ்மக்கள் மீது ஏவிய வன்முறைகளை விடுத்து இனியாவது அவர்களை சுதந்திரமாக வாழ அனுமதித்தாலே போதும். இனியாவது எம்மக்கள் வேட்டுச்சத்தமின்றி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:'Courier New';" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%; color: rgb(0, 0, 0);font-family:Latha;"  lang="AR-SA"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;வெடிப்புகை வாசனையின்றி மகிழ்ச்சி வாழ்க்கை வாழட்டும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span&gt;&lt;a href="http://etiroli.blogspot.com/2010/01/blog-post_28.html" class="smarterwiki-linkify"&gt;http://etiroli.blogspot.com/2010/01/blog-post_28.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;அமெரிக்க போகும்  வழியில் போகும் சீனா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தானில் தொடங்கி, அப்படியே மியான்மர், இந்தப் பக்கம் இலங்கை, அந்தப் பக்கம் வட கொரியா, அப்புறம் நேபாளம் என செம்படைகளின் தளங்களை விரிவடையச் செய்வதுதான் சீனாவின் நோக்கம் உலகம் முழுக்க ராணுவ தளங்கள் வைத்திருக்கும் அமெரிக்காவை விமர்சனம் செய்துவந்த சீனா, இப்போது இதுபோன்ற ராணுவ தளங்கள் மூலம் பிராந்திய ஒற்றுமை அதிகரிக்கும் என புதிய விளக்கம் கூறி வருகிறது.&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;"&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt; &lt;/p&gt;&lt;p&gt;அமெரிக்கா முதலாளித்துவ நாடு. சீனா கம்யூனிச நாடு. கொள்கை அடிப்படையில் இரண்டுமே இரு துருவங்கள். ஆனால் சர்வதேச அரசியலில் அதிகாரம், ராணுவ பலம், வலுவான பொருளாதாரம் போன்ற விஷயங்களில் இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று போட்டிதான். இந்தப் போட்டி, அடுத்த நாடுகளில் ராணுவ தளங்களை அமைப்பதிலும் வந்துவிட்டது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;உலகிலேயே அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மட்டும்தான் தங்கள் நாடுகளில் மட்டுமல்லாது மற்ற நேச நாடுகளிலும் ராணுவ தளங்களை வைத்துள்ளன. கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகள் வந்துவிட்ட பிறகு, அந்த ஏவுகணைகளை ஆரம்பத்திலேயே அழிப்பதற்கும் ராணுவ தளங்கள் இருக்கும் நாடுகளின் பாதுகாப்புக்கும் இது அவசியமாகிவிட்டது. இந்த ஆசை இப்போது சீனாவுக்கும் வந்துவிட்டது. பாகிஸ்தானில் ராணுவ தளம் அமைக்கத் திட்டமிட்டுள்ளது சீனா. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;சீனாவில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள உக்கூர் பிராந்தியத்தில் தீவிரவாதப் பிரச்னை இருக்கிறது. தனி நாடு கேட்டுப் போராடி வரும் இந்தப் பகுதி தீவிரவாதிகளின் நடமாட்டத்தை அறிய, பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் உள்ள வடமேற்கு மாகாணத்துடன் சீனா ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது. இப்போது அந்தப் பகுதியில் ஒரு ராணுவ தளத்தை அமைப்பதன் மூலம் தீவிரவாதிகளை அடக்குவது சீனாவுக்கு எளிதாகிவிடும். இது இந்தியாவுக்கும் அச்சுறுத்தலாகி விடும் என்பதுதான் பிரச்னை. &lt;/p&gt;&lt;p&gt;பாகிஸ்தான் தனக்குத் தேவையான ராணுவ தளவாடங்களில் 70 சதவீதத்தை சீனாவிடம்தான் வாங்கி வருகிறது. சப்ளையை நிறுத்திவிடுவேன் என மிரட்டியே காரியத்தை சாதிக்கலாம். இந்தியாவை மிரட்ட இதையும் ஒரு வாய்ப்பாக பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்ளலாம். தனக்கும் பாதுகாப்பு, சீனாவுக்கும் உதவி செய்தது போல் ஆகும் என்பதால் பாகிஸ்தானும் ராணுவ தளம் அமைத்துக் கொள்ள அனுமதிக்கும். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;பாகிஸ்தானில் தொடங்கி, அப்படியே மியான்மர், இந்தப் பக்கம் இலங்கை, அந்தப் பக்கம் வட கொரியா, அப்புறம் நேபாளம் என செம்படைகளின் தளங்களை விரிவடையச் செய்வதுதான் சீனாவின் நோக்கம¢. &lt;/p&gt;&lt;p&gt;உலகம் முழுக்க ராணுவ தளங்கள் வைத்திருக்கும் அமெரிக்காவை விமர்சனம் செய்துவந்த சீனா, இப்போது இதுபோன்ற ராணுவ தளங்கள் மூலம் பிராந்திய ஒற்றுமை அதிகரிக்கும் என புதிய விளக்கம் கூறி வருகிறது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;span&gt;&lt;a href="http://dinakaran.com/masterdetail.aspx?id=4890" class="smarterwiki-linkify"&gt;http://dinakaran.com/masterdetail.aspx?id=4890&lt;/a&gt; &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;போலீ&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;ஸ் &lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;லஞ்சம் கேட்டால்....&lt;/span&gt; &lt;/p&gt;&lt;div style="height: 30px;" align="right"&gt;&lt;div class="fR"&gt;&lt;div class="btxt11" style="font-size: 8pt;"&gt;&lt;p&gt;&lt;a href="javascript:__doPostBack('indianewsfv$ShowPublisherDetailLinkButton','')" id="indianewsfv_ShowPublisherDetailLinkButton" onclick="ShowPublisherDetail('4903'); return false;" style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;img alt="Swine Flu" src="http://www.dinakaran.com/image/na518.jpg" style="float: left; margin-right: 10px;" height="250" width="250" /&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;‘‘போலீசார் லஞ்சம் கேட்டால் அல்லது காவல் துறை தொடர்பான பிரச்னைகள் இருந்தால், நேரடியாக எனது செல்போன் 98409 83832 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்’’சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span&gt;&lt;a href="http://www.dinakaran.com/nagaramdetail.aspx?id=4903" class="smarterwiki-linkify"&gt;http://www.dinakaran.com/nagaramdetail.aspx?id=4903&lt;/a&gt; &lt;/span&gt;&lt;/p&gt;&lt;h3 style="color: rgb(255, 0, 0);" class="post-title entry-title"&gt;&lt;span style="font-size:130%;"&gt;Avatar உருவாக்கப்பட்டது எப்படி??? (புகைப்படங்கள்)&lt;/span&gt; &lt;/h3&gt;&lt;p&gt;உலகமெங்கும் வசூலில் வேட்டையாடிக் கொண்டிருக்கும் &lt;span style="font-weight: bold;"&gt;Avatar &lt;/span&gt;திரைப்படம் எவ்வாறு உருவாக்கப்பட்டது சம்பந்தப்பட்ட சில புகைப்படங்கள் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவற்றை இங்கு பதிவின் மூலம் பகிர்கின்றேன்.... &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_3XB58Hh6USA/S2UqKNuoawI/AAAAAAAAANA/zyTZVU8QVNU/s1600-h/2ztja12.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" id="BLOGGER_PHOTO_ID_5432794880464677634" src="http://4.bp.blogspot.com/_3XB58Hh6USA/S2UqKNuoawI/AAAAAAAAANA/zyTZVU8QVNU/s400/2ztja12.jpg" style="margin: 0px auto 10px; cursor: pointer; display: block; height: 503px; text-align: center; width: 608px;" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_3XB58Hh6USA/S2UqJhTcLAI/AAAAAAAAAM4/WKtFhhc-cPs/s1600-h/screenshot18desktopreso.png" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" id="BLOGGER_PHOTO_ID_5432794868539468802" src="http://2.bp.blogspot.com/_3XB58Hh6USA/S2UqJhTcLAI/AAAAAAAAAM4/WKtFhhc-cPs/s400/screenshot18desktopreso.png" style="margin: 0px auto 10px; cursor: pointer; display: block; height: 349px; text-align: center; width: 621px;" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_3XB58Hh6USA/S2UpLl802GI/AAAAAAAAAMA/38M0CyuNV4M/s1600-h/14860898.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" id="BLOGGER_PHOTO_ID_5432793804634904674" src="http://2.bp.blogspot.com/_3XB58Hh6USA/S2UpLl802GI/AAAAAAAAAMA/38M0CyuNV4M/s400/14860898.jpg" style="margin: 0px auto 10px; cursor: pointer; display: block; height: 383px; text-align: center; width: 631px;" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_3XB58Hh6USA/S2UqIxJ5MoI/AAAAAAAAAMw/mbF21q3_iOc/s1600-h/screenshot16desktopreso.png" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" id="BLOGGER_PHOTO_ID_5432794855614526082" src="http://4.bp.blogspot.com/_3XB58Hh6USA/S2UqIxJ5MoI/AAAAAAAAAMw/mbF21q3_iOc/s400/screenshot16desktopreso.png" style="margin: 0px auto 10px; cursor: pointer; display: block; height: 349px; text-align: center; width: 625px;" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_3XB58Hh6USA/S2UqH_WQYxI/AAAAAAAAAMo/jBMUyPWHlyM/s1600-h/screenshot13d.png" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" id="BLOGGER_PHOTO_ID_5432794842244604690" src="http://3.bp.blogspot.com/_3XB58Hh6USA/S2UqH_WQYxI/AAAAAAAAAMo/jBMUyPWHlyM/s400/screenshot13d.png" style="margin: 0px auto 10px; cursor: pointer; display: block; height: 357px; text-align: center; width: 635px;" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_3XB58Hh6USA/S2UpPgYxG1I/AAAAAAAAAMg/6w9tmBQo_gg/s1600-h/screenshot9o.png" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" id="BLOGGER_PHOTO_ID_5432793871860964178" src="http://3.bp.blogspot.com/_3XB58Hh6USA/S2UpPgYxG1I/AAAAAAAAAMg/6w9tmBQo_gg/s400/screenshot9o.png" style="margin: 0px auto 10px; cursor: pointer; display: block; height: 362px; text-align: center; width: 646px;" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_3XB58Hh6USA/S2UpOVD4YoI/AAAAAAAAAMY/BD3uPaxuLcI/s1600-h/screenshot8n.png" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" id="BLOGGER_PHOTO_ID_5432793851640701570" src="http://1.bp.blogspot.com/_3XB58Hh6USA/S2UpOVD4YoI/AAAAAAAAAMY/BD3uPaxuLcI/s400/screenshot8n.png" style="margin: 0px auto 10px; cursor: pointer; display: block; height: 363px; text-align: center; width: 649px;" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_3XB58Hh6USA/S2UpNSVCLsI/AAAAAAAAAMQ/Kek4qrjavC0/s1600-h/screenshot7c.png" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" id="BLOGGER_PHOTO_ID_5432793833727471298" src="http://3.bp.blogspot.com/_3XB58Hh6USA/S2UpNSVCLsI/AAAAAAAAAMQ/Kek4qrjavC0/s400/screenshot7c.png" style="margin: 0px auto 10px; cursor: pointer; display: block; height: 362px; text-align: center; width: 650px;" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_3XB58Hh6USA/S2UpMg_Cq-I/AAAAAAAAAMI/HC7F_WMauqA/s1600-h/avatar-air.png" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" id="BLOGGER_PHOTO_ID_5432793820481891298" src="http://4.bp.blogspot.com/_3XB58Hh6USA/S2UpMg_Cq-I/AAAAAAAAAMI/HC7F_WMauqA/s400/avatar-air.png" style="margin: 0px auto 10px; cursor: pointer; display: block; height: 406px; text-align: center; width: 639px;" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object height="340" width="560"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/thsc60UTUIE&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/thsc60UTUIE&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" height="340" width="560"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span&gt;&lt;a href="http://techbyvarma.blogspot.com/2010/01/avatar.html" class="smarterwiki-linkify"&gt;http://techbyvarma.blogspot.com/2010/01/avatar.html&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div color="red"&gt;&lt;p&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;விடுதலை புலிகளின் புதிய இணையதளத்தை நடத்துபவர் மோசடி பேர்வழி-ஜெகத்&lt;br /&gt;கஸ்பர் போடும் புது குண்டு..&lt;/span&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;img alt="http://a9news.com/Photos/jegath-Gasper.jpg" src="http://a9news.com/Photos/jegath-Gasper.jpg" /&gt;&lt;/span&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;மறக்க முடியுமா..என்னும் கட்டுரையை நக்கீரனில் எழுதி வரும் ,ஜெகத் &lt;/p&gt;&lt;p&gt;கஸ்பர் பாதிரியார் இந்த வார இதழில் .புலிகளின் புதிய தமில் இணைய தளமான &lt;/p&gt;&lt;p&gt;&lt;span&gt;&lt;a href="http://www.lttepress/" class="smarterwiki-linkify"&gt;www.lttepress&lt;/a&gt;. com பற்றி சர்ச்சை க்குரிய கருத்துகளை தெரிவித்துள்ளார் , &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;அதாவது,தான் ஒரு விடுதலை புலியிடம் ,பேசியதாகவும்..அவரிடம் இந்த தளத்தை &lt;/p&gt;&lt;p&gt;பற்றி கேட்ட போது ..இது புலிகளால் நடத்தபடுவதில்லை.இது இந்திய,இலங்கை &lt;/p&gt;&lt;p&gt;அரசு உளவுதுறை வேலை என்றும்...கூறினாராம். &lt;/p&gt;&lt;p&gt;மேலும் அடுத்த வரியிலேயே,இது லண்டனில் உள்ள ஒரு மோசடி பேர்வழியால் &lt;/p&gt;&lt;p&gt;நடத்தபடுகிறது..என்றும் அவர் அங்கே ஆள்கடத்தல் தொழில் செய்து &lt;/p&gt;&lt;p&gt;சம்பாதிப்பதாகவும் இந்த இணையத்தை மக்கள் யாரும் பொருட்படுத்த வேண்டாம் &lt;/p&gt;&lt;p&gt;எனவும் அந்த விடுதலை புலி கூறியதவும் எழுதி உள்ளார். &lt;/p&gt;&lt;p&gt;விடுதலை புலிகளின் தளபதி போல...ஜெகத் கஸ்பர் விடும் பீலாவுக்கு அளவு &lt;/p&gt;&lt;p&gt;இல்லாமல் போய்விட்டது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த ஆளுக்கு எழுத இடம் கொடுத்து ஊக்குவிக்கும் நக்கீரனுக்கு ஈழமக்கள் &lt;/p&gt;&lt;p&gt;கண்டணம் தெரிவிக்க வேண்டும். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;இல்லையேல் ...ஈழமக்களுக்கு இனி நீதான் தலைவர் என பிரபாகரன் தன்னிடம் &lt;/p&gt;&lt;p&gt;கூறியதாக கதையும் விடுவார்.இந்த நல்லவர். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;இவரை பற்றி , &lt;/p&gt;&lt;p&gt;&lt;span&gt;&lt;a href="http://www.envazhi/" class="smarterwiki-linkify"&gt;www.envazhi&lt;/a&gt;. com என்வழி இணையதளத்தில் வந்த ஒரு கட்டுரை படித்து பாருங்கள்..! &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஜெகத் கஸ்பர் நல்லவரா கெட்டவரா? அதிர்வு இணையதளம் ஏன் அவரைக் காய்ச்சி எடுக்கிறது? &lt;/p&gt;&lt;p&gt;(பால் பழனி) &lt;/p&gt;&lt;p&gt;முதல் கேள்விக்கு ‘நாயகன்’ பாணி ‘தெரியலியே…’தான் பதில்! &lt;/p&gt;&lt;p&gt;kasperஎனவே அடுத்த கேள்விக்குப் போய்விடலாம்… &lt;/p&gt;&lt;p&gt;ஜெகத் கஸ்பர் ராஜ் நக்கீரனில் மறக்க முடியுமா? தொடரை ஆரம்பித்த புதிதில் &lt;/p&gt;&lt;p&gt;தமிழீழம், விடுதலைப் புலிகள் பற்றிய எழுத்துக்களோடு, பிற அனுபவங்களையும் &lt;/p&gt;&lt;p&gt;அவர் எழுதி வந்தார். பின்னர் இறுதிப் போரின் இறுதிக் கட்டமான மே 17-ம் &lt;/p&gt;&lt;p&gt;தேதிக்குப் பிறகுதான் தொடர்ந்து பிரபாகரன் குறித்த கட்டுரைகளை அவர் &lt;/p&gt;&lt;p&gt;தீவிரமாக எழுதத் துவங்கினார். &lt;/p&gt;&lt;p&gt;பிரபாகரன் பேட்டி என ஆரம்பித்தவர், 80 அத்தியாயங்களுக்கு இந்தத் தொடரை &lt;/p&gt;&lt;p&gt;இழுப்பதற்காக இலக்கில்லாமல் பல விஷயங்களைச் சுற்றி வளைத்து எழுதுவதாகவே &lt;/p&gt;&lt;p&gt;தமிழுணர்வாளர்கள் நினைக்கத் தொடங்கினார்கள். இது மேலோட்டமான &lt;/p&gt;&lt;p&gt;அவதானிப்புதான். &lt;/p&gt;&lt;p&gt;ஆனால் ஜெகத் கஸ்பரின் உண்மையான முகம் என்ன என்பது இன்னும் பலருக்கு &lt;/p&gt;&lt;p&gt;புலப்படவில்லை. பிரபாகரனை தேசியத் தலைவர் என்று உயர்த்திப் பிடிக்கும் &lt;/p&gt;&lt;p&gt;இந்த மனிதருக்கு, இறுதி நாளில் நிகழ்ந்த துயரத்தில் ஏதோ ஒரு பங்கிருப்பதை &lt;/p&gt;&lt;p&gt;புலம்பெயர் தமிழர்கள் உரக்கச் சொல்ல ஆரம்பித்துள்ளனர். இவரைப் &lt;/p&gt;&lt;p&gt;போன்றவர்கள் பேச்சை நம்பித்தான் நடேசன், புலித்தேவன் போன்றோர் வெள்ளைக் &lt;/p&gt;&lt;p&gt;கொடிகளோடு போய் சிங்களவனின் துப்பாக்கி குண்டுகளில் சிக்கி ரத்த &lt;/p&gt;&lt;p&gt;வெள்ளத்தில் கிடந்தார்கள் என்ற உண்மையை கஸ்பரே சுற்றி வளைத்து ஒப்புக் &lt;/p&gt;&lt;p&gt;கொள்கிறார். &lt;/p&gt;&lt;p&gt;அந்த நாளில் சிங்களத்துக்கு உதவிய இந்திய அரசுக்காக, அல்லது இந்திய &lt;/p&gt;&lt;p&gt;அரசின் சார்பில் இயங்கியவர்களுக்காக கனிமொழியுடன் இணைந்து சில வேலைகளைச் &lt;/p&gt;&lt;p&gt;செய்துள்ளார் கஸ்பர் என்றும் கூறப்படுகிறது. &lt;/p&gt;&lt;p&gt;இன்னொரு பக்கம் பிரபாகரனை இவர் தமிழீழத்தில் சந்தித்தது வெறும் 6 &lt;/p&gt;&lt;p&gt;நிமிடங்கள் மட்டுமே என்றும், இவருக்கு பிரபாகரன் பிறந்த நாள் வாழ்த்துக் &lt;/p&gt;&lt;p&gt;கூறினார் என்பதைத் தவிர வேறு தொடர்புகள் இல்லை என்றும் அதிர்வு &lt;/p&gt;&lt;p&gt;கூறுகிறது. இந்த 6 நிமிடச் சந்திப்பை வைத்துக் கொண்டு, புலிகள் &lt;/p&gt;&lt;p&gt;இயக்கத்துக்கே தான்தான் காட்பாதர் என்ற ரேஞ்சுக்கு கஸ்பர் பேசி, எழுதி &lt;/p&gt;&lt;p&gt;வருவது ஏமாற்று வேலை என்பது அதிர்வின் வாதம். &lt;/p&gt;&lt;p&gt;ஈழத் தமிழர்களுக்காக உண்மையான உணர்வோடு போராடி சிறைவாசம் அனுபவித்த &lt;/p&gt;&lt;p&gt;நெடுமாறன், வைகோ, சீமான் உள்ளிட்டவர்களை விமர்சிக்கையில் ‘விபச்சாரம்’ &lt;/p&gt;&lt;p&gt;போன்ற வார்த்தைகளை கஸ்பர் பயன்படுத்தியதோடு, ஈழப் போராட்டத்தையும் &lt;/p&gt;&lt;p&gt;பிரபாகரனையும் தவறாக வழிநடத்தியவர்கள் என அவர்களைக் குறிப்பிட்டுள்ளார். &lt;/p&gt;&lt;p&gt;‘ஈழப் போராட்டத்தை இந்தியாவின் காலடியில் வைக்கும் கஸ்பரின் முயற்சி &lt;/p&gt;&lt;p&gt;பலிக்காததால் வந்த ஆத்திரத்தின் விளைவு இது’ என்கிறது அதிர்வு. &lt;/p&gt;&lt;p&gt;ஆனால் ஜெகத் கஸ்பரோ, அந்த அதிர்வு தளமே இலங்கை அரசின் ஏஜென்ட் என்று ஒரே &lt;/p&gt;&lt;p&gt;போடாகப் போடுகிறார். அதற்கு பல விளக்கங்களை இந்த வார நக்கீரனில் ‘இணைய &lt;/p&gt;&lt;p&gt;தளப் புல்லுருவிகள்’ என்ற தலைப்பில் தந்துள்ளார். பிரபாகரன் தன்னுடன் &lt;/p&gt;&lt;p&gt;எவ்வளவு நேரம் பேசினார் என்பதற்கு வீடியோவுடன் விரைவில் ஆதாரம் &lt;/p&gt;&lt;p&gt;தருவதாகவும் கூறியுள்ளார். &lt;/p&gt;&lt;p&gt;ஆனால் இது முறையான பதிலல்ல. லாவணி மாதிரிதான் தெரிகிறது. கேட்ட &lt;/p&gt;&lt;p&gt;கேள்விக்கு பதில் சொல்லாமல், ‘ உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா… எடுத்து &lt;/p&gt;&lt;p&gt;விடட்டுமா?’ என்று மிரட்டுவது அருட்தந்தைக்கு அழகல்ல. &lt;/p&gt;&lt;p&gt;தன்னைச் சுற்றிய பல சந்தேகக் கேள்விகளுக்கு கஸ்பர் பதில் சொல்லித்தானாக வேண்டும். &lt;/p&gt;&lt;p&gt;பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்பது வேறு நடவடிக்கைகளில் சரியாக &lt;/p&gt;&lt;p&gt;வரலாம். ஆனால் ஒரு இனத்தின் விடுதலைப் போரில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் &lt;/p&gt;&lt;p&gt;தோழன், அவர்களை நசுக்கத் துடிக்கும் இந்திய அரசின் ஏஜென்ட்களான கனிமொழி, &lt;/p&gt;&lt;p&gt;கார்த்தி சிதம்பரத்துக்கும் நண்பன் என்ற தனது நிலைப்பாட்டின் வெளிப்படைத் &lt;/p&gt;&lt;p&gt;தன்மையை அவர் தெளிவாகச் சொல்லியாக வேண்டும். இல்லாவிட்டால் இவருக்கும் &lt;/p&gt;&lt;p&gt;ராஜபக்சேவுக்கு பொன்னாடை போர்த்திய திருமாவளவனுக்கும் என்ன &lt;/p&gt;&lt;p&gt;வித்தியாசமிருக்கிறது? &lt;/p&gt;&lt;p&gt;‘இந்தியாவின் உதவியோடு போர்நிறுத்தம் செய்து கொண்டிருக்க வேண்டும் &lt;/p&gt;&lt;p&gt;புலிகள்’ என்று இப்போது சொல்கிறார் கஸ்பர். &lt;/p&gt;&lt;p&gt;2008 மாவீரர் தின உரை தொடங்கி, போரின் இறுதிக் கணம் வரை ‘இந்தியாவே எமது &lt;/p&gt;&lt;p&gt;நண்பன். இந்தியாவின் மூலம் போர் நிறுத்தம் வேண்டும்’ என்றுதானே தமிழீழ &lt;/p&gt;&lt;p&gt;விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், அரசியல் பிரிவுத் தலைவர் &lt;/p&gt;&lt;p&gt;நடேசனும் கூறிவந்தார்கள். அதை இந்தியா குறைந்தபட்சம் செவிமடுக்கக் கூட &lt;/p&gt;&lt;p&gt;தயாராக இல்லையே… மாறாக புலிகளை பயங்கரவாத இயக்கம் என்றுதானே கடுமையாகப் &lt;/p&gt;&lt;p&gt;பேசினார்கள் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள்? &lt;/p&gt;&lt;p&gt;இறுதிநாளில், கஸ்பரும் சம்பந்தப்பட்ட அந்த சரணடைவு நிகழ்வில், &lt;/p&gt;&lt;p&gt;அளிக்கப்பட்ட உறுதியை மீறி தமிழர் தலைவர்கள் கொல்லப்பட்டதற்கான பொறுப்பை &lt;/p&gt;&lt;p&gt;யார் ஏற்பார்கள்? &lt;/p&gt;&lt;p&gt;கஸ்பர் கருத்து சொல்வது தவறல்ல… ஆனால் இங்கே அதோடு நிற்கவில்லை. அந்தக் &lt;/p&gt;&lt;p&gt;கருத்து சொல்லலின் நீட்சி களப்பலியில் அல்லவா முடிந்திருக்கிறது &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;img alt="http://www.vn.net/images/icon_new.png" src="http://www.vn.net/images/icon_new.png" /&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="widget-content"&gt;&lt;p&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;இசையால்... .... &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;இணையட்டும்  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:xx-large;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);font-size:130%;" &gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;&lt;span style="font-size:130%;"&gt;உலகம்...! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;a href="http://youthsmp3.blogspot.com/" style="color: rgb(51, 204, 0);"&gt;&lt;b&gt;http://youthsmp3.blogspot.com/&lt;/b&gt;&lt;/a&gt;&lt;/span&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="widget Header" id="Header1"&gt;&lt;div id="header-inner" style="background-image: url(http://1.bp.blogspot.com/_KrCjUAJLEME/S1m3h2PuC_I/AAAAAAAADME/d1kLU9vWkdg/S1600-R/music%26mac_icon.gif); background-position: left center; background-repeat: no-repeat; min-height: 330px; width: 440px;"&gt;&lt;div class="titlewrapper" style="background: transparent none repeat scroll 0% 0%; -moz-background-clip: border; -moz-background-origin: padding; -moz-background-inline-policy: continuous;"&gt;&lt;h1 class="title" style="border-width: 0px; background: transparent none repeat scroll 0% 0%; -moz-background-clip: border; -moz-background-origin: padding; -moz-background-inline-policy: continuous;"&gt;தமிழ் mp3 &lt;/h1&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;h2 class="date-header"&gt;&lt;br /&gt;&lt;/h2&gt;&lt;p&gt;&lt;img alt="http://garcya.us/blog/wp-content/uploads/2008/11/music-clipart4.jpg" src="http://garcya.us/blog/wp-content/uploads/2008/11/music-clipart4.jpg" height="621" width="761" /&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://s589.photobucket.com/albums/ss335/aammaappa/?action=view&amp;amp;current=Animation4.gif" target="_blank"&gt;&lt;img alt="Photobucket" src="http://i589.photobucket.com/albums/ss335/aammaappa/Animation4.gif" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;span style="font-weight: bold;font-size:130%;" &gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;பதிவுகளை மின்னஞ்சலில்  பெற விருப்பமா ?  கீழே உள்ள  படத்தின் மேல் அழுத்துங்கள்...!...&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://groups.google.co.in/group/beyouths/subscribe?hl=en%3Fhl%3Dta&amp;amp;note=1&amp;amp;pli=1"&gt;&lt;img src="http://farm4.static.flickr.com/3392/3607123925_9e369ebd8b_o.gif" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://groups.google.co.in/group/beyouths/subscribe?hl=en"&gt;&lt;img alt="smail" src="http://i965.photobucket.com/albums/ae138/aadippaavai/download.gif" border="0" height="150" width="200" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="widget-content"&gt;&lt;p&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;a href="https://www.google.com/accounts/ServiceLogin?passive=true&amp;amp;service=groups2&amp;amp;continue=http%3A%2F%2Fgroups.google.co.in%2Fgroup%2Fbeyouths%2Fsubscribe%3Fhl%3Den%253Fhl%253Dta%26note%3D1&amp;amp;cd=IN&amp;amp;hl=en-GB" target="_blank"&gt;&lt;img alt="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" src="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" height="129" width="200" /&gt;&lt;/a&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span id="tbl"&gt;&lt;a href="http://www.thebestlinks.com/"&gt;Get more followers&lt;/a&gt;&lt;/span&gt; &lt;script language="javascript"&gt; var btn = '12'; var rid = 'k1d705Ld30'; document.write(unescape("%3Cscript src='" + (("https:" == document.location.protocol) ? "https://" : "http://") + "www.thebestlinks.com/widget/tbl_widget.js' type='text/javascript'%3E%3C/script%3E"));  &lt;/script&gt;&lt;script src="http://www.thebestlinks.com/widget/tbl_widget.js" type="text/javascript"&gt;&lt;/script&gt; &lt;/p&gt;​​​​​&lt;div style="margin-top: 3px;"&gt;&lt;div style="font-size: 11px;"&gt;Download: &lt;/div&gt;&lt;a style="margin-left: 4px; font-size: 11px;" onclick="return false" href="http://www.blogger.com/post-edit.g?blogID=8323833705726598078&amp;amp;postID=5470844662665501272#"&gt;FLV&lt;/a&gt;&lt;a style="margin-left: 4px; font-size: 11px;" onclick="return false" href="http://www.blogger.com/post-edit.g?blogID=8323833705726598078&amp;amp;postID=5470844662665501272#"&gt;MP4&lt;/a&gt;&lt;a style="margin-left: 4px; font-size: 11px;" onclick="return false" href="http://www.blogger.com/post-edit.g?blogID=8323833705726598078&amp;amp;postID=5470844662665501272#"&gt;3GP&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 3px;"&gt;&lt;div style="font-size: 11px;"&gt;Download: &lt;/div&gt;&lt;a style="margin-left: 4px; font-size: 11px;" onclick="return false" href="http://www.blogger.com/post-edit.g?blogID=8323833705726598078&amp;amp;postID=5470844662665501272#"&gt;FLV&lt;/a&gt;&lt;a style="margin-left: 4px; font-size: 11px;" onclick="return false" href="http://www.blogger.com/post-edit.g?blogID=8323833705726598078&amp;amp;postID=5470844662665501272#"&gt;MP4&lt;/a&gt;&lt;a style="margin-left: 4px; font-size: 11px;" onclick="return false" href="http://www.blogger.com/post-edit.g?blogID=8323833705726598078&amp;amp;postID=5470844662665501272#"&gt;3GP&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 3px;"&gt;&lt;div style="font-size: 11px;"&gt;Download: &lt;/div&gt;&lt;a style="margin-left: 4px; font-size: 11px;" onclick="return false" href="#"&gt;FLV&lt;/a&gt;&lt;a style="margin-left: 4px; font-size: 11px;" onclick="return false" href="#"&gt;MP4&lt;/a&gt;&lt;a style="margin-left: 4px; font-size: 11px;" onclick="return false" href="#"&gt;3GP&lt;/a&gt;&lt;/div&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="http://farm2.static.flickr.com/1161/538662148_6a2a021336_t.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>♥ மனந்தான், மனிதன்! ♥</title><link>http://odumnathi.blogspot.com/2010/01/blog-post_20.html</link><author>noreply@blogger.com (♥ மனிதன்@சென்னை ♥)</author><pubDate>Wed, 20 Jan 2010 07:48:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8323833705726598078.post-7954173947808813732</guid><description>&lt;div style="color: red;"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;span style="font-size: large;"&gt;விரைவில் மக்கள் முன் தோன்றுவார்: பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்; விடுதலைப்புலிகள் இணையதளம் தகவல்&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="articleimg artimgright"&gt;                     &lt;img id="ctl00_ContentPlaceHolder1_imgArticle" src="http://www.maalaimalar.com/Articles/239d796d-d289-40b6-bee1-7e9cde4dbe3d_300_225secvpf.gif" style="border-width: 0px; display: block; height: 225px; width: 300px;" title="" /&gt;                     &lt;div class="imgvideogal" id="ctl00_ContentPlaceHolder1_VideoGall" style="display: none;"&gt;                         &lt;div class="dvartistpictu" id="ctl00_ContentPlaceHolder1_VideoGy" style="display: none;"&gt;                             &lt;a class="dvartprof" href="" id="ctl00_ContentPlaceHolder1_VideogalY"&gt;திரைப்படம்                                 &lt;img alt="திரைப்படம்" class="dvphvideo" id="ctl00_ContentPlaceHolder1_VideoGallery" src="http://www.maalaimalar.com/Images/VideoLogo.gif" style="border-width: 0px; height: 40px; width: 40px;" /&gt;&lt;/a&gt;                         &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: 12pt;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="imgvideogal" id="ctl00_ContentPlaceHolder1_VideoGall" style="display: none;"&gt;                         &lt;div class="dvartistpictu" id="ctl00_ContentPlaceHolder1_VideoGy" style="display: none;"&gt;                             &lt;a class="dvartprof" href="" id="ctl00_ContentPlaceHolder1_VideogalY"&gt;திரைப்படம்                                 &lt;img alt="திரைப்படம்" class="dvphvideo" id="ctl00_ContentPlaceHolder1_VideoGallery" src="http://www.maalaimalar.com/Images/VideoLogo.gif" style="border-width: 0px; height: 40px; width: 40px;" /&gt;&lt;/a&gt;                         &lt;/div&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: 12pt;"&gt;கொழும்பு, ஜன. 19-&lt;/span&gt;&lt;br /&gt;
இலங்கை இறுதிகட்ட போரில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. ஆனால் அவர் உடல் எதையும் காட்டவில்லை. எனவே அவர் கொல்லப்பட்டரா? இல்லையா? என்பது மர்மமாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் மே 18-ந்தேதி பிரபாகரன் உடலை காண்பித்தனர். முகம், உருவம் எல்லாமே பிரபாகரன் போலவே இருந்தது. எனவே பிரபாகரன் இறந்து விட்டதாகவே எல்லோரும் கருதினார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் விடுதலைப்புலிகள் சர்வதேச பொறுப்பாளராக இருந்த கே.பத்மநாதன் பிரபாகரன் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று கூறினார். விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளர்களான பழ.நெடுமாறன், வைகோ போன்றவர்களும் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக கூறி வந்தனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த நிலையில் கே.பத்மநாதன் திடீரென பிரபாகரன் போரில் இறந்துவிட்டார். இது உறுதியான தகவல் என்று கூறினார். எனவே அனைவருமே பிரபாகரன் இறந்து விட்டதாகவே நம்பினார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் பழ.நெடுமாறன், வைகோ ஆகியோர் இன்றுவரை பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் எங்களுக்கு கிடைத்த உறுதியான தகவல் அடிப்படையில்தான் இதை சொல்கிறோம். பாதுகாப்பு கருதி அவர் இருக்கும் இடத்தை சொல்ல முடியாது என்று கூறி வருகின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த நிலையில் விடுதலைப்புலிகள் அதிகாரபூர்வ இணையதளமாக அறிவிக்கப்பட்டுள்ள lttepress.com என்ற தளத்தில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
விடுதலைப்புலிகள் செய்தி தொடர்பாளர் தமிழ்மாறன் விடுத்துள்ள இந்த அறிக்கையில் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பாதுகாப்பாக உள்ளார் என்று தலைப்பிட்டு இந்த அறிக்கை வெளியிட்டு உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அறிக்கை முழு விவரம் வருமாறு:-&lt;br /&gt;
&lt;br /&gt;
எமது அன்பிற்குரிய தமிழீழ மக்களுக்கு தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் பற்றி இலங்கை அரசும், சில சர்வதேச சக்திகளினாலும் பரப்பப்பட்ட மாறுபட்ட தவறான தகவல்களை எமது இயக்கம் முற்றாக மறுக்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மிகுந்த நலமுடனும் பாதுகாப்புடனும் உள்ளார். தேசியத் தலைவர் பற்றிய தவறான செய்திகளுக்கு எமது மக்கள் செவிசாய்க்காமல் எமது விடுதலைப்போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுக்கு வீறுடன் களம் அமைக்குமாறு வேண்டப்படுகின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதோடு தேசியத் தலைவர் அவர்கள் வெகு விரைவில் மக்கள் முன் தோன்றி உரிய நேரத்தில் உரை நிகழ்த்துவார். சர்வதேச ஒழுங்குகளுக்கு ஏற்ப எமது மக்களின் தற்போதைய நிலை, இலங்கை அரசின் நோக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்ட எமது தேசியத் தலைவர் விடுதலைப்போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வை புதிய வடிவில் நெறிப்படுத்தியுள்ளார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எமது தாயக விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெரிய இழப்புக்களை எமது மக்களுடன் நாம் சந்தித்துள்ளோம். இழப்புகள் என்பது எமக்கும் எமது மக்களுக்கும் புதியவைகள் அல்ல.&lt;br /&gt;
&lt;br /&gt;
சிங்கள அரசின் சிந்தனைகளைத் தாண்டி எமது விடுதலைப் போராட்டம் புதிய வடிவம் பெற்று வீறுடன் எழுந்து நிற்கின்றது. சிங்கள பேரினவாத அரசு எமது மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கு மதிப்பளித்து எமது மக்களுக்கு சரியான தீர்வு திட்டத்தை முன்வைக்காத வரை சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக எமது விடுதலைப்போர் எமது தேசியத் தலைவர் பிரபாகரன் தலைமையில் மாறுபட்ட வடிவங்களுடன் தொடர்வதுடன் எமது மக்களை ஏமாற்ற நினைக்கும் எந்த சக்தியினையும் நாம் அனுமதிக்கப் போவதில்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
விடுதலைப்புலிகள் இன்னொரு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு உள்ளனர். அதில் 19.5.2009-க்கு பின்பு எமது தாயகத்தில் ஏற்பட்ட சோகமான சம்பவத்தின் காரணமாக செயல்படாமல் இருந்த மாவீரர் பனிமனை ஆவண காப்பகம், தொடர்பகம் ஆகிய முக்கிய அங்கங்கள் 8.1.2010 முதல் செயல்படுகிறது என்று குறிப்பிட்டு உள்ளனர். &lt;br /&gt;
&lt;br /&gt;
http://www.maalaimalar.com/2010/01/19142647/CNI04001901010.html&lt;br /&gt;
&lt;img alt="[thalaivar-1.jpg]" border="0" src="http://2.bp.blogspot.com/_ulvPhCYUUV4/S1W7Bi3ww9I/AAAAAAAAAGI/5Km7wlfCGZk/s1600/thalaivar-1.jpg" /&gt;&lt;br /&gt;
&lt;h2 style="color: red;"&gt;&lt;span style="font-size: x-large;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/h2&gt;&lt;h2 style="color: red;"&gt;&lt;span style="font-size: x-large;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/h2&gt;&lt;h2 style="color: red;"&gt;&lt;span style="font-size: x-large;"&gt;மனந்தான், மனிதன்!&lt;/span&gt;&lt;/h2&gt;&lt;h2 style="color: red;"&gt;&lt;span style="font-size: large;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/h2&gt;&lt;img alt="http://diditwith.net/content/binary/WindowsLiveWriter/ImAlive_63D5/Victory_3.jpg" height="640" src="http://diditwith.net/content/binary/WindowsLiveWriter/ImAlive_63D5/Victory_3.jpg" width="613" /&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்று முடியாது  என்று சொல்கிற ஒன்றை , நாளையே  அது முடியும் என்று அடித்து சொல்லும் அறிவியல்!&lt;br /&gt;
&lt;br /&gt;
அது போல, ஒரு   தலை கீழாக புரட்டிப் போடும் உண்மையை விஞ்ஞானிகள் ஆய்வுக்கு பிறகு வெளியிட்டு, அதிர வைத்திருக்கிறார்கள்.   &lt;br /&gt;
&lt;br /&gt;
அமெரிக்காவின் மெஸேச்யூயெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி யைச் சேர்ந்த நரம்பியல்  விஞ்ஞானி  அர்ல்மில்லர் என்பவர் சில குரங்குகள் மீது சோதனைகளும், ஆய்வுகளும் நடத்திய பின் மனிதனின் மூளை, தோல்வியை பெரிதாக நினைவு வைத்துக் கொள்வதில்லை என்றும் மேலும்  தோல்வி அடைந்த மனிதனை மேலும் தோல்வியை நோக்கி தள்ளும்  வேலையைத் தான் தோல்வி செய்கிறது என்று&lt;br /&gt;
கண்டுபிடித்திருக்கிறார்கள்.   &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால், அதற்கு நேர்மாறாக வெற்றியினால் , சின்ன சின்ன வெற்றிகளால்  உந்தப்படும் மனிதன் பெரிய பெரிய இலக்கை அடைய,  எளிதாக வெற்றியின் சிகரத்தை எட்டித் தொட உதவுவதாக கண்டுபிடித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சில குரங்குகளை  2 குழுக்களாகப் பிரித்து இரண்டிற்கும் குறிப்பிட்ட ஒரு வேலையை செய்தவதற்குப் பயிற்சி அளித்தார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அந்த வேலையைச் செய்ய முடியாமல் திணறி தோல்வியடைந்த குரங்கு, மீண்டும் மீண்டும் முயற்சி செய்த பிறகும் தோல்வியைத் தான் கண்டது!&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால், அதற்கு மாறாக, அந்த வேலை செய்வதில் வெற்றி பெற்றக் குரங்கு, மேலும் மேலும் அந்த வேலையைச் சிறப்பாக செய்யலாயிற்று!&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த ஆராய்ச்சி சொல்ல வருவது என்னவென்றால் , அந்த குரங்குகளைப் போல நாமும் நம் தோல்வியிலிருந்து பெரிதாக எதையும் கற்றுக் கொள்ளப் போவதில்லை!&lt;br /&gt;
&lt;br /&gt;
தோல்விகள் நம்மை துளைத்துப் போனாலும், வெற்றிச் சிந்தனைகளால் நம்மை நிரப்பி தோல்வி அம்புகளை தூள் தூளாக்குவோம்!&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img alt="http://freelancefolder.com/wp-content/uploads/truth-about-success.jpg" src="http://freelancefolder.com/wp-content/uploads/truth-about-success.jpg" /&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://s589.photobucket.com/albums/ss335/aammaappa/?action=view&amp;amp;current=Animation4.gif" target="_blank"&gt;&lt;img alt="Photobucket" border="0" src="http://i589.photobucket.com/albums/ss335/aammaappa/Animation4.gif" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span style="color: #009900; font-size: medium;"&gt;பதிவுகளை மின்னஞ்சலில்  பெற விருப்பமா ?  கீழே உள்ள  படத்தின் மேல் அழுத்துங்கள்...!...&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://groups.google.co.in/group/beyouths/subscribe?hl=en%3Fhl%3Dta&amp;amp;note=1&amp;amp;pli=1"&gt;&lt;img src="http://farm4.static.flickr.com/3392/3607123925_9e369ebd8b_o.gif" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;a href="http://groups.google.co.in/group/beyouths/subscribe?hl=en"&gt;&lt;img alt="smail" border="0" height="150" src="http://i965.photobucket.com/albums/ae138/aadippaavai/download.gif" width="200" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="widget-content"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;a href="https://www.google.com/accounts/ServiceLogin?passive=true&amp;amp;service=groups2&amp;amp;continue=http%3A%2F%2Fgroups.google.co.in%2Fgroup%2Fbeyouths%2Fsubscribe%3Fhl%3Den%253Fhl%253Dta%26note%3D1&amp;amp;cd=IN&amp;amp;hl=en-GB" target="_blank"&gt;&lt;img alt="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" height="129" src="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" width="200" /&gt;&lt;/a&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;br /&gt;
&lt;script src="http://w3.followsite.com/pop/followsite.js" type="text/javascript"&gt;
&lt;/script&gt;&lt;a href="http://www.followsite.com/" onclick="javascript:return false;" onmouseover="javascript:followsiteshow('', this);"&gt;&lt;img alt="Update me when site is updated" border="0" height="16" src="http://w3.followsite.com/img/button1.gif" width="125" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;br /&gt;
&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span id="tbl"&gt;&lt;a href="http://www.thebestlinks.com/"&gt;Get more followers&lt;/a&gt;&lt;/span&gt; &lt;script language="javascript"&gt;
 var btn = '12'; var rid = 'k1d705Ld30'; document.write(unescape("%3Cscript src='" + (("https:" == document.location.protocol) ? "https://" : "http://") + "www.thebestlinks.com/widget/tbl_widget.js' type='text/javascript'%3E%3C/script%3E")); 
&lt;/script&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="http://2.bp.blogspot.com/_ulvPhCYUUV4/S1W7Bi3ww9I/AAAAAAAAAGI/5Km7wlfCGZk/s72-c/thalaivar-1.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>♥ அறிவு மாடு? ♥</title><link>http://odumnathi.blogspot.com/2010/01/blog-post_15.html</link><category>என் பக்கம்</category><author>noreply@blogger.com (♥ மனிதன்@சென்னை ♥)</author><pubDate>Fri, 15 Jan 2010 18:01:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8323833705726598078.post-3091368347914044074</guid><description>&lt;img alt="http://img.dinamalar.com/data/more_pic_gallery/smalarnews_71409243346.jpg" src="http://img.dinamalar.com/data/more_pic_gallery/smalarnews_71409243346.jpg" /&gt;&lt;a href="http://photobucket.com/images/%25e0%25ae%25aa%25e0%25af%258a%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b2%25e0%25af%258d" target="_blank"&gt;&lt;img alt="%e0%ae%aa%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d Pictures, Images and Photos" src="http://i196.photobucket.com/albums/aa296/mayablog/mayunathan/pongal.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://1.bp.blogspot.com/_myvQQsZwj4g/R4tHvwj8vOI/AAAAAAAAAWM/dWKEQEDBKTY/s400/Pongal+1.bmp" src="http://1.bp.blogspot.com/_myvQQsZwj4g/R4tHvwj8vOI/AAAAAAAAAWM/dWKEQEDBKTY/s400/Pongal+1.bmp" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.ncbusinesslitigationreport.com/private%20eye%20computer.jpg" src="http://www.ncbusinesslitigationreport.com/private%20eye%20computer.jpg" /&gt;&lt;img alt="http://www.topfashionlinks.com/programs/images/agriculture.jpg" src="http://www.topfashionlinks.com/programs/images/agriculture.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);font-size:medium;" &gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="color:red;"&gt;மாறும் எல்லாம் மாறும்.....!&lt;/span&gt;  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;அறிவு மாடு&lt;br /&gt;உழைப்பு மாட்டின்&lt;br /&gt;மேல் ஏறி&lt;br /&gt;சவாரி செய்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;உழவனையும் காணோம்&lt;br /&gt;உழவு நிலத்தையும் காணோம்&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுக்கு நன்றி சொல்ல...&lt;br /&gt;&lt;br /&gt;காடு மேடேல்லாம்&lt;br /&gt;தேடிப்போனேன்&lt;br /&gt;&lt;br /&gt;வெட்ட வெளியில் படுத்திருந்த&lt;br /&gt;உழவனிடமும்,உழவு மாட்டிடமும்&lt;br /&gt;பத்திரமாக இருந்தது&lt;br /&gt;நன்றி !&lt;br /&gt;&lt;br /&gt;உழவன் இருக்கும் வரை...&lt;br /&gt;உழைப்பவன்  இருக்கும் வரை ...&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி என்ற வார்த்தை&lt;br /&gt;செத்துபோகாது என்ற நம்பிக்கை வந்தது...&lt;br /&gt;&lt;br /&gt;மாறும்&lt;br /&gt;எல்லாம் மாறும்&lt;br /&gt;என்ற நம்பிக்கையுடன்&lt;br /&gt;திரும்பி வந்தேன்....!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;b&gt;&lt;span style=";color:red;" &gt;_மனிதன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;img alt="http://www.primaldesign.dk/images/man_standing_portable.jpg" src="http://www.primaldesign.dk/images/man_standing_portable.jpg" height="96" width="68" /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" rel="nofollow" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/85696/beyouths/521da081546de691cf88fa274077d056.png" style="background: transparent none repeat scroll 0% 0%; -moz-background-clip: border; -moz-background-origin: padding; -moz-background-inline-policy: continuous;" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);font-size:130%;" &gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt; &lt;/span&gt;  &lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;(அசல் உழைப்பைத் தரும் உடலுழைப்பாளி  அந்த உழைப்பை நகல் எடுக்க முடியாது.&lt;/span&gt;      &lt;span style="color: rgb(51, 51, 255);"&gt; நகல் எடுக்கவல்ல உழைப்பைத் தரும் அறிவுழைப்பாளி அதை எத்தனை நகல் வேண்டுமானாலும் எடுத்துப் பணமாக்கிக் கொள்ளலாம்.&lt;/span&gt;    &lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;100 அறிவுழைப்பாளிகள் ஒன்று சேர்ந்து 10 கோடி ரூபாய் செலவில் ஒரு மென்பொருளை உருவாக்குகிறார்கள் என்று வைத்துக்கொண்டால், அதைக் குறுந்தகடாக்கி பல லட்சம் பிரதிகளை எடுத்துப் பலநூறு கோடிகளுக்கு அவற்றை விற்றுக்கொள்ளலாம்.  )&lt;/span&gt;   &lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.wsstp.eu/files/WSSTPX0001/pictures%20library/Agriculture-main.bmp" src="http://www.wsstp.eu/files/WSSTPX0001/pictures%20library/Agriculture-main.bmp" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s589.photobucket.com/albums/ss335/aammaappa/?action=view&amp;amp;current=Animation4.gif" target="_blank"&gt;&lt;img alt="Photobucket" src="http://i589.photobucket.com/albums/ss335/aammaappa/Animation4.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);font-size:medium;" &gt;பதிவுகளை மின்னஞ்சலில்  பெற விருப்பமா ?  கீழே உள்ள  படத்தின் மேல் அழுத்துங்கள்...!...&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://groups.google.co.in/group/beyouths/subscribe?hl=en%3Fhl%3Dta&amp;amp;note=1&amp;amp;pli=1"&gt;&lt;img src="http://farm4.static.flickr.com/3392/3607123925_9e369ebd8b_o.gif" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://groups.google.co.in/group/beyouths/subscribe?hl=en"&gt;&lt;img alt="smail" src="http://i965.photobucket.com/albums/ae138/aadippaavai/download.gif" border="0" height="150" width="200" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="widget-content"&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;a href="https://www.google.com/accounts/ServiceLogin?passive=true&amp;amp;service=groups2&amp;amp;continue=http%3A%2F%2Fgroups.google.co.in%2Fgroup%2Fbeyouths%2Fsubscribe%3Fhl%3Den%253Fhl%253Dta%26note%3D1&amp;amp;cd=IN&amp;amp;hl=en-GB" target="_blank"&gt;&lt;img alt="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" src="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" height="129" width="200" /&gt;&lt;/a&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;br /&gt;&lt;script src="http://w3.followsite.com/pop/followsite.js" type="text/javascript"&gt;&lt;/script&gt;&lt;a href="http://www.followsite.com/" onclick="javascript:return false;" onmouseover="javascript:followsiteshow('', this);"&gt;&lt;img alt="Update me when site is updated" src="http://w3.followsite.com/img/button1.gif" border="0" height="16" width="125" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="tbl"&gt;&lt;a href="http://www.thebestlinks.com/"&gt;Get more followers&lt;/a&gt;&lt;/span&gt; &lt;script language="javascript"&gt; var btn = '12'; var rid = 'k1d705Ld30'; document.write(unescape("%3Cscript src='" + (("https:" == document.location.protocol) ? "https://" : "http://") + "www.thebestlinks.com/widget/tbl_widget.js' type='text/javascript'%3E%3C/script%3E")); &lt;/script&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="http://i196.photobucket.com/albums/aa296/mayablog/mayunathan/th_pongal.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>♥ யார் சொன்னாலும்  கேட்காதே,  போராடு! ♥</title><link>http://odumnathi.blogspot.com/2010/01/blog-post_11.html</link><author>noreply@blogger.com (♥ மனிதன்@சென்னை ♥)</author><pubDate>Mon, 11 Jan 2010 06:34:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8323833705726598078.post-2500790157977923303</guid><description>&lt;h3 class="post-title entry-title"  style="color:red;"&gt; &lt;span style="font-size:large;"&gt;1&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;1/01/2010(இன்று திங்கட் கிழமை..இலங்கையில் 255 தமிழர்கள் கொல்லப்படபோகிறார்கள்?????&lt;/span&gt;&lt;/span&gt; &lt;/h3&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_VmeTnr8ivYo/S0mJbj4oLPI/AAAAAAAAAD4/VvpE8mznhM0/s1600-h/17854_229718237923_229707172923_3109676_3092812_n_thumb%5B1%5D.jpg"&gt;&lt;img alt="" id="BLOGGER_PHOTO_ID_5425018332726701298" src="http://2.bp.blogspot.com/_VmeTnr8ivYo/S0mJbj4oLPI/AAAAAAAAAD4/VvpE8mznhM0/s320/17854_229718237923_229707172923_3109676_3092812_n_thumb%5B1%5D.jpg" style="margin: 0px auto 10px; cursor: pointer; display: block; height: 164px; text-align: center; width: 244px;" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய ஃபேஸ்புjavascript:void(0)க்கில் இடம்பெற்றுள்ள கதறல் செய்தி இதுதான்!&lt;br /&gt;&lt;br /&gt;முள்வேலி முகாம்களிலிருந்து தப்பி ஆஸ்திரேலியா செல்ல முயன்ற குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட்ட 255 தமிழர்கள் இந்தோனேசிய கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை திரும்ப இலங்கைக்கு கொண்டுசெல்லும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. அடையாள அட்டை இல்லாமை மற்றும் பிற காரணங்களால் அவர்கள் அணைவரும் வரும் 11.01.2010, திங்கட்கிழமையன்று கொல்லப்பட்ப்போகிறார்கள் என்றும். அதற்குமுன் அவர்களை காப்பாற்ற மின்னஞ்சல்களிலோ மற்றும் ஏதும் மூகாந்திரங்களிலோ இந்தோனேசியவிலுள்ள ஐக்கியநாடுகள் சபை கிளையை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a class="smarterwiki-linkify" href="http://www.un.or.id/contacts"&gt;http://www.un.or.id/contacts&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்கிற இணைய முகவரி மூலம் தொடர்புகொண்டு நம் தாய் தமிழர்கள் 255பேரைகாப்பற்ற உதவுங்கள் என்று செய்தியை படிப்பவர்கள் அணைவரையும் கோருகிறார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;படிக்கையில் அதிரச்செய்யும் அந்த செய்தியில் இது தொடர்பாக இடம்பெற்றுள்ள மற்ற சுட்டிகள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a class="smarterwiki-linkify" href="http://www.theage.com.au/national/tamil-refugees-questioned-by-sri-lankan-officials-20100109-lz4q.html"&gt;http://www.theage.com.au/national/tamil-refugees-questioned-by-sri-lankan-officials-20100109-lz4q.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a class="smarterwiki-linkify" href="http://www.theaustralian.com.au/news/world/sri-lanka-grills-tamils-in-jakarta/story-e6frg6so-1225817519367"&gt;http://www.theaustralian.com.au/news/world/sri-lanka-grills-tamils-in-jakarta/story-e6frg6so-1225817519367&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த செய்தியை நான் படிக்கையில் இப்போது சனிக்கிழமை 9.01.2010 இரவு 12 மணியாகிறது. மீதமுள்ளது நம்மிடம் அதிகபட்சம் 24மணி நேரம்தான்!&lt;br /&gt;&lt;br /&gt;மேலே உள்ள இரண்டு சுட்டிகள் மற்றும் கூகுள் தேடல்களில் அவர்களின் இப்போதைய நிலை குறித்து எந்த விவரமும் என்னால்  பெற முடியவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;எனவே நான் &lt;a class="smarterwiki-linkify" href="mailto:un-indonesia@un.or.id"&gt;un-indonesia@un.or.id&lt;/a&gt; என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு கீழ்காணும் வேண்டுகோளை அனுப்பியுள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;Dear Sirs,&lt;br /&gt;&lt;br /&gt;I understand that there are 255 defenseless, war stricken, terrified Tamil refugees pleading for asylum to the Government of Australia. They were caught by the Indonesian government at Jakarta and the Srilanka officials are now in Jakarata involved in interrogation of those poor Tamils. Also I learnt from the news agencies that the Sri Lankan Government plans to take them back to Sri Lanka on Monday in order to execute them.&lt;br /&gt;&lt;br /&gt;Kindly stop the deportation of refugees fleeing from a government trying to kill them. This is like handing the Jewish people over to the Nazis, PLEASE HELP STOP THIS!&lt;br /&gt;They survived a brutal genocide and lost everything before their eyes. These are innocent families, and right now, the genocidal Sri Lankan Government, the same one that destroyed everything in front of their eyes, disregarding the fact that they were civilians, that they were humans sent its Navy into Indonesian waters in order to bring them back to Sri Lanka on Monday,,January 11th . There are little children and babies on this boat, and every single one of these refugees will be killed if something isn't done to save them! They don't have UNHCR or any other ID cards, they will die, every single one of them. Please help save them!&lt;br /&gt;--&lt;br /&gt;K.Thangamani Prabu&lt;br /&gt;Chennai, India&lt;br /&gt;(நானும் மடல் அனுப்பியுள்ளேன்..இதைப் படிப்பவர்களும் அனுப்ப வேண்டும்)&lt;br /&gt;&lt;br /&gt;மிகுந்த மன அழுத்தத்துடன் நான் அனுப்பிய இந்த மின்னஞ்சல் செய்தியில் ஏதும் எழுத்து அல்லது இலக்கண் பிழைகள் இருக்குமாயின் நிக்கிவிட்டு தயவு செய்து நீங்களும் மேலுள்ள முகவரிக்கோ அல்லது &lt;a class="smarterwiki-linkify" href="http://www.un.or.id/contacts"&gt;http://www.un.or.id/contacts&lt;/a&gt; என்கிற தளத்திலிருந்து உங்களுக்கு சரியெனப்பட்ட முகவரிக்கோ வேண்டுகோள் மின்னஞ்சலை அனுப்புங்கள். உங்கள் ஈமெய்ல் பல தமிழ் உயிர்களை காப்பாற்றும்!&lt;br /&gt;&lt;br /&gt;வளர்ந்து பெரிய பிள்ளையானால் நீ போராளியாகலாம்! என்று கூறி தமிழ் குழந்தைகள் பலபேரை குறி வைத்து இலங்கை ராணுவம் கொன்று குவித்ததை நாம் அறிவோம்! அந்த கொலைகாரர்கள் வெற்றிக்களிப்பில் இருக்கிறார்கள். இந்திய வாழ் தமிழர்களாலும், ஏன்… அமெரிக்காவாலும் ஒன்றும் செய்யமுடியவில்லை என்கிற மமதை நிறைந்த அந்த கொலைகாரகூட்டம் எந்தவிதமான கொலைக்கும் அஞ்சமாட்டார்கள்!!&lt;br /&gt;&lt;br /&gt;255 பேர், ஏதுமறியா அப்பாவிகள், சின்னஞ்சிறு குழந்தைகள், தாய்மார்கள், இலங்கையில் தமிழர்களாக பிறந்ததன்றி எந்த தவறும் செய்யாதவர்கள்! ஒரே வெடிகுண்டால் அல்லது ஒவ்வொருவருக்கும் ஒரு துப்பாக்கி குண்டென்கிற விதத்தில் அந்த ஈரமற்ற சிங்களக்காடையர்கள் நம் த்மிழர்களை கொண்று போடுவதை தடுக்க நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் இப்போதைக்கு மின்னஞ்சல்தான். தயவு செய்து அவர்களுக்கு உதவுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(செய்தி ஏஜன்சிகளில் தொடர்புள்ள பதிவர்கள் ஜக்கார்தாவில் சிங்கள அதிகாரிகளின் விசாரணை முடிந்து இலங்கை கொண்டு செல்ல ஆயுத்தப்படுத்தப்படும் அந்த 255 தமிழர்களின் இப்போதைய நிலை என்ன என்று தெரிந்துகொண்டு பதிவிட்டால், நாம் இன்னமும் ஏதும் செய்ய முயலலாம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*********&lt;br /&gt;&lt;br /&gt;தங்கமணி பிரபுவின் &lt;b&gt;&lt;i&gt;&lt;a href="http://chinthani.blogspot.com/2010/01/11012010-255.html"&gt;இந்தப் பதிவைப்&lt;/a&gt;&lt;/i&gt;&lt;/b&gt; பார்த்து அதிர்ச்சியை கொஞ்சம் தள்ளி வைத்து நானும் மடல் அனுப்பி இருக்கிறேன்.. இதைப் படிப்பவர்களும் செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் இந்தப் பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.narsim.in/2010/01/11012010-255.html&lt;br /&gt;&lt;img alt="http://www.ikaro.net/br/wp-content/uploads/2009/01/sms.jpg" src="http://www.ikaro.net/br/wp-content/uploads/2009/01/sms.jpg" /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;&lt;span style="color:red;"&gt;என் கைபேசிக்கு வந்த குறுஞ்செய்தி &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை துன்பங்கள் வந்தாலும்....&lt;/span&gt;  &lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;எத்தனை தடைகள்  வந்தாலும்....&lt;/span&gt;  &lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; எனக்கு கவலை இல்லை!&lt;/span&gt;  &lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;&lt;br /&gt;ஏனென்றால் நான் 100 முறை ஜெயித்தவன்     இல்லை.&lt;/span&gt;  &lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; 1000 முறை தோற்றவன் !&lt;/span&gt;  &lt;span style="font-size:medium;"&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;br /&gt;_எடிசன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="font-size:medium;"&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.pathivu.com/uploads/images/NEWS%20PHOTOS/2009/JULY/vellupillai.jpg" src="http://www.pathivu.com/uploads/images/NEWS%20PHOTOS/2009/JULY/vellupillai.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div  style="color:red;"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;தேசியத் தலைவரின் தந்தைக்கு நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் வணக்கம் செலுத்தினர்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div  style="color:red;"&gt;&lt;span style="font-size:large;"&gt; &lt;/span&gt;&lt;img alt="http://4.bp.blogspot.com/_LuCsMlqNo2M/SOj1_D7lSsI/AAAAAAAACLg/66k3kC9nO0Q/s400/leader_20081005003.jpg" src="http://4.bp.blogspot.com/_LuCsMlqNo2M/SOj1_D7lSsI/AAAAAAAACLg/66k3kC9nO0Q/s400/leader_20081005003.jpg" /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div  style="color:red;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a class="highslide " href="http://www.worldtamilweb.com/wp-content/uploads/cache/1711_thumbzoom.jpg" onclick="return vz.expand(this)"&gt;                 &lt;img alt="12" src="http://www.worldtamilweb.com/wp-content/uploads/cache/1711_248.jpg" border="0" /&gt;&lt;/a&gt;  &lt;br /&gt;&lt;div class="highslide-caption"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="highslide-caption"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;நேற்று சனிக்கிழமை மாலை 5 மணி முதல் வட்வெட்டித்துறையில் ஆயிரக்கணக்கான மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழகத்தில் இருந்து வருகைதந்த திருமாவளவன், சட்டவாளர் சந்திரசேகரன் உட்பட பலரும் வணக்கம் செலுத்தியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று சனிக்கிழமை மாலை 5 மணி முதல் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி வரை தீருவில் சதுக்கத்தில் மக்கள் வணக்கத்திற்காக உடலம் வைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனைத் தொடர்ந்து தேசியத் தலைவரின் இல்லத்திற்கு உடலம் கொண்டு செல்லப்பட்டு இந்துமுறைப்படி ஈகைக்கிரிகைகள் இடம்பெறவுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக வட்வெட்டித்துறை பொதுமயானத்திற்கு உடலம் கொண்டு செல்லப்பட்டு தகனம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a class="highslide" href="http://www.worldtamilweb.com/wp-content/uploads/2010/01/1.jpg" onclick="javascript:pageTracker._trackPageview('/downloads/wp-content/uploads/2010/01/1.jpg');"&gt;&lt;img alt="1" class="alignleft size-full wp-image-1703" src="http://www.worldtamilweb.com/wp-content/uploads/2010/01/1.jpg" title="1" height="426" width="640" /&gt;&lt;/a&gt;&lt;a class="highslide" href="http://www.worldtamilweb.com/wp-content/uploads/2010/01/2.jpg" onclick="javascript:pageTracker._trackPageview('/downloads/wp-content/uploads/2010/01/2.jpg');"&gt;&lt;img alt="2" class="alignleft size-full wp-image-1704" src="http://www.worldtamilweb.com/wp-content/uploads/2010/01/2.jpg" title="2" height="426" width="640" /&gt;&lt;/a&gt;&lt;a class="highslide" href="http://www.worldtamilweb.com/wp-content/uploads/2010/01/3.jpg" onclick="javascript:pageTracker._trackPageview('/downloads/wp-content/uploads/2010/01/3.jpg');"&gt;&lt;img alt="3" class="alignleft size-full wp-image-1705" src="http://www.worldtamilweb.com/wp-content/uploads/2010/01/3.jpg" title="3" height="426" width="640" /&gt;&lt;/a&gt;&lt;a class="highslide" href="http://www.worldtamilweb.com/wp-content/uploads/2010/01/6.jpg" onclick="javascript:pageTracker._trackPageview('/downloads/wp-content/uploads/2010/01/6.jpg');"&gt;&lt;img alt="6" class="alignleft size-full wp-image-1706" src="http://www.worldtamilweb.com/wp-content/uploads/2010/01/6.jpg" title="6" height="426" width="640" /&gt;&lt;/a&gt;&lt;a class="highslide" href="http://www.worldtamilweb.com/wp-content/uploads/2010/01/61.jpg" onclick="javascript:pageTracker._trackPageview('/downloads/wp-content/uploads/2010/01/61.jpg');"&gt;&lt;img alt="6" class="alignleft size-full wp-image-1707" src="http://www.worldtamilweb.com/wp-content/uploads/2010/01/61.jpg" title="6" height="426" width="640" /&gt;&lt;/a&gt;&lt;a class="highslide" href="http://www.worldtamilweb.com/wp-content/uploads/2010/01/8.jpg" onclick="javascript:pageTracker._trackPageview('/downloads/wp-content/uploads/2010/01/8.jpg');"&gt;&lt;img alt="8" class="alignleft size-full wp-image-1708" src="http://www.worldtamilweb.com/wp-content/uploads/2010/01/8.jpg" title="8" height="426" width="640" /&gt;&lt;/a&gt;&lt;a class="highslide" href="http://www.worldtamilweb.com/wp-content/uploads/2010/01/9.jpg" onclick="javascript:pageTracker._trackPageview('/downloads/wp-content/uploads/2010/01/9.jpg');"&gt;&lt;img alt="9" class="alignleft size-full wp-image-1709" src="http://www.worldtamilweb.com/wp-content/uploads/2010/01/9.jpg" title="9" height="426" width="640" /&gt;&lt;/a&gt;&lt;a class="highslide" href="http://www.worldtamilweb.com/wp-content/uploads/2010/01/10.jpg" onclick="javascript:pageTracker._trackPageview('/downloads/wp-content/uploads/2010/01/10.jpg');"&gt;&lt;img alt="10" class="alignleft size-full wp-image-1710" src="http://www.worldtamilweb.com/wp-content/uploads/2010/01/10.jpg" title="10" height="426" width="640" /&gt;&lt;/a&gt;&lt;a class="highslide" href="http://www.worldtamilweb.com/wp-content/uploads/2010/01/12.jpg" onclick="javascript:pageTracker._trackPageview('/downloads/wp-content/uploads/2010/01/12.jpg');"&gt;&lt;img alt="12" class="alignleft size-full wp-image-1712" src="http://www.worldtamilweb.com/wp-content/uploads/2010/01/12.jpg" title="12" height="426" width="640" /&gt;&lt;/a&gt;&lt;a class="highslide" href="http://www.worldtamilweb.com/wp-content/uploads/2010/01/14.jpg" onclick="javascript:pageTracker._trackPageview('/downloads/wp-content/uploads/2010/01/14.jpg');"&gt;&lt;img alt="14" class="alignleft size-full wp-image-1720" src="http://www.worldtamilweb.com/wp-content/uploads/2010/01/14.jpg" title="14" height="426" width="640" /&gt;&lt;/a&gt;         &lt;br /&gt;&lt;div id="cancel-comment-reply"&gt;&lt;small&gt;&lt;a href="http://www.worldtamilweb.com/?p=1711#respond" id="cancel-comment-reply-link" rel="nofollow" style="display: none;"&gt;Click here to cancel reply.&lt;/a&gt;&lt;/small&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.worldtamilweb.com/?p=1711&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div  style="color:red;"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:large;" &gt;&lt;b&gt;பிரபாகரன் தாயார் இந்தியா செல்ல அனுமதிக்க வேண்டும்: வலுப்பெறும் கோரிக்கைகள்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இலங்கையில் கடந்த மே மாதம் நடந்த இறுதிக்கட்ட போருக்கு பிறகு விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள் மற்றும் அவர்களுடைய உறவினர்களை ராணுவம் பிடித்து சென்றது. இலங்கையில் பல்வேறு பகுதிகளில் உள்ள ராணுவ முகாம்களில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை மற்றும் தாயார் பார்வதி ஆகியோர் கொழும்பு முகாமில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலுப்பிள்ளை மரணம் அடைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வேலுப்பிள்ளையின் இறுதிச்சடங்கு யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது சொந்த ஊரான வல்வெட்டி துறையில் இன்று நடக்கிறது. பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் ராணுவ தடுப்பு காவலில் இருந்து திடீரென விடுதலை செய்யப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;கணவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக அவர் வல்வெட்டி துறைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்வதி அம்மாள் பக்கவாத நோயினால் அவதிப்படுகிறார். அவருக்கு தேவையான அதிநவீன சிகிச்சைகள் இந்தியாவில் உள்ளன. எனவே சிகிச்சைக்காக அவர் இந்தியா செல்ல இலங்கை அரசு அனுமதிக்கவேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டணி கட்சியின் எம்.பி.யும், அதிபர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் சிவாஜிலிங்கம் இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது குறித்து அவர்,  ‘’இலங்கையில் உள் நாட்டு போர் நடந்தபோது கடந்த 1980-ம் ஆண்டுகளில் பார்வதியும் அவரது கணவர் வேலுப்பிள்ளையும் தமிழ்நாட்டில் உள்ள திருச்சியில் தங்கி இருந்தனர். இலங்கை அரசுடன் இந்திய அரசு ஒப்பந்தம் செய்தபோது போர் நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் மீண்டும் அவர்கள் யாழ்ப்பாணம் திரும்பினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவரது மகள்களில் ஒருவரான ஜெகதீஸ்வரி மதியாபரணம் தமிழ்நாட்டில் தான் தங்கியுள்ளார். எனவே, அவரை சிகிச்சைக்காக இந்தியா செல்ல இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு விசா வழங்க இந்திய அரசு மறுத்து விட்டால் கொழும்பில் வைத்து இவருக்கு சிகிச்சை அளிப்பேன். அதற்கு இலங்கை அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரனின் தாயார் பார்வதியை சிகிச்சைக்காக இந்தியா வர இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.&lt;br /&gt;http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=24493&lt;br /&gt;&lt;div  style="color:red;"&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div color="red"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;பிரபாகரன் தாயாரை என் வீட்டில் வைத்து பராமரிப்பேன்: வைகோ&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div color="red"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;img alt="http://www.lovetamils.com/eelam/wp-content/uploads/2009/10/vaiko.jpg" src="http://www.lovetamils.com/eelam/wp-content/uploads/2009/10/vaiko.jpg" /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் இறுதிச் சடங்கு இலங்கையில் அவரது சொந்த ஊரான வல்வெட்டித் துறையில் இன்று நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்பாக  மதிமுக தலைமை அலுவகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,&lt;br /&gt;&lt;br /&gt;’’பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் இறுதிச் சடங்கின் போது, மதிமுக பொதுச்செயலர் வைகோ தொலைபேசி வழியே இரங்கல் உரை ஆற்றினார். இது ஒலிபெருக்கி மூலம் அங்கு திரண்டிருந்த மக்களிடையே ஒலிபரப்பப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரனின் தாயாரை இந்தியாவுக்கு அனுப்ப இலங்கை அரசு அனுமதி தரவேண்டும் என்றும், அவரை தனது வீட்டில் வைத்துப் பராமரிப்பேன் என்றும் வைகோ தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=24517&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.independent.co.uk/multimedia/archive/00090/pg-28-Tamil-Getty_90221a.jpg" src="http://www.independent.co.uk/multimedia/archive/00090/pg-28-Tamil-Getty_90221a.jpg" /&gt;&lt;br /&gt;&lt;div style="color: red;"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;&lt;br /&gt;745 முன்னாள் விடுதலைப்புலிகள் விடுதலை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இலங்கையில் போர் முடிவடைந்த நிலையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், ராணுவத்திடம் பிடிபட்டனர். அவர்கள் தடுப்பு காவல் முகாம்களில் அடைக்கப்பட்டனர். அவர்களில் 745 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;வவுனியா மாவட்டம் மேனிக்பார்ம் முகாமில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், அவர்களை அதிபர் ராஜபக்சே விடுதலை செய்தார். இவர்களில் 98 சிறுவர்களும் அடங்குவர். அனைவரும் அவரவர் பெற்றோருடன் சேர்ந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுக்கு மறுவாழ்வு மற்றும் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பல விடுதலைப்புலிகளை விடுவிக்க பரிசீலித்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=24484&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://i.telegraph.co.uk/telegraph/multimedia/archive/01374/tamil_1374237c.jpg" src="http://i.telegraph.co.uk/telegraph/multimedia/archive/01374/tamil_1374237c.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;table style="border-bottom: 1px dotted rgb(204, 204, 204); width: 970px;" align="center" border="0" cellpadding="0" cellspacing="0" height="25"&gt;&lt;tbody&gt;&lt;br /&gt;&lt;tr&gt;&lt;td align="center" width="29"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;     &lt;td align="left" width="246"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;     &lt;td align="center" width="445"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;     &lt;td align="right" width="240"&gt;&lt;table style="width: 190px;" align="right" border="0" cellpadding="0" cellspacing="0"&gt;&lt;tbody&gt;&lt;br /&gt;&lt;tr&gt;         &lt;td align="left" width="140"&gt;&lt;a href="http://epaper.dinakaran.com/index.php?rt=login/loginAction"&gt;E-paper&lt;/a&gt; |    &lt;a href="http://dinakaran.com/rss/rss.aspx"&gt;&lt;img src="http://dinakaran.com/images/rss.gif" /&gt; Rss Feed &lt;/a&gt;| &lt;a href="http://dinakaran.com/sitemap.aspx"&gt;Site Map&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/td&gt;       &lt;/tr&gt;&lt;br /&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/td&gt;   &lt;/tr&gt;&lt;br /&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;table style="width: 990px;" border="0" cellpadding="0" cellspacing="0"&gt;&lt;tbody&gt;&lt;br /&gt;&lt;tr&gt;&lt;td bgcolor="#0ca8e1" width="67%"&gt;&lt;object classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=9,0,28,0" height="114" width="667"&gt;          &lt;param name="movie" value="http://www.dinakaran.com/images/head.swf"&gt;         &lt;param name="quality" value="high"&gt;         &lt;param name="wmode" value="opaque"&gt;         &lt;embed src="http://www.dinakaran.com/images/head.swf" quality="high" wmode="ocellpadding=" 0="" cellspacing="0" style="width: 300px;"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;tbody&gt;&lt;br /&gt;&lt;tr&gt;      &lt;td align="left" width="77%"&gt;சன் குழுமத்திலிருந்து வெளிவரும் தமிழகத்தின் காலை நாளிதழ்&lt;br /&gt;&lt;/td&gt;         &lt;td align="center" width="23%"&gt;&lt;img alt="Tamil, Tamil News, Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema" src="http://www.dinakaran.com/images/sunnet.gif" height="86" width="58" /&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;br /&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;div style="color: red;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;சென்னை : தனியார் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் அரசு பொது மருத்துவமனையில்  உயிர் பிழைத்தார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_KrCjUAJLEME/S0pPn97OLMI/AAAAAAAADLs/HODgLCHYCrw/s1600-h/hl245.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/_KrCjUAJLEME/S0pPn97OLMI/AAAAAAAADLs/HODgLCHYCrw/s1600/hl245.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:large;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;அண்ணா நகர் (மேற்கு) குஜநாயக்கன் தெருவை சேர்ந்தவர் கோபி (42). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி அனுராதா. மாதவரத்தில் உள்ள கம்பெனியில் செக்யூரிட்டியாக கோபி வேலை பார்த்தார். கடந்த மாதம் 30ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கோபியை சேர்த்தனர்.&lt;br /&gt;இந்நிலையில், கோபி இறந்து விட்டதாக கடந்த 7ம் தேதி டாக்டர்கள் தெரிவித்தனர்.  அவரது உடலை உறவினர்கள் வீட்டுக்கு எடுத்து சென்றனர். அங்கு ஐஸ் பெட்டியில் கோபியின் உடலை வைத்த போது உடல் ஆடியுள்ளது. வாயில் நுரை தள்ளியது. அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை உடனடியாக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.&lt;br /&gt;அங்கு சோதனை செய்த டாக்டர்கள், அவர் உயிருடன் இருப்பதாக தெரிவித்தனர். அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோபியின் உறவினர் தனபால் கூறியதாவது:&lt;br /&gt;கோபியை தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்த டாக்டர்கள் 48 மணி நேரத்தில் காப்பாற்றி விடலாம் என்றனர். ரூ.1.40 லட்சம் மருந்துகள் வாங்கி கொடுத்தோம். மருத்துவமனை பில் மட்டும் ரூ.1.25 லட்சம் ஆகிவிட்டது.&lt;br /&gt;இந்நிலையில் கோபி இறந்துவிட்டார். ரூ.1 லட்சத்தை செலுத்தி விட்டு உடலை எடுத்து செல்ல டாக்டர்கள் கூறினர். அதன்பின் மருத்துவமனையில் பேசி ரூ.40 ஆயிரம் கட்டிவிட்டு கோபியின் உடலை எடுத்து சென்றோம். உடலை புதைக்க எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டோம். உறவினர்களும் மாலைகளுடன் வந்துவிட்டனர். ஆம்புலன்சில் உடலை கொண்டு சென்ற போது அசைவுகள் இருந்தன. வீட்டுக்கு கொண்டு சென்றதும், கோபி உயிருடன் இருக்கிறான். இறந்து விட்டதாக கூறுகிறாய்’ என்று அங்கிருந்தவர்கள் சொன்னபோது அதிர்ச்சி அடைந்தேன். அதன்பின் கோபியை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தோம்.&lt;br /&gt;இவ்வாறு தனபால் கூறினார்.&lt;br /&gt;மருத்துவமனை டீன் டாக்டர் மோகனசுந்தரம் கூறுகையில், ‘‘கோபி மிகவும் மோசமான நிலையில் உள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் மூலம் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;http://dinakaran.com/highdetail.aspx?id=3756&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://koottanchoru.files.wordpress.com/2009/04/kalaignar1.jpg" src="http://koottanchoru.files.wordpress.com/2009/04/kalaignar1.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: rgb(0, 153, 0);"&gt;நம்மிடம் வரியாக வசூலித்த பணத்தில்...&lt;br /&gt;அதாவது நம் பணத்தை , தானே கஷ்டப்பட்டு  தன் சொந்த   பணத்தை மக்களுக்கு இலவசமாக வாரி வழங்குவது போல  வழக்கம் போல ஒரு புதிய திட்டத்தை&lt;br /&gt;&lt;span style="font-size:medium;"&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt; உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ற ஒன்றை ஆரம்பித்திருக்கிறார், கலைஞர்.&lt;br /&gt;&lt;br /&gt;போதுமான ஊழியர்களை நியமித்து, காலியிடங்களை நிரப்பாத,எந்த பாராளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள் போய் சிகிச்சை பெற அஞ்சுகிற கலைஞர் கருணாநிதி அரசு.இவ்வளவு ஏன் கலைஞங்கரே   சிகிச்சை பெற  நடுங்கும் ,ஏற்கனவே இருக்கிற அரசு மருத்துவ மனைகளை  சரியாக பராமரிக்காத கலைஞர்&lt;br /&gt;&lt;br /&gt; தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் உண்டு கொழுக்க தான் , இந்த புதிய திட்டத்தை அறிவித்திருக்கிறார் ,கலைஞர்  !&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் மருத்துவ செலவு ஏழைக்கு  வந்தால்....?&lt;br /&gt;கலைஞர் ஆட்சியில் இருப்பதை விட இறப்பதே மேல் என்று போய் சேரவேண்டியது தான்!&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி சாகிற ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பார்,நம் கலைஞர்..!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த லட்சணத்தில் தான்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:medium;"&gt; &lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;தனியார் மருத்துவ மனையில் இறந்த மனிதர் அரசு  மருத்துவ மனையில் உயிர் பிழைத்தார்! &lt;/span&gt;&lt;/span&gt; &lt;br /&gt;என்ற செய்தியை கலைஞரின் பேரப்பிள்ளைகளின் பத்திரிகை தினகரனே வெளியிட்டிருக்கிறது !&lt;br /&gt;&lt;br /&gt;கொலைகார கலைஞர் என்ன சொல்லப் போகிறார்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;/b&gt;&lt;b&gt;&lt;span style=";font-size:x-large;color:red;"  &gt;_மனிதன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;img alt="http://www.primaldesign.dk/images/man_standing_portable.jpg" src="http://www.primaldesign.dk/images/man_standing_portable.jpg" height="96" width="68" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:x-small;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="MsoNormal"  style="color:red;"&gt;&lt;img alt="http://www.vinavu.com/wp-content/uploads/2009/12/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE.jpg" src="http://www.vinavu.com/wp-content/uploads/2009/12/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE.jpg" /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" color="red"&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;யார் சொன்னாலும்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(255, 0, 0);" class="MsoNormal" &gt;&lt;span style="font-size:130%;"&gt;கேட்காதே&lt;span style="line-height: 115%;"&gt;,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="color: red;"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;போராடு!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;img src="http://www.keetru.com/images/stories/places/Akarathi_450.jpg" title="அகராதியைத் தாக்கும் காவல்துறை" border="0" /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;அகராதி!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;அடித்தார்களா மகளே உன்னை&lt;span style="line-height: 115%;font-size:10pt;" &gt;?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;ஆண் பெண் பிரிவின்றி&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;வளர்ந்தவளை&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;வளர்க்கப்பட்டவளை&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;ஆண்மையற்ற ஆண்களும்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;பெண்மையற்ற பெண்களுமான&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;நாலைந்து காக்கிப் போக்கிலிகள்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;இறுக்கிப் பிடித்துக் கொள்ள&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;பொறுக்கிச் சிறுக்கி&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;தன்கை வலிக்கத்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;தடி கொண்டடித்தாளா&lt;span style="line-height: 115%;font-size:10pt;" &gt;?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;தன்னந்தனியாய்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;வெறுங்கையாய் நீயொருத்தி&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;உன்னைச் சுற்றி நின்று&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;தடி சுழற்ற&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;இத்தனை விலங்குகளா&lt;span style="line-height: 115%;font-size:10pt;" &gt;?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;அப்போதே&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;அவர்கள் தோற்றுப் போனார்கள்&lt;span style="line-height: 115%;font-size:10pt;" &gt;,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;சிரி மகளே, வென்றது நீ!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;நாய்களுக்குத் தெரியுமா&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;பெண்புலி நீயென்று&lt;span style="line-height: 115%;font-size:10pt;" &gt;?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;அகராதி &lt;span style="line-height: 115%;font-size:10pt;" &gt;–&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;போர்க்குணத்தில் நீ அணையாத் தீ!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span style="line-height: 115%;font-size:10pt;" &gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;அய்யோ கொல்றாங்களே&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;என்றுநீ கத்தவில்லையா&lt;span style="line-height: 115%;font-size:10pt;" &gt;?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;கதறவில்லையா மகளே&lt;span style="line-height: 115%;font-size:10pt;" &gt;?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;காவல் சேவையைப்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;பொதுவாகப் பாராட்டத்தான்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;வேண்டும் என்றவர்கள்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;ஒரு பெண்ணை&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;இத்தனை ஓநாய்கள்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;வளைந்து நொறுக்கியதை&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;நக்கீரனில் பார்த்து&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;நெற்றிக்கண் திறந்தார்களா மகளே&lt;span style="line-height: 115%;font-size:10pt;" &gt;?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;அல்லது&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;காவல் மனம் கசங்காதிருக்க&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;இந்தச் சேவையைப் பாராட்டி&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;அண்ணா விருது கொடுப்பார்களோ&lt;span style="line-height: 115%;font-size:10pt;" &gt;?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;பெட்டைப் பன்றிக்கு&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;கல்பனா சாவ்லா விருது கூட&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;கொடுப்பார்களோ&lt;span style="line-height: 115%;font-size:10pt;" &gt;?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;அடிவிருந்து படைப்பவர்களுக்குத்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;தனிவிருது ஏற்படுத்திக்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;கொடுத்தாலும் கொடுப்பார்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;காவற் காவலர்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span style="line-height: 115%;font-size:10pt;" &gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;இந்த ஊரில்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;ஈழச்சிக்கலே உன்னால்தான்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;என்று சொல்லி அடித்தார்களா மகளே&lt;span style="line-height: 115%;font-size:10pt;" &gt;?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;அவர்களுக்குத் தெரியுமா&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;கண்ணகி மதுரையை&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;எரித்தது யாரால் என்று&lt;span style="line-height: 115%;font-size:10pt;" &gt;?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;அரசியல் பிழைத்தோர்க்கு&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;அறம் கூற்றாகுமென்ற&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;காப்பியத் தலைவிக்கு&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;சிலை வைத்தென்ன&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;படம் எடுத்தென்ன&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;அறச் சீற்றத்தின்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;அகராதியைப் புண்ணாக்கிய&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;வெறி நாய்களின்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;காவலராய் இருந்து கொண்டே&lt;span style="line-height: 115%;font-size:10pt;" &gt;?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;ஈழத்தைச் சொல்லி&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;உன்னை அடித்த தடி&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;கொழும்பு சென்ற குழு&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;இராசபட்சனிடம்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;வாங்கி வந்த பரிசோ&lt;span style="line-height: 115%;font-size:10pt;" &gt;?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span style="line-height: 115%;font-size:10pt;" &gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;அகராதி!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;அடித்தபோது&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;வலித்ததா மகளே உனக்கு&lt;span style="line-height: 115%;font-size:10pt;" &gt;?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;உடல் புண் ஆறினாலும்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;உள்ள வடு ஆறாதே!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;சட்டம் படிக்கிறாய்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;வழக்கறிஞர் நீதிபதி&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;யாரானாலும்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;அடிபடும் பயிற்சியும் தேவை&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;தெரியாதா உனக்கு&lt;span style="line-height: 115%;font-size:10pt;" &gt;?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;இந்த நாட்டில் இரண்டு வர்க்கம் -&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;அடிக்கிறவர்கள், அடிக்கப்படுகிறவர்கள்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;அடிக்கப்படும் வர்க்கத்தில்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;முழுத் தகுதியோடு&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;சேர்ந்து விட்டதற்காய்ப்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;பெருமை கொள் மகளே!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;பெற்றவர்க்குப் பெருமை&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;என்போல் தோழமை&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;உற்றவர்க்குப் பெருமை!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;அகராதி அல்லவா நீ&lt;span style="line-height: 115%;font-size:10pt;" &gt;?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;உன்னில் எல்லாச் சொற்களும்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;இருக்க வேண்டுமே&lt;span style="line-height: 115%;font-size:10pt;" &gt;,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;அச்சம் நாணம் அடிமைக் குணம்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;கூழைக் கும்பிடு கோழைத்தனம்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;விடுபட்டதேன்&lt;span style="line-height: 115%;font-size:10pt;" &gt;?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;அகராதி!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span style="line-height: 115%;font-size:10pt;" &gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;மதுரையில்தான் மகளே&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;பிட்டுக்கு மண்சுமந்த ஈசனைப்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;பிரம்பால் காவலன்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;அடித்தபோது&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;அனைத்து மாந்தர்க்கும்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;வலித்ததாகக் கதை &lt;span style="line-height: 115%;font-size:10pt;" &gt;–&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;அடித்தவனுக்கும் கூட&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;அடிவிழுந்தாற் போல்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;வலித்ததாம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;உனக்கு விழுந்த&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;அடியைப் படித்த போது&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;மகளே எங்களுக்கும் வலித்தது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;உணர்வுள்ள ஒவ்வொரு&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;தமிழச்சி தமிழனுக்கும்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;வலித்திருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;ஆனால் அடித்த&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;காவலர்க்கும்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;காவலரின் காவலர்க்கும்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;வலித்திருக்காது&lt;span style="line-height: 115%;font-size:10pt;" &gt;,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;வலிக்கச் செய்ய வேண்டும் நாம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;அடித்த கைகளை &lt;span style="line-height: 115%;font-size:10pt;" &gt;–&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;தடிக்கை, அதை ஏவிய&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;கொடிக்கை இரண்டையும்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;ஒடிக்கும் நாள் வரும்&lt;span style="line-height: 115%;font-size:10pt;" &gt;,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;வர வைப்போம் மகளே!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;அது வரை&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;பொறுத்திரு என்று&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;யார் சொன்னாலும்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;கேட்காதே&lt;span style="line-height: 115%;font-size:10pt;" &gt;,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;போராடு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span style="line-height: 115%;font-size:10pt;" &gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;b&gt;- தியாகு&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.vikatan.com/av/2009/sep/23092009/p89a.jpg" src="http://www.vikatan.com/av/2009/sep/23092009/p89a.jpg" /&gt;&lt;br /&gt;http://www.keetru.com/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=1694:2009-12-18-01-29-25&amp;amp;catid=957:09&amp;amp;Itemid=208&lt;br /&gt;&lt;img alt="http://ivarfjeld.files.wordpress.com/2009/08/tamil460.jpg" src="http://ivarfjeld.files.wordpress.com/2009/08/tamil460.jpg" /&gt;&lt;br /&gt;&lt;h2 style="color: rgb(255, 0, 0);" class="contentheading" &gt;&lt;span style="font-size:130%;"&gt;தினமணி - இந்து - தினமலர் பார்ப்பனர்கள் பங்கேற்கும் கலைஞரின் செம்மொழித் ‘திருவிழா&lt;/span&gt;&lt;/h2&gt;&lt;img alt="http://2.bp.blogspot.com/_6KDxNeBPslQ/SRmrgfq5pPI/AAAAAAAAAXU/Kh2uD-8IR2Q/S220/nyalam.JPG" src="http://2.bp.blogspot.com/_6KDxNeBPslQ/SRmrgfq5pPI/AAAAAAAAAXU/Kh2uD-8IR2Q/S220/nyalam.JPG" /&gt;&lt;br /&gt;&lt;div class="contentpane" style="text-align: justify;"&gt;பாரதிய ஜனதாவின் ஊதுகுழலாக வெளிவரும் நாளேடு ‘தினமணி’. அதன் ஆசிரியராக உள்ள கே. வைத்தியநாதன், ஒரு ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர். ‘முரசொலி’ நாளேட்டில் கட்டுரை தீட்டும் சின்னக் குத்தூசி - ‘தினமணி’யையும், ஆசிரியர் வைத்திய நாதனையும் - பார்ப்பன வெறியராக செயல்படுகிறார் என்று தொடர்ந்து கடுமையாக எழுதி வந்தார். இப்போது சின்னக்குத்தூசிக்கு தர்மசங்கடமான நிலை. எந்த சின்னக் குத்தூசி ‘முரசொலி’யில் வைத்தியநாதனின் பார்ப்பனீயத்தை கடுமையாக எழுதி வந்தாரோ, அதே வைத்தியநாதனுக்கு, கலைஞர் பாராட்டு மழைகளைப் பொழிந்து தள்ளி விட்டார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="contentpane" style="text-align: justify;"&gt;‘தினமணி’, தி.மு.க.வை தாக்கி எழுதியது, அவர்களுக்குரிய பத்திரிகை சுதந்திரம் என்று கலைஞர் எழுதியிருப்பதோடு, “என்னைத் தாக்கி (தினமணி) வெளியிட்ட கேலிச் சித்திரங்களைக்கூட நானே பல முறை ரசித்திருக்கிறேன். அந்த பத்திரிகையின் ஆசிரியர் திரு.கே.வைத்தியநாதனிடம் எனக்கு ஒரு தனி அன்பு உண்டு. அரசியல் கொள்கையிலே வேறுபட்ட கருத்து அவருக்கு இருந்தாலும், தமிழ், தமிழர், இலங்கைத் தமிழர் போன்றவற்றில் அவர் மிகுந்த ஈடுபாடு உடையவர் என்பதை நான் அறிந்தவன்.&lt;br /&gt;&lt;br /&gt;வாரம் தோறும் ‘கலாரசிகன்’ என்ற புனைப் பெயரில் ‘தினமணி’யில் அவர் எழுதும் இலக்கிய விமர்சனங்களை நான் தொடர்ந்து படித்து வருகிறேன்” என்றெல்லாம் புகழ் மகுடத்தில், அவரை ஏற்றி வைத்து உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான மக்கள் தொடர்பு, மற்றும் விளம்பரக் குழுவில் அவரின் சம்மதமின்றியே உறுப்பினராக்கினார். இதற்கு கலைஞருக்கு பதில் எழுதிய வைத்தியநாதனோ, கலைஞரின் முடிவில் நெகிழ்ந்து போனதாகவும், ஆனால், தன்னால், அப் பொறுப்பை ஏற்க இயலாது என்று பதில் எழுதினார்.&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞர் - வைத்தியநாதன் மீது கொண்டிருக்கும் தீராத அன்பினால், விடாமல் மீண்டும் அவருக்கு பொறுப்பை ஏற்குமாறு வேண்டுகோள் விடுத்தார். “தமிழின் பால் தடம் மாறாப் பற்றுக் கொண்ட தங்களைப் போன்றோர், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு முயற்சியில் தேரிழுப்போர்களில் ஒருவராக இல்லாவிட்டாலும் தேரின் வடத்தைத் தாங்கிக் கொண்டு வருபவராக இருந்தால் போதும். அந்த எண்ணத்தோடுதான் குழுக்களின் அறிவிப்பில் தங்கள் பெயரும் இணைக்கப்பட்டது. மறுத்திடாமல் ஏற்றுக் கொள்வதோடு, மாநாட்டுக்குச் சிறப்பினைச் சேர்க்க மீண்டும் வேண்டுகிறேன்” என்று மன்றாடி பதில் ‘முகம்’ அனுப்பினார். அடுத்த சில மணி நேரங்களிலேயே கே. வைத்தியநாதன், அழைப்பை ஏற்றுக் கொண்டுவிட்டார். இந்தக் கடிதம் - மறுப்புக் கடிதம் - மறு வேண்டுகோள் கடிதம் - இறுதி ஒப்புதல் கடிதம் - எல்லாவற்றையும் ‘முரசொலி’ ஏட்டில் (21.12.2009) கலைஞர் கருணாநிதி பதிவு செய்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த முறை நடந்த உலகத் தமிழ் மாநாட்டின் ஆய்வுக் கட்டுரைகளையே அரசு இன்னும் வெளியிட வில்லை என்ற கேள்வியை இதே ‘தினமணி’ தான் சில வாரங்களுக்கு முன் எழுப்பியது. அதுமட்டுமல்ல, கடந்த நவம்பர் 27 ஆம் தேதி தினமணியின் ‘வெள்ளிமணி’ இணைப்பில் அருமறையின் உட்பொருளே அண்ணாமலை என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரை வெளியிடப்பட்டது. தமிழர்களின் சமய வழிபாடுகளை தமிழ்த் திருமுறைகள்மூலம் நடத்துவோரை கடுமையாக சாடுகிறது அக்கட்டுரை. தமிழ்த் திருமுறைகள் வழியாக வழிபாடு நடத்துவோருக்கு, இக்கட்டுரை கீழ்க்கண்ட பெயர்களை சூட்டியுள்ளது. “நவீன பண்டிதர், துன்மார்க்கர், கீழோர், பொறாமைக்காரர், குரு துரோகி, மரண தண்டனை பெறுவோர், நரகம் போவோர்கள்”&lt;br /&gt;&lt;br /&gt;- இப்படி தமிழ் உணர்வாளர்களை பச்சையாக வசை பாடும் பார்ப்பனர்கள் கலைஞர் பார்வையில், “தமிழின் மேல் தடம் மாறாப் பற்றுக் கொண்டவர்கள்”. ‘தினமணி’ வெளியிட்ட இந்தப் பார்ப்பன வெறி கட்டுரையைக் கண்டு கொதித்துப் போய் உலகத் தமிழர் ஆன்மவியல் இயக்கத்தின் நிறுவனர் பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம், கடந்த டிசம்பர் முதல் தேதி மறுப்புக் கட்டுரை ஒன்றை ‘தினமணி’க்கு எழுதி, அதன் பிரதியை ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கும் அனுப்பியுள்ளார். கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி தமிழ் வழிபாட்டை எதிர்க்கும் ‘தினமணி’ பார்ப்பனீயத்துக்கு எதிராக, சென்னையில் தமிழின உணர்வாளர்களின் கலந்தாய்வுக் கூட்டத்தையும் அவர் நடத்தினார். கழக சார்பில், துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், அதில் பங்கேற்றுப் பேசினார்&lt;br /&gt;.&lt;br /&gt;கலைஞரின் புகழ் பாடும் கி.வீரமணியின் ‘விடுதலை’யும் கூட அதன் ஞாயிறு மலரில் (டிசம் 19) ‘கொத்துகிற பார்ப்பனர் பாம்பு’ என்ற தலைப்பில் ‘தினமணி’யின் பார்ப்பன வெறியை சாடியுள்ளது. நாள்தோறும் ‘விடுதலை’யை படித்தால்தான் தமக்கு முழு திருப்தி கிடைப்பதாகக் கூறும் கலைஞர் கருணாநிதி, ‘விடுதலை’யில் கட்டுரை வெளிவந்த அடுத்த நாளே ‘தினமணி’ வைத்தியாத அய்யருக்கு ‘பாசவலை’ வீசி நெகிழ்ந்து நெக்குருகி, கடிதங்களை எழுதி குவித்துவிட்டார்; இதுதான் கலைஞர் ‘விடுதலை’யை நேசிக்கும் பாசம் போலும்!&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞர் கருணாநிதி நடத்தும் செம்மொழி மாநாட்டின் மக்கள் தொடர்புக் குழுவில் ‘தினமணி’ வைத்தியநாதன் அய்யர் மட்டுமல்ல, தமிழின உணர்வு ‘பீறிட்டு’ நிற்கும் வேறு சில தமிழர்களும் இடம் பெறுவதை கலைஞர் பெருமையுடன் அறிவித்துள்ளார். ‘இந்து’ ராம், ‘தினமலர்’ கிருஷ்ணமூர்த்தி ஆகிய பார்ப்பனர்கள்தான், இந்த தமிழின உணர்வாளர்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;ஜூன் மாதம் வரை இனி செம்மொழித் திருவிழா கொண்டாட்டங்களிலேயே மக்களை மூழ்கடிக்க முடிவு செய்து விட்டார், தமிழக முதலமைச்சர். தமிழ் செம்மொழிதான் என்று கால்டுவெல், பாவாணர் போன்றோர் கூற்றையெல்லாம் எடுத்துக் காட்டி, ‘முரசொலி’யில் ‘கடிதத் தோரணம் கட்டுகிறார்; தமிழ் செம்மொழி என்பதை தமிழ்நாட்டில் எவரும் மறுக்கவில்லையே?&lt;br /&gt;&lt;br /&gt; பிறகு எதற்கு இந்த ஆதார விளக்கங்கள்? தமிழ் செம்மொழி என்பதற்கான இலக்கிய ஆராய்ச்சிகள் மேற்கொள்வதைவிட, தமிழை பயன்பாட்டுக்குக் கொண்டுவர முனைப்பு காட்ட வேண்டியதே முக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;• தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழ் முழுமையான வழிபாட்டு மொழியாகிவிட்டதா?&lt;br /&gt;&lt;br /&gt;• தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சையில் தமிழ் பரப்பும் பல்கலையாக செயல்படுகிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;• உலகத் தமிழ் மாநாட்டின் நினைவாக அண்ணா தரமணியில் தொடங்கிய உலகத் தமிழ் ஆராய்ச்சி மய்யம் நலிந்து போய் கிடக்கும் நிலை மாறியதா?&lt;br /&gt;&lt;br /&gt;• அறிவிக்கப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டத்தில் தமிழ் வழிக் கல்வி இருக்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;• தமிழ் வழிப் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் அவர்களின் எண்ணிக்கைகேற்ப தனி இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்பட்டதா?&lt;br /&gt;&lt;br /&gt;• அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் வந்த பிறகும், அர்ச்சகர் ஆக முடியாத நிலையை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதா?&lt;br /&gt;&lt;br /&gt;இவைகளையெல்லாம் நடைமுறைப்படுத்தாமல், ஈழத்தில் நடந்து முடிந்துள்ள தமிழினப் படுகொலைகளின் துரோகங்களுக்கு நியாயம் பேசிக் கொண்டு, பார்ப்பனர்களோடு கரம் கோர்த்து, ‘செம்மொழித் திருவிழா’ நடத்துகிறார், தமிழக முதல்வர்!&lt;br /&gt;&lt;br /&gt;‘துக்ளக்’ சோ, சு. சாமி, இராமகோபாலன்கள் இனி, செம்மொழி மாநாட்டுக்குழுவில் பங்கேற்க அழைப்பு விடுத்தாலும் வியப்பதற்கில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா நடத்திய உலகத் தமிழ் மாநாட்டையே எந்த பயனும் தராத ‘கும்பமேளா’ என்று கூறி கண்டித்தவர் பெரியார். அவரது ‘வாரிசாக’ உரிமை கொண்டாடும் வீரமணியும் திருவிழா கொண்டாட்டத்தில் வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு நிற்பதுதான், இன்னும் வேடிக்கை!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b&gt;அண்ணா சொன்னார் “காரணங்கள் அப்படியே இருக்கின்றன”&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“இந்த மன்றத்தின் மூலமாகப் பொது மக்களுக்கும், மத்திய சர்க்காருக்கும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். திராவிட நாட்டை விட்டு விட்டோம் என்றதாலே காரணங்களையும் விட்டுவிட்டோம் என்பது பொருள் அல்ல. அந்தக் காரணங்கள் அப்படியே இருக்கின்றன. மத்திய சர்க்காரோடு போராடவில்லை. நமது அரசியல் சட்டத்தின் அடிப்படைப் பிரிவுகளிலேயே திருத்தங்கள் வேண்டுமென்பதற்காக வாதாடுகிறேன். அனுபவத்தின் காரணமாக எந்தெந்த வகையில் திருத்தப்பட வேண்டும். எந்தெந்த வகையில் மாற்றப்பட வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க நாமனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம்.” - சட்டப்பேரவையில் அறிஞர் அண்ணா, 27.6.1967)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கலைஞர் சொல்கிறார் காரணங்கள் மறைந்து விட்டன&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவைப் பொறுத்தவரையில் நமக்கு எஞ்ஜினாக இருப்பது டெல்லி. அது நம்மை இழுத்துச் செல்கிறது. ஆனால் அந்த எஞ்ஜினிலே இன்றைக்கு கோக்கப்பட்டிருக்கின்ற பெட்டிகளிலே ஒரு பெட்டியாகத்தான் நம்முடைய மாநிலங்கள் இருக்கின்றன. அந்த மாநிலங்களிலே ஒரு மாநிலம்தான், தமிழ் மாநிலம். நான் இதைச் சொல்லுகின்ற காரணத்தால், இந்தப் பெட்டி தனியாக வரவேண்டும் என்ற அர்த்தத்திலே அல்ல. சில பெட்டிகளிலே கோளாறு ஏற்படுகிறது. அந்தக் கோளாறை இன்றைக்கு இந்தியாவில் இருக்கின்ற, இந்தியாவை கட்டி ஆளுகின்ற, இந்தியாவிலே நிர்வாகம் நடத்துகின்ற மத்திய அரசு அந்தப் பெட்டிகளையும், தன்னோடு இழுத்துச் செல்லுகின்ற அந்த லாவகத்தைப் பெறவேண்டும். அதேநேரத்திலே பெட்டிகள் ஒன்றோடொன்று கழன்று விடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒன்றோடொன்று பெட்டிகள் இணைந்திடாமல், கழன்று போனால் பிறகு இந்தியா என்கின்ற ஒரு தேசிய நிலை நமக்கு இல்லாமல் போய்விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா பெரிய நாடு. பெரிய நாடாக இருக்கின்ற காரணத்தினால்தான், வல்லரசு நாடுகளெல்லாம் இன்றைக்கு நம்மோடு கைகுலுக்க வருகின்றன. இன்றைக்கு நம்மோடு நட்போடு பழகி, நம்மை ஆதரித்தால்தான் உலக நாடுகளிலேஒரு நாடாக பரிணமிக்க முடியும் என்று மற்ற நாடுகளெல்லாம் கருதுகின்றன. அந்தப் பலத்தை நாம் இன்றைக்கு பெற்றிருப்பதற்கு என்ன காரணம் என்பதை இங்கே இருக்கின்ற ரயில் பெட்டிகள் மூலமாக தெரிந்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை புதிய ரயில்களின் துவக்க விழாவில் கலைஞர் பேசியது - 22.12.2009 ‘முரசொலி’&lt;br /&gt;&lt;br /&gt;http://www.keetru.com/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=1789:2009-12-30-10-49-45&amp;amp;catid=956:09&amp;amp;Itemid=207&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.dinamani.com/Images/article/2009/10/24/logcm.jpg" src="http://www.dinamani.com/Images/article/2009/10/24/logcm.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s589.photobucket.com/albums/ss335/aammaappa/?action=view&amp;amp;current=Animation4.gif" target="_blank"&gt;&lt;img alt="Photobucket" src="http://i589.photobucket.com/albums/ss335/aammaappa/Animation4.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);font-size:medium;" &gt;பதிவுகளை மின்னஞ்சலில்  பெற விருப்பமா ?  கீழே உள்ள  படத்தின் மேல் அழுத்துங்கள்...!...&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://groups.google.co.in/group/beyouths/subscribe?hl=en%3Fhl%3Dta&amp;amp;note=1&amp;amp;pli=1"&gt;&lt;img src="http://farm4.static.flickr.com/3392/3607123925_9e369ebd8b_o.gif" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://groups.google.co.in/group/beyouths/subscribe?hl=en"&gt;&lt;img alt="smail" src="http://i965.photobucket.com/albums/ae138/aadippaavai/download.gif" border="0" height="150" width="200" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="widget-content"&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;a href="https://www.google.com/accounts/ServiceLogin?passive=true&amp;amp;service=groups2&amp;amp;continue=http%3A%2F%2Fgroups.google.co.in%2Fgroup%2Fbeyouths%2Fsubscribe%3Fhl%3Den%253Fhl%253Dta%26note%3D1&amp;amp;cd=IN&amp;amp;hl=en-GB" target="_blank"&gt;&lt;img alt="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" src="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" height="129" width="200" /&gt;&lt;/a&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;br /&gt;&lt;script src="http://w3.followsite.com/pop/followsite.js" type="text/javascript"&gt;&lt;br /&gt;&lt;/script&gt;&lt;a href="http://www.followsite.com/" onclick="javascript:return false;" onmouseover="javascript:followsiteshow('', this);"&gt;&lt;img alt="Update me when site is updated" src="http://w3.followsite.com/img/button1.gif" border="0" height="16" width="125" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span id="tbl"&gt;&lt;a href="http://www.thebestlinks.com/"&gt;Get more followers&lt;/a&gt;&lt;/span&gt; &lt;script language="javascript"&gt;&lt;br /&gt; var btn = '12'; var rid = 'k1d705Ld30'; document.write(unescape("%3Cscript src='" + (("https:" == document.location.protocol) ? "https://" : "http://") + "www.thebestlinks.com/widget/tbl_widget.js' type='text/javascript'%3E%3C/script%3E")); &lt;br /&gt;&lt;/script&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="http://2.bp.blogspot.com/_VmeTnr8ivYo/S0mJbj4oLPI/AAAAAAAAAD4/VvpE8mznhM0/s72-c/17854_229718237923_229707172923_3109676_3092812_n_thumb%5B1%5D.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><enclosure length="22743" type="application/x-shockwave-flash" url="http://www.dinakaran.com/images/head.swf"/><itunes:explicit>no</itunes:explicit><itunes:subtitle>11/01/2010(இன்று திங்கட் கிழமை..இலங்கையில் 255 தமிழர்கள் கொல்லப்படபோகிறார்கள்????? இன்றைய ஃபேஸ்புjavascript:void(0)க்கில் இடம்பெற்றுள்ள கதறல் செய்தி இதுதான்! முள்வேலி முகாம்களிலிருந்து தப்பி ஆஸ்திரேலியா செல்ல முயன்ற குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட்ட 255 தமிழர்கள் இந்தோனேசிய கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை திரும்ப இலங்கைக்கு கொண்டுசெல்லும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. அடையாள அட்டை இல்லாமை மற்றும் பிற காரணங்களால் அவர்கள் அணைவரும் வரும் 11.01.2010, திங்கட்கிழமையன்று கொல்லப்பட்ப்போகிறார்கள் என்றும். அதற்குமுன் அவர்களை காப்பாற்ற மின்னஞ்சல்களிலோ மற்றும் ஏதும் மூகாந்திரங்களிலோ இந்தோனேசியவிலுள்ள ஐக்கியநாடுகள் சபை கிளையை http://www.un.or.id/contacts என்கிற இணைய முகவரி மூலம் தொடர்புகொண்டு நம் தாய் தமிழர்கள் 255பேரைகாப்பற்ற உதவுங்கள் என்று செய்தியை படிப்பவர்கள் அணைவரையும் கோருகிறார்கள்! படிக்கையில் அதிரச்செய்யும் அந்த செய்தியில் இது தொடர்பாக இடம்பெற்றுள்ள மற்ற சுட்டிகள் http://www.theage.com.au/national/tamil-refugees-questioned-by-sri-lankan-officials-20100109-lz4q.html http://www.theaustralian.com.au/news/world/sri-lanka-grills-tamils-in-jakarta/story-e6frg6so-1225817519367 இந்த செய்தியை நான் படிக்கையில் இப்போது சனிக்கிழமை 9.01.2010 இரவு 12 மணியாகிறது. மீதமுள்ளது நம்மிடம் அதிகபட்சம் 24மணி நேரம்தான்! மேலே உள்ள இரண்டு சுட்டிகள் மற்றும் கூகுள் தேடல்களில் அவர்களின் இப்போதைய நிலை குறித்து எந்த விவரமும் என்னால் பெற முடியவில்லை எனவே நான் un-indonesia@un.or.id என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு கீழ்காணும் வேண்டுகோளை அனுப்பியுள்ளேன். Dear Sirs, I understand that there are 255 defenseless, war stricken, terrified Tamil refugees pleading for asylum to the Government of Australia. They were caught by the Indonesian government at Jakarta and the Srilanka officials are now in Jakarata involved in interrogation of those poor Tamils. Also I learnt from the news agencies that the Sri Lankan Government plans to take them back to Sri Lanka on Monday in order to execute them. Kindly stop the deportation of refugees fleeing from a government trying to kill them. This is like handing the Jewish people over to the Nazis, PLEASE HELP STOP THIS! They survived a brutal genocide and lost everything before their eyes. These are innocent families, and right now, the genocidal Sri Lankan Government, the same one that destroyed everything in front of their eyes, disregarding the fact that they were civilians, that they were humans sent its Navy into Indonesian waters in order to bring them back to Sri Lanka on Monday,,January 11th . There are little children and babies on this boat, and every single one of these refugees will be killed if something isn't done to save them! They don't have UNHCR or any other ID cards, they will die, every single one of them. Please help save them! -- K.Thangamani Prabu Chennai, India (நானும் மடல் அனுப்பியுள்ளேன்..இதைப் படிப்பவர்களும் அனுப்ப வேண்டும்) மிகுந்த மன அழுத்தத்துடன் நான் அனுப்பிய இந்த மின்னஞ்சல் செய்தியில் ஏதும் எழுத்து அல்லது இலக்கண் பிழைகள் இருக்குமாயின் நிக்கிவிட்டு தயவு செய்து நீங்களும் மேலுள்ள முகவரிக்கோ அல்லது http://www.un.or.id/contacts என்கிற தளத்திலிருந்து உங்களுக்கு சரியெனப்பட்ட முகவரிக்கோ வேண்டுகோள் மின்னஞ்சலை அனுப்புங்கள். உங்கள் ஈமெய்ல் பல தமிழ் உயிர்களை காப்பாற்றும்! வளர்ந்து பெரிய பிள்ளையானால் நீ போராளியாகலாம்! என்று கூறி தமிழ் குழந்தைகள் பலபேரை குறி வைத்து இலங்கை ராணுவம் கொன்று குவித்ததை நாம் அறிவோம்! அந்த கொலைகாரர்கள் வெற்றிக்களிப்பில் இருக்கிறார்கள். இந்திய வாழ் தமிழர்களாலும், ஏன்… அமெரிக்காவாலும் ஒன்றும் செய்யமுடியவில்லை என்கிற மமதை நிறைந்த அந்த கொலைகாரகூட்டம் எந்தவிதமான கொலைக்கும் அஞ்சமாட்டார்கள்!! 255 பேர், ஏதுமறியா அப்பாவிகள், சின்னஞ்சிறு குழந்தைகள், தாய்மார்கள், இலங்கையில் தமிழர்களாக பிறந்ததன்றி எந்த தவறும் செய்யாதவர்கள்! ஒரே வெடிகுண்டால் அல்லது ஒவ்வொருவருக்கும் ஒரு துப்பாக்கி குண்டென்கிற விதத்தில் அந்த ஈரமற்ற சிங்களக்காடையர்கள் நம் த்மிழர்களை கொண்று போடுவதை தடுக்க நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் இப்போதைக்கு மின்னஞ்சல்தான். தயவு செய்து அவர்களுக்கு உதவுவோம். (செய்தி ஏஜன்சிகளில் தொடர்புள்ள பதிவர்கள் ஜக்கார்தாவில் சிங்கள அதிகாரிகளின் விசாரணை முடிந்து இலங்கை கொண்டு செல்ல ஆயுத்தப்படுத்தப்படும் அந்த 255 தமிழர்களின் இப்போதைய நிலை என்ன என்று தெரிந்துகொண்டு பதிவிட்டால், நாம் இன்னமும் ஏதும் செய்ய முயலலாம்) ********* தங்கமணி பிரபுவின் இந்தப் பதிவைப் பார்த்து அதிர்ச்சியை கொஞ்சம் தள்ளி வைத்து நானும் மடல் அனுப்பி இருக்கிறேன்.. இதைப் படிப்பவர்களும் செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் இந்தப் பதிவு. http://www.narsim.in/2010/01/11012010-255.html என் கைபேசிக்கு வந்த குறுஞ்செய்தி எத்தனை துன்பங்கள் வந்தாலும்.... எத்தனை தடைகள் வந்தாலும்.... எனக்கு கவலை இல்லை! ஏனென்றால் நான் 100 முறை ஜெயித்தவன் இல்லை. 1000 முறை தோற்றவன் ! _எடிசன் தேசியத் தலைவரின் தந்தைக்கு நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் வணக்கம் செலுத்தினர். நேற்று சனிக்கிழமை மாலை 5 மணி முதல் வட்வெட்டித்துறையில் ஆயிரக்கணக்கான மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழகத்தில் இருந்து வருகைதந்த திருமாவளவன், சட்டவாளர் சந்திரசேகரன் உட்பட பலரும் வணக்கம் செலுத்தியுள்ளனர். நேற்று சனிக்கிழமை மாலை 5 மணி முதல் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி வரை தீருவில் சதுக்கத்தில் மக்கள் வணக்கத்திற்காக உடலம் வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தேசியத் தலைவரின் இல்லத்திற்கு உடலம் கொண்டு செல்லப்பட்டு இந்துமுறைப்படி ஈகைக்கிரிகைகள் இடம்பெறவுள்ளது. இறுதியாக வட்வெட்டித்துறை பொதுமயானத்திற்கு உடலம் கொண்டு செல்லப்பட்டு தகனம் Click here to cancel reply. http://www.worldtamilweb.com/?p=1711 பிரபாகரன் தாயார் இந்தியா செல்ல அனுமதிக்க வேண்டும்: வலுப்பெறும் கோரிக்கைகள் இலங்கையில் கடந்த மே மாதம் நடந்த இறுதிக்கட்ட போருக்கு பிறகு விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள் மற்றும் அவர்களுடைய உறவினர்களை ராணுவம் பிடித்து சென்றது. இலங்கையில் பல்வேறு பகுதிகளில் உள்ள ராணுவ முகாம்களில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை மற்றும் தாயார் பார்வதி ஆகியோர் கொழும்பு முகாமில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலுப்பிள்ளை மரணம் அடைந்தார். வேலுப்பிள்ளையின் இறுதிச்சடங்கு யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது சொந்த ஊரான வல்வெட்டி துறையில் இன்று நடக்கிறது. பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் ராணுவ தடுப்பு காவலில் இருந்து திடீரென விடுதலை செய்யப்பட்டார். கணவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக அவர் வல்வெட்டி துறைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். பார்வதி அம்மாள் பக்கவாத நோயினால் அவதிப்படுகிறார். அவருக்கு தேவையான அதிநவீன சிகிச்சைகள் இந்தியாவில் உள்ளன. எனவே சிகிச்சைக்காக அவர் இந்தியா செல்ல இலங்கை அரசு அனுமதிக்கவேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டணி கட்சியின் எம்.பி.யும், அதிபர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் சிவாஜிலிங்கம் இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர், ‘’இலங்கையில் உள் நாட்டு போர் நடந்தபோது கடந்த 1980-ம் ஆண்டுகளில் பார்வதியும் அவரது கணவர் வேலுப்பிள்ளையும் தமிழ்நாட்டில் உள்ள திருச்சியில் தங்கி இருந்தனர். இலங்கை அரசுடன் இந்திய அரசு ஒப்பந்தம் செய்தபோது போர் நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் மீண்டும் அவர்கள் யாழ்ப்பாணம் திரும்பினார்கள். இவரது மகள்களில் ஒருவரான ஜெகதீஸ்வரி மதியாபரணம் தமிழ்நாட்டில் தான் தங்கியுள்ளார். எனவே, அவரை சிகிச்சைக்காக இந்தியா செல்ல இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும். அவருக்கு விசா வழங்க இந்திய அரசு மறுத்து விட்டால் கொழும்பில் வைத்து இவருக்கு சிகிச்சை அளிப்பேன். அதற்கு இலங்கை அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார். பிரபாகரனின் தாயார் பார்வதியை சிகிச்சைக்காக இந்தியா வர இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=24493 பிரபாகரன் தாயாரை என் வீட்டில் வைத்து பராமரிப்பேன்: வைகோ விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் இறுதிச் சடங்கு இலங்கையில் அவரது சொந்த ஊரான வல்வெட்டித் துறையில் இன்று நடைபெற்றது. இது தொடர்பாக மதிமுக தலைமை அலுவகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’’பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் இறுதிச் சடங்கின் போது, மதிமுக பொதுச்செயலர் வைகோ தொலைபேசி வழியே இரங்கல் உரை ஆற்றினார். இது ஒலிபெருக்கி மூலம் அங்கு திரண்டிருந்த மக்களிடையே ஒலிபரப்பப்பட்டது. பிரபாகரனின் தாயாரை இந்தியாவுக்கு அனுப்ப இலங்கை அரசு அனுமதி தரவேண்டும் என்றும், அவரை தனது வீட்டில் வைத்துப் பராமரிப்பேன் என்றும் வைகோ தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=24517 745 முன்னாள் விடுதலைப்புலிகள் விடுதலை இலங்கையில் போர் முடிவடைந்த நிலையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், ராணுவத்திடம் பிடிபட்டனர். அவர்கள் தடுப்பு காவல் முகாம்களில் அடைக்கப்பட்டனர். அவர்களில் 745 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். வவுனியா மாவட்டம் மேனிக்பார்ம் முகாமில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், அவர்களை அதிபர் ராஜபக்சே விடுதலை செய்தார். இவர்களில் 98 சிறுவர்களும் அடங்குவர். அனைவரும் அவரவர் பெற்றோருடன் சேர்ந்தனர். அவர்களுக்கு மறுவாழ்வு மற்றும் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பல விடுதலைப்புலிகளை விடுவிக்க பரிசீலித்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=24484 E-paper | Rss Feed | Site Map சன் குழுமத்திலிருந்து வெளிவரும் தமிழகத்தின் காலை நாளிதழ் சென்னை : தனியார் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் அரசு பொது மருத்துவமனையில் உயிர் பிழைத்தார். அண்ணா நகர் (மேற்கு) குஜநாயக்கன் தெருவை சேர்ந்தவர் கோபி (42). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி அனுராதா. மாதவரத்தில் உள்ள கம்பெனியில் செக்யூரிட்டியாக கோபி வேலை பார்த்தார். கடந்த மாதம் 30ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கோபியை சேர்த்தனர். இந்நிலையில், கோபி இறந்து விட்டதாக கடந்த 7ம் தேதி டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது உடலை உறவினர்கள் வீட்டுக்கு எடுத்து சென்றனர். அங்கு ஐஸ் பெட்டியில் கோபியின் உடலை வைத்த போது உடல் ஆடியுள்ளது. வாயில் நுரை தள்ளியது. அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை உடனடியாக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சோதனை செய்த டாக்டர்கள், அவர் உயிருடன் இருப்பதாக தெரிவித்தனர். அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோபியின் உறவினர் தனபால் கூறியதாவது: கோபியை தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்த டாக்டர்கள் 48 மணி நேரத்தில் காப்பாற்றி விடலாம் என்றனர். ரூ.1.40 லட்சம் மருந்துகள் வாங்கி கொடுத்தோம். மருத்துவமனை பில் மட்டும் ரூ.1.25 லட்சம் ஆகிவிட்டது. இந்நிலையில் கோபி இறந்துவிட்டார். ரூ.1 லட்சத்தை செலுத்தி விட்டு உடலை எடுத்து செல்ல டாக்டர்கள் கூறினர். அதன்பின் மருத்துவமனையில் பேசி ரூ.40 ஆயிரம் கட்டிவிட்டு கோபியின் உடலை எடுத்து சென்றோம். உடலை புதைக்க எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டோம். உறவினர்களும் மாலைகளுடன் வந்துவிட்டனர். ஆம்புலன்சில் உடலை கொண்டு சென்ற போது அசைவுகள் இருந்தன. வீட்டுக்கு கொண்டு சென்றதும், கோபி உயிருடன் இருக்கிறான். இறந்து விட்டதாக கூறுகிறாய்’ என்று அங்கிருந்தவர்கள் சொன்னபோது அதிர்ச்சி அடைந்தேன். அதன்பின் கோபியை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தோம். இவ்வாறு தனபால் கூறினார். மருத்துவமனை டீன் டாக்டர் மோகனசுந்தரம் கூறுகையில், ‘‘கோபி மிகவும் மோசமான நிலையில் உள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் மூலம் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’’ என்றார். http://dinakaran.com/highdetail.aspx?id=3756 நம்மிடம் வரியாக வசூலித்த பணத்தில்... அதாவது நம் பணத்தை , தானே கஷ்டப்பட்டு தன் சொந்த பணத்தை மக்களுக்கு இலவசமாக வாரி வழங்குவது போல வழக்கம் போல ஒரு புதிய திட்டத்தை உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்ற ஒன்றை ஆரம்பித்திருக்கிறார், கலைஞர். போதுமான ஊழியர்களை நியமித்து, காலியிடங்களை நிரப்பாத,எந்த பாராளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள் போய் சிகிச்சை பெற அஞ்சுகிற கலைஞர் கருணாநிதி அரசு.இவ்வளவு ஏன் கலைஞங்கரே சிகிச்சை பெற நடுங்கும் ,ஏற்கனவே இருக்கிற அரசு மருத்துவ மனைகளை சரியாக பராமரிக்காத கலைஞர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் உண்டு கொழுக்க தான் , இந்த புதிய திட்டத்தை அறிவித்திருக்கிறார் ,கலைஞர் ! ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் மருத்துவ செலவு ஏழைக்கு வந்தால்....? கலைஞர் ஆட்சியில் இருப்பதை விட இறப்பதே மேல் என்று போய் சேரவேண்டியது தான்! அப்படி சாகிற ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பார்,நம் கலைஞர்..! இந்த லட்சணத்தில் தான்.... தனியார் மருத்துவ மனையில் இறந்த மனிதர் அரசு மருத்துவ மனையில் உயிர் பிழைத்தார்! என்ற செய்தியை கலைஞரின் பேரப்பிள்ளைகளின் பத்திரிகை தினகரனே வெளியிட்டிருக்கிறது ! கொலைகார கலைஞர் என்ன சொல்லப் போகிறார்? _மனிதன். யார் சொன்னாலும் கேட்காதே, போராடு! அகராதி! அடித்தார்களா மகளே உன்னை? ஆண் பெண் பிரிவின்றி வளர்ந்தவளை வளர்க்கப்பட்டவளை ஆண்மையற்ற ஆண்களும் பெண்மையற்ற பெண்களுமான நாலைந்து காக்கிப் போக்கிலிகள் இறுக்கிப் பிடித்துக் கொள்ள பொறுக்கிச் சிறுக்கி தன்கை வலிக்கத் தடி கொண்டடித்தாளா? தன்னந்தனியாய் வெறுங்கையாய் நீயொருத்தி உன்னைச் சுற்றி நின்று தடி சுழற்ற இத்தனை விலங்குகளா? அப்போதே அவர்கள் தோற்றுப் போனார்கள், சிரி மகளே, வென்றது நீ! நாய்களுக்குத் தெரியுமா பெண்புலி நீயென்று? அகராதி – போர்க்குணத்தில் நீ அணையாத் தீ! அய்யோ கொல்றாங்களே என்றுநீ கத்தவில்லையா? கதறவில்லையா மகளே? காவல் சேவையைப் பொதுவாகப் பாராட்டத்தான் வேண்டும் என்றவர்கள் ஒரு பெண்ணை இத்தனை ஓநாய்கள் வளைந்து நொறுக்கியதை நக்கீரனில் பார்த்து நெற்றிக்கண் திறந்தார்களா மகளே? அல்லது காவல் மனம் கசங்காதிருக்க இந்தச் சேவையைப் பாராட்டி அண்ணா விருது கொடுப்பார்களோ? பெட்டைப் பன்றிக்கு கல்பனா சாவ்லா விருது கூட கொடுப்பார்களோ? அடிவிருந்து படைப்பவர்களுக்குத் தனிவிருது ஏற்படுத்திக் கொடுத்தாலும் கொடுப்பார் காவற் காவலர். இந்த ஊரில் ஈழச்சிக்கலே உன்னால்தான் என்று சொல்லி அடித்தார்களா மகளே? அவர்களுக்குத் தெரியுமா கண்ணகி மதுரையை எரித்தது யாரால் என்று? அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகுமென்ற காப்பியத் தலைவிக்கு சிலை வைத்தென்ன படம் எடுத்தென்ன அறச் சீற்றத்தின் அகராதியைப் புண்ணாக்கிய வெறி நாய்களின் காவலராய் இருந்து கொண்டே? ஈழத்தைச் சொல்லி உன்னை அடித்த தடி கொழும்பு சென்ற குழு இராசபட்சனிடம் வாங்கி வந்த பரிசோ? அகராதி! அடித்தபோது வலித்ததா மகளே உனக்கு? உடல் புண் ஆறினாலும் உள்ள வடு ஆறாதே! சட்டம் படிக்கிறாய். வழக்கறிஞர் நீதிபதி யாரானாலும் அடிபடும் பயிற்சியும் தேவை தெரியாதா உனக்கு? இந்த நாட்டில் இரண்டு வர்க்கம் - அடிக்கிறவர்கள், அடிக்கப்படுகிறவர்கள் அடிக்கப்படும் வர்க்கத்தில் முழுத் தகுதியோடு சேர்ந்து விட்டதற்காய்ப் பெருமை கொள் மகளே! பெற்றவர்க்குப் பெருமை என்போல் தோழமை உற்றவர்க்குப் பெருமை! அகராதி அல்லவா நீ? உன்னில் எல்லாச் சொற்களும் இருக்க வேண்டுமே, அச்சம் நாணம் அடிமைக் குணம் கூழைக் கும்பிடு கோழைத்தனம் விடுபட்டதேன்? அகராதி! மதுரையில்தான் மகளே பிட்டுக்கு மண்சுமந்த ஈசனைப் பிரம்பால் காவலன் அடித்தபோது அனைத்து மாந்தர்க்கும் வலித்ததாகக் கதை – அடித்தவனுக்கும் கூட அடிவிழுந்தாற் போல் வலித்ததாம். உனக்கு விழுந்த அடியைப் படித்த போது மகளே எங்களுக்கும் வலித்தது. உணர்வுள்ள ஒவ்வொரு தமிழச்சி தமிழனுக்கும் வலித்திருக்க வேண்டும். ஆனால் அடித்த காவலர்க்கும் காவலரின் காவலர்க்கும் வலித்திருக்காது, வலிக்கச் செய்ய வேண்டும் நாம். அடித்த கைகளை – தடிக்கை, அதை ஏவிய கொடிக்கை இரண்டையும் ஒடிக்கும் நாள் வரும், வர வைப்போம் மகளே! அது வரை பொறுத்திரு என்று யார் சொன்னாலும் கேட்காதே, போராடு! - தியாகு http://www.keetru.com/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=1694:2009-12-18-01-29-25&amp;amp;catid=957:09&amp;amp;Itemid=208 தினமணி - இந்து - தினமலர் பார்ப்பனர்கள் பங்கேற்கும் கலைஞரின் செம்மொழித் ‘திருவிழா பாரதிய ஜனதாவின் ஊதுகுழலாக வெளிவரும் நாளேடு ‘தினமணி’. அதன் ஆசிரியராக உள்ள கே. வைத்தியநாதன், ஒரு ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர். ‘முரசொலி’ நாளேட்டில் கட்டுரை தீட்டும் சின்னக் குத்தூசி - ‘தினமணி’யையும், ஆசிரியர் வைத்திய நாதனையும் - பார்ப்பன வெறியராக செயல்படுகிறார் என்று தொடர்ந்து கடுமையாக எழுதி வந்தார். இப்போது சின்னக்குத்தூசிக்கு தர்மசங்கடமான நிலை. எந்த சின்னக் குத்தூசி ‘முரசொலி’யில் வைத்தியநாதனின் பார்ப்பனீயத்தை கடுமையாக எழுதி வந்தாரோ, அதே வைத்தியநாதனுக்கு, கலைஞர் பாராட்டு மழைகளைப் பொழிந்து தள்ளி விட்டார். ‘தினமணி’, தி.மு.க.வை தாக்கி எழுதியது, அவர்களுக்குரிய பத்திரிகை சுதந்திரம் என்று கலைஞர் எழுதியிருப்பதோடு, “என்னைத் தாக்கி (தினமணி) வெளியிட்ட கேலிச் சித்திரங்களைக்கூட நானே பல முறை ரசித்திருக்கிறேன். அந்த பத்திரிகையின் ஆசிரியர் திரு.கே.வைத்தியநாதனிடம் எனக்கு ஒரு தனி அன்பு உண்டு. அரசியல் கொள்கையிலே வேறுபட்ட கருத்து அவருக்கு இருந்தாலும், தமிழ், தமிழர், இலங்கைத் தமிழர் போன்றவற்றில் அவர் மிகுந்த ஈடுபாடு உடையவர் என்பதை நான் அறிந்தவன். வாரம் தோறும் ‘கலாரசிகன்’ என்ற புனைப் பெயரில் ‘தினமணி’யில் அவர் எழுதும் இலக்கிய விமர்சனங்களை நான் தொடர்ந்து படித்து வருகிறேன்” என்றெல்லாம் புகழ் மகுடத்தில், அவரை ஏற்றி வைத்து உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான மக்கள் தொடர்பு, மற்றும் விளம்பரக் குழுவில் அவரின் சம்மதமின்றியே உறுப்பினராக்கினார். இதற்கு கலைஞருக்கு பதில் எழுதிய வைத்தியநாதனோ, கலைஞரின் முடிவில் நெகிழ்ந்து போனதாகவும், ஆனால், தன்னால், அப் பொறுப்பை ஏற்க இயலாது என்று பதில் எழுதினார். கலைஞர் - வைத்தியநாதன் மீது கொண்டிருக்கும் தீராத அன்பினால், விடாமல் மீண்டும் அவருக்கு பொறுப்பை ஏற்குமாறு வேண்டுகோள் விடுத்தார். “தமிழின் பால் தடம் மாறாப் பற்றுக் கொண்ட தங்களைப் போன்றோர், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு முயற்சியில் தேரிழுப்போர்களில் ஒருவராக இல்லாவிட்டாலும் தேரின் வடத்தைத் தாங்கிக் கொண்டு வருபவராக இருந்தால் போதும். அந்த எண்ணத்தோடுதான் குழுக்களின் அறிவிப்பில் தங்கள் பெயரும் இணைக்கப்பட்டது. மறுத்திடாமல் ஏற்றுக் கொள்வதோடு, மாநாட்டுக்குச் சிறப்பினைச் சேர்க்க மீண்டும் வேண்டுகிறேன்” என்று மன்றாடி பதில் ‘முகம்’ அனுப்பினார். அடுத்த சில மணி நேரங்களிலேயே கே. வைத்தியநாதன், அழைப்பை ஏற்றுக் கொண்டுவிட்டார். இந்தக் கடிதம் - மறுப்புக் கடிதம் - மறு வேண்டுகோள் கடிதம் - இறுதி ஒப்புதல் கடிதம் - எல்லாவற்றையும் ‘முரசொலி’ ஏட்டில் (21.12.2009) கலைஞர் கருணாநிதி பதிவு செய்துள்ளார். கடந்த முறை நடந்த உலகத் தமிழ் மாநாட்டின் ஆய்வுக் கட்டுரைகளையே அரசு இன்னும் வெளியிட வில்லை என்ற கேள்வியை இதே ‘தினமணி’ தான் சில வாரங்களுக்கு முன் எழுப்பியது. அதுமட்டுமல்ல, கடந்த நவம்பர் 27 ஆம் தேதி தினமணியின் ‘வெள்ளிமணி’ இணைப்பில் அருமறையின் உட்பொருளே அண்ணாமலை என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரை வெளியிடப்பட்டது. தமிழர்களின் சமய வழிபாடுகளை தமிழ்த் திருமுறைகள்மூலம் நடத்துவோரை கடுமையாக சாடுகிறது அக்கட்டுரை. தமிழ்த் திருமுறைகள் வழியாக வழிபாடு நடத்துவோருக்கு, இக்கட்டுரை கீழ்க்கண்ட பெயர்களை சூட்டியுள்ளது. “நவீன பண்டிதர், துன்மார்க்கர், கீழோர், பொறாமைக்காரர், குரு துரோகி, மரண தண்டனை பெறுவோர், நரகம் போவோர்கள்” - இப்படி தமிழ் உணர்வாளர்களை பச்சையாக வசை பாடும் பார்ப்பனர்கள் கலைஞர் பார்வையில், “தமிழின் மேல் தடம் மாறாப் பற்றுக் கொண்டவர்கள்”. ‘தினமணி’ வெளியிட்ட இந்தப் பார்ப்பன வெறி கட்டுரையைக் கண்டு கொதித்துப் போய் உலகத் தமிழர் ஆன்மவியல் இயக்கத்தின் நிறுவனர் பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம், கடந்த டிசம்பர் முதல் தேதி மறுப்புக் கட்டுரை ஒன்றை ‘தினமணி’க்கு எழுதி, அதன் பிரதியை ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கும் அனுப்பியுள்ளார். கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி தமிழ் வழிபாட்டை எதிர்க்கும் ‘தினமணி’ பார்ப்பனீயத்துக்கு எதிராக, சென்னையில் தமிழின உணர்வாளர்களின் கலந்தாய்வுக் கூட்டத்தையும் அவர் நடத்தினார். கழக சார்பில், துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், அதில் பங்கேற்றுப் பேசினார் . கலைஞரின் புகழ் பாடும் கி.வீரமணியின் ‘விடுதலை’யும் கூட அதன் ஞாயிறு மலரில் (டிசம் 19) ‘கொத்துகிற பார்ப்பனர் பாம்பு’ என்ற தலைப்பில் ‘தினமணி’யின் பார்ப்பன வெறியை சாடியுள்ளது. நாள்தோறும் ‘விடுதலை’யை படித்தால்தான் தமக்கு முழு திருப்தி கிடைப்பதாகக் கூறும் கலைஞர் கருணாநிதி, ‘விடுதலை’யில் கட்டுரை வெளிவந்த அடுத்த நாளே ‘தினமணி’ வைத்தியாத அய்யருக்கு ‘பாசவலை’ வீசி நெகிழ்ந்து நெக்குருகி, கடிதங்களை எழுதி குவித்துவிட்டார்; இதுதான் கலைஞர் ‘விடுதலை’யை நேசிக்கும் பாசம் போலும்! கலைஞர் கருணாநிதி நடத்தும் செம்மொழி மாநாட்டின் மக்கள் தொடர்புக் குழுவில் ‘தினமணி’ வைத்தியநாதன் அய்யர் மட்டுமல்ல, தமிழின உணர்வு ‘பீறிட்டு’ நிற்கும் வேறு சில தமிழர்களும் இடம் பெறுவதை கலைஞர் பெருமையுடன் அறிவித்துள்ளார். ‘இந்து’ ராம், ‘தினமலர்’ கிருஷ்ணமூர்த்தி ஆகிய பார்ப்பனர்கள்தான், இந்த தமிழின உணர்வாளர்கள்! ஜூன் மாதம் வரை இனி செம்மொழித் திருவிழா கொண்டாட்டங்களிலேயே மக்களை மூழ்கடிக்க முடிவு செய்து விட்டார், தமிழக முதலமைச்சர். தமிழ் செம்மொழிதான் என்று கால்டுவெல், பாவாணர் போன்றோர் கூற்றையெல்லாம் எடுத்துக் காட்டி, ‘முரசொலி’யில் ‘கடிதத் தோரணம் கட்டுகிறார்; தமிழ் செம்மொழி என்பதை தமிழ்நாட்டில் எவரும் மறுக்கவில்லையே? பிறகு எதற்கு இந்த ஆதார விளக்கங்கள்? தமிழ் செம்மொழி என்பதற்கான இலக்கிய ஆராய்ச்சிகள் மேற்கொள்வதைவிட, தமிழை பயன்பாட்டுக்குக் கொண்டுவர முனைப்பு காட்ட வேண்டியதே முக்கியம். • தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழ் முழுமையான வழிபாட்டு மொழியாகிவிட்டதா? • தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சையில் தமிழ் பரப்பும் பல்கலையாக செயல்படுகிறதா? • உலகத் தமிழ் மாநாட்டின் நினைவாக அண்ணா தரமணியில் தொடங்கிய உலகத் தமிழ் ஆராய்ச்சி மய்யம் நலிந்து போய் கிடக்கும் நிலை மாறியதா? • அறிவிக்கப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டத்தில் தமிழ் வழிக் கல்வி இருக்கிறதா? • தமிழ் வழிப் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் அவர்களின் எண்ணிக்கைகேற்ப தனி இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்பட்டதா? • அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் வந்த பிறகும், அர்ச்சகர் ஆக முடியாத நிலையை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதா? இவைகளையெல்லாம் நடைமுறைப்படுத்தாமல், ஈழத்தில் நடந்து முடிந்துள்ள தமிழினப் படுகொலைகளின் துரோகங்களுக்கு நியாயம் பேசிக் கொண்டு, பார்ப்பனர்களோடு கரம் கோர்த்து, ‘செம்மொழித் திருவிழா’ நடத்துகிறார், தமிழக முதல்வர்! ‘துக்ளக்’ சோ, சு. சாமி, இராமகோபாலன்கள் இனி, செம்மொழி மாநாட்டுக்குழுவில் பங்கேற்க அழைப்பு விடுத்தாலும் வியப்பதற்கில்லை! அண்ணா நடத்திய உலகத் தமிழ் மாநாட்டையே எந்த பயனும் தராத ‘கும்பமேளா’ என்று கூறி கண்டித்தவர் பெரியார். அவரது ‘வாரிசாக’ உரிமை கொண்டாடும் வீரமணியும் திருவிழா கொண்டாட்டத்தில் வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு நிற்பதுதான், இன்னும் வேடிக்கை! அண்ணா சொன்னார் “காரணங்கள் அப்படியே இருக்கின்றன” “இந்த மன்றத்தின் மூலமாகப் பொது மக்களுக்கும், மத்திய சர்க்காருக்கும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். திராவிட நாட்டை விட்டு விட்டோம் என்றதாலே காரணங்களையும் விட்டுவிட்டோம் என்பது பொருள் அல்ல. அந்தக் காரணங்கள் அப்படியே இருக்கின்றன. மத்திய சர்க்காரோடு போராடவில்லை. நமது அரசியல் சட்டத்தின் அடிப்படைப் பிரிவுகளிலேயே திருத்தங்கள் வேண்டுமென்பதற்காக வாதாடுகிறேன். அனுபவத்தின் காரணமாக எந்தெந்த வகையில் திருத்தப்பட வேண்டும். எந்தெந்த வகையில் மாற்றப்பட வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க நாமனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம்.” - சட்டப்பேரவையில் அறிஞர் அண்ணா, 27.6.1967) கலைஞர் சொல்கிறார் காரணங்கள் மறைந்து விட்டன இந்தியாவைப் பொறுத்தவரையில் நமக்கு எஞ்ஜினாக இருப்பது டெல்லி. அது நம்மை இழுத்துச் செல்கிறது. ஆனால் அந்த எஞ்ஜினிலே இன்றைக்கு கோக்கப்பட்டிருக்கின்ற பெட்டிகளிலே ஒரு பெட்டியாகத்தான் நம்முடைய மாநிலங்கள் இருக்கின்றன. அந்த மாநிலங்களிலே ஒரு மாநிலம்தான், தமிழ் மாநிலம். நான் இதைச் சொல்லுகின்ற காரணத்தால், இந்தப் பெட்டி தனியாக வரவேண்டும் என்ற அர்த்தத்திலே அல்ல. சில பெட்டிகளிலே கோளாறு ஏற்படுகிறது. அந்தக் கோளாறை இன்றைக்கு இந்தியாவில் இருக்கின்ற, இந்தியாவை கட்டி ஆளுகின்ற, இந்தியாவிலே நிர்வாகம் நடத்துகின்ற மத்திய அரசு அந்தப் பெட்டிகளையும், தன்னோடு இழுத்துச் செல்லுகின்ற அந்த லாவகத்தைப் பெறவேண்டும். அதேநேரத்திலே பெட்டிகள் ஒன்றோடொன்று கழன்று விடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒன்றோடொன்று பெட்டிகள் இணைந்திடாமல், கழன்று போனால் பிறகு இந்தியா என்கின்ற ஒரு தேசிய நிலை நமக்கு இல்லாமல் போய்விடும். இந்தியா பெரிய நாடு. பெரிய நாடாக இருக்கின்ற காரணத்தினால்தான், வல்லரசு நாடுகளெல்லாம் இன்றைக்கு நம்மோடு கைகுலுக்க வருகின்றன. இன்றைக்கு நம்மோடு நட்போடு பழகி, நம்மை ஆதரித்தால்தான் உலக நாடுகளிலேஒரு நாடாக பரிணமிக்க முடியும் என்று மற்ற நாடுகளெல்லாம் கருதுகின்றன. அந்தப் பலத்தை நாம் இன்றைக்கு பெற்றிருப்பதற்கு என்ன காரணம் என்பதை இங்கே இருக்கின்ற ரயில் பெட்டிகள் மூலமாக தெரிந்து கொள்ள வேண்டும். சென்னை புதிய ரயில்களின் துவக்க விழாவில் கலைஞர் பேசியது - 22.12.2009 ‘முரசொலி’ http://www.keetru.com/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=1789:2009-12-30-10-49-45&amp;amp;catid=956:09&amp;amp;Itemid=207 பதிவுகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா ? கீழே உள்ள படத்தின் மேல் அழுத்துங்கள்...!... Get more followers var btn = '12'; var rid = 'k1d705Ld30'; document.write(unescape("%3Cscript src='" + (("https:" == document.location.protocol) ? "https://" : "http://") + "www.thebestlinks.com/widget/tbl_widget.js' type='text/javascript'%3E%3C/script%3E"));</itunes:subtitle><itunes:author>noreply@blogger.com (♥ மனிதன்@சென்னை ♥)</itunes:author><itunes:summary>11/01/2010(இன்று திங்கட் கிழமை..இலங்கையில் 255 தமிழர்கள் கொல்லப்படபோகிறார்கள்????? இன்றைய ஃபேஸ்புjavascript:void(0)க்கில் இடம்பெற்றுள்ள கதறல் செய்தி இதுதான்! முள்வேலி முகாம்களிலிருந்து தப்பி ஆஸ்திரேலியா செல்ல முயன்ற குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட்ட 255 தமிழர்கள் இந்தோனேசிய கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை திரும்ப இலங்கைக்கு கொண்டுசெல்லும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. அடையாள அட்டை இல்லாமை மற்றும் பிற காரணங்களால் அவர்கள் அணைவரும் வரும் 11.01.2010, திங்கட்கிழமையன்று கொல்லப்பட்ப்போகிறார்கள் என்றும். அதற்குமுன் அவர்களை காப்பாற்ற மின்னஞ்சல்களிலோ மற்றும் ஏதும் மூகாந்திரங்களிலோ இந்தோனேசியவிலுள்ள ஐக்கியநாடுகள் சபை கிளையை http://www.un.or.id/contacts என்கிற இணைய முகவரி மூலம் தொடர்புகொண்டு நம் தாய் தமிழர்கள் 255பேரைகாப்பற்ற உதவுங்கள் என்று செய்தியை படிப்பவர்கள் அணைவரையும் கோருகிறார்கள்! படிக்கையில் அதிரச்செய்யும் அந்த செய்தியில் இது தொடர்பாக இடம்பெற்றுள்ள மற்ற சுட்டிகள் http://www.theage.com.au/national/tamil-refugees-questioned-by-sri-lankan-officials-20100109-lz4q.html http://www.theaustralian.com.au/news/world/sri-lanka-grills-tamils-in-jakarta/story-e6frg6so-1225817519367 இந்த செய்தியை நான் படிக்கையில் இப்போது சனிக்கிழமை 9.01.2010 இரவு 12 மணியாகிறது. மீதமுள்ளது நம்மிடம் அதிகபட்சம் 24மணி நேரம்தான்! மேலே உள்ள இரண்டு சுட்டிகள் மற்றும் கூகுள் தேடல்களில் அவர்களின் இப்போதைய நிலை குறித்து எந்த விவரமும் என்னால் பெற முடியவில்லை எனவே நான் un-indonesia@un.or.id என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு கீழ்காணும் வேண்டுகோளை அனுப்பியுள்ளேன். Dear Sirs, I understand that there are 255 defenseless, war stricken, terrified Tamil refugees pleading for asylum to the Government of Australia. They were caught by the Indonesian government at Jakarta and the Srilanka officials are now in Jakarata involved in interrogation of those poor Tamils. Also I learnt from the news agencies that the Sri Lankan Government plans to take them back to Sri Lanka on Monday in order to execute them. Kindly stop the deportation of refugees fleeing from a government trying to kill them. This is like handing the Jewish people over to the Nazis, PLEASE HELP STOP THIS! They survived a brutal genocide and lost everything before their eyes. These are innocent families, and right now, the genocidal Sri Lankan Government, the same one that destroyed everything in front of their eyes, disregarding the fact that they were civilians, that they were humans sent its Navy into Indonesian waters in order to bring them back to Sri Lanka on Monday,,January 11th . There are little children and babies on this boat, and every single one of these refugees will be killed if something isn't done to save them! They don't have UNHCR or any other ID cards, they will die, every single one of them. Please help save them! -- K.Thangamani Prabu Chennai, India (நானும் மடல் அனுப்பியுள்ளேன்..இதைப் படிப்பவர்களும் அனுப்ப வேண்டும்) மிகுந்த மன அழுத்தத்துடன் நான் அனுப்பிய இந்த மின்னஞ்சல் செய்தியில் ஏதும் எழுத்து அல்லது இலக்கண் பிழைகள் இருக்குமாயின் நிக்கிவிட்டு தயவு செய்து நீங்களும் மேலுள்ள முகவரிக்கோ அல்லது http://www.un.or.id/contacts என்கிற தளத்திலிருந்து உங்களுக்கு சரியெனப்பட்ட முகவரிக்கோ வேண்டுகோள் மின்னஞ்சலை அனுப்புங்கள். உங்கள் ஈமெய்ல் பல தமிழ் உயிர்களை காப்பாற்றும்! வளர்ந்து பெரிய பிள்ளையானால் நீ போராளியாகலாம்! என்று கூறி தமிழ் குழந்தைகள் பலபேரை குறி வைத்து இலங்கை ராணுவம் கொன்று குவித்ததை நாம் அறிவோம்! அந்த கொலைகாரர்கள் வெற்றிக்களிப்பில் இருக்கிறார்கள். இந்திய வாழ் தமிழர்களாலும், ஏன்… அமெரிக்காவாலும் ஒன்றும் செய்யமுடியவில்லை என்கிற மமதை நிறைந்த அந்த கொலைகாரகூட்டம் எந்தவிதமான கொலைக்கும் அஞ்சமாட்டார்கள்!! 255 பேர், ஏதுமறியா அப்பாவிகள், சின்னஞ்சிறு குழந்தைகள், தாய்மார்கள், இலங்கையில் தமிழர்களாக பிறந்ததன்றி எந்த தவறும் செய்யாதவர்கள்! ஒரே வெடிகுண்டால் அல்லது ஒவ்வொருவருக்கும் ஒரு துப்பாக்கி குண்டென்கிற விதத்தில் அந்த ஈரமற்ற சிங்களக்காடையர்கள் நம் த்மிழர்களை கொண்று போடுவதை தடுக்க நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் இப்போதைக்கு மின்னஞ்சல்தான். தயவு செய்து அவர்களுக்கு உதவுவோம். (செய்தி ஏஜன்சிகளில் தொடர்புள்ள பதிவர்கள் ஜக்கார்தாவில் சிங்கள அதிகாரிகளின் விசாரணை முடிந்து இலங்கை கொண்டு செல்ல ஆயுத்தப்படுத்தப்படும் அந்த 255 தமிழர்களின் இப்போதைய நிலை என்ன என்று தெரிந்துகொண்டு பதிவிட்டால், நாம் இன்னமும் ஏதும் செய்ய முயலலாம்) ********* தங்கமணி பிரபுவின் இந்தப் பதிவைப் பார்த்து அதிர்ச்சியை கொஞ்சம் தள்ளி வைத்து நானும் மடல் அனுப்பி இருக்கிறேன்.. இதைப் படிப்பவர்களும் செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் இந்தப் பதிவு. http://www.narsim.in/2010/01/11012010-255.html என் கைபேசிக்கு வந்த குறுஞ்செய்தி எத்தனை துன்பங்கள் வந்தாலும்.... எத்தனை தடைகள் வந்தாலும்.... எனக்கு கவலை இல்லை! ஏனென்றால் நான் 100 முறை ஜெயித்தவன் இல்லை. 1000 முறை தோற்றவன் ! _எடிசன் தேசியத் தலைவரின் தந்தைக்கு நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் வணக்கம் செலுத்தினர். நேற்று சனிக்கிழமை மாலை 5 மணி முதல் வட்வெட்டித்துறையில் ஆயிரக்கணக்கான மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழகத்தில் இருந்து வருகைதந்த திருமாவளவன், சட்டவாளர் சந்திரசேகரன் உட்பட பலரும் வணக்கம் செலுத்தியுள்ளனர். நேற்று சனிக்கிழமை மாலை 5 மணி முதல் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி வரை தீருவில் சதுக்கத்தில் மக்கள் வணக்கத்திற்காக உடலம் வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தேசியத் தலைவரின் இல்லத்திற்கு உடலம் கொண்டு செல்லப்பட்டு இந்துமுறைப்படி ஈகைக்கிரிகைகள் இடம்பெறவுள்ளது. இறுதியாக வட்வெட்டித்துறை பொதுமயானத்திற்கு உடலம் கொண்டு செல்லப்பட்டு தகனம் Click here to cancel reply. http://www.worldtamilweb.com/?p=1711 பிரபாகரன் தாயார் இந்தியா செல்ல அனுமதிக்க வேண்டும்: வலுப்பெறும் கோரிக்கைகள் இலங்கையில் கடந்த மே மாதம் நடந்த இறுதிக்கட்ட போருக்கு பிறகு விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள் மற்றும் அவர்களுடைய உறவினர்களை ராணுவம் பிடித்து சென்றது. இலங்கையில் பல்வேறு பகுதிகளில் உள்ள ராணுவ முகாம்களில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை மற்றும் தாயார் பார்வதி ஆகியோர் கொழும்பு முகாமில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலுப்பிள்ளை மரணம் அடைந்தார். வேலுப்பிள்ளையின் இறுதிச்சடங்கு யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது சொந்த ஊரான வல்வெட்டி துறையில் இன்று நடக்கிறது. பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் ராணுவ தடுப்பு காவலில் இருந்து திடீரென விடுதலை செய்யப்பட்டார். கணவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக அவர் வல்வெட்டி துறைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். பார்வதி அம்மாள் பக்கவாத நோயினால் அவதிப்படுகிறார். அவருக்கு தேவையான அதிநவீன சிகிச்சைகள் இந்தியாவில் உள்ளன. எனவே சிகிச்சைக்காக அவர் இந்தியா செல்ல இலங்கை அரசு அனுமதிக்கவேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டணி கட்சியின் எம்.பி.யும், அதிபர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் சிவாஜிலிங்கம் இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர், ‘’இலங்கையில் உள் நாட்டு போர் நடந்தபோது கடந்த 1980-ம் ஆண்டுகளில் பார்வதியும் அவரது கணவர் வேலுப்பிள்ளையும் தமிழ்நாட்டில் உள்ள திருச்சியில் தங்கி இருந்தனர். இலங்கை அரசுடன் இந்திய அரசு ஒப்பந்தம் செய்தபோது போர் நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் மீண்டும் அவர்கள் யாழ்ப்பாணம் திரும்பினார்கள். இவரது மகள்களில் ஒருவரான ஜெகதீஸ்வரி மதியாபரணம் தமிழ்நாட்டில் தான் தங்கியுள்ளார். எனவே, அவரை சிகிச்சைக்காக இந்தியா செல்ல இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும். அவருக்கு விசா வழங்க இந்திய அரசு மறுத்து விட்டால் கொழும்பில் வைத்து இவருக்கு சிகிச்சை அளிப்பேன். அதற்கு இலங்கை அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார். பிரபாகரனின் தாயார் பார்வதியை சிகிச்சைக்காக இந்தியா வர இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=24493 பிரபாகரன் தாயாரை என் வீட்டில் வைத்து பராமரிப்பேன்: வைகோ விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் இறுதிச் சடங்கு இலங்கையில் அவரது சொந்த ஊரான வல்வெட்டித் துறையில் இன்று நடைபெற்றது. இது தொடர்பாக மதிமுக தலைமை அலுவகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’’பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் இறுதிச் சடங்கின் போது, மதிமுக பொதுச்செயலர் வைகோ தொலைபேசி வழியே இரங்கல் உரை ஆற்றினார். இது ஒலிபெருக்கி மூலம் அங்கு திரண்டிருந்த மக்களிடையே ஒலிபரப்பப்பட்டது. பிரபாகரனின் தாயாரை இந்தியாவுக்கு அனுப்ப இலங்கை அரசு அனுமதி தரவேண்டும் என்றும், அவரை தனது வீட்டில் வைத்துப் பராமரிப்பேன் என்றும் வைகோ தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=24517 745 முன்னாள் விடுதலைப்புலிகள் விடுதலை இலங்கையில் போர் முடிவடைந்த நிலையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், ராணுவத்திடம் பிடிபட்டனர். அவர்கள் தடுப்பு காவல் முகாம்களில் அடைக்கப்பட்டனர். அவர்களில் 745 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். வவுனியா மாவட்டம் மேனிக்பார்ம் முகாமில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், அவர்களை அதிபர் ராஜபக்சே விடுதலை செய்தார். இவர்களில் 98 சிறுவர்களும் அடங்குவர். அனைவரும் அவரவர் பெற்றோருடன் சேர்ந்தனர். அவர்களுக்கு மறுவாழ்வு மற்றும் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பல விடுதலைப்புலிகளை விடுவிக்க பரிசீலித்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=24484 E-paper | Rss Feed | Site Map சன் குழுமத்திலிருந்து வெளிவரும் தமிழகத்தின் காலை நாளிதழ் சென்னை : தனியார் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் அரசு பொது மருத்துவமனையில் உயிர் பிழைத்தார். அண்ணா நகர் (மேற்கு) குஜநாயக்கன் தெருவை சேர்ந்தவர் கோபி (42). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி அனுராதா. மாதவரத்தில் உள்ள கம்பெனியில் செக்யூரிட்டியாக கோபி வேலை பார்த்தார். கடந்த மாதம் 30ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கோபியை சேர்த்தனர். இந்நிலையில், கோபி இறந்து விட்டதாக கடந்த 7ம் தேதி டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது உடலை உறவினர்கள் வீட்டுக்கு எடுத்து சென்றனர். அங்கு ஐஸ் பெட்டியில் கோபியின் உடலை வைத்த போது உடல் ஆடியுள்ளது. வாயில் நுரை தள்ளியது. அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை உடனடியாக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சோதனை செய்த டாக்டர்கள், அவர் உயிருடன் இருப்பதாக தெரிவித்தனர். அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோபியின் உறவினர் தனபால் கூறியதாவது: கோபியை தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்த டாக்டர்கள் 48 மணி நேரத்தில் காப்பாற்றி விடலாம் என்றனர். ரூ.1.40 லட்சம் மருந்துகள் வாங்கி கொடுத்தோம். மருத்துவமனை பில் மட்டும் ரூ.1.25 லட்சம் ஆகிவிட்டது. இந்நிலையில் கோபி இறந்துவிட்டார். ரூ.1 லட்சத்தை செலுத்தி விட்டு உடலை எடுத்து செல்ல டாக்டர்கள் கூறினர். அதன்பின் மருத்துவமனையில் பேசி ரூ.40 ஆயிரம் கட்டிவிட்டு கோபியின் உடலை எடுத்து சென்றோம். உடலை புதைக்க எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டோம். உறவினர்களும் மாலைகளுடன் வந்துவிட்டனர். ஆம்புலன்சில் உடலை கொண்டு சென்ற போது அசைவுகள் இருந்தன. வீட்டுக்கு கொண்டு சென்றதும், கோபி உயிருடன் இருக்கிறான். இறந்து விட்டதாக கூறுகிறாய்’ என்று அங்கிருந்தவர்கள் சொன்னபோது அதிர்ச்சி அடைந்தேன். அதன்பின் கோபியை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தோம். இவ்வாறு தனபால் கூறினார். மருத்துவமனை டீன் டாக்டர் மோகனசுந்தரம் கூறுகையில், ‘‘கோபி மிகவும் மோசமான நிலையில் உள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் மூலம் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’’ என்றார். http://dinakaran.com/highdetail.aspx?id=3756 நம்மிடம் வரியாக வசூலித்த பணத்தில்... அதாவது நம் பணத்தை , தானே கஷ்டப்பட்டு தன் சொந்த பணத்தை மக்களுக்கு இலவசமாக வாரி வழங்குவது போல வழக்கம் போல ஒரு புதிய திட்டத்தை உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்ற ஒன்றை ஆரம்பித்திருக்கிறார், கலைஞர். போதுமான ஊழியர்களை நியமித்து, காலியிடங்களை நிரப்பாத,எந்த பாராளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள் போய் சிகிச்சை பெற அஞ்சுகிற கலைஞர் கருணாநிதி அரசு.இவ்வளவு ஏன் கலைஞங்கரே சிகிச்சை பெற நடுங்கும் ,ஏற்கனவே இருக்கிற அரசு மருத்துவ மனைகளை சரியாக பராமரிக்காத கலைஞர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் உண்டு கொழுக்க தான் , இந்த புதிய திட்டத்தை அறிவித்திருக்கிறார் ,கலைஞர் ! ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் மருத்துவ செலவு ஏழைக்கு வந்தால்....? கலைஞர் ஆட்சியில் இருப்பதை விட இறப்பதே மேல் என்று போய் சேரவேண்டியது தான்! அப்படி சாகிற ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பார்,நம் கலைஞர்..! இந்த லட்சணத்தில் தான்.... தனியார் மருத்துவ மனையில் இறந்த மனிதர் அரசு மருத்துவ மனையில் உயிர் பிழைத்தார்! என்ற செய்தியை கலைஞரின் பேரப்பிள்ளைகளின் பத்திரிகை தினகரனே வெளியிட்டிருக்கிறது ! கொலைகார கலைஞர் என்ன சொல்லப் போகிறார்? _மனிதன். யார் சொன்னாலும் கேட்காதே, போராடு! அகராதி! அடித்தார்களா மகளே உன்னை? ஆண் பெண் பிரிவின்றி வளர்ந்தவளை வளர்க்கப்பட்டவளை ஆண்மையற்ற ஆண்களும் பெண்மையற்ற பெண்களுமான நாலைந்து காக்கிப் போக்கிலிகள் இறுக்கிப் பிடித்துக் கொள்ள பொறுக்கிச் சிறுக்கி தன்கை வலிக்கத் தடி கொண்டடித்தாளா? தன்னந்தனியாய் வெறுங்கையாய் நீயொருத்தி உன்னைச் சுற்றி நின்று தடி சுழற்ற இத்தனை விலங்குகளா? அப்போதே அவர்கள் தோற்றுப் போனார்கள், சிரி மகளே, வென்றது நீ! நாய்களுக்குத் தெரியுமா பெண்புலி நீயென்று? அகராதி – போர்க்குணத்தில் நீ அணையாத் தீ! அய்யோ கொல்றாங்களே என்றுநீ கத்தவில்லையா? கதறவில்லையா மகளே? காவல் சேவையைப் பொதுவாகப் பாராட்டத்தான் வேண்டும் என்றவர்கள் ஒரு பெண்ணை இத்தனை ஓநாய்கள் வளைந்து நொறுக்கியதை நக்கீரனில் பார்த்து நெற்றிக்கண் திறந்தார்களா மகளே? அல்லது காவல் மனம் கசங்காதிருக்க இந்தச் சேவையைப் பாராட்டி அண்ணா விருது கொடுப்பார்களோ? பெட்டைப் பன்றிக்கு கல்பனா சாவ்லா விருது கூட கொடுப்பார்களோ? அடிவிருந்து படைப்பவர்களுக்குத் தனிவிருது ஏற்படுத்திக் கொடுத்தாலும் கொடுப்பார் காவற் காவலர். இந்த ஊரில் ஈழச்சிக்கலே உன்னால்தான் என்று சொல்லி அடித்தார்களா மகளே? அவர்களுக்குத் தெரியுமா கண்ணகி மதுரையை எரித்தது யாரால் என்று? அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகுமென்ற காப்பியத் தலைவிக்கு சிலை வைத்தென்ன படம் எடுத்தென்ன அறச் சீற்றத்தின் அகராதியைப் புண்ணாக்கிய வெறி நாய்களின் காவலராய் இருந்து கொண்டே? ஈழத்தைச் சொல்லி உன்னை அடித்த தடி கொழும்பு சென்ற குழு இராசபட்சனிடம் வாங்கி வந்த பரிசோ? அகராதி! அடித்தபோது வலித்ததா மகளே உனக்கு? உடல் புண் ஆறினாலும் உள்ள வடு ஆறாதே! சட்டம் படிக்கிறாய். வழக்கறிஞர் நீதிபதி யாரானாலும் அடிபடும் பயிற்சியும் தேவை தெரியாதா உனக்கு? இந்த நாட்டில் இரண்டு வர்க்கம் - அடிக்கிறவர்கள், அடிக்கப்படுகிறவர்கள் அடிக்கப்படும் வர்க்கத்தில் முழுத் தகுதியோடு சேர்ந்து விட்டதற்காய்ப் பெருமை கொள் மகளே! பெற்றவர்க்குப் பெருமை என்போல் தோழமை உற்றவர்க்குப் பெருமை! அகராதி அல்லவா நீ? உன்னில் எல்லாச் சொற்களும் இருக்க வேண்டுமே, அச்சம் நாணம் அடிமைக் குணம் கூழைக் கும்பிடு கோழைத்தனம் விடுபட்டதேன்? அகராதி! மதுரையில்தான் மகளே பிட்டுக்கு மண்சுமந்த ஈசனைப் பிரம்பால் காவலன் அடித்தபோது அனைத்து மாந்தர்க்கும் வலித்ததாகக் கதை – அடித்தவனுக்கும் கூட அடிவிழுந்தாற் போல் வலித்ததாம். உனக்கு விழுந்த அடியைப் படித்த போது மகளே எங்களுக்கும் வலித்தது. உணர்வுள்ள ஒவ்வொரு தமிழச்சி தமிழனுக்கும் வலித்திருக்க வேண்டும். ஆனால் அடித்த காவலர்க்கும் காவலரின் காவலர்க்கும் வலித்திருக்காது, வலிக்கச் செய்ய வேண்டும் நாம். அடித்த கைகளை – தடிக்கை, அதை ஏவிய கொடிக்கை இரண்டையும் ஒடிக்கும் நாள் வரும், வர வைப்போம் மகளே! அது வரை பொறுத்திரு என்று யார் சொன்னாலும் கேட்காதே, போராடு! - தியாகு http://www.keetru.com/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=1694:2009-12-18-01-29-25&amp;amp;catid=957:09&amp;amp;Itemid=208 தினமணி - இந்து - தினமலர் பார்ப்பனர்கள் பங்கேற்கும் கலைஞரின் செம்மொழித் ‘திருவிழா பாரதிய ஜனதாவின் ஊதுகுழலாக வெளிவரும் நாளேடு ‘தினமணி’. அதன் ஆசிரியராக உள்ள கே. வைத்தியநாதன், ஒரு ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர். ‘முரசொலி’ நாளேட்டில் கட்டுரை தீட்டும் சின்னக் குத்தூசி - ‘தினமணி’யையும், ஆசிரியர் வைத்திய நாதனையும் - பார்ப்பன வெறியராக செயல்படுகிறார் என்று தொடர்ந்து கடுமையாக எழுதி வந்தார். இப்போது சின்னக்குத்தூசிக்கு தர்மசங்கடமான நிலை. எந்த சின்னக் குத்தூசி ‘முரசொலி’யில் வைத்தியநாதனின் பார்ப்பனீயத்தை கடுமையாக எழுதி வந்தாரோ, அதே வைத்தியநாதனுக்கு, கலைஞர் பாராட்டு மழைகளைப் பொழிந்து தள்ளி விட்டார். ‘தினமணி’, தி.மு.க.வை தாக்கி எழுதியது, அவர்களுக்குரிய பத்திரிகை சுதந்திரம் என்று கலைஞர் எழுதியிருப்பதோடு, “என்னைத் தாக்கி (தினமணி) வெளியிட்ட கேலிச் சித்திரங்களைக்கூட நானே பல முறை ரசித்திருக்கிறேன். அந்த பத்திரிகையின் ஆசிரியர் திரு.கே.வைத்தியநாதனிடம் எனக்கு ஒரு தனி அன்பு உண்டு. அரசியல் கொள்கையிலே வேறுபட்ட கருத்து அவருக்கு இருந்தாலும், தமிழ், தமிழர், இலங்கைத் தமிழர் போன்றவற்றில் அவர் மிகுந்த ஈடுபாடு உடையவர் என்பதை நான் அறிந்தவன். வாரம் தோறும் ‘கலாரசிகன்’ என்ற புனைப் பெயரில் ‘தினமணி’யில் அவர் எழுதும் இலக்கிய விமர்சனங்களை நான் தொடர்ந்து படித்து வருகிறேன்” என்றெல்லாம் புகழ் மகுடத்தில், அவரை ஏற்றி வைத்து உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான மக்கள் தொடர்பு, மற்றும் விளம்பரக் குழுவில் அவரின் சம்மதமின்றியே உறுப்பினராக்கினார். இதற்கு கலைஞருக்கு பதில் எழுதிய வைத்தியநாதனோ, கலைஞரின் முடிவில் நெகிழ்ந்து போனதாகவும், ஆனால், தன்னால், அப் பொறுப்பை ஏற்க இயலாது என்று பதில் எழுதினார். கலைஞர் - வைத்தியநாதன் மீது கொண்டிருக்கும் தீராத அன்பினால், விடாமல் மீண்டும் அவருக்கு பொறுப்பை ஏற்குமாறு வேண்டுகோள் விடுத்தார். “தமிழின் பால் தடம் மாறாப் பற்றுக் கொண்ட தங்களைப் போன்றோர், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு முயற்சியில் தேரிழுப்போர்களில் ஒருவராக இல்லாவிட்டாலும் தேரின் வடத்தைத் தாங்கிக் கொண்டு வருபவராக இருந்தால் போதும். அந்த எண்ணத்தோடுதான் குழுக்களின் அறிவிப்பில் தங்கள் பெயரும் இணைக்கப்பட்டது. மறுத்திடாமல் ஏற்றுக் கொள்வதோடு, மாநாட்டுக்குச் சிறப்பினைச் சேர்க்க மீண்டும் வேண்டுகிறேன்” என்று மன்றாடி பதில் ‘முகம்’ அனுப்பினார். அடுத்த சில மணி நேரங்களிலேயே கே. வைத்தியநாதன், அழைப்பை ஏற்றுக் கொண்டுவிட்டார். இந்தக் கடிதம் - மறுப்புக் கடிதம் - மறு வேண்டுகோள் கடிதம் - இறுதி ஒப்புதல் கடிதம் - எல்லாவற்றையும் ‘முரசொலி’ ஏட்டில் (21.12.2009) கலைஞர் கருணாநிதி பதிவு செய்துள்ளார். கடந்த முறை நடந்த உலகத் தமிழ் மாநாட்டின் ஆய்வுக் கட்டுரைகளையே அரசு இன்னும் வெளியிட வில்லை என்ற கேள்வியை இதே ‘தினமணி’ தான் சில வாரங்களுக்கு முன் எழுப்பியது. அதுமட்டுமல்ல, கடந்த நவம்பர் 27 ஆம் தேதி தினமணியின் ‘வெள்ளிமணி’ இணைப்பில் அருமறையின் உட்பொருளே அண்ணாமலை என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரை வெளியிடப்பட்டது. தமிழர்களின் சமய வழிபாடுகளை தமிழ்த் திருமுறைகள்மூலம் நடத்துவோரை கடுமையாக சாடுகிறது அக்கட்டுரை. தமிழ்த் திருமுறைகள் வழியாக வழிபாடு நடத்துவோருக்கு, இக்கட்டுரை கீழ்க்கண்ட பெயர்களை சூட்டியுள்ளது. “நவீன பண்டிதர், துன்மார்க்கர், கீழோர், பொறாமைக்காரர், குரு துரோகி, மரண தண்டனை பெறுவோர், நரகம் போவோர்கள்” - இப்படி தமிழ் உணர்வாளர்களை பச்சையாக வசை பாடும் பார்ப்பனர்கள் கலைஞர் பார்வையில், “தமிழின் மேல் தடம் மாறாப் பற்றுக் கொண்டவர்கள்”. ‘தினமணி’ வெளியிட்ட இந்தப் பார்ப்பன வெறி கட்டுரையைக் கண்டு கொதித்துப் போய் உலகத் தமிழர் ஆன்மவியல் இயக்கத்தின் நிறுவனர் பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம், கடந்த டிசம்பர் முதல் தேதி மறுப்புக் கட்டுரை ஒன்றை ‘தினமணி’க்கு எழுதி, அதன் பிரதியை ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கும் அனுப்பியுள்ளார். கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி தமிழ் வழிபாட்டை எதிர்க்கும் ‘தினமணி’ பார்ப்பனீயத்துக்கு எதிராக, சென்னையில் தமிழின உணர்வாளர்களின் கலந்தாய்வுக் கூட்டத்தையும் அவர் நடத்தினார். கழக சார்பில், துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், அதில் பங்கேற்றுப் பேசினார் . கலைஞரின் புகழ் பாடும் கி.வீரமணியின் ‘விடுதலை’யும் கூட அதன் ஞாயிறு மலரில் (டிசம் 19) ‘கொத்துகிற பார்ப்பனர் பாம்பு’ என்ற தலைப்பில் ‘தினமணி’யின் பார்ப்பன வெறியை சாடியுள்ளது. நாள்தோறும் ‘விடுதலை’யை படித்தால்தான் தமக்கு முழு திருப்தி கிடைப்பதாகக் கூறும் கலைஞர் கருணாநிதி, ‘விடுதலை’யில் கட்டுரை வெளிவந்த அடுத்த நாளே ‘தினமணி’ வைத்தியாத அய்யருக்கு ‘பாசவலை’ வீசி நெகிழ்ந்து நெக்குருகி, கடிதங்களை எழுதி குவித்துவிட்டார்; இதுதான் கலைஞர் ‘விடுதலை’யை நேசிக்கும் பாசம் போலும்! கலைஞர் கருணாநிதி நடத்தும் செம்மொழி மாநாட்டின் மக்கள் தொடர்புக் குழுவில் ‘தினமணி’ வைத்தியநாதன் அய்யர் மட்டுமல்ல, தமிழின உணர்வு ‘பீறிட்டு’ நிற்கும் வேறு சில தமிழர்களும் இடம் பெறுவதை கலைஞர் பெருமையுடன் அறிவித்துள்ளார். ‘இந்து’ ராம், ‘தினமலர்’ கிருஷ்ணமூர்த்தி ஆகிய பார்ப்பனர்கள்தான், இந்த தமிழின உணர்வாளர்கள்! ஜூன் மாதம் வரை இனி செம்மொழித் திருவிழா கொண்டாட்டங்களிலேயே மக்களை மூழ்கடிக்க முடிவு செய்து விட்டார், தமிழக முதலமைச்சர். தமிழ் செம்மொழிதான் என்று கால்டுவெல், பாவாணர் போன்றோர் கூற்றையெல்லாம் எடுத்துக் காட்டி, ‘முரசொலி’யில் ‘கடிதத் தோரணம் கட்டுகிறார்; தமிழ் செம்மொழி என்பதை தமிழ்நாட்டில் எவரும் மறுக்கவில்லையே? பிறகு எதற்கு இந்த ஆதார விளக்கங்கள்? தமிழ் செம்மொழி என்பதற்கான இலக்கிய ஆராய்ச்சிகள் மேற்கொள்வதைவிட, தமிழை பயன்பாட்டுக்குக் கொண்டுவர முனைப்பு காட்ட வேண்டியதே முக்கியம். • தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழ் முழுமையான வழிபாட்டு மொழியாகிவிட்டதா? • தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சையில் தமிழ் பரப்பும் பல்கலையாக செயல்படுகிறதா? • உலகத் தமிழ் மாநாட்டின் நினைவாக அண்ணா தரமணியில் தொடங்கிய உலகத் தமிழ் ஆராய்ச்சி மய்யம் நலிந்து போய் கிடக்கும் நிலை மாறியதா? • அறிவிக்கப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டத்தில் தமிழ் வழிக் கல்வி இருக்கிறதா? • தமிழ் வழிப் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் அவர்களின் எண்ணிக்கைகேற்ப தனி இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்பட்டதா? • அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் வந்த பிறகும், அர்ச்சகர் ஆக முடியாத நிலையை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதா? இவைகளையெல்லாம் நடைமுறைப்படுத்தாமல், ஈழத்தில் நடந்து முடிந்துள்ள தமிழினப் படுகொலைகளின் துரோகங்களுக்கு நியாயம் பேசிக் கொண்டு, பார்ப்பனர்களோடு கரம் கோர்த்து, ‘செம்மொழித் திருவிழா’ நடத்துகிறார், தமிழக முதல்வர்! ‘துக்ளக்’ சோ, சு. சாமி, இராமகோபாலன்கள் இனி, செம்மொழி மாநாட்டுக்குழுவில் பங்கேற்க அழைப்பு விடுத்தாலும் வியப்பதற்கில்லை! அண்ணா நடத்திய உலகத் தமிழ் மாநாட்டையே எந்த பயனும் தராத ‘கும்பமேளா’ என்று கூறி கண்டித்தவர் பெரியார். அவரது ‘வாரிசாக’ உரிமை கொண்டாடும் வீரமணியும் திருவிழா கொண்டாட்டத்தில் வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு நிற்பதுதான், இன்னும் வேடிக்கை! அண்ணா சொன்னார் “காரணங்கள் அப்படியே இருக்கின்றன” “இந்த மன்றத்தின் மூலமாகப் பொது மக்களுக்கும், மத்திய சர்க்காருக்கும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். திராவிட நாட்டை விட்டு விட்டோம் என்றதாலே காரணங்களையும் விட்டுவிட்டோம் என்பது பொருள் அல்ல. அந்தக் காரணங்கள் அப்படியே இருக்கின்றன. மத்திய சர்க்காரோடு போராடவில்லை. நமது அரசியல் சட்டத்தின் அடிப்படைப் பிரிவுகளிலேயே திருத்தங்கள் வேண்டுமென்பதற்காக வாதாடுகிறேன். அனுபவத்தின் காரணமாக எந்தெந்த வகையில் திருத்தப்பட வேண்டும். எந்தெந்த வகையில் மாற்றப்பட வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க நாமனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம்.” - சட்டப்பேரவையில் அறிஞர் அண்ணா, 27.6.1967) கலைஞர் சொல்கிறார் காரணங்கள் மறைந்து விட்டன இந்தியாவைப் பொறுத்தவரையில் நமக்கு எஞ்ஜினாக இருப்பது டெல்லி. அது நம்மை இழுத்துச் செல்கிறது. ஆனால் அந்த எஞ்ஜினிலே இன்றைக்கு கோக்கப்பட்டிருக்கின்ற பெட்டிகளிலே ஒரு பெட்டியாகத்தான் நம்முடைய மாநிலங்கள் இருக்கின்றன. அந்த மாநிலங்களிலே ஒரு மாநிலம்தான், தமிழ் மாநிலம். நான் இதைச் சொல்லுகின்ற காரணத்தால், இந்தப் பெட்டி தனியாக வரவேண்டும் என்ற அர்த்தத்திலே அல்ல. சில பெட்டிகளிலே கோளாறு ஏற்படுகிறது. அந்தக் கோளாறை இன்றைக்கு இந்தியாவில் இருக்கின்ற, இந்தியாவை கட்டி ஆளுகின்ற, இந்தியாவிலே நிர்வாகம் நடத்துகின்ற மத்திய அரசு அந்தப் பெட்டிகளையும், தன்னோடு இழுத்துச் செல்லுகின்ற அந்த லாவகத்தைப் பெறவேண்டும். அதேநேரத்திலே பெட்டிகள் ஒன்றோடொன்று கழன்று விடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒன்றோடொன்று பெட்டிகள் இணைந்திடாமல், கழன்று போனால் பிறகு இந்தியா என்கின்ற ஒரு தேசிய நிலை நமக்கு இல்லாமல் போய்விடும். இந்தியா பெரிய நாடு. பெரிய நாடாக இருக்கின்ற காரணத்தினால்தான், வல்லரசு நாடுகளெல்லாம் இன்றைக்கு நம்மோடு கைகுலுக்க வருகின்றன. இன்றைக்கு நம்மோடு நட்போடு பழகி, நம்மை ஆதரித்தால்தான் உலக நாடுகளிலேஒரு நாடாக பரிணமிக்க முடியும் என்று மற்ற நாடுகளெல்லாம் கருதுகின்றன. அந்தப் பலத்தை நாம் இன்றைக்கு பெற்றிருப்பதற்கு என்ன காரணம் என்பதை இங்கே இருக்கின்ற ரயில் பெட்டிகள் மூலமாக தெரிந்து கொள்ள வேண்டும். சென்னை புதிய ரயில்களின் துவக்க விழாவில் கலைஞர் பேசியது - 22.12.2009 ‘முரசொலி’ http://www.keetru.com/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=1789:2009-12-30-10-49-45&amp;amp;catid=956:09&amp;amp;Itemid=207 பதிவுகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா ? கீழே உள்ள படத்தின் மேல் அழுத்துங்கள்...!... Get more followers var btn = '12'; var rid = 'k1d705Ld30'; document.write(unescape("%3Cscript src='" + (("https:" == document.location.protocol) ? "https://" : "http://") + "www.thebestlinks.com/widget/tbl_widget.js' type='text/javascript'%3E%3C/script%3E"));</itunes:summary></item><item><title>♥   தேசியத் தலைவரின் தந்தையின் உடல் வல்வெட்டி துறைக்கு ....  ♥</title><link>http://odumnathi.blogspot.com/2010/01/blog-post_08.html</link><category>வீடியோ படம்</category><author>noreply@blogger.com (♥ மனிதன்@சென்னை ♥)</author><pubDate>Fri, 8 Jan 2010 06:43:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8323833705726598078.post-5958685371573876156</guid><description>&lt;img alt="?ui=2&amp;amp;view=att&amp;amp;th=125bdb6703c81509&amp;amp;attid=0.1&amp;amp;disp=attd&amp;amp;realattid=ii_125bdb6703c81509&amp;amp;zw" src="http://f84.mail.yahoo.com/ya/download?mid=1%5f4409%5fAJjbK8oAAJn3SzKh0wANlgJn2hs&amp;amp;pid=2&amp;amp;fid=mygroups&amp;amp;inline=1" title="?ui=2&amp;amp;view=att&amp;amp;th=125bdb6703c81509&amp;amp;attid=0.1&amp;amp;disp=attd&amp;amp;realattid=ii_125bdb6703c81509&amp;amp;zw" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;த&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;மிழீழ தேசியத்தலைவர் உயிருடன் உள்ளார் – காசி ஆனந்தன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://meenakam.com/?cat=11" rel="category" title="View all posts in பிரதானச்செய்திகள்"&gt;&lt;/a&gt;  &lt;!--/Post Author and Post Date --&gt;    &lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://meenakam.com/wp-content/uploads/2010/01/kasiyanaththan_in.jpg"&gt;&lt;img alt="" class="alignleft size-full wp-image-2320" src="http://meenakam.com/wp-content/uploads/2010/01/kasiyanaththan_in.jpg" title="kasiyanaththan_in" height="65" width="100" /&gt;&lt;/a&gt;&lt;span style="color:red;"&gt;&lt;strong&gt;[காணொளி] &lt;/strong&gt;&lt;/span&gt;தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன் கூறியுள்ளார்.&lt;span id="more-2319"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt; &lt;span class="flashvideo" id="video0"&gt;&lt;embed allowfullscreen="true" allowscriptaccess="always" flashvars="id=n0&amp;amp;controlbar=bottom&amp;amp;height=280&amp;amp;playlist=none&amp;amp;width=400&amp;amp;autostart=false&amp;amp;bufferlength=1&amp;amp;displayclick=play&amp;amp;icons=true&amp;amp;linktarget=_blank&amp;amp;mute=false&amp;amp;quality=true&amp;amp;repeat=none&amp;amp;resizing=true&amp;amp;shuffle=false&amp;amp;stretching=uniform&amp;amp;volume=90&amp;amp;aboutlink=http://www.longtailvideo.com/players/&amp;amp;file=http://www.tamilantelevision.net/videos/kasianandanspeech.flv" id="n0" name="n0" quality="high" src="http://meenakam.com/wp-content/plugins/flash-video-player/mediaplayer/player.swf" type="application/x-shockwave-flash" wmode="opaque" height="280" width="400"&gt;&lt;/embed&gt;&lt;/span&gt; &lt;script type="text/javascript"&gt;var s0 = new SWFObject("http://meenakam.com/wp-content/plugins/flash-video-player/mediaplayer/player.swf","n0","400","280","7");s0.addParam("allowfullscreen","true");s0.addParam("allowscriptaccess","always");s0.addParam("wmode","opaque");s0.addVariable("id","n0");s0.addVariable("controlbar","bottom");s0.addVariable("height","280");s0.addVariable("playlist","none");s0.addVariable("width","400");s0.addVariable("autostart","false");s0.addVariable("bufferlength","1");s0.addVariable("displayclick","play");s0.addVariable("icons","true");s0.addVariable("linktarget","_blank");s0.addVariable("mute","false");s0.addVariable("quality","true");s0.addVariable("repeat","none");s0.addVariable("resizing","true");s0.addVariable("shuffle","false");s0.addVariable("stretching","uniform");s0.addVariable("volume","90");s0.addVariable("aboutlink","http://www.longtailvideo.com/players/");s0.addVariable("file","http://www.tamilantelevision.net/videos/kasianandanspeech.flv");s0.write("video0");&lt;/script&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;நன்றி: தமிழன் தொலைக்காட்சி&lt;br /&gt;http://meenakam.com/?p=2319&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;தேசிய தலைவரின் தந்தை வேலுப்பிள்ளை அவர்கள் காலமானார் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="ad1"&gt;&lt;/div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/S0WSVmmBiUI/AAAAAAAAEr0/0V_6_GUPLcA/s1600-h/anna_father.JPG" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" id="BLOGGER_PHOTO_ID_5423902226072570178" src="http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/S0WSVmmBiUI/AAAAAAAAEr0/0V_6_GUPLcA/s200/anna_father.JPG" style="margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; float: left; height: 115px; width: 150px;" border="0" /&gt;&lt;/a&gt;கொழும்பில் பிரத்தியேக இடமொன்றில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த தேசிய தலைவர் பிரபாகரனின் தந்தையார் இலங்கை நெரப்படி இன்று காலை மரணமானார். அவர் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இதன் காரணமாகவே இவர் இறந்ததாக இராணுவச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதே இடத்திலேயே தேசிய தலைவரின் தாயாரு தடுத்துவைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபகாலமாக நோய்வாய்பட்டிருந்த திரு.வேலுப்பிள்ளைக்கு தாம் எந்த வகையான மருத்துவ உதவிகளை வழங்கினோம் என்றோ, அல்லது எந்த நோயின் தாக்கம் காரணமாக இவர் இறந்தார் என்பது பற்றி இராணுவத்தரப்பு கூற மறுத்துள்ளது. மேற்பட்டி பூத உடலை என்ன செய்யப் போகிறார்கள் என்பது குறித்த சந்தேகங்களும் எழுகின்றன. பயங்கரவாத தடுப்புப் பிரிவின் கீள் தற்போது இருந்துவரும் தேசிய தலைவரின் தாயர் நிலையும் பெரும் சந்தேகத்திற்கிடமாகவே உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களுக்கு எந்த வகையான மருத்துவ உதவிகள் கிடைக்கப்பெறுகின்றன, அல்லது மருத்துவ உதவிகள் சரிவரக் கிடைக்கின்றனவா என்பதும் மிகுந்த சந்தேகமாகவே உள்ளது.&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="font-size:small;"&gt;&lt;br /&gt;நன்றி: அதிர்வு&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;h1  style="color:red;"&gt;&lt;span style="font-size:large;"&gt;தேசியத் தலைவரின் தந்தையின் உடலை வல்வெட்டி துறைக்கு கொண்டு சென்று தகனம் செய்ய இராணுவத் தரப்பு இணக்கம்&lt;/span&gt;&lt;/h1&gt;&lt;ul class="postinfo"&gt;&lt;/ul&gt;காலம் சென்ற அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் பூதவுடல் ஹோமெகம மலர் சாலையில் வைக்கப்பட்டுள்ளது. வல்வெட்டி துறைக்கு கொண்டு சென்று தகனம் செய்ய இராணுவ தரப்பு இணக்கம். கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கிஷோர் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.&lt;span style="font-size:large;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;img alt="http://meenakam.com/wp-content/uploads/2010/01/valuppillai.jpg" src="http://meenakam.com/wp-content/uploads/2010/01/valuppillai.jpg" /&gt;&lt;br /&gt;&lt;div  style="color:red;"&gt;&lt;span style="font-size:large;"&gt;தேசியத்தலைவரின் தந்தையார் வேலுப்பிள்ளை அவர்களின் மறைவுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் இரங்கல் தெரிவிப்பு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;ul class="postinfo"&gt;&lt;/ul&gt;&lt;div class="entry"&gt;தலைமைச் செயலகம்,&lt;br /&gt;தமிழீழ விடுதலைப் புலிகள்,&lt;br /&gt;தமிழீழம்.&lt;br /&gt;07/01/2010&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;இரங்கற் செய்தி&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;தமிழீழத்  தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தந்தையார்  திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மறைவுச் செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.&lt;br /&gt;&lt;span id="more-13289"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.nerudal.com/nerudal.3712.html/ltte_emblem3" rel="attachment wp-att-3762"&gt;&lt;img alt="" class="alignleft size-full wp-image-3762" src="http://www.nerudal.com/images/2009/04/ltte_emblem3.jpg" title="ltte_emblem3" height="241" width="200" /&gt;&lt;/a&gt;தமிழீழத்  தேசத்தின் விடுதலைப் பயணத்தைத்  தலைமைதாங்க ஒரு தவப்புதல்வனைப் பெற்றெடுத்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் தனது இறுதிக்காலத்தில் தாயகத்தில் வாழும் ஆசையோடு இந்தியாவிலிருந்து  திரும்பியிருந்தார். தாயகத்தில் நிகழ்த்தப்பட்ட பேரழிவின்போது தனது தள்ளாத வயதிலும் மக்களோடு மக்களாக இறுதிவரை வாழ்ந்துவந்தார்.&lt;br /&gt;இறுதியில் சிறிலங்கா இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு, சர்வதேச  நெறிமுறைகளுக்கு மாறாக  உறவினர்களைச் சந்திக்கும்  வாய்ப்புக்கூட மறுக்கப்பட்டு  சிறைப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் உரிய மருத்துவ வசதிகளின்றி சிறிலங்காப் படையினரின் தடுப்புக்காவலில் சாவடைந்த செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.&lt;br /&gt;இவரது பிரிவால் துயருறும் இவரின் துணைவியாருக்கும் பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள்  சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;“புலிகளின்  தாகம் தமிழீழத் தாயகம்”&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;தலைமைச் செயலகம்,&lt;br /&gt;தமிழீழ விடுதலைப் புலிகள்.&lt;br /&gt;&lt;a href="http://www.nerudal.com/nerudal.13289.html/pirapakarn_thanthai_1" rel="attachment wp-att-13290"&gt;&lt;img alt="" class="aligncenter size-full wp-image-13290" src="http://www.nerudal.com/images/2010/01/pirapakarn_thanthai_1.jpg" title="pirapakarn_thanthai_1" height="768" width="500" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.nerudal.com/nerudal.13289.html/pirapakarn_thanthai_2" rel="attachment wp-att-13291"&gt;&lt;img alt="" class="aligncenter size-full wp-image-13291" src="http://www.nerudal.com/images/2010/01/pirapakarn_thanthai_2.jpg" title="pirapakarn_thanthai_2" height="497" width="500" /&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a href="http://draft.blogger.com/goog_1262910510441"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.nerudal.com/nerudal.13289.html?utm_source=feedburner&amp;amp;utm_medium=email&amp;amp;utm_campaign=Feed%3A+nerudal%2FpItj+%28%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%C2%BB+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+-+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%29&amp;amp;utm_content=Yahoo%21+Mail"&gt;http://www.nerudal.com/nerudal.13289.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.freetellafriend.com/tell/?u=6316" onclick="window.open('http://www.freetellafriend.com/tell/?u=6316&amp;amp;title='+encodeURIComponent(document.title)+'&amp;amp;url='+encodeURIComponent(document.location.href), 'freetellafriend', 'scrollbars=1,menubar=0,width=617,height=530,resizable=1,toolbar=0,location=0,status=0,screenX=210,screenY=100,left=210,top=100'); return false;" target="_blank" title="Tell a Friend"&gt;&lt;img alt="Tell a Friend" src="http://www.nerudal.com/images/share.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;h3 class="post-title entry-title"  style="color:red;"&gt; &lt;span style="font-size:large;"&gt;“நடேசனை சரணடையவைத்து கொன்றது நானே”- ஜெகத்கஸ்பாரின் ஒப்புதல் வாக்குமூலம்!&lt;/span&gt; &lt;/h3&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_uygtgvCuTKE/S0MC_ZQPT-I/AAAAAAAAAPU/jKhZrg6a8TU/s1600-h/Nadesan.bmp"&gt;&lt;img alt="" id="BLOGGER_PHOTO_ID_5423181664418222050" src="http://2.bp.blogspot.com/_uygtgvCuTKE/S0MC_ZQPT-I/AAAAAAAAAPU/jKhZrg6a8TU/s400/Nadesan.bmp" style="margin: 0px 10px 10px 0px; float: left; height: 167px; width: 150px;" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;திருடன் எத்தனை நாள் திட்டம் போட்டுத் திருடினாலும் திருடுகிற இடத்தில் ஏதோ ஒரு தடயத்தை விட்டுத்தான் செல்வான் என்று சொல்வார்கள். &lt;b&gt;&lt;span style="color:red;"&gt;விசாரணை நேர்மையாக இருந்தால் சிறிய தடயம் கூட அவனைச் சிக்க வைத்து விடும். நடேசன் வெள்ளைக் கொடியோடு சரணடைந்த நிகழ்வில் அப்படித்தான் சிக்கியிருக்கிறார் ஜெகத் கஸ்பர் என்னும் பாதிரி.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;“ஈழம் செத்த பிறகும் இரத்தம் குடிக்கிறார் ஜெகத் கஸ்பர்” என்ற கட்டுரை வினவு தளத்தில் வெளியானதைத் தொடர்ந்து குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கும் ஜெகத் கஸ்பர், “மௌனத்தின் வலி” நூல் முழுக்க முழுக்க போருக்கு எதிரான பத்திரிகையாளர்கள் சார்பில் கொண்டு வரப்பட்டதுதான் என்றும், கவிதைகள் திருத்தப்பட்டது மற்றும் வாங்கிய கவிதைகளை வெளியிடாமல் தி.மு.க.விற்கு ஆபத்தில்லாத கவிதைகளை வெளியிட்டது எல்லாமே பத்திரிகையாளர்கள்தான் என்று கூறி தப்பித்துக் கொண்டிருக்கிறார். போருக்கு எதிரான பத்திரிகையாளர் அமைப்பு பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் தனியே எழுதுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கூறிய குமுதம் ரிப்போர்ட்டர் நேர்காணலில், அதன் நிருபர் கடைசி நேரத்தில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாக மூன்று கேள்விகளை கஸ்பரிடம் முன்வைக்கிறார். அந்தக் கேள்விகளையும் அதற்கான ஜெகத் கஸ்பரின் பதிலையும் அப்படியே கீழே தருகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: இறுதிக்கட்ட போரின் இறுதி நாட்களில் இந்தியாவுக்கும், புலிகளுக்கும் நடந்த பேச்சு வார்த்தையில் இந்தியா சார்பில் நீங்களும் கலந்து கொண்டீர்கள். போரை நிறுத்த புலிகளிடம் என்னென்ன நிபந்தனைகள் முன் வைக்கப்பட்டன?&lt;br /&gt;&lt;br /&gt;கஸ்பர்: இதில் சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதலைப் பெற்றுக் கொண்டுதான் எதையும் நான் பேச முடியும். அந்த நாள் வரும்போது பேசுவேன். ஆனால், நிச்சயமாக சண்டை நிறுத்தத்திற்கு வாய்ப்பு இருந்தது. 48 மணி நேரத்துக்குள் சண்டை நிறுத்தம் என்று வாய்ப்புத் தரப்பட்டது. ‘தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வு வரும்போது ஆயுதங்களை ஒப்படையுங்கள்’ என்று விருப்பத்தை மட்டுமே கேட்டிருந்தோம். நிச்சயமாக அவர்கள் (புலிகள்) அதை ஏற்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: ஏன் அதை விடுதலைப்புலிகள் ஏற்றுக் கொள்ளவில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;கஸ்பர்: அவர்கள் பக்கம் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. மீண்டும் சொல்கிறேன். நிச்சயமாக சண்டை நிறுத்தத்திற்கு வாய்ப்பு இருந்தது. அதற்கு வாக்குறுதியும் தரப்பட்டது. ஆயுதங்களை ஒப்படைக்க விருப்பம் மட்டுமே கேட்டிருந்தார்கள். நிபந்தனை விதிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: வெளிப்படையாகச் சொல்லுங்கள். ஈழ விடுதலைப் போராட்ட அழிவைத் தடுக்க புலிகள் என்ன செய்திருக்க வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;கஸ்பர்: கடைசிக் கட்டத்தில் என்னென்ன நடந்தது என்று முழுமையாக நமக்குத் தெரியாது. எனவே, தீர்மானமான கருத்தைச் சொல்ல முடியாது. என்னளவில், சண்டை நிறுத்தத்திற்கு ஒரு வாய்ப்பு இருந்தது. அது நடக்கவில்லை. அது நடந்திருந்தால் போராட்டம் காக்கப்பட்டிருக்கலாம். எனக்குத் தெரிந்த வரை, ‘தலைவர் (பிரபாகரன்) சரணடைய வேண்டும், பொட்டு அம்மான் சரணடைய வேண்டும்’ என்று எந்த நிபந்தனையும் பேச்சுவார்த்தையின்போது விதிக்கப்படவில்லை. ‘ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருங்கள்’ என்றார்கள். இதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அது ஏன் என்றும் எனக்குத் தெரியாது.’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: rgb(51, 102, 255);"&gt;போர் முடிந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு கடைசி நேர முள்ளிவாய்க்கால் போர் குறித்து இப்போது பதிவு செய்கிற ஜெகத் கஸ்பர், போர் நிறுத்தம் ஒன்றிற்கு இலங்கை அரசு தயாராக இருந்ததாகவும், புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கவோ போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்கவோ இல்லை என்றும் சொல்கின்றார். புலிகளுக்கும், இந்திய அரசுக்குமிடையிலான கடைசிநேரத் தூதராகச் செயல்பட்ட இவரின் பேச்சைக் கேட்டிருந்தால் போராட்டம் காப்பாற்றப்பட்டிருக்கும் என்றும் இப்போது குமுதம் இதழில் சொல்லியிருக்கின்றார் ஜெகத் கஸ்பர்&lt;/span&gt;&lt;/b&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு இப்படிப் பேசுகிற இதே ஜெகத் கஸ்பர், போருக்குப் பின்னர் மே மாதம் 21ம் தேதி வெளியான நக்கீரன் இதழில் “யுத்த துரோகம்” என்னும் பெயரில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அக்கட்டுரையில் ஜெகத் எழுதியிருந்தது இதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;“கடைசி நாளில் அதாவது கடந்த சனிக்கிழமை (16.05.2009) பிரபாகரனும், அதிமுக்கிய தளபதிகள் சிலரும் களத்தை விட்டு அகன்ற பின் காயமடைந்த போராளிகளை அப்புறப்படுத்திக் காப்பாற்றும் முடிவை எடுத்து அதற்காக புலிகளின் கடற்படைத் தளபதி சூசை மதுரையில் ஒருவரோடு தொடர்பு கொண்டதாகவும், அந்த மதுரை நபர் சு.ப.வீயைத் (சு.ப. வீரபாண்டியன்) தொடர்பு கொண்டதாகவும், கடைசியில் &lt;b&gt;&lt;span style="color:red;"&gt;கனிமொழியின்&lt;/span&gt;&lt;/b&gt; உதவியோடு காங்கிரசு கட்சியின் முக்கியப் பிரமுகரோடு பேசி (எதார்த்தமான முடிவு) ஒன்று எடுக்கப்பட்டதாகவும் கூறுகின்றார். “புலிகளின் அனைத்துலகப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவருக்கு ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக உள்ளோம் என்று பேக்ஸ் மூலமாக உடனே தெரிவிக்க வேண்டும். மற்றவைகளை இந்தியா பார்த்துக் கொள்ளும்” என்பதுதான் அந்த முடிவு.&lt;br /&gt;&lt;br /&gt;இம்முடிவு எடுக்கப்பட்டு இரவு 10 மணிக்கு லண்டனில் உள்ள ஜெகத் கஸ்பர்ராஜின் நண்பர் மூலம் செல்வராசா பத்மநாதனுக்கு தகவல் சொல்லப்பட, அவரும் மின்னல் வேகத்தில் இயங்கி ‘இந்தியாவிடமே (அதாவது கொழும்பில் உள்ள இந்தியத் தூதரிடம்) ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், அது சாத்தியமில்லை என்றால் ஐ.நா ஏற்பாட்டில் ஒப்படைக்கிறோம்’ என்றும் இரவு 11.50 மணிக்கு முடிவு எடுத்ததாகவும் கஸ்பர் கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே கனிமொழி ஏற்கனவே பேசிய அந்தக் காங்கிரச பெரியவரைத் தொடர்பு கொண்டு இந்தியா, அல்லது ஐ.நா.வின் முன்னிலையில் சரணடைவது என்ற புலிகளின் முடிவைச் சொன்ன போது, ‘கால அவகாசமில்லை. இந்தியாவிடம் சரணடைவதற்கான சாத்தியப்பாடுகள் இப்போது இல்லை. இலங்கை ராணுவத்திடமே சரணடைவதுதான் இப்போதைய நெருக்கடி நிலையில் ஆகக் கூடியது’ என்று அந்த காங்கிரசு பெரியவர் சொன்னதாகவும் கூறுகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color:red;"&gt;பின்னர் மக்களைக் காப்பாற்றும் பொருட்டு, இலங்கை ராணுவத்திடமே சரணடைவது என்ற முடிவை அதே சனிக்கிழமை நள்ளிரவு புலிகள் எடுத்ததாகவும், திங்கள் கிழமை அதிகாலை அதாவது 2.30 மணிவரை களத்தில் நின்ற நடேசன், பத்மநாதனுடன் உரையாடி விட்டு காலையில் வெள்ளைக் கொடியோடு சரணடையச் சென்ற போது, நடேசனையும் தளபதி ரமேஷையும் போராளிகளையும் இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்று விட்டதாகவும் ஜெகத் கஸ்பர் தனது வாக்குமூலக் கட்டுரையில் எழுதியிருந்தார். &lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: rgb(204, 51, 204);"&gt;அன்றைய சூழலில் இக்கட்டுரையை மேலோட்டமாகப் படித்தவர்கள், பிரபாகரனையும் போராளிகளையும் காப்பாற்ற ஃபாதர் வேலை செய்திருக்கிறார் என்றே நினைத்தார்கள். வாசித்ததைத் தாண்டி யோசிக்கவில்லை. ஆனால் இன்று இக்கட்டுரையைப் படிக்கும் போது எழுகின்ற கேள்விகளுக்கு ஜெகத் கஸ்பரோ அதோடு தொடர்புடையவர்களோ பதில் சொல்வார்களா?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதே மே மாத இறுதியில் இது போன்ற இன்னொரு வாக்குமூலக் கட்டுரையும் இணையங்களில் உலவியது. லண்டன் டைம்ஸ் இதழில் வெளிவந்த மேரி கொல்வினின் கட்டுரைதான் அது. அவரும் ஜெகத்தைப் போலவே புலிகளுக்கும் மேற்குலக அரசுகளுக்குமிடையில் இறுதி நேர தூதுவராகச் செயல்பட்டவர். தவிரவும் மேரி கொல்வின் 2001இல் வன்னிக்குச் சென்றிருந்த போது இராணுவத்தின் ஷெல்லடியில் ஒரு கண்பார்வை பாதிக்கப்பட்டவர். அவரது வாக்குமூலக் கட்டுரையில் என்ன இருக்கிறது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;“நாங்கள் எமது ஆயுதங்களைக் கீழே வைக்கிறோம்’ என்று ஞாயிற்றுக்கிழமை (17.05.2009) அன்று பின்னிரவில் கடைசியாக நடேசன் என்னிடம் கூறினார். ஆனால் ஒபாமா நிர்வாகத்திடமிருந்தும் பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்தும் பாதுகாப்புக்கான உத்திரவாதத்தை நாம் எதிர்பார்த்துள்ளோம்’ என்றும் கூறியிருந்தார். வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் இலங்கை ராணுவத்திடம் சரணடைவது 26 ஆண்டு கால உள்நாட்டுப் போரில் மிகவும் அபாயகரமான தருணம் என்பதை அவர்கள் (அதாவது புலித் தலைவர்கள்) நன்கு உணர்ந்திருந்தனர் என்று லண்டன் டைம்ஸ் நிருபரான மேரி கொல்வின் குறிப்பிடுகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் புலிகளின் சமாதானச் செயலகத்தைச் சார்ந்த சீவரத்தினம் புலித்தேவனையும், நடேசனையும், சமாதானச் செயலகத்தைச் சார்ந்த 300 போராளிகளையும் காப்பாற்றுவதே அவர்களின் (புலிகளின்) நோக்கமாக இருந்தது என்று எழுதுகின்ற மேரி கொல்வின், முக்கியமாக மூன்று விசயங்களை ஐ.நா.விற்கு தெரிவிக்குமாறு நடேசன் தன்னிடம் கேட்டுக் கொண்டதாகக் கூறுகின்றார். ஒன்று புலிகள் ஆயுதங்களைக் கீழே வைப்பார்கள், இரண்டு அமெரிக்கர்கள் அல்லது பிரிட்டிஷாரிடமிருந்து பாதுகாப்புக்கான உத்திரவாதம் வழங்கப்பட வேண்டும். மூன்று தமிழ் சிறுபான்மையினரின் உரிமைகளை உத்தரவாதப்படுத்தும் அரசியல் நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் இணங்கவேண்டும். இந்த உறுதிமொழிகளை புலிகள் கோரியிருந்தனர்.”&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் வைத்த இம்மூன்று கோரிக்கைகளையும் சுட்டிக் காட்டுகிற மேரி கொல்வின், “ஞாயிற்றுக்கிழமை 17.05.2009 இரவுக்குப் பின்னர் புலிகளிடம் இருந்து மேலதிகமான அரசியல் கோரிக்கைகளோ, படங்களோ வரவில்லை. சரண் என்ற வார்த்தையை உபயோகிக்க நடேசன் மறுத்தார். என்னிடம் அவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது அந்த வார்த்தையைப் பிரயோகிக்க மறுத்திருந்தார்” என்றும் கூறுவது மிக முக்கியமானது. மேரி கொல்வின் எழுத்திலிருந்து இறுதிப் போரின் போது புலிகளின் மனநிலை என்னவாக இருந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது. ஒருவேளை, வேறு வழியில்லாமல் சரணடையும் சூழல் எழுந்தால் கூட, அது மூன்றாம் தரப்பு நாடு ஒன்றிடம்தான் என்று நடேசன் தெரிவித்ததாகவும் மேரி கொல்வின் எழுதுகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது நியூயார்க்கிலிருந்த ஐ.நா. அலுவலகம், ஐ.நா.வின் ஆசியாவுக்கான தூதர் விஜய் நம்பியாருடன் மேரி கொல்வினுக்கு தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. புலிகள் ஐ.நா.வின் உத்திரவாதத்தில் ஆயுதங்களை ஒப்படைக்கும் முடிவை எடுத்திருப்பதை மேரி கொல்வின் விஜய் நம்பியாரிடம் சொல்கிறார். விஜய் நம்பியாரோ, “நடேசனும், புலித்தேவனும் சரணடையும் போது பாதுகாப்பாக இருப்பார்கள்” என்று தனக்கு இலங்கை தரப்பில் உத்திரவாதம் அளிக்கப்பட்டதாக கொல்வினிடம் கூறுகிறார். கடைசியில் திங்கள் கிழமை காலை 6.20 மணிக்கு அந்த இறுதிச் சமாதான முயற்சியில் ஈடுபட்ட இன்னொரு நபரான சந்திர நேரு என்ற இலங்கை எம்.பி, நடேசனுடன் பேசியிருக்கிறார். (இவர் இப்போது அச்சுறுத்தல் காரணமாக இலங்கைக்குச் செல்ல முடியாமல் லண்டனில் வாழ்கிறார்) என்றும் மேரி கொல்வின் தனது வாக்குமூலக் கட்டுரையில் எழுதியிருக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;(மேரி கொல்வினின் இக்கட்டுரையைப் பிரசுரித்த இணையதளங்கள் பலவும் புலிகள் சரணடைவதற்காகவே மேரி கொல்வினிடம் கோரியதாகத் தலைப்பிட்டு அதைப் பிரசுரித்திருந்தன. மேரி கொல்வினின் அக்கட்டுரை கீழ்க்கண்ட தளத்தில் வாசிக்கலாம். &lt;a class="smarterwiki-linkify" href="http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6350563.ece"&gt;http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6350563.ece&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளின் அரசியல் பிழைகளை ஆதரிப்பதோ, ராணுவ வாத சகதிக்குள் சிக்கி அவர்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்ததைத் தூக்கி நியாயப்படுத்துவதோ நமது நோக்கமல்ல. ஆனால், அவர்களிடம் எப்படியான நபர்கள் ஊடுருவி, அவர்களைக் கடைசி நேரத்தில் கழுத்தறுத்திருக்கின்றார்கள் என்பதை நிரூபிக்கவே இந்த விடயங்களையெல்லாம் குறிப்பிடுகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சூரியன் வெளுக்காத அந்த அதிகாலையில் முள்ளிவாய்க்காலில் பெரும் ரத்த ஆறு ஓடியது. ப.நடேசன், புலித்தேவன், தளபதி ரமேஷ், தளபதி இளங்கோ, பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் ஆன்டனி, அவரின் உதவியாளர் சுதர்மன், தாமஸ், லக்ஷ்மன், தளபதி சிறிராம், இசை அருவி, கபில் அம்மான், அஜந்தி, வார்தா புதியவன், ஜெனார்த்தன் எனப் புலிகளின் முக்கியத் தளபதிகளும் சமாதானச் செயலகத்தைச் சார்ந்த 300 போராளிகளும் வெள்ளைக் கொடியோடு இலங்கை ராணுவத்திடம் சரணடைய, அவர்கள் குடும்பம் குடும்பமாகக் கொடூரமான முறையில் கொன்றொழிக்கப்பட்டார்கள். இதை ஒரு நாள் முழுக்க நடந்த கொடிய நரவேட்டை என்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்குதான் நடேசனின் இந்த சரணடைதல் தொடர்பான மர்மம் ஒன்று நமது நெஞ்சைச் சுடுகிறது. புலிகள் கடைசி வரை சொன்னது ஆயுதங்களை மவுனிக்கச் செய்கிறோம் என்பதைத்தான். அதற்கு மிகச் சரியான உதாரணமாக புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பி.யின் சேனல் 4 நேர்காணல். அதே 17.05.2009 அன்று புகழ்பெற்ற பிரிட்டிஷ் தொலைக்காட்சியான சேனல்4 க்கு கே.பி அளித்த நேர்காணல் இப்படிப் போகிறது:&lt;br /&gt;&lt;br /&gt;சேனல்4: புலிகளின் இப்போதைய நிலைப்பாடு என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;கே.பி.: எமது அமைப்பு ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சமாதானப் பேச்சுக்களில் பங்கேற்பதற்குத் தயாராகவிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;சேனல்4: எவ்வளவு போராளிகள் அங்கு இருக்கின்றார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;கே.பி.: 2 ஆயிரத்திற்கும் குறைவான போராளிகள்தான் அங்குள்ளனர். நாம் போரை நிறுத்திக் கொள்ளத் தயாராகவிருக்கின்றோம். எமது மக்கள் செத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு மணித் தியாலமும் நூற்றுக்கும் அதிகமானவர்கள் மரணமடைந்து கொண்டிருக்கின்றார்கள். நேற்றிலிருந்து 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். 25 ஆயிரம் பேர் படுகாயமடைந்திருக்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சேனல்4: நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள்… விடுதலைப் புலிகள் கொரில்லாப் போர் முறைகளில் தமது சண்டையைத் தொடர்வார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;கே.பி.: நான் நினைக்கின்றேன், கடந்த 28 வருட காலமாக நாம் போராட்டத்தை நடத்தி வருகின்றோம். நாளாந்தம் மனித உயிர்கள்தான் இதில் பலியாகி வருகின்றன. இன்னும் 30 வருடங்களுக்கு இது தொடர்ந்தால்… நான் அதனை நம்பவில்லை. தமிழ் மக்களுக்கு சமாதான வழிமுறைகளில் தீர்வைக் காண வேண்டும் என்றே நாம் நம்புகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சேனல்4: பிரபாகரன் இப்போதும் அந்தப் பகுதியில் இருக்கின்றாரா?&lt;br /&gt;&lt;br /&gt;கே.பி.: ஆம்.&lt;br /&gt;&lt;br /&gt;சேனல்4: நீங்கள் அவருடன் பேசியுள்ளீர்கள். அவர் சரணடையத் தயாராகவிருக்கின்றாரா?&lt;br /&gt;&lt;br /&gt;கே.பி.: சரணடைவதல்ல. நாம் ஆயுதங்களைக் கீழே போடுவோம். கையளிக்கப் போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சேனல்4: ஆயுதங்களை ஏன் கையளிக்க மாட்டீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;கே.பி.: உண்மையில் இது பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது. நாம் எமது தாயக விடுதலைக்காகவே ஆயுதங்களைத் தூக்கினோம். அவற்றை ஏன் நாங்கள் கையளிக்க வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;சேனல்4: போர் முடிவுக்கு வந்துவிட்டதா அல்லது மாற்றமடைகின்றதா?&lt;br /&gt;&lt;br /&gt;கே.பி.: போர் முடிவடையலாம் அல்லது அரசியல் பாதையில் மாற்றமடையலாம். அடுத்த ஒரு சில மணி நேரங்களில் என்ன நடைபெறுகின்றது என்பதிலேயே இது தங்கியிருக்கின்றது. நாங்கள் சொல்வதெல்லாம் இதுதான். ஆயுதங்களை நாங்கள் கீழே போட விரும்புகின்றோம். எமது தேசத்துக்கு ஒரு அரசியல் தீர்வைக் காண விரும்புகின்றோம். ஆமாம் எமது மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்று அவசியம் – என்று கே.பி. பேசுகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;கே.பி.யின் பேச்சில் நமக்கு அரசியல் ரீதியாக பல முரண்கள் இருந்தாலும், அவை குறித்துப் பேசுவது இக்கட்டுரையின் நோக்கத்தை திசைமாற்றி விடும் என்பதால் அது பற்றிப் பேசுவதை இங்கே தவிர்க்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் கே.பி. சுட்டிக்காட்டிய அந்த ஒரு சில மணிநேரத்தில் நடந்தவைதான் இரண்டு விசயங்கள். அந்த 17ஆம் தேதி நள்ளிரவில் “கனிமொழியின் உதவியோடு காங்கிரசு கட்சியின் முக்கியப் பிரமுகரோடு பேசி “புலிகளின் அனைத்துலகப் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் கொழும்பிலுள்ள இந்திய தூதுவருக்கு ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக உள்ளோம் என்று பேக்ஸ் மூலமாக உடனே தெரிவிக்க வேண்டும். மற்றவைகளை இந்தியா பார்த்துக் கொள்ளும்” என்ற முடிவு எடுக்கப்பட்டு இரவு 10 மணிக்கு லண்டனில் உள்ள ஜெகத் கஸ்பர்ராஜின் நண்பர் மூலம் செல்வராஜா பத்மநாதனுக்கு தகவல் சொல்லப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அவரும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரிடம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், அது சாத்தியமில்லை என்றால் ஐ.நா. ஏற்பாட்டில் ஒப்படைக்கிறோம் என்ற முடிவை இரவு 11.50 மணிக்கு எடுத்ததாகவும், உடனே கனிமொழி அந்தக் காங்கிரசு பெரியவரை தொடர்பு கொண்டு புலிகளின் முடிவைச் சொன்ன போது அந்த காங்கிரஸ் பெரியவர் ‘இலங்கை ராணுவத்திடமே சரணடைவதுதான் இப்போதைய நெருக்கடி நிலையில் ஆகக் கூடியது’ என்று கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;இந்த முடிவு என்பது இந்தியா எடுத்த முடிவு. இந்த முடிவை ஏற்கச் சொல்லி ஜெகத் கஸ்பர் லண்டனில் உள்ள தனது நண்பர் மூலமாக கே.பி.யை நிர்ப்பந்திக்கிறார்&lt;/span&gt;&lt;/b&gt;. இந்தியாவின் விருப்பங்களை மீறி ஐ.நா.வோ, மேற்குலகமோ இலங்கையில் எதையும் செய்துவிடாது என்பது நமக்குத் தெரிந்ததுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே நேரத்தில் மேற்குலக நாடுகள் மூலமாக கே.பி. எடுத்த முயற்சிகளினூடாக 17ஆம் தேதி கொழும்பு வருகிறார் ஐ.நா.வின் விஜய் நம்பியார். இவர் இந்திய அபிமானி. இவருடைய தம்பி சதீஷ் நம்பியார் இலங்கை அரசிடம் ஊதியம் பெற்றுக் கொண்டு ராணுவ ஆலோசகராக இருக்கின்றார். விஜய் நம்பியார் இந்திய வம்சாவளி என்பதெல்லாம் தனிக்கதை. ஆனால் கொழும்பு சென்ற விஜய் நம்பியார் அடுத்த சில மணிநேரங்களில் அங்கிருந்து கிளம்பி நியூயார்க் சென்று விடுகின்றார். அதாவது இந்தியாவின் முயற்சிகளுக்கு இடையூறாக இருக்காமல் அவர் நியூயார்க் சென்று விடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையிடமே சரணடையுங்கள் என்று புலிகளை நிர்ப்பந்திக்கும் முயற்சியை ஒரு பக்கம் எடுத்துக் கொண்டே, மேற்குலகின் தலையீடு கடைசி நேரத்தில் தனது திட்டத்தைக் குழப்பி விடக் கூடாது என்பதிலும் மிகக் கவனமாக இருந்திருக்கிறது இந்திய அரசு என்பது தெளிவாகத் தெரிகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt;ஜெகத் கஸ்பர் மூலமாக இந்தியா பார்த்துக் கொள்ளும் என்ற பொய்யான உறுதிமொழி நடேசனுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இவர்களால் வழங்கப்பட்ட உத்திரவாதங்களை நம்பித்தான் வெள்ளைக் கொடியோடு சிங்களப் படைகளிடமே சரணடைந்த நடேசன் கொல்லப்பட்டிருக்கின்றார்&lt;/span&gt;&lt;/b&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;களத்தில் நின்ற புலிகளோ தூங்கி நெடுநாட்கள் ஆகி விட்டது. தூக்கமின்மை, போதிய உணவின்மை, போராடும் வலுவின்மை, காயமடைதல், வீதியெங்கும் சிதறிக் கிடக்கும் வன்னி மக்களின் பிணங்கள் என்று புலிகள் உளவியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தகர்ந்து போயிருந்திருக்கின்றார்கள். இந்தியாவின் தேர்தல் முடிவுகளும் அவர்களுக்கு இடியாக வந்து இறங்க, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட இந்திய அரசு, “&lt;b&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt;ஆயுதங்களை மவுனிக்கச் செய்கிறோம். காயமடைந்தவர்களைக் காப்பாற்ற உதவுங்கள்” என்ற புலிகளின் கோரிக்கையை ‘சரணடைதல்’ என்று மாற்றுகிறது&lt;/span&gt;&lt;/b&gt;. இந்தியாவின் இந்த முடிவை ஜெகத் கஸ்பர்ராஜ் செயல்படுத்தியிருக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;தனது மே மாதக் கட்டுரையில் ‘புலிகள் சரணடையும் முடிவை அறிவித்தார்கள். அதன்படி சரணடைந்தவர்களை இலங்கை ராணுவம் கொன்று விட்டது’ என்று எழுதிய &lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 51, 204);"&gt;அதே ஜெகத் கஸ்பர், இப்போதோ போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பிருந்தும் புலிகள் அதற்குத் தயாராக இல்லாத காரணத்தால்தான் இவ்வாறு நடந்து விட்டது என்று கொல்லப்பட்டுவிட்ட புலிகள் மீதே பழியைத் தூக்கிப் போடுகின்றார்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="color: rgb(204, 51, 204);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;கடற்படைத் தளபதி சூசையின் கோரிக்கையும், அதை சரணடைதலாக மாற்றிய ஜெகத்தின் தந்திரமும்…&lt;br /&gt;&lt;br /&gt;ஜெகத்தின் ‘யுத்த துரோகம்’ கட்டுரையில் சூசையின் பேச்சையே தனது முடிவுகளுக்கு ஏற்ப திரித்துக் கூறுகின்றார் கஸ்பர். 16ஆம் தேதி சூசை மதுரைக்காரரிடம் பேசிய நேரத்தில் பிரபாகரனும், முக்கியத் தளபதிகளும் களமுனையை விட்டு அகன்று சென்ற பின்பு பேசியதாக கஸ்பர் சொல்கின்றார். அப்படியானால் சூசை பேசியது எங்கிருந்து? தப்பிச் சென்ற இடத்திலிருந்தா? சூசையின் பேச்சை இணையத்தில் கேட்ட எவர் ஒருவரும், கடும் சண்டை நீடிக்கும் ஐநூறு மீட்டருக்குள் இருந்து கொண்டேதான் அவர் சேட்டிலைட் போனில் பேசியிருக்கின்றார் என்று புரிந்துகொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் சூசை மன்றாடியதாகக் கூறுகின்றார் கஸ்பர். ஆனால் அவருடைய பேச்சில் எங்குமே சரணடையும் கோரிக்கையோ, கெஞ்சல் குரலோ மன்றாட்டமோ இல்லை. கடுமையான பதட்டமும் கோபமும்தான் அவருடைய பேச்சில் இருந்ததே தவிர, கஸ்பர் சொல்வதைப் போல மன்றாடவில்லை. அப்படி மன்றாடியிருந்தால் அதற்கான ஆதாரத்தைக் கொடுக்க வேண்டியது ஜெகத் கஸ்பர்ராஜின் பொறுப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;“காயமடைந்திருக்கும் போராளிகளையாவது காப்பாற்றுங்கள்” என்று சூசை கோரிக்கை வைத்தது உண்மைதான். ஆனால் காயமடைந்தவர்களை வட்டுவாகல் வழியாக மீட்கும் கோரிக்கையைத்தான் சூசை வைக்கின்றார். இதைத்தான் ‘எதார்த்தமான முடிவு’ என்ற பெயரில் சரணடையும் முடிவாக மாற்றுகின்றார் கஸ்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதி நேரத்தில் அதிசயங்கள் எதுவும் நடந்தால் ஒழிய இப்போரின் முடிவு என்பது இப்படியாகத்தான் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. 13ஆம் தேதி சிங்கள ராணுவத்தின் கடற்படையும் தரைப்படையும் முள்ளிவாய்க்கால் கடற்கரையில் ஒன்று சேர்ந்ததோடு புலிகளும் மக்களுமாக சுற்றி வளைக்கப்படுகிறார்கள். தப்பிக்கும் வாய்ப்புகளும் தகர்ந்து விடுகின்றன. ஆனால் போர் முடிவுக்கு வரவில்லை. அந்த நேரத்தில் பேச்சு வார்த்தை என்னும் மிகப் பலவீனமான ஆயுதத்தை புலிகள் கையில் எடுக்கிறார்கள். காயமடைந்தவர்களைக் காப்பாற்றுங்கள் என்று &lt;b&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;ஜெகத் கஸ்பர்ராஜிடமும், கனிமொழியிடமும் கேட்கின்றார்கள். நீடித்துக் கொண்டிருக்கும் போரை விரைந்து முடிவுக்குக் கொண்டு வர விரும்பிய இந்தியா, ஜெகத் கஸ்பரைப் பயன்படுத்தி காரியத்தை எளிதாக முடித்துக் கொண்டிருக்கிறது&lt;/span&gt;&lt;/b&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;மேரி கொல்வின் விஜய் நம்பியாரிடம் புலிகளின் கோரிக்கையை எடுத்துச் சொல்லும்போது, வெள்ளைக் கொடியேந்தி சரணடையும் முடிவு இந்தியாவின் உத்திரவாதத்தின் பேரில் புலிகளால் ஏற்கெனவே எடுக்கப்பட்டு விட்டது. இதைத்தான் மேரி கொல்வினிடம் சொல்கிறார் விஜய் நம்பியார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஜெகத் கஸ்பர், இந்தியா கொடுத்த உறுதிமொழியை மறைத்து, அதனை இலங்கை வழங்கிய உறுதிமொழி என்று மடை மாற்றி, இந்தக் கொலைக் குற்றத்திலிருந்து இந்தியாவைத் தப்ப வைக்கின்றார். கடைசியில் 300 போராளிக் குடும்பங்கள் கொடூரமான முறையில் கொன்றொழிக்கப்படுகின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நடேசனும், 300 போராளிகளும் ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்படுவதற்கு ஜெகத் கஸ்பர்ராஜின் முயற்சியே காரணமாக இருந்திருக்கின்றது.&lt;/b&gt; &lt;b&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;ஆகவே டெல்லியில் இருந்து பேசிய அந்த காங்கிரசு பெரியவர் யார் என்பதை கஸ்பர் வெளிப்படையாகக் கூற வேண்டும். அந்த காங்கிரசு பெரியவர் எடுத்த எதார்த்தமான முடிவை ஜெகத் கஸ்பரோ, கனிமொழியோ ஏன் ஆட்சேபிக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். செய்வதை எல்லாம் செய்து முடித்து விட்டு, இன்று நக்கீரன் இதழில் &lt;span style="color:blue;"&gt;பிரபாகரனோடு &lt;/span&gt;உண்டு உறங்கியது போல எழுதிக் கொண்டிருக்கும் நாடகத்தைக் கஸ்பர் நிறுத்த வேண்டும்&lt;/span&gt;&lt;/b&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;எமதருமை புலத்து மக்களே,&lt;br /&gt;&lt;br /&gt;இனியும் இந்த சந்தர்ப்பவாதப் பச்சோந்திகளை நம்பி ஏமாறாதீர்கள். ஈழப் போராட்டம் என்பது பிராந்திய வல்லரசுகளிடம் கெஞ்சி பெறப்பட வேண்டிய விசயம் அல்ல; அது நமது ஈழ மக்களின் இறைமை சார்ந்தது. நமக்கான போராட்டங்களை நாமே முன்னெடுப்போம்!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;Source: &lt;a href="http://www.vinavu.com/2010/01/05/jegat-gaspers-conspiracy/"&gt;http://www.vinavu.com/2010/01/05/jegat-gaspers-conspiracy/&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;h1 class="post-title"  style="color:red;"&gt;&lt;span style="font-size:large;"&gt;முள்ளிவாய்க்காலில் நடந்து முடிந்தது ஓர் சோகக்கதையா அல்லது சோகத்தின் நடுவில் தலைநிமிர்வா? பேராசிரியர் தீரன்&lt;/span&gt;&lt;/h1&gt;&lt;!-- Post Author and Post Date --&gt;   &lt;div id="postmeta"&gt;&lt;br /&gt;&lt;a href="http://meenakam.com/?cat=11" rel="category" title="View all posts in பிரதானச்செய்திகள்"&gt;&lt;/a&gt;  &lt;/div&gt;&lt;!--/Post Author and Post Date --&gt;   &lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://meenakam.com/wp-content/uploads/2010/01/mullivaikal-Front.jpg"&gt;&lt;img alt="" class="alignleft size-full wp-image-2288" src="http://meenakam.com/wp-content/uploads/2010/01/mullivaikal-Front.jpg" title="mullivaikal-Front" height="65" width="100" /&gt;&lt;/a&gt;கடந்த வருடம் தமிழினத்திற்கெதிராக இலங்கை, இந்தியா மற்றும் பல உலகநாடுகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து தொடுத்த முள்ளிவாய்க்கால் போரில் எற்பட்ட மனித அவலங்களாலும் அதன் தாக்கத்தாலும் ஏற்பட்ட அதிர்ச்சி, சோகம், மனத்தளர்ச்சி ஆகியவற்றை தமிழீழத்திலும், உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களது மனங்களிலிருந்து என்றென்றும் அழித்தொழிக்க முடியாது. &lt;span id="more-2287"&gt;&lt;/span&gt;முப்பது வருடங்களுக்கும் மேலாக இலங்கையரசையும் அதன் ஆட்சியாளர்களையும் உறக்கமின்றி திகைக்கவைத்தது மட்டுமன்றி, உலகநாடுகள் பலதும் பொருளாதார, ஆயுத மற்றும் படையுதவிகளையும் செய்து பராமரித்து வந்த இலங்கையின் இராணுவத்தை நிலைகுலையச் செய்த வீரம் செறிந்த ஒரு இயக்கத்தைப் பற்றி, இன்று பல்வேறு ஊடகங்கள் தங்களுக்கு தெரிந்த வகையில், பல்வேறு தவறான செய்திகளை வெளியிட்டு ஈழத்தமிழர்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகின்ற இந்நிலையில், தமிழீழ மக்களின் தற்போதைய உண்மை நிலையையும், அவர்களுக்காக காத்திருக்கும் எதிர்காலம் பற்றியும் எந்தபக்கமும் சாராமல் நடுநிலைமையோடு நின்று மீள்பார்வை செய்வதற்கு இது தகுந்த நேரம் எனலாம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இலங்கையில் தமிழீழம் என்ற கோட்பாடு திடீரெனத் தோன்றிய ஒரு கருத்து அல்ல. ஈழத்தமிழர்கள், போர்த்துகீசியர்கள், ஒல்லாந்தர்கள் காலம் வரையும் தமது சொந்த அரசையும் (யாழ் அரசு, கோட்டை அரசு, கண்டி அரசு, வன்னி சிற்றரசு என) இறையாண்மையையும் பேணி வந்தவர்கள் என்பது சரித்திரம் அறிந்த உண்மை. ஆனால் அந்த இறையாண்மையுள்ள தமிழீழத்தின் நிலைப்பாட்டை, சிங்கள ஆதிக்க வெறி பிடித்த பேரினவாத அரசாங்கங்களிடம் நிலைநாட்டுவதற்கு அளப்பரிய தியாகம் அவசியம் என ஈழத்தின் தந்தை செல்வநாயகம் மற்றும் வி.நவரத்தினம் போன்ற தமிழீழ அரசியல்வாதிகள் பலரும் முன்பே வலியுறுத்தி இருந்தனர்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்த அடிப்படையில், தமிழீழ இறையாண்மைக்காகவும், தன்மானமிக்க தமிழர்களின் எதிர்காலத்திற்காகவும் ஏறத்தாழ 33 வருடங்களாக ஆயதமேந்தி போராடி 33,000 மாவீரர்களின் உயிர்களையும் அதுமட்டுமன்றி பல ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் உயிர்களையும் தியாகம் செய்து, முள்ளிவாய்க்கால் போரின் இறுதிவரை, தங்களது ஆயுதங்களை மௌனிக்கின்ற நிலையை எடுக்கும் வரையும் விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே.பிராபகரன் அவர்கள் அந்தக் கொள்கையை அதுவரைக்கும், சர்வதேச அரசுகளின் அழுத்தங்களையும் மீறி, தளராது வைத்திருந்ததை நாம் அறிவோம். சர்வதேச தமிழ் சமுதாயத்திடம் குறிப்பாக இளையோர்களிடம் அந்தக் கொள்கையை கையளிப்பதாக 2008 மாவீரர் நாள் உரையில் அவர் குறிப்பிட்டதை உலகமெங்கும் வாழும் எட்டு கோடித் தமிழர்கள் ஒருவரும் மறவோம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மேல்நோக்கிப் பார்க்கும்போது நகைப்பிற்கொத்த பிரச்சனையாகத் தோன்றினாலும், ஒரு சர்ச்சையை ஏற்படுத்தும் பிரச்சனை என்ற கோணத்தில் “புலிகள் முள்ளிவாய்க்கால் (வன்னி) யுத்தத்தில் வெற்றியடைந்திருந்தால் அவர்களது (அல்லது ஈழத்தமிழரின்) நிலை என்னவாகியிருக்கும்?” என்ற கேள்வியையும் அதன் பதிலையும் நாம் ஆராய்ந்தோமானால், பல சுவையான காரணங்களை நாம் அவதானிக்க முடியும். அதனுடன் இக்கட்டான பலகேள்விகளும் ஒன்றிற்குமேல் ஒன்றாக எழலாம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;1. முள்ளிவாய்க்கால் போரில் விடுதலைப்புலிகள் வெற்றி ஈட்டியிருந்தால்,  உலகம், தமிழீழம் என ஒரு தனிநாட்டை ஏற்றிருக்குமா?&lt;br /&gt;2. உலகத்தில் இயங்கும் வெளிநாட்டுச் சக்திகள் யுத்தம் முடிந்துவிட்டது என அறிந்த பின்னும் இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் ஆயுதம், படைகள் ஆகியவற்றை வழங்கி வருவதை நிறுத்துவார்களா?&lt;br /&gt;3. உலகநாடுகள் தங்களது இலங்கைக்கான வெளியுறவுக் கொள்கையில் முண்ணுக்குப் பின்னாகப் பேசுவதுபோல் எந்த ஒரு நாடேனும், புலிகள் ஒரு விடுதலை இயக்கமே அன்றி அது பயங்கரவாத இயக்கம்  அல்ல என மாற்றச் சொல்ல இயலுமா?&lt;br /&gt;4. முள்ளிவாய்க்கால் போருக்கு முன்னர், தமிழர்களுக்கெதிரான இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களையும், இனஒழிப்பு நடவடிக்கைகளையும், இனம் கண்டு நடவடிக்கை எடுக்க உலகம் தயாரா?&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பொதுவாக, மேற்கூறிய எல்லாக் கேள்விகளுக்கும் ‘இல்லை’ என்ற ஒரு வார்த்தைதான் உலக நாடுகள் அனைத்திடமிருந்தும் வரக்கூடிய பதிலாக அமையும் என்பதில் நம்மனைவருக்கும் எள்ளளவும் சந்தேகம் இராது. அப்படியே ஒரிருநாடுகள் ‘தர்மம்’ எனும் அடிப்படையில் செயற்பட எத்தனித்தாலும் அவற்றின் சுயநலம் அவ்வாறு செயற்படவிடுமா?; என்பது சந்தேகித்திற்குரியதே. உலகநாடுகளின் நீதியோ, தர்மமோ, ஒரு சிறிய நாட்டில் வசிக்கும்,  அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒர் இனம், தனது இனத்தைக் காப்பதற்கு நிகழ்த்தும் போராட்டத்தை, அந்தக் கோணத்தில் பார்ப்பதற்குப் பதிலாக, தமது அரசியல், பொருளாதார, பூகோள ரீதியில், சுரண்டும் மனப்பான்மையுடன் நோக்குதல் என்பது காலங்காலமாக சரித்திராசிரியர்களால் எடுத்துக்காட்டப்பட்ட ஓர் உண்மையாகும். எனவே, விடுதலைப்புலிகள் முள்ளிவாய்க்கால் போரில் (அல்லது 4ம் கட்ட ஈழப்போரில்) வெற்றியடைந்திருந்தால், தமிழீழம் உருவாகியிருக்கும் என்று நாம் நினைத்திருந்தோமானால், அது உலக அரசியலை சரிவர நாம் புரிந்துக்கொள்ளவில்லை என்பதே அர்த்தமாகும். அதையே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் கண்ணோட்டத்தில் பார்த்தோமானால், அப்படியான முள்ளிவாய்கால் வெற்றியானது, புலம்பெயர் சமூகத்திற்கு, அரசியல் ரீதியாகத் தமிழீழத்தைக் கோருவதற்கு, மேலுமோர் உந்துசக்தியாக மட்டுமே இருந்திருக்கும் என்றே அவர் நினைத்திருப்பார். ஆனால், வல்லரசுகள் அடங்கிய 20 நாடுகள் ஒன்று சேர்ந்து தொடுத்த போரில், பயங்கரவாதிகள் என முத்திரைக் குத்தப்பட்ட ஒரு இயக்கம் அவர்களை எதிர்த்து வெற்றி பெறுவதை அவர்கள் சகித்துக் கொள்வார்கள் என எப்படி எதிர்பார்க்க முடியும்? அவர்களின் ஆணவமும் குறுகிய மனப்பான்மையும் அதற்கு இடம் கொடுக்காது. அப்படியான வெற்றியை வைத்து அரசியல் பேச முயலும் புலம்பெயர் சமுதாயத்தின்மீதும், உலகநாடுகள் ‘பயங்கரவாத’ முத்திரையைக் குத்தி அதன் கண்ணூடாகத்தான் தமிழீழ பிரச்சினையையும் நோக்கியருப்பார்கள் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. நைஜீரியாவில் ‘BIAFRA’ போரின்போது நடைபெற்ற இப்படியான ஒரு சோக நிகழ்வையும் அதன் போராட்ட வரலாற்றையும் உற்று நோக்கினால், பயங்கரவாதம் என்ற சர்ச்சைகளே இல்லாத அந்த நாட்களில்கூட, உலகநாடுகள் ஒரு விடுதலைப் போராட்டத்தை எப்படி கையாண்டன என்பதே, நமக்கு தௌ;ளத்தெளிவாக பறைசாற்றும் சான்றுகளாகும்..&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நாம் முள்ளிவாய்க்காலில் வெற்றியடைந்திருந்தால்.. என்ற பிரம்மையை ஒரு புறம் வைத்துவிட்டு, மீண்டும் யதார்த்த நிலையை இனி நோக்குவது பொருத்தமாயிருக்கும். இந்நிலையில் போரின் பின்விளைவுகளை அதாவது இலங்கை, இந்தியா, வெளிநாடுகள் ஆகியவற்றின் தனித்தனி நிலைப்பாடுகள் அடங்கிய மூன்று கோணங்களில் பார்க்கலாம். இக்கட்டுரையை வாசித்தபின் தமிழ் உறவுகள், தமது சொந்த அனுமானங்களைத் தடையின்றி உறுதிப்படுத்துவார்கள். அதாவது முள்ளிவாய்க்கால் போரின் முடிவு முற்றிலும் அழிவுசார்ந்ததா அல்லது அதனால் ஏதேனும் அரசியல் ரீதியான விளைவுகள் உருவாகியுள்ளனவா? எனத் தீர்மானிப்பார்கள்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இலங்கையின் நிலைமை: ஈழத்தமிழ் மக்களின் ஆயதப் போராட்டம் தொடங்கிய நாள் முதல், இலங்கை உலகநாடுகள் பலவற்றிடம் உதவி எதிர்பார்த்து பிச்சசைப்பாத்திரம் ஏந்தித்திரிந்தது என்பது அனைவரும் அறிந்ததே. யார் எந்த வகையில் உதவிகளை அளித்தாலும் அதை ஏற்பதே இலங்கை அரசின் கொள்கையாக இருந்து வந்ததை நாம் அறிவோம். ஆனால் இதற்கும் விடுதலைப்போராட்டத்திற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழலாம். உண்மையை கூறுவோமானால், இலங்கையின் அத்தகைய நிலை, கணிசமான பலனை நீண்டகாலமாக அதற்கு கொடுத்து வந்தது என்பதே உண்மை.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனால் அதே நேரத்தில், உதவிகளைப் பெற்ற போதிலும், அந்த நாடுகளிடம் தனது எந்தவிதமான பிடிகளையும் கொடுக்காத வகையில் தன்னை பாதுகாத்துக் கொண்டது இலங்கை. ஆனால், யுத்தத்தின் கடைசி மாதங்களில், இவ்விதக் கட்டுப்பாட்டுக்குள் இலங்கையரசால் நடக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;காரணம் விடுதலைப்புலிகளின் தாக்குதலின் உத்வேகம் என்பதே உண்மை. இதனால், விடுதலைப்புலிகளைச் சமாளிப்பதற்கு பெருந்தொகை கொண்ட  பொருளாதார நிர்ப்பந்தத்திற்கும் நெருக்கடிக்கும் இலங்கையரசு தள்ளப்பட்டது. ஆனால், இலங்கைக்கு அத்தகைய பெருந்தொகையைச் சீனாவினால் மட்டுமே கொடுத்து உதவமுடிந்தது. இதற்கு பரிகாரமாக, ராஜபக்ஷே இலங்கை முழுவதையும் சீனாவுக்கு தாரைவார்த்துக் கொடுப்பதற்கும் தயாராக இருந்திருப்பார் என்பதே அவரது தற்போதைய போக்கு எடுத்துக்காட்டுகிறது. 25,000 க்கும் மேற்பட்ட சீனத் தொழிலாளர்களை (அல்லது படையினரை?) இலங்கைக்குள் வரவழைத்ததைவிட நமக்கு வேறென்ன உதாரணம் தேவை. இதே பாணியில், இலங்கையின் முன்னாள் சிங்கள பேரினவாத ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, “புலிகளை வெல்வதாயின் நான் பிசாசின் உதவியைக்கூட நாடத்தயார்” என முன்னர் ஒரு முறை கூறியது ஞாபகமிருக்கலாம்.. ஆனால் வித்தியாசம் என்னவென்றால் ஜே.ஆர்.ஜே வார்த்தை ஜாலம் மட்டுமே காண்பித்து வந்தார். ஆனால் மகிந்தா ராஜபக்ஷே அதை நடைமுறையிலேயே காண்பித்துவிட்டார். எனவே, புலிகளின் போர் தந்திரம், ஈழத்தமிழ் உறவுகள் நினைப்பதுபோல் வீண்போனதும் முடிந்து போனதும் அல்ல. புலிகள் இலங்கையரசை, சீனாவின் பிடியில் தள்ளியவுடன், தமிழர்களுடைய பிரச்சினைகளை செவிமடுக்க மறுத்த எத்தனையோ நாடுகள், தமிழர்களின் பிரச்சனைகளை கேட்கவும், தீர்க்கவும் முன்வருவதை நாம் அனைவரும் பார்த்து வருகின்றோம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;விடுதலைப்புலிகளின் போராட்டத்தினால், இலங்கை மட்டுமே ஓர் நிர்பந்தத்திற்;குள் தள்ளப்படவில்லை. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கு அல்ல என்பதுதான் உண்மை. இந்தியாவின் காங்கிரஸ் கட்சி, அடிப்படையில், தமிழீழம் அமைக்கும் கொள்கைக்கு எதிராகவே இருந்து வருவதை நாம் அறிவோம். இலங்கையில் தமிழீழம் உருவானால், அது தமிழ் நாட்டில் பிரிவினைவாதத்தினை ஊக்குவிக்கும் என்ற தேவையற்ற பயம் இதற்கு ஒருகாரணமாய் இருந்திருக்கலாம். இந்திரா பிரதமராக இருந்தபோது, கிழக்கு பாகிஸ்தானைப் பிரித்து, வங்கதேச விடுதலைக்கு உதவியபோது,  அதே வங்கமொழி பேசும் மக்களை உள்ளடக்கியதும், வங்கதேசம் பிரிவதற்கு மிகவும் உதவியாக இருந்த இந்தியநாட்டின் ஒரு மாநிலமாகவும் இருந்த மேற்குவங்கம் தனிநாடாகப் பிரிந்து போய்விடவில்லை. மேலும் தமிழ்நாட்டில், அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என தனித்தமிழ்நாடு கோரிய கட்சிகள், தடைச்சட்டம் வந்ததும்,  1962 களிலேயே திராவிடநாடு கோரிக்கையை சுலபமாக கைவிட்டுவிட்டனர். அதன்பின்னர், அழகு தமிழிழ், மாநிலத்தில் சுயாட்சி! மத்தியில் கூட்டாட்சி! என்று முழங்கிய போதிலும், திராவிடக் கட்சிகளால் வெற்றிபெற முடியவில்லை. கூட்டாட்சிக்குப் பதிலாக கூட்டணி ஆட்சியில் பங்குமட்டுமே பெறமுடிந்தது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆரம்பக் காலத்தில் இந்தியாவின் பாதுகாப்புக் கொள்கையானது, குறுகிய கண்ணோட்டங்கள் கொண்ட தற்போதைய நிலைப்பாடு போல், எதுவும் பெரிதாகப் பாதிக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். இந்திராகாந்தி அம்மையார் காலத்தில் காங்கிரஸ் கட்சி இந்தியாவின் இராணுவ நிலைப்பாட்டில் மிகுந்த அக்கறையுடனும் அவதானத்துடனும் இருந்துவந்தது. இதனால் முக்கிய கேந்திர இராணுவக் கட்டுமானங்களை, சீனா, பாக்கிஸ்தான் எல்லைகளுக்கு அப்பால், தென்னிந்தியாவில் பெங்களுரில் நிறுவியதை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இன்றைய நிலையில், சோனியா அம்மையாரின் கண்கானிப்பில் இருக்கும் காங்கிரஸ் கட்சியோ அல்லது இந்திய அரசாங்கமோ, சீனா, இந்தியாவின் வாசற்படிவரை வந்து நிற்பதை உணர்ந்ததாகத் தெரியவில்லை. சோனியா அம்மையாருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் புலிகளை இலங்கையில் அழிப்பதில்தான் எல்லாக் கொள்கையிலும் முதன்மைபெற வேண்டிய கொள்கைபோல் அமைந்தது எனக்கூறின் அது மிகையாகாது. ஏதோவொரு வகையில், சீனாவிற்கு தலைசாய்க்கும் இலங்கையரசை காலப்போக்கில் தன்வசமாக்கலாம் என்றவொரு அசட்டு நம்பிக்கை இந்தியாவிற்கு இருந்துவருகின்றது என்றுதான் கூறவேண்டும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இலங்கையின் எல்லா எல்லைகளிலும் (கச்சைத்தீவிலும் கூட) சீனா நுழைந்ததை இந்தியாவால் விமர்சிக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாத நிலை உருவாகிவிட்டதே தற்போதைய அதிர்ச்சிகலந்த உண்மை. சீனாவின் இத்தகைய ஆதிக்கம், இந்தியாவிற்கு மட்டுமல்ல, இந்திய சமுத்திரத்தில் ஆர்வம் கொண்ட ஏனைய நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பதை யாராலும் மறுக்க இயலாது. இப்பிரச்சனையில், தமிழ்நாட்டில் அரசியல்வாதிகள் உட்பட பல புத்திசீவிகளின் புத்திமதிகளைக்கூட கேட்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி அமையவில்லை. ‘எதிரிக்கு எதிரி தனது நண்பன்’ என்கிற வட்டார வார்த்தைக்கிணங்க, புலிகளுக்கு எதிராக, இலங்கையை ஆதரிப்பதில் மட்;டுமே, இந்திய அரசின் நாட்டம் சென்றது. “தன்னுடைய மூக்குப் போனாலும் பரவாயில்லை, எதிரிக்குச் சகுனப் பிழையாக இருந்தால்போதும்” என இந்தியா கருதி வருவது மட்டுமன்றி சீனாவிலும் பார்க்க இலங்கையிடம் கூடியநட்பு வைத்தால் எல்லா பிரச்சினைகளும் தானாக தீர்ந்துவிடும் என இந்தியா நம்பி வருவதே இந்தியா செய்துவரும் வரலாற்றுப் பிழையாகும். இலங்கையை, சரித்திர ரீதியாக நாம் பார்த்தோமானால், அது ஓருபோதும், இந்தியாவை தனது நட்பு நாடாக எடுத்துக்கொள்ளவில்லை.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உதாரணமாக கடந்தகாலத்தில் நடந்துமுடிந்த சீன-இந்தியப் போராக இருந்தாலும் சரி அல்லது இந்தியா-பாக்கிஸ்தான் போராக இருந்தாலும் சரி அவற்றில் இலங்கையின் ஆதரவு நிலை என்பது இந்தியாவிற்கெதிராகவே அமைந்திருந்தது இதனை எடுத்துக்காட்டும். இந்திய வம்சாவழியினராகிய மலையகத் தமிழர்களின் வாக்குரிமையை இலங்கையின் சிங்கள பேரினவாத அரசு கைப்பற்றியபோதே, இந்தியர்களுக்கும் தமிழர்களுக்கும் எதிரான கொள்கைகள், சிங்கள மக்களிடையே ஆழமாக வேறூன்றி இருந்தன என்பதை எடுத்துக்காட்டுகிறது.பின்னாளில் உருவான ஜே.வி.பி இயக்கம், இப்பகை உணர்வினை சிங்கள மக்களிடையே மேலும் வளர்த்ததை ஈழத்தமிழ் உறவுகள் நன்கறிவார்கள்..&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இராஜிவ்காந்தியை ஒரு கடைநிலை இராணுவத்தினன் அடிக்க முற்பட்டதற்கும் இது அடிப்படைக் காரணம் எனலாம். இந்திய பிரதமரை அவமானப்படுத்த முயன்ற ஒருவனை தண்டிப்பதற்குப் பதில், இலங்கை அரசு, அவனுக்கு, அதன் பின்பு, பதவி உயர்வு கொடுக்கப்பட்டது என்றுகூட வதந்திகள் பரவின. இப்படியாக இந்தியாவிற்கு எதிராகவே காலங்காலமாக நடந்துவரும் இலங்கையின் நட்பை, இந்தியா எதிர்பார்ப்பது பகற்கனவாகலாம் என பல அரசியல்வாதிகள் கருதுகின்றனர். எனவே, மேற்கூறியவற்றை நாம் உற்றுநோக்கினோமானால், புலிகளை துரத்தும் வேட்டையில், இந்தியாவும் இலங்கையும் தமது சொந்தப் பாதுகாப்பு வேலிகளைத் தாமே மேய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதை, உணரலாம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;முள்ளிவாய்க்கால் போரின் விளைவுகள் ஈழத்தமிழருக்கு சர்வதேச சமூகத்தில் சாதகமேனும் விளைந்திருக்குமா எனப் பார்த்தால், சர்வதேச சமாதானத்தை தூக்கிப்பிடிப்பதாக கூறிக்கொள்ளும் சர்வதேச சமூகத்தின் தற்போதைய நடைமுறைகளும் அவற்றின் முன்னுக்குப் பின் முரணான நடவடிக்கைகளையும் சற்று உற்று நோக்குவோம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;1. சர்வதேச சமூகம், தற்போது, விழிப்படைந்து மனித உரிமை மீறல்கள் இலங்கையில் நடக்கின்றன என ஒவ்வொருவராக உச்சரிக்கத் தொடங்கியுள்ளனர். அத்தோடு அதை   நிரூபித்து இலங்கை அரசின் மகிந்த ராஜபக்ஷே, சரத்பொன்சேகா, கோத்தபாய ராஜபக்ஷே ஆகியோரைக் குற்றக்கூண்டில் நிறுத்துவதற்குச் சாட்சிகளைச் சேர்ப்பதிலும் ஆவலாக இருக்கின்றனர். இதன்பொருட்டு அரசியல் பிரச்சாரங்களை செய்வதோடு பத்திரிகையாளர்கள், அரசு சார்பற்ற அமைப்பாளர்கள், தனிப்பட்ட மக்கள் ஆகியோரிடமிருந்து கிடைக்கக்கூடிய சாட்சிகளையும் சேகரிக்கின்றனர்.&lt;br /&gt;2. இனப்படுகொலை தடுப்பு அமைப்புகளும் தற்போது ஊக்கத்துடன் செயல்களில் இறங்க முற்பட்டுள்ளனர். இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் தமிழருக்கெதிராக எடுத்த நடவடிக்கைகளை (உதாரணமாக மலையகத் தமிழரின் வாக்குரிமையை பறித்தமை, யாழ்பொதுநூல் நிலையத்தையும், வழிபாட்டுத் தலங்களையும் எரித்தமை, கல்விநிலையம், மருத்துவமனைகளை தாக்கியழித்தமை) வரிசைப்படுத்தி, இலங்கை அரசை குற்றக்கூண்டில் நிறுத்தும் பணிகளை உலகளாவிய ரீதியில் செயற்படுத்த தொடங்கியுள்ளனர்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;3. 100,000 மேல் அப்பாவி பொது மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை நாம் முறையே வெளிக்கொணர்ந்து நிருபிக்கும் பட்ஜத்தில், இச்சம்பவம் ஐ.நா.வின் சட்டப்பிரகாரம் நமக்கு சட்டமூலமாக இலங்கைத் தீவினில் இருந்து பிரிந்து தமிழிழம் அமைக்க வலுச் சேர்க்கும் என்பது நிச்சயம்.&lt;br /&gt;4. இலங்கையில், முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட போரில், ஐக்கிய நாடுகள் பிரகடனப்படுத்திய பாதுகாப்பானது என வரையறுக்கப்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தி மனித உரிமை மீறல் செயல்களை புரிந்த இலங்கையை எந்தவிதத்திலேயும் கண்டிக்கத் தவறிய ஐ.நா- வின் பொதுச்செயலாளர் பான்-கி-மூன் மற்றும் அவரது ஆலோசகர் நம்பியார் ஆகியோர் மீது கூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனும் எண்ணம் சர்வதேச சமூகத்தினரிடையே தற்போது வேகமாகப் பரவி வருகின்றது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;5. ஐரோப்பாவில் இலங்கைக்கு வழங்கி வந்த ஜி.எஸ்.பி வரிச்சலுகையை திரும்பப் பெறும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.&lt;br /&gt;6. இவற்றோடு மட்டும் நின்றுவிடாமல்,  மேற்கு உலக நாடுகளுக்கும் இந்தியாவிற்குமிடையே ஓர் சிறிய இராஜதந்திர விரிசலைக்கூட முள்ளிவாய்க்கால் போர் ஏற்படுத்தியது எனக் கூறலாம். 2011-ல் நடக்கவிருக்கும் பொதுநல வாய (Common Wealth)நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு 45 நாடுகளின் ஆதரவைத் திரட்டிய இந்தியா, டிரினிடாடில் நடந்த பொதுநல வாய பிரதமரின் மாநாட்டில், வெற்றிபெற இயலவில்லை. இதனால், இந்தியா ஒரு பாரிய இராஜதந்திர பின்னடைவைச் சந்திக்க நேர்ந்தது. காரணம் பிரித்தானியா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் இலங்கை ஓர் போர்க் குற்றம் நடத்திய நாடு என்ற வகையில் இம்மாநாட்டை அங்கு நடத்த முடியாது என உறுதியாகவும் கடுமையாகவும் ஆட்சேபித்தனர். இதனால் இம்மாநாடு இலங்கையிலிருந்து அகற்றப்பட்டு ஆஸ்திரேலியாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. இது புலம்பெயர்வாழ் ஈழத்தமிழரின் இடைவிடாத அழுத்தத்தினால் விளைந்த பலன்களில் ஒன்று எனக் கூறலாம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;7. இந்தியா, இலங்கையின் அரசியலில் தலையிட்டதால் அடைந்த பின்னடைவு மேற்கூறிய பிரச்சனையுடன் முடிந்துவிட்டது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கும் இனப்படுகொலைகளுக்கும் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் உதவி செய்த வகையில், இந்தியாவும் ஒரு காரணகர்த்தா ஆகலாம் என்ற இன்னொரு குற்றப்பத்திரிகையும் உலகநாடுகளிடமிருந்து பெறவேண்டிவருமோ என அனுபவம் மிகுந்த அரசியல் ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர். இப்பிரச்சினை உலக அரசியல் அரங்கில் வெளிக்கொணரப்பட்டால், இந்திய அரசுக்கு ஒரு இராஜதந்திர பின்னடைவையும் அல்லாது அத்தோடு காங்கிரஸ் கட்சியின் அரசியல் வரலாற்றின் அந்திமத்தையும் உருவாக்கக்கூடும். எனினும், இம்முயற்சியின் பெறுபேறு புலம்பெயர்வாழ் தமிழ் மக்களிடத்தும் மற்றும் தமிழ் நாட்டு மக்களிடத்தும் தங்கி உள்ளது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;8. எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழீழத்தை ஜனநாயக ரீதியில் அமைக்கும் பொறுப்பு புலம்பெயர் சமூகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. “புலிகள் அழிந்து விட்டார்கள்” என சிறிலங்கா அரசே கொக்கரிக்கும் நிலையில், இனிமேல் வெளிநாட்டு அரசுகள் “பயங்கரவாதம்” எனும் வாதத்தை தமிழ் மக்கள் மீதோ அல்லது தமிழீழம் கோரும் அமைப்புகள் மீதோ கொண்டுவர முடியாது. அத்தோடு மனித உரிமை மீறல்களையும் இன ஒழிப்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து நடத்தும் ஓர் அரசின்கீழ் அல்லது அரசுடன் தமிழ் மக்கள் இனிமேலும் ஒருங்கிணைந்து வாழ முடியாது என்பதும், இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவது என்பது உலகில் ஒரு பண்பாகக் கடைபிடிக்கும் நாளில், இன்று சிங்கள இனவெறி அரசானது இனஅழிப்புக் கொள்கையின் ஒரு திட்டமாக மாவீரர் துயிலும் இல்லங்களை புல்டோசர்களால் தகர்த்து எறிந்திருப்பதிலிருந்து  ஐயமின்றி நிருபணம் ஆகிவிட்டது என்று, கடல்கடந்து வாழும் ஈழத்தமிழர்கள் அனைவரும் ஜனநாயக வழியில் தமது தமிழீழ இலட்சிய வேட்கையை வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டனர். தமிழீழம் ஒன்றே தமது தீர்க்கமான முடிவு என (1976-ல் முன்மொழியப்பட்டு 1977 இலங்கைப் பொதுத்தேர்தலின் மூலம் உறுதி செய்யப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையில்) உலகத் தமிழ் மக்கள் ஒருமித்து நிற்கின்றனர். இன்று பிரான்சு, நார்வே, கனடா ஆகிய நாடுகளில் பொதுவாக்கெடுப்பு (கருத்துக்கணிப்பு) மூலம் 99மூ தமது ஆதரவுக் குரலை எழுப்பி உள்ளனர். பிரித்தானியா, ஜெர்மனி உட்பட ஏனைய நாடுகளும் இதே வழியில் பின்செல்ல அணிவகுத்து நிற்கின்றன. “ஜனநாயக வழியை பின்பற்ற வேண்டும்” எனக் கொக்கரிக்கும் இந்தியா மற்றும் மேற்கு நாடுகளுக்கு இந்நடவடிக்கை ஓர் கண்திறப்பாக அமையும். அதுமட்டுமல்லாது தமிழ் மக்கள்மீது தரங்குறைந்த அரைகுறைத் தீர்வுகளை திணிக்க யோசிக்கும் அரசியல்வாதிகளுக்கு இத்தகைய நடவடிக்கை ஒரு சம்மட்டி அடியாக அமையும் என்பதில் ஐயமில்லை.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மேற்பட்ட கருத்துகளை நோக்கின், முள்ளிவாய்க்கால் போரில் தமிழினத்திற்கு பல நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றன என ஓருவர் கருதினாலும், முள்ளிவாய்க்கால் யுத்தத்தினால் ஏற்பட்ட பாரிய மனித இழப்புக்களையும், 300,000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் முள்வேலிகளின்பின் பட்ட வதைகளையும், அவலங்களையும்,  என்றும் எவராலும் ஈடு செய்ய முடியாது என்பது கசப்பான உண்மை. எந்தப் போரிலும் மனித உயிரிழப்பு ஓர் தடுக்க முடியாத அம்சம் என சிலர் ஆறதல் அடையக்கூடும். ஆனாலும் இன்னும் இராணுவச் சித்திரவதைக்குள் உட்பட்டிருக்கும் பல்லாயிரம் போராளிகளின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாக்கப்பட்டிருப்பது அலட்சியப்படுத்தக்கூடிய பிரச்சனையல்ல.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எனவே, ஈழத்தமிழ் உறவுகள் மேற்கூறிய பிரச்சனைகளை ஆராய்ந்து உணர்ச்சிவசப்படாத வகையில் ஓர் அமைதியான முடிவுக்கு வருவார்கள் என நம்பிக்கையுடன் இக்கட்டுரையை முடிக்கின்றேன். இதை எழுதும்போது ஆங்கிலத்தில் ஒரு பழமொழி நினைவிற்கு வருகின்றது  “every cloud has a silver lining” அதாவது எந்த கருமேகத்தையும் ஒரு வெள்ளி மின்னல்கீறு சூழ்ந்து இருக்கும் என்பதே அதன் விளக்கமாகும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;— பேராசிரியர் தீரன்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;(இக்கட்டுரையாளர் தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தனது அரசியல் வாழ்க்கை முழுவதையுமே தமிழ் தேசியத்திற்காகவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகவும் பலமுனைகளில் தன்னை அர்பணித்து வருபவர். தற்போது ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழ்மக்களிடையே தமிழீழ அரசை அமைப்பதற்கு உண்டான வழிமுறைகளை ஆராய்ந்து அதற்கான பரப்புரை பயணத்தில் ஈடுபட்டுள்ளார்)&lt;/div&gt;&lt;div&gt; http://meenakam.com/?p=2287&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s589.photobucket.com/albums/ss335/aammaappa/?action=view&amp;amp;current=Animation4.gif" target="_blank"&gt;&lt;img alt="Photobucket" src="http://i589.photobucket.com/albums/ss335/aammaappa/Animation4.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);font-size:medium;" &gt;பதிவுகளை மின்னஞ்சலில்  பெற விருப்பமா ?  கீழே உள்ள  படத்தின் மேல் அழுத்துங்கள்...!...&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://groups.google.co.in/group/beyouths/subscribe?hl=en%3Fhl%3Dta&amp;amp;note=1&amp;amp;pli=1"&gt;&lt;img src="http://farm4.static.flickr.com/3392/3607123925_9e369ebd8b_o.gif" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://groups.google.co.in/group/beyouths/subscribe?hl=en"&gt;&lt;img alt="smail" src="http://i965.photobucket.com/albums/ae138/aadippaavai/download.gif" border="0" height="150" width="200" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="widget-content"&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;a href="https://www.google.com/accounts/ServiceLogin?passive=true&amp;amp;service=groups2&amp;amp;continue=http%3A%2F%2Fgroups.google.co.in%2Fgroup%2Fbeyouths%2Fsubscribe%3Fhl%3Den%253Fhl%253Dta%26note%3D1&amp;amp;cd=IN&amp;amp;hl=en-GB" target="_blank"&gt;&lt;img alt="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" src="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" height="129" width="200" /&gt;&lt;/a&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;br /&gt;&lt;script src="http://w3.followsite.com/pop/followsite.js" type="text/javascript"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/script&gt;&lt;a href="http://www.followsite.com/" onclick="javascript:return false;" onmouseover="javascript:followsiteshow('', this);"&gt;&lt;img alt="Update me when site is updated" src="http://w3.followsite.com/img/button1.gif" border="0" height="16" width="125" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;!-- Start of TheBestLinks.com button code --&gt; &lt;span id="tbl"&gt;&lt;a href="http://www.thebestlinks.com/"&gt;Get more followers&lt;/a&gt;&lt;/span&gt; &lt;script language="javascript"&gt; var btn = '12'; var rid = 'k1d705Ld30'; document.write(unescape("%3Cscript src='" + (("https:" == document.location.protocol) ? "https://" : "http://") + "www.thebestlinks.com/widget/tbl_widget.js' type='text/javascript'%3E%3C/script%3E")); &lt;/script&gt; &lt;!-- End of TheBestLinks.com button code --&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/S0WSVmmBiUI/AAAAAAAAEr0/0V_6_GUPLcA/s72-c/anna_father.JPG" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><enclosure length="-1" type="application/octet-stream" url="http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6350563.ece"/><itunes:explicit>no</itunes:explicit><itunes:subtitle>தமிழீழ தேசியத்தலைவர் உயிருடன் உள்ளார் – காசி ஆனந்தன் [காணொளி] தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன் கூறியுள்ளார். var s0 = new SWFObject("http://meenakam.com/wp-content/plugins/flash-video-player/mediaplayer/player.swf","n0","400","280","7");s0.addParam("allowfullscreen","true");s0.addParam("allowscriptaccess","always");s0.addParam("wmode","opaque");s0.addVariable("id","n0");s0.addVariable("controlbar","bottom");s0.addVariable("height","280");s0.addVariable("playlist","none");s0.addVariable("width","400");s0.addVariable("autostart","false");s0.addVariable("bufferlength","1");s0.addVariable("displayclick","play");s0.addVariable("icons","true");s0.addVariable("linktarget","_blank");s0.addVariable("mute","false");s0.addVariable("quality","true");s0.addVariable("repeat","none");s0.addVariable("resizing","true");s0.addVariable("shuffle","false");s0.addVariable("stretching","uniform");s0.addVariable("volume","90");s0.addVariable("aboutlink","http://www.longtailvideo.com/players/");s0.addVariable("file","http://www.tamilantelevision.net/videos/kasianandanspeech.flv");s0.write("video0"); நன்றி: தமிழன் தொலைக்காட்சி http://meenakam.com/?p=2319 தேசிய தலைவரின் தந்தை வேலுப்பிள்ளை அவர்கள் காலமானார் கொழும்பில் பிரத்தியேக இடமொன்றில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த தேசிய தலைவர் பிரபாகரனின் தந்தையார் இலங்கை நெரப்படி இன்று காலை மரணமானார். அவர் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இதன் காரணமாகவே இவர் இறந்ததாக இராணுவச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதே இடத்திலேயே தேசிய தலைவரின் தாயாரு தடுத்துவைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக நோய்வாய்பட்டிருந்த திரு.வேலுப்பிள்ளைக்கு தாம் எந்த வகையான மருத்துவ உதவிகளை வழங்கினோம் என்றோ, அல்லது எந்த நோயின் தாக்கம் காரணமாக இவர் இறந்தார் என்பது பற்றி இராணுவத்தரப்பு கூற மறுத்துள்ளது. மேற்பட்டி பூத உடலை என்ன செய்யப் போகிறார்கள் என்பது குறித்த சந்தேகங்களும் எழுகின்றன. பயங்கரவாத தடுப்புப் பிரிவின் கீள் தற்போது இருந்துவரும் தேசிய தலைவரின் தாயர் நிலையும் பெரும் சந்தேகத்திற்கிடமாகவே உள்ளது. இவர்களுக்கு எந்த வகையான மருத்துவ உதவிகள் கிடைக்கப்பெறுகின்றன, அல்லது மருத்துவ உதவிகள் சரிவரக் கிடைக்கின்றனவா என்பதும் மிகுந்த சந்தேகமாகவே உள்ளது. நன்றி: அதிர்வு தேசியத் தலைவரின் தந்தையின் உடலை வல்வெட்டி துறைக்கு கொண்டு சென்று தகனம் செய்ய இராணுவத் தரப்பு இணக்கம்காலம் சென்ற அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் பூதவுடல் ஹோமெகம மலர் சாலையில் வைக்கப்பட்டுள்ளது. வல்வெட்டி துறைக்கு கொண்டு சென்று தகனம் செய்ய இராணுவ தரப்பு இணக்கம். கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கிஷோர் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். தேசியத்தலைவரின் தந்தையார் வேலுப்பிள்ளை அவர்களின் மறைவுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் இரங்கல் தெரிவிப்பு தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 07/01/2010 இரங்கற் செய்தி தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மறைவுச் செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழீழத் தேசத்தின் விடுதலைப் பயணத்தைத் தலைமைதாங்க ஒரு தவப்புதல்வனைப் பெற்றெடுத்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் தனது இறுதிக்காலத்தில் தாயகத்தில் வாழும் ஆசையோடு இந்தியாவிலிருந்து திரும்பியிருந்தார். தாயகத்தில் நிகழ்த்தப்பட்ட பேரழிவின்போது தனது தள்ளாத வயதிலும் மக்களோடு மக்களாக இறுதிவரை வாழ்ந்துவந்தார். இறுதியில் சிறிலங்கா இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு, சர்வதேச நெறிமுறைகளுக்கு மாறாக உறவினர்களைச் சந்திக்கும் வாய்ப்புக்கூட மறுக்கப்பட்டு சிறைப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் உரிய மருத்துவ வசதிகளின்றி சிறிலங்காப் படையினரின் தடுப்புக்காவலில் சாவடைந்த செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இவரது பிரிவால் துயருறும் இவரின் துணைவியாருக்கும் பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள். http://www.nerudal.com/nerudal.13289.html “நடேசனை சரணடையவைத்து கொன்றது நானே”- ஜெகத்கஸ்பாரின் ஒப்புதல் வாக்குமூலம்! திருடன் எத்தனை நாள் திட்டம் போட்டுத் திருடினாலும் திருடுகிற இடத்தில் ஏதோ ஒரு தடயத்தை விட்டுத்தான் செல்வான் என்று சொல்வார்கள். விசாரணை நேர்மையாக இருந்தால் சிறிய தடயம் கூட அவனைச் சிக்க வைத்து விடும். நடேசன் வெள்ளைக் கொடியோடு சரணடைந்த நிகழ்வில் அப்படித்தான் சிக்கியிருக்கிறார் ஜெகத் கஸ்பர் என்னும் பாதிரி. “ஈழம் செத்த பிறகும் இரத்தம் குடிக்கிறார் ஜெகத் கஸ்பர்” என்ற கட்டுரை வினவு தளத்தில் வெளியானதைத் தொடர்ந்து குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கும் ஜெகத் கஸ்பர், “மௌனத்தின் வலி” நூல் முழுக்க முழுக்க போருக்கு எதிரான பத்திரிகையாளர்கள் சார்பில் கொண்டு வரப்பட்டதுதான் என்றும், கவிதைகள் திருத்தப்பட்டது மற்றும் வாங்கிய கவிதைகளை வெளியிடாமல் தி.மு.க.விற்கு ஆபத்தில்லாத கவிதைகளை வெளியிட்டது எல்லாமே பத்திரிகையாளர்கள்தான் என்று கூறி தப்பித்துக் கொண்டிருக்கிறார். போருக்கு எதிரான பத்திரிகையாளர் அமைப்பு பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் தனியே எழுதுவோம். மேற்கூறிய குமுதம் ரிப்போர்ட்டர் நேர்காணலில், அதன் நிருபர் கடைசி நேரத்தில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாக மூன்று கேள்விகளை கஸ்பரிடம் முன்வைக்கிறார். அந்தக் கேள்விகளையும் அதற்கான ஜெகத் கஸ்பரின் பதிலையும் அப்படியே கீழே தருகிறோம். கேள்வி: இறுதிக்கட்ட போரின் இறுதி நாட்களில் இந்தியாவுக்கும், புலிகளுக்கும் நடந்த பேச்சு வார்த்தையில் இந்தியா சார்பில் நீங்களும் கலந்து கொண்டீர்கள். போரை நிறுத்த புலிகளிடம் என்னென்ன நிபந்தனைகள் முன் வைக்கப்பட்டன? கஸ்பர்: இதில் சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதலைப் பெற்றுக் கொண்டுதான் எதையும் நான் பேச முடியும். அந்த நாள் வரும்போது பேசுவேன். ஆனால், நிச்சயமாக சண்டை நிறுத்தத்திற்கு வாய்ப்பு இருந்தது. 48 மணி நேரத்துக்குள் சண்டை நிறுத்தம் என்று வாய்ப்புத் தரப்பட்டது. ‘தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வு வரும்போது ஆயுதங்களை ஒப்படையுங்கள்’ என்று விருப்பத்தை மட்டுமே கேட்டிருந்தோம். நிச்சயமாக அவர்கள் (புலிகள்) அதை ஏற்கவில்லை. கேள்வி: ஏன் அதை விடுதலைப்புலிகள் ஏற்றுக் கொள்ளவில்லை? கஸ்பர்: அவர்கள் பக்கம் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. மீண்டும் சொல்கிறேன். நிச்சயமாக சண்டை நிறுத்தத்திற்கு வாய்ப்பு இருந்தது. அதற்கு வாக்குறுதியும் தரப்பட்டது. ஆயுதங்களை ஒப்படைக்க விருப்பம் மட்டுமே கேட்டிருந்தார்கள். நிபந்தனை விதிக்கவில்லை. கேள்வி: வெளிப்படையாகச் சொல்லுங்கள். ஈழ விடுதலைப் போராட்ட அழிவைத் தடுக்க புலிகள் என்ன செய்திருக்க வேண்டும்? கஸ்பர்: கடைசிக் கட்டத்தில் என்னென்ன நடந்தது என்று முழுமையாக நமக்குத் தெரியாது. எனவே, தீர்மானமான கருத்தைச் சொல்ல முடியாது. என்னளவில், சண்டை நிறுத்தத்திற்கு ஒரு வாய்ப்பு இருந்தது. அது நடக்கவில்லை. அது நடந்திருந்தால் போராட்டம் காக்கப்பட்டிருக்கலாம். எனக்குத் தெரிந்த வரை, ‘தலைவர் (பிரபாகரன்) சரணடைய வேண்டும், பொட்டு அம்மான் சரணடைய வேண்டும்’ என்று எந்த நிபந்தனையும் பேச்சுவார்த்தையின்போது விதிக்கப்படவில்லை. ‘ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருங்கள்’ என்றார்கள். இதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அது ஏன் என்றும் எனக்குத் தெரியாது.’ போர் முடிந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு கடைசி நேர முள்ளிவாய்க்கால் போர் குறித்து இப்போது பதிவு செய்கிற ஜெகத் கஸ்பர், போர் நிறுத்தம் ஒன்றிற்கு இலங்கை அரசு தயாராக இருந்ததாகவும், புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கவோ போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்கவோ இல்லை என்றும் சொல்கின்றார். புலிகளுக்கும், இந்திய அரசுக்குமிடையிலான கடைசிநேரத் தூதராகச் செயல்பட்ட இவரின் பேச்சைக் கேட்டிருந்தால் போராட்டம் காப்பாற்றப்பட்டிருக்கும் என்றும் இப்போது குமுதம் இதழில் சொல்லியிருக்கின்றார் ஜெகத் கஸ்பர். இன்றைக்கு இப்படிப் பேசுகிற இதே ஜெகத் கஸ்பர், போருக்குப் பின்னர் மே மாதம் 21ம் தேதி வெளியான நக்கீரன் இதழில் “யுத்த துரோகம்” என்னும் பெயரில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அக்கட்டுரையில் ஜெகத் எழுதியிருந்தது இதுதான். “கடைசி நாளில் அதாவது கடந்த சனிக்கிழமை (16.05.2009) பிரபாகரனும், அதிமுக்கிய தளபதிகள் சிலரும் களத்தை விட்டு அகன்ற பின் காயமடைந்த போராளிகளை அப்புறப்படுத்திக் காப்பாற்றும் முடிவை எடுத்து அதற்காக புலிகளின் கடற்படைத் தளபதி சூசை மதுரையில் ஒருவரோடு தொடர்பு கொண்டதாகவும், அந்த மதுரை நபர் சு.ப.வீயைத் (சு.ப. வீரபாண்டியன்) தொடர்பு கொண்டதாகவும், கடைசியில் கனிமொழியின் உதவியோடு காங்கிரசு கட்சியின் முக்கியப் பிரமுகரோடு பேசி (எதார்த்தமான முடிவு) ஒன்று எடுக்கப்பட்டதாகவும் கூறுகின்றார். “புலிகளின் அனைத்துலகப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவருக்கு ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக உள்ளோம் என்று பேக்ஸ் மூலமாக உடனே தெரிவிக்க வேண்டும். மற்றவைகளை இந்தியா பார்த்துக் கொள்ளும்” என்பதுதான் அந்த முடிவு. இம்முடிவு எடுக்கப்பட்டு இரவு 10 மணிக்கு லண்டனில் உள்ள ஜெகத் கஸ்பர்ராஜின் நண்பர் மூலம் செல்வராசா பத்மநாதனுக்கு தகவல் சொல்லப்பட, அவரும் மின்னல் வேகத்தில் இயங்கி ‘இந்தியாவிடமே (அதாவது கொழும்பில் உள்ள இந்தியத் தூதரிடம்) ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், அது சாத்தியமில்லை என்றால் ஐ.நா ஏற்பாட்டில் ஒப்படைக்கிறோம்’ என்றும் இரவு 11.50 மணிக்கு முடிவு எடுத்ததாகவும் கஸ்பர் கூறுகிறார். உடனே கனிமொழி ஏற்கனவே பேசிய அந்தக் காங்கிரச பெரியவரைத் தொடர்பு கொண்டு இந்தியா, அல்லது ஐ.நா.வின் முன்னிலையில் சரணடைவது என்ற புலிகளின் முடிவைச் சொன்ன போது, ‘கால அவகாசமில்லை. இந்தியாவிடம் சரணடைவதற்கான சாத்தியப்பாடுகள் இப்போது இல்லை. இலங்கை ராணுவத்திடமே சரணடைவதுதான் இப்போதைய நெருக்கடி நிலையில் ஆகக் கூடியது’ என்று அந்த காங்கிரசு பெரியவர் சொன்னதாகவும் கூறுகின்றார். பின்னர் மக்களைக் காப்பாற்றும் பொருட்டு, இலங்கை ராணுவத்திடமே சரணடைவது என்ற முடிவை அதே சனிக்கிழமை நள்ளிரவு புலிகள் எடுத்ததாகவும், திங்கள் கிழமை அதிகாலை அதாவது 2.30 மணிவரை களத்தில் நின்ற நடேசன், பத்மநாதனுடன் உரையாடி விட்டு காலையில் வெள்ளைக் கொடியோடு சரணடையச் சென்ற போது, நடேசனையும் தளபதி ரமேஷையும் போராளிகளையும் இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்று விட்டதாகவும் ஜெகத் கஸ்பர் தனது வாக்குமூலக் கட்டுரையில் எழுதியிருந்தார். அன்றைய சூழலில் இக்கட்டுரையை மேலோட்டமாகப் படித்தவர்கள், பிரபாகரனையும் போராளிகளையும் காப்பாற்ற ஃபாதர் வேலை செய்திருக்கிறார் என்றே நினைத்தார்கள். வாசித்ததைத் தாண்டி யோசிக்கவில்லை. ஆனால் இன்று இக்கட்டுரையைப் படிக்கும் போது எழுகின்ற கேள்விகளுக்கு ஜெகத் கஸ்பரோ அதோடு தொடர்புடையவர்களோ பதில் சொல்வார்களா? அதே மே மாத இறுதியில் இது போன்ற இன்னொரு வாக்குமூலக் கட்டுரையும் இணையங்களில் உலவியது. லண்டன் டைம்ஸ் இதழில் வெளிவந்த மேரி கொல்வினின் கட்டுரைதான் அது. அவரும் ஜெகத்தைப் போலவே புலிகளுக்கும் மேற்குலக அரசுகளுக்குமிடையில் இறுதி நேர தூதுவராகச் செயல்பட்டவர். தவிரவும் மேரி கொல்வின் 2001இல் வன்னிக்குச் சென்றிருந்த போது இராணுவத்தின் ஷெல்லடியில் ஒரு கண்பார்வை பாதிக்கப்பட்டவர். அவரது வாக்குமூலக் கட்டுரையில் என்ன இருக்கிறது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். “நாங்கள் எமது ஆயுதங்களைக் கீழே வைக்கிறோம்’ என்று ஞாயிற்றுக்கிழமை (17.05.2009) அன்று பின்னிரவில் கடைசியாக நடேசன் என்னிடம் கூறினார். ஆனால் ஒபாமா நிர்வாகத்திடமிருந்தும் பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்தும் பாதுகாப்புக்கான உத்திரவாதத்தை நாம் எதிர்பார்த்துள்ளோம்’ என்றும் கூறியிருந்தார். வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் இலங்கை ராணுவத்திடம் சரணடைவது 26 ஆண்டு கால உள்நாட்டுப் போரில் மிகவும் அபாயகரமான தருணம் என்பதை அவர்கள் (அதாவது புலித் தலைவர்கள்) நன்கு உணர்ந்திருந்தனர் என்று லண்டன் டைம்ஸ் நிருபரான மேரி கொல்வின் குறிப்பிடுகின்றார். மேலும் புலிகளின் சமாதானச் செயலகத்தைச் சார்ந்த சீவரத்தினம் புலித்தேவனையும், நடேசனையும், சமாதானச் செயலகத்தைச் சார்ந்த 300 போராளிகளையும் காப்பாற்றுவதே அவர்களின் (புலிகளின்) நோக்கமாக இருந்தது என்று எழுதுகின்ற மேரி கொல்வின், முக்கியமாக மூன்று விசயங்களை ஐ.நா.விற்கு தெரிவிக்குமாறு நடேசன் தன்னிடம் கேட்டுக் கொண்டதாகக் கூறுகின்றார். ஒன்று புலிகள் ஆயுதங்களைக் கீழே வைப்பார்கள், இரண்டு அமெரிக்கர்கள் அல்லது பிரிட்டிஷாரிடமிருந்து பாதுகாப்புக்கான உத்திரவாதம் வழங்கப்பட வேண்டும். மூன்று தமிழ் சிறுபான்மையினரின் உரிமைகளை உத்தரவாதப்படுத்தும் அரசியல் நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் இணங்கவேண்டும். இந்த உறுதிமொழிகளை புலிகள் கோரியிருந்தனர்.” புலிகள் வைத்த இம்மூன்று கோரிக்கைகளையும் சுட்டிக் காட்டுகிற மேரி கொல்வின், “ஞாயிற்றுக்கிழமை 17.05.2009 இரவுக்குப் பின்னர் புலிகளிடம் இருந்து மேலதிகமான அரசியல் கோரிக்கைகளோ, படங்களோ வரவில்லை. சரண் என்ற வார்த்தையை உபயோகிக்க நடேசன் மறுத்தார். என்னிடம் அவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது அந்த வார்த்தையைப் பிரயோகிக்க மறுத்திருந்தார்” என்றும் கூறுவது மிக முக்கியமானது. மேரி கொல்வின் எழுத்திலிருந்து இறுதிப் போரின் போது புலிகளின் மனநிலை என்னவாக இருந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது. ஒருவேளை, வேறு வழியில்லாமல் சரணடையும் சூழல் எழுந்தால் கூட, அது மூன்றாம் தரப்பு நாடு ஒன்றிடம்தான் என்று நடேசன் தெரிவித்ததாகவும் மேரி கொல்வின் எழுதுகின்றார். அப்போது நியூயார்க்கிலிருந்த ஐ.நா. அலுவலகம், ஐ.நா.வின் ஆசியாவுக்கான தூதர் விஜய் நம்பியாருடன் மேரி கொல்வினுக்கு தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. புலிகள் ஐ.நா.வின் உத்திரவாதத்தில் ஆயுதங்களை ஒப்படைக்கும் முடிவை எடுத்திருப்பதை மேரி கொல்வின் விஜய் நம்பியாரிடம் சொல்கிறார். விஜய் நம்பியாரோ, “நடேசனும், புலித்தேவனும் சரணடையும் போது பாதுகாப்பாக இருப்பார்கள்” என்று தனக்கு இலங்கை தரப்பில் உத்திரவாதம் அளிக்கப்பட்டதாக கொல்வினிடம் கூறுகிறார். கடைசியில் திங்கள் கிழமை காலை 6.20 மணிக்கு அந்த இறுதிச் சமாதான முயற்சியில் ஈடுபட்ட இன்னொரு நபரான சந்திர நேரு என்ற இலங்கை எம்.பி, நடேசனுடன் பேசியிருக்கிறார். (இவர் இப்போது அச்சுறுத்தல் காரணமாக இலங்கைக்குச் செல்ல முடியாமல் லண்டனில் வாழ்கிறார்) என்றும் மேரி கொல்வின் தனது வாக்குமூலக் கட்டுரையில் எழுதியிருக்கின்றார். (மேரி கொல்வினின் இக்கட்டுரையைப் பிரசுரித்த இணையதளங்கள் பலவும் புலிகள் சரணடைவதற்காகவே மேரி கொல்வினிடம் கோரியதாகத் தலைப்பிட்டு அதைப் பிரசுரித்திருந்தன. மேரி கொல்வினின் அக்கட்டுரை கீழ்க்கண்ட தளத்தில் வாசிக்கலாம். http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6350563.ece புலிகளின் அரசியல் பிழைகளை ஆதரிப்பதோ, ராணுவ வாத சகதிக்குள் சிக்கி அவர்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்ததைத் தூக்கி நியாயப்படுத்துவதோ நமது நோக்கமல்ல. ஆனால், அவர்களிடம் எப்படியான நபர்கள் ஊடுருவி, அவர்களைக் கடைசி நேரத்தில் கழுத்தறுத்திருக்கின்றார்கள் என்பதை நிரூபிக்கவே இந்த விடயங்களையெல்லாம் குறிப்பிடுகின்றோம். சூரியன் வெளுக்காத அந்த அதிகாலையில் முள்ளிவாய்க்காலில் பெரும் ரத்த ஆறு ஓடியது. ப.நடேசன், புலித்தேவன், தளபதி ரமேஷ், தளபதி இளங்கோ, பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் ஆன்டனி, அவரின் உதவியாளர் சுதர்மன், தாமஸ், லக்ஷ்மன், தளபதி சிறிராம், இசை அருவி, கபில் அம்மான், அஜந்தி, வார்தா புதியவன், ஜெனார்த்தன் எனப் புலிகளின் முக்கியத் தளபதிகளும் சமாதானச் செயலகத்தைச் சார்ந்த 300 போராளிகளும் வெள்ளைக் கொடியோடு இலங்கை ராணுவத்திடம் சரணடைய, அவர்கள் குடும்பம் குடும்பமாகக் கொடூரமான முறையில் கொன்றொழிக்கப்பட்டார்கள். இதை ஒரு நாள் முழுக்க நடந்த கொடிய நரவேட்டை என்கிறார்கள். இங்குதான் நடேசனின் இந்த சரணடைதல் தொடர்பான மர்மம் ஒன்று நமது நெஞ்சைச் சுடுகிறது. புலிகள் கடைசி வரை சொன்னது ஆயுதங்களை மவுனிக்கச் செய்கிறோம் என்பதைத்தான். அதற்கு மிகச் சரியான உதாரணமாக புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பி.யின் சேனல் 4 நேர்காணல். அதே 17.05.2009 அன்று புகழ்பெற்ற பிரிட்டிஷ் தொலைக்காட்சியான சேனல்4 க்கு கே.பி அளித்த நேர்காணல் இப்படிப் போகிறது: சேனல்4: புலிகளின் இப்போதைய நிலைப்பாடு என்ன? கே.பி.: எமது அமைப்பு ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சமாதானப் பேச்சுக்களில் பங்கேற்பதற்குத் தயாராகவிருக்கின்றது. சேனல்4: எவ்வளவு போராளிகள் அங்கு இருக்கின்றார்கள்? கே.பி.: 2 ஆயிரத்திற்கும் குறைவான போராளிகள்தான் அங்குள்ளனர். நாம் போரை நிறுத்திக் கொள்ளத் தயாராகவிருக்கின்றோம். எமது மக்கள் செத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு மணித் தியாலமும் நூற்றுக்கும் அதிகமானவர்கள் மரணமடைந்து கொண்டிருக்கின்றார்கள். நேற்றிலிருந்து 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். 25 ஆயிரம் பேர் படுகாயமடைந்திருக்கின்றார்கள். சேனல்4: நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள்… விடுதலைப் புலிகள் கொரில்லாப் போர் முறைகளில் தமது சண்டையைத் தொடர்வார்களா? கே.பி.: நான் நினைக்கின்றேன், கடந்த 28 வருட காலமாக நாம் போராட்டத்தை நடத்தி வருகின்றோம். நாளாந்தம் மனித உயிர்கள்தான் இதில் பலியாகி வருகின்றன. இன்னும் 30 வருடங்களுக்கு இது தொடர்ந்தால்… நான் அதனை நம்பவில்லை. தமிழ் மக்களுக்கு சமாதான வழிமுறைகளில் தீர்வைக் காண வேண்டும் என்றே நாம் நம்புகின்றோம். சேனல்4: பிரபாகரன் இப்போதும் அந்தப் பகுதியில் இருக்கின்றாரா? கே.பி.: ஆம். சேனல்4: நீங்கள் அவருடன் பேசியுள்ளீர்கள். அவர் சரணடையத் தயாராகவிருக்கின்றாரா? கே.பி.: சரணடைவதல்ல. நாம் ஆயுதங்களைக் கீழே போடுவோம். கையளிக்கப் போவதில்லை. சேனல்4: ஆயுதங்களை ஏன் கையளிக்க மாட்டீர்கள்? கே.பி.: உண்மையில் இது பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது. நாம் எமது தாயக விடுதலைக்காகவே ஆயுதங்களைத் தூக்கினோம். அவற்றை ஏன் நாங்கள் கையளிக்க வேண்டும்? சேனல்4: போர் முடிவுக்கு வந்துவிட்டதா அல்லது மாற்றமடைகின்றதா? கே.பி.: போர் முடிவடையலாம் அல்லது அரசியல் பாதையில் மாற்றமடையலாம். அடுத்த ஒரு சில மணி நேரங்களில் என்ன நடைபெறுகின்றது என்பதிலேயே இது தங்கியிருக்கின்றது. நாங்கள் சொல்வதெல்லாம் இதுதான். ஆயுதங்களை நாங்கள் கீழே போட விரும்புகின்றோம். எமது தேசத்துக்கு ஒரு அரசியல் தீர்வைக் காண விரும்புகின்றோம். ஆமாம் எமது மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்று அவசியம் – என்று கே.பி. பேசுகின்றார். கே.பி.யின் பேச்சில் நமக்கு அரசியல் ரீதியாக பல முரண்கள் இருந்தாலும், அவை குறித்துப் பேசுவது இக்கட்டுரையின் நோக்கத்தை திசைமாற்றி விடும் என்பதால் அது பற்றிப் பேசுவதை இங்கே தவிர்க்கின்றோம். ஆனால் கே.பி. சுட்டிக்காட்டிய அந்த ஒரு சில மணிநேரத்தில் நடந்தவைதான் இரண்டு விசயங்கள். அந்த 17ஆம் தேதி நள்ளிரவில் “கனிமொழியின் உதவியோடு காங்கிரசு கட்சியின் முக்கியப் பிரமுகரோடு பேசி “புலிகளின் அனைத்துலகப் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் கொழும்பிலுள்ள இந்திய தூதுவருக்கு ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக உள்ளோம் என்று பேக்ஸ் மூலமாக உடனே தெரிவிக்க வேண்டும். மற்றவைகளை இந்தியா பார்த்துக் கொள்ளும்” என்ற முடிவு எடுக்கப்பட்டு இரவு 10 மணிக்கு லண்டனில் உள்ள ஜெகத் கஸ்பர்ராஜின் நண்பர் மூலம் செல்வராஜா பத்மநாதனுக்கு தகவல் சொல்லப்படுகிறது. அவரும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரிடம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், அது சாத்தியமில்லை என்றால் ஐ.நா. ஏற்பாட்டில் ஒப்படைக்கிறோம் என்ற முடிவை இரவு 11.50 மணிக்கு எடுத்ததாகவும், உடனே கனிமொழி அந்தக் காங்கிரசு பெரியவரை தொடர்பு கொண்டு புலிகளின் முடிவைச் சொன்ன போது அந்த காங்கிரஸ் பெரியவர் ‘இலங்கை ராணுவத்திடமே சரணடைவதுதான் இப்போதைய நெருக்கடி நிலையில் ஆகக் கூடியது’ என்று கூறுகிறார். இந்த முடிவு என்பது இந்தியா எடுத்த முடிவு. இந்த முடிவை ஏற்கச் சொல்லி ஜெகத் கஸ்பர் லண்டனில் உள்ள தனது நண்பர் மூலமாக கே.பி.யை நிர்ப்பந்திக்கிறார். இந்தியாவின் விருப்பங்களை மீறி ஐ.நா.வோ, மேற்குலகமோ இலங்கையில் எதையும் செய்துவிடாது என்பது நமக்குத் தெரிந்ததுதான். இதே நேரத்தில் மேற்குலக நாடுகள் மூலமாக கே.பி. எடுத்த முயற்சிகளினூடாக 17ஆம் தேதி கொழும்பு வருகிறார் ஐ.நா.வின் விஜய் நம்பியார். இவர் இந்திய அபிமானி. இவருடைய தம்பி சதீஷ் நம்பியார் இலங்கை அரசிடம் ஊதியம் பெற்றுக் கொண்டு ராணுவ ஆலோசகராக இருக்கின்றார். விஜய் நம்பியார் இந்திய வம்சாவளி என்பதெல்லாம் தனிக்கதை. ஆனால் கொழும்பு சென்ற விஜய் நம்பியார் அடுத்த சில மணிநேரங்களில் அங்கிருந்து கிளம்பி நியூயார்க் சென்று விடுகின்றார். அதாவது இந்தியாவின் முயற்சிகளுக்கு இடையூறாக இருக்காமல் அவர் நியூயார்க் சென்று விடுகிறார். இலங்கையிடமே சரணடையுங்கள் என்று புலிகளை நிர்ப்பந்திக்கும் முயற்சியை ஒரு பக்கம் எடுத்துக் கொண்டே, மேற்குலகின் தலையீடு கடைசி நேரத்தில் தனது திட்டத்தைக் குழப்பி விடக் கூடாது என்பதிலும் மிகக் கவனமாக இருந்திருக்கிறது இந்திய அரசு என்பது தெளிவாகத் தெரிகின்றது. ஜெகத் கஸ்பர் மூலமாக இந்தியா பார்த்துக் கொள்ளும் என்ற பொய்யான உறுதிமொழி நடேசனுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இவர்களால் வழங்கப்பட்ட உத்திரவாதங்களை நம்பித்தான் வெள்ளைக் கொடியோடு சிங்களப் படைகளிடமே சரணடைந்த நடேசன் கொல்லப்பட்டிருக்கின்றார். களத்தில் நின்ற புலிகளோ தூங்கி நெடுநாட்கள் ஆகி விட்டது. தூக்கமின்மை, போதிய உணவின்மை, போராடும் வலுவின்மை, காயமடைதல், வீதியெங்கும் சிதறிக் கிடக்கும் வன்னி மக்களின் பிணங்கள் என்று புலிகள் உளவியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தகர்ந்து போயிருந்திருக்கின்றார்கள். இந்தியாவின் தேர்தல் முடிவுகளும் அவர்களுக்கு இடியாக வந்து இறங்க, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட இந்திய அரசு, “ஆயுதங்களை மவுனிக்கச் செய்கிறோம். காயமடைந்தவர்களைக் காப்பாற்ற உதவுங்கள்” என்ற புலிகளின் கோரிக்கையை ‘சரணடைதல்’ என்று மாற்றுகிறது. இந்தியாவின் இந்த முடிவை ஜெகத் கஸ்பர்ராஜ் செயல்படுத்தியிருக்கின்றார். தனது மே மாதக் கட்டுரையில் ‘புலிகள் சரணடையும் முடிவை அறிவித்தார்கள். அதன்படி சரணடைந்தவர்களை இலங்கை ராணுவம் கொன்று விட்டது’ என்று எழுதிய அதே ஜெகத் கஸ்பர், இப்போதோ போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பிருந்தும் புலிகள் அதற்குத் தயாராக இல்லாத காரணத்தால்தான் இவ்வாறு நடந்து விட்டது என்று கொல்லப்பட்டுவிட்ட புலிகள் மீதே பழியைத் தூக்கிப் போடுகின்றார். கடற்படைத் தளபதி சூசையின் கோரிக்கையும், அதை சரணடைதலாக மாற்றிய ஜெகத்தின் தந்திரமும்… ஜெகத்தின் ‘யுத்த துரோகம்’ கட்டுரையில் சூசையின் பேச்சையே தனது முடிவுகளுக்கு ஏற்ப திரித்துக் கூறுகின்றார் கஸ்பர். 16ஆம் தேதி சூசை மதுரைக்காரரிடம் பேசிய நேரத்தில் பிரபாகரனும், முக்கியத் தளபதிகளும் களமுனையை விட்டு அகன்று சென்ற பின்பு பேசியதாக கஸ்பர் சொல்கின்றார். அப்படியானால் சூசை பேசியது எங்கிருந்து? தப்பிச் சென்ற இடத்திலிருந்தா? சூசையின் பேச்சை இணையத்தில் கேட்ட எவர் ஒருவரும், கடும் சண்டை நீடிக்கும் ஐநூறு மீட்டருக்குள் இருந்து கொண்டேதான் அவர் சேட்டிலைட் போனில் பேசியிருக்கின்றார் என்று புரிந்துகொள்ள முடியும். மேலும் சூசை மன்றாடியதாகக் கூறுகின்றார் கஸ்பர். ஆனால் அவருடைய பேச்சில் எங்குமே சரணடையும் கோரிக்கையோ, கெஞ்சல் குரலோ மன்றாட்டமோ இல்லை. கடுமையான பதட்டமும் கோபமும்தான் அவருடைய பேச்சில் இருந்ததே தவிர, கஸ்பர் சொல்வதைப் போல மன்றாடவில்லை. அப்படி மன்றாடியிருந்தால் அதற்கான ஆதாரத்தைக் கொடுக்க வேண்டியது ஜெகத் கஸ்பர்ராஜின் பொறுப்பு. “காயமடைந்திருக்கும் போராளிகளையாவது காப்பாற்றுங்கள்” என்று சூசை கோரிக்கை வைத்தது உண்மைதான். ஆனால் காயமடைந்தவர்களை வட்டுவாகல் வழியாக மீட்கும் கோரிக்கையைத்தான் சூசை வைக்கின்றார். இதைத்தான் ‘எதார்த்தமான முடிவு’ என்ற பெயரில் சரணடையும் முடிவாக மாற்றுகின்றார் கஸ்பர். இறுதி நேரத்தில் அதிசயங்கள் எதுவும் நடந்தால் ஒழிய இப்போரின் முடிவு என்பது இப்படியாகத்தான் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. 13ஆம் தேதி சிங்கள ராணுவத்தின் கடற்படையும் தரைப்படையும் முள்ளிவாய்க்கால் கடற்கரையில் ஒன்று சேர்ந்ததோடு புலிகளும் மக்களுமாக சுற்றி வளைக்கப்படுகிறார்கள். தப்பிக்கும் வாய்ப்புகளும் தகர்ந்து விடுகின்றன. ஆனால் போர் முடிவுக்கு வரவில்லை. அந்த நேரத்தில் பேச்சு வார்த்தை என்னும் மிகப் பலவீனமான ஆயுதத்தை புலிகள் கையில் எடுக்கிறார்கள். காயமடைந்தவர்களைக் காப்பாற்றுங்கள் என்று ஜெகத் கஸ்பர்ராஜிடமும், கனிமொழியிடமும் கேட்கின்றார்கள். நீடித்துக் கொண்டிருக்கும் போரை விரைந்து முடிவுக்குக் கொண்டு வர விரும்பிய இந்தியா, ஜெகத் கஸ்பரைப் பயன்படுத்தி காரியத்தை எளிதாக முடித்துக் கொண்டிருக்கிறது. மேரி கொல்வின் விஜய் நம்பியாரிடம் புலிகளின் கோரிக்கையை எடுத்துச் சொல்லும்போது, வெள்ளைக் கொடியேந்தி சரணடையும் முடிவு இந்தியாவின் உத்திரவாதத்தின் பேரில் புலிகளால் ஏற்கெனவே எடுக்கப்பட்டு விட்டது. இதைத்தான் மேரி கொல்வினிடம் சொல்கிறார் விஜய் நம்பியார். ஆனால் ஜெகத் கஸ்பர், இந்தியா கொடுத்த உறுதிமொழியை மறைத்து, அதனை இலங்கை வழங்கிய உறுதிமொழி என்று மடை மாற்றி, இந்தக் கொலைக் குற்றத்திலிருந்து இந்தியாவைத் தப்ப வைக்கின்றார். கடைசியில் 300 போராளிக் குடும்பங்கள் கொடூரமான முறையில் கொன்றொழிக்கப்படுகின்றார்கள். நடேசனும், 300 போராளிகளும் ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்படுவதற்கு ஜெகத் கஸ்பர்ராஜின் முயற்சியே காரணமாக இருந்திருக்கின்றது. ஆகவே டெல்லியில் இருந்து பேசிய அந்த காங்கிரசு பெரியவர் யார் என்பதை கஸ்பர் வெளிப்படையாகக் கூற வேண்டும். அந்த காங்கிரசு பெரியவர் எடுத்த எதார்த்தமான முடிவை ஜெகத் கஸ்பரோ, கனிமொழியோ ஏன் ஆட்சேபிக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். செய்வதை எல்லாம் செய்து முடித்து விட்டு, இன்று நக்கீரன் இதழில் பிரபாகரனோடு உண்டு உறங்கியது போல எழுதிக் கொண்டிருக்கும் நாடகத்தைக் கஸ்பர் நிறுத்த வேண்டும். எமதருமை புலத்து மக்களே, இனியும் இந்த சந்தர்ப்பவாதப் பச்சோந்திகளை நம்பி ஏமாறாதீர்கள். ஈழப் போராட்டம் என்பது பிராந்திய வல்லரசுகளிடம் கெஞ்சி பெறப்பட வேண்டிய விசயம் அல்ல; அது நமது ஈழ மக்களின் இறைமை சார்ந்தது. நமக்கான போராட்டங்களை நாமே முன்னெடுப்போம்! Source: http://www.vinavu.com/2010/01/05/jegat-gaspers-conspiracy/ முள்ளிவாய்க்காலில் நடந்து முடிந்தது ஓர் சோகக்கதையா அல்லது சோகத்தின் நடுவில் தலைநிமிர்வா? பேராசிரியர் தீரன் கடந்த வருடம் தமிழினத்திற்கெதிராக இலங்கை, இந்தியா மற்றும் பல உலகநாடுகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து தொடுத்த முள்ளிவாய்க்கால் போரில் எற்பட்ட மனித அவலங்களாலும் அதன் தாக்கத்தாலும் ஏற்பட்ட அதிர்ச்சி, சோகம், மனத்தளர்ச்சி ஆகியவற்றை தமிழீழத்திலும், உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களது மனங்களிலிருந்து என்றென்றும் அழித்தொழிக்க முடியாது. முப்பது வருடங்களுக்கும் மேலாக இலங்கையரசையும் அதன் ஆட்சியாளர்களையும் உறக்கமின்றி திகைக்கவைத்தது மட்டுமன்றி, உலகநாடுகள் பலதும் பொருளாதார, ஆயுத மற்றும் படையுதவிகளையும் செய்து பராமரித்து வந்த இலங்கையின் இராணுவத்தை நிலைகுலையச் செய்த வீரம் செறிந்த ஒரு இயக்கத்தைப் பற்றி, இன்று பல்வேறு ஊடகங்கள் தங்களுக்கு தெரிந்த வகையில், பல்வேறு தவறான செய்திகளை வெளியிட்டு ஈழத்தமிழர்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகின்ற இந்நிலையில், தமிழீழ மக்களின் தற்போதைய உண்மை நிலையையும், அவர்களுக்காக காத்திருக்கும் எதிர்காலம் பற்றியும் எந்தபக்கமும் சாராமல் நடுநிலைமையோடு நின்று மீள்பார்வை செய்வதற்கு இது தகுந்த நேரம் எனலாம். இலங்கையில் தமிழீழம் என்ற கோட்பாடு திடீரெனத் தோன்றிய ஒரு கருத்து அல்ல. ஈழத்தமிழர்கள், போர்த்துகீசியர்கள், ஒல்லாந்தர்கள் காலம் வரையும் தமது சொந்த அரசையும் (யாழ் அரசு, கோட்டை அரசு, கண்டி அரசு, வன்னி சிற்றரசு என) இறையாண்மையையும் பேணி வந்தவர்கள் என்பது சரித்திரம் அறிந்த உண்மை. ஆனால் அந்த இறையாண்மையுள்ள தமிழீழத்தின் நிலைப்பாட்டை, சிங்கள ஆதிக்க வெறி பிடித்த பேரினவாத அரசாங்கங்களிடம் நிலைநாட்டுவதற்கு அளப்பரிய தியாகம் அவசியம் என ஈழத்தின் தந்தை செல்வநாயகம் மற்றும் வி.நவரத்தினம் போன்ற தமிழீழ அரசியல்வாதிகள் பலரும் முன்பே வலியுறுத்தி இருந்தனர். இந்த அடிப்படையில், தமிழீழ இறையாண்மைக்காகவும், தன்மானமிக்க தமிழர்களின் எதிர்காலத்திற்காகவும் ஏறத்தாழ 33 வருடங்களாக ஆயதமேந்தி போராடி 33,000 மாவீரர்களின் உயிர்களையும் அதுமட்டுமன்றி பல ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் உயிர்களையும் தியாகம் செய்து, முள்ளிவாய்க்கால் போரின் இறுதிவரை, தங்களது ஆயுதங்களை மௌனிக்கின்ற நிலையை எடுக்கும் வரையும் விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே.பிராபகரன் அவர்கள் அந்தக் கொள்கையை அதுவரைக்கும், சர்வதேச அரசுகளின் அழுத்தங்களையும் மீறி, தளராது வைத்திருந்ததை நாம் அறிவோம். சர்வதேச தமிழ் சமுதாயத்திடம் குறிப்பாக இளையோர்களிடம் அந்தக் கொள்கையை கையளிப்பதாக 2008 மாவீரர் நாள் உரையில் அவர் குறிப்பிட்டதை உலகமெங்கும் வாழும் எட்டு கோடித் தமிழர்கள் ஒருவரும் மறவோம். மேல்நோக்கிப் பார்க்கும்போது நகைப்பிற்கொத்த பிரச்சனையாகத் தோன்றினாலும், ஒரு சர்ச்சையை ஏற்படுத்தும் பிரச்சனை என்ற கோணத்தில் “புலிகள் முள்ளிவாய்க்கால் (வன்னி) யுத்தத்தில் வெற்றியடைந்திருந்தால் அவர்களது (அல்லது ஈழத்தமிழரின்) நிலை என்னவாகியிருக்கும்?” என்ற கேள்வியையும் அதன் பதிலையும் நாம் ஆராய்ந்தோமானால், பல சுவையான காரணங்களை நாம் அவதானிக்க முடியும். அதனுடன் இக்கட்டான பலகேள்விகளும் ஒன்றிற்குமேல் ஒன்றாக எழலாம். 1. முள்ளிவாய்க்கால் போரில் விடுதலைப்புலிகள் வெற்றி ஈட்டியிருந்தால், உலகம், தமிழீழம் என ஒரு தனிநாட்டை ஏற்றிருக்குமா? 2. உலகத்தில் இயங்கும் வெளிநாட்டுச் சக்திகள் யுத்தம் முடிந்துவிட்டது என அறிந்த பின்னும் இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் ஆயுதம், படைகள் ஆகியவற்றை வழங்கி வருவதை நிறுத்துவார்களா? 3. உலகநாடுகள் தங்களது இலங்கைக்கான வெளியுறவுக் கொள்கையில் முண்ணுக்குப் பின்னாகப் பேசுவதுபோல் எந்த ஒரு நாடேனும், புலிகள் ஒரு விடுதலை இயக்கமே அன்றி அது பயங்கரவாத இயக்கம் அல்ல என மாற்றச் சொல்ல இயலுமா? 4. முள்ளிவாய்க்கால் போருக்கு முன்னர், தமிழர்களுக்கெதிரான இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களையும், இனஒழிப்பு நடவடிக்கைகளையும், இனம் கண்டு நடவடிக்கை எடுக்க உலகம் தயாரா? பொதுவாக, மேற்கூறிய எல்லாக் கேள்விகளுக்கும் ‘இல்லை’ என்ற ஒரு வார்த்தைதான் உலக நாடுகள் அனைத்திடமிருந்தும் வரக்கூடிய பதிலாக அமையும் என்பதில் நம்மனைவருக்கும் எள்ளளவும் சந்தேகம் இராது. அப்படியே ஒரிருநாடுகள் ‘தர்மம்’ எனும் அடிப்படையில் செயற்பட எத்தனித்தாலும் அவற்றின் சுயநலம் அவ்வாறு செயற்படவிடுமா?; என்பது சந்தேகித்திற்குரியதே. உலகநாடுகளின் நீதியோ, தர்மமோ, ஒரு சிறிய நாட்டில் வசிக்கும், அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒர் இனம், தனது இனத்தைக் காப்பதற்கு நிகழ்த்தும் போராட்டத்தை, அந்தக் கோணத்தில் பார்ப்பதற்குப் பதிலாக, தமது அரசியல், பொருளாதார, பூகோள ரீதியில், சுரண்டும் மனப்பான்மையுடன் நோக்குதல் என்பது காலங்காலமாக சரித்திராசிரியர்களால் எடுத்துக்காட்டப்பட்ட ஓர் உண்மையாகும். எனவே, விடுதலைப்புலிகள் முள்ளிவாய்க்கால் போரில் (அல்லது 4ம் கட்ட ஈழப்போரில்) வெற்றியடைந்திருந்தால், தமிழீழம் உருவாகியிருக்கும் என்று நாம் நினைத்திருந்தோமானால், அது உலக அரசியலை சரிவர நாம் புரிந்துக்கொள்ளவில்லை என்பதே அர்த்தமாகும். அதையே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் கண்ணோட்டத்தில் பார்த்தோமானால், அப்படியான முள்ளிவாய்கால் வெற்றியானது, புலம்பெயர் சமூகத்திற்கு, அரசியல் ரீதியாகத் தமிழீழத்தைக் கோருவதற்கு, மேலுமோர் உந்துசக்தியாக மட்டுமே இருந்திருக்கும் என்றே அவர் நினைத்திருப்பார். ஆனால், வல்லரசுகள் அடங்கிய 20 நாடுகள் ஒன்று சேர்ந்து தொடுத்த போரில், பயங்கரவாதிகள் என முத்திரைக் குத்தப்பட்ட ஒரு இயக்கம் அவர்களை எதிர்த்து வெற்றி பெறுவதை அவர்கள் சகித்துக் கொள்வார்கள் என எப்படி எதிர்பார்க்க முடியும்? அவர்களின் ஆணவமும் குறுகிய மனப்பான்மையும் அதற்கு இடம் கொடுக்காது. அப்படியான வெற்றியை வைத்து அரசியல் பேச முயலும் புலம்பெயர் சமுதாயத்தின்மீதும், உலகநாடுகள் ‘பயங்கரவாத’ முத்திரையைக் குத்தி அதன் கண்ணூடாகத்தான் தமிழீழ பிரச்சினையையும் நோக்கியருப்பார்கள் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. நைஜீரியாவில் ‘BIAFRA’ போரின்போது நடைபெற்ற இப்படியான ஒரு சோக நிகழ்வையும் அதன் போராட்ட வரலாற்றையும் உற்று நோக்கினால், பயங்கரவாதம் என்ற சர்ச்சைகளே இல்லாத அந்த நாட்களில்கூட, உலகநாடுகள் ஒரு விடுதலைப் போராட்டத்தை எப்படி கையாண்டன என்பதே, நமக்கு தௌ;ளத்தெளிவாக பறைசாற்றும் சான்றுகளாகும்.. நாம் முள்ளிவாய்க்காலில் வெற்றியடைந்திருந்தால்.. என்ற பிரம்மையை ஒரு புறம் வைத்துவிட்டு, மீண்டும் யதார்த்த நிலையை இனி நோக்குவது பொருத்தமாயிருக்கும். இந்நிலையில் போரின் பின்விளைவுகளை அதாவது இலங்கை, இந்தியா, வெளிநாடுகள் ஆகியவற்றின் தனித்தனி நிலைப்பாடுகள் அடங்கிய மூன்று கோணங்களில் பார்க்கலாம். இக்கட்டுரையை வாசித்தபின் தமிழ் உறவுகள், தமது சொந்த அனுமானங்களைத் தடையின்றி உறுதிப்படுத்துவார்கள். அதாவது முள்ளிவாய்க்கால் போரின் முடிவு முற்றிலும் அழிவுசார்ந்ததா அல்லது அதனால் ஏதேனும் அரசியல் ரீதியான விளைவுகள் உருவாகியுள்ளனவா? எனத் தீர்மானிப்பார்கள். இலங்கையின் நிலைமை: ஈழத்தமிழ் மக்களின் ஆயதப் போராட்டம் தொடங்கிய நாள் முதல், இலங்கை உலகநாடுகள் பலவற்றிடம் உதவி எதிர்பார்த்து பிச்சசைப்பாத்திரம் ஏந்தித்திரிந்தது என்பது அனைவரும் அறிந்ததே. யார் எந்த வகையில் உதவிகளை அளித்தாலும் அதை ஏற்பதே இலங்கை அரசின் கொள்கையாக இருந்து வந்ததை நாம் அறிவோம். ஆனால் இதற்கும் விடுதலைப்போராட்டத்திற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழலாம். உண்மையை கூறுவோமானால், இலங்கையின் அத்தகைய நிலை, கணிசமான பலனை நீண்டகாலமாக அதற்கு கொடுத்து வந்தது என்பதே உண்மை. ஆனால் அதே நேரத்தில், உதவிகளைப் பெற்ற போதிலும், அந்த நாடுகளிடம் தனது எந்தவிதமான பிடிகளையும் கொடுக்காத வகையில் தன்னை பாதுகாத்துக் கொண்டது இலங்கை. ஆனால், யுத்தத்தின் கடைசி மாதங்களில், இவ்விதக் கட்டுப்பாட்டுக்குள் இலங்கையரசால் நடக்க முடியவில்லை. காரணம் விடுதலைப்புலிகளின் தாக்குதலின் உத்வேகம் என்பதே உண்மை. இதனால், விடுதலைப்புலிகளைச் சமாளிப்பதற்கு பெருந்தொகை கொண்ட பொருளாதார நிர்ப்பந்தத்திற்கும் நெருக்கடிக்கும் இலங்கையரசு தள்ளப்பட்டது. ஆனால், இலங்கைக்கு அத்தகைய பெருந்தொகையைச் சீனாவினால் மட்டுமே கொடுத்து உதவமுடிந்தது. இதற்கு பரிகாரமாக, ராஜபக்ஷே இலங்கை முழுவதையும் சீனாவுக்கு தாரைவார்த்துக் கொடுப்பதற்கும் தயாராக இருந்திருப்பார் என்பதே அவரது தற்போதைய போக்கு எடுத்துக்காட்டுகிறது. 25,000 க்கும் மேற்பட்ட சீனத் தொழிலாளர்களை (அல்லது படையினரை?) இலங்கைக்குள் வரவழைத்ததைவிட நமக்கு வேறென்ன உதாரணம் தேவை. இதே பாணியில், இலங்கையின் முன்னாள் சிங்கள பேரினவாத ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, “புலிகளை வெல்வதாயின் நான் பிசாசின் உதவியைக்கூட நாடத்தயார்” என முன்னர் ஒரு முறை கூறியது ஞாபகமிருக்கலாம்.. ஆனால் வித்தியாசம் என்னவென்றால் ஜே.ஆர்.ஜே வார்த்தை ஜாலம் மட்டுமே காண்பித்து வந்தார். ஆனால் மகிந்தா ராஜபக்ஷே அதை நடைமுறையிலேயே காண்பித்துவிட்டார். எனவே, புலிகளின் போர் தந்திரம், ஈழத்தமிழ் உறவுகள் நினைப்பதுபோல் வீண்போனதும் முடிந்து போனதும் அல்ல. புலிகள் இலங்கையரசை, சீனாவின் பிடியில் தள்ளியவுடன், தமிழர்களுடைய பிரச்சினைகளை செவிமடுக்க மறுத்த எத்தனையோ நாடுகள், தமிழர்களின் பிரச்சனைகளை கேட்கவும், தீர்க்கவும் முன்வருவதை நாம் அனைவரும் பார்த்து வருகின்றோம். விடுதலைப்புலிகளின் போராட்டத்தினால், இலங்கை மட்டுமே ஓர் நிர்பந்தத்திற்;குள் தள்ளப்படவில்லை. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கு அல்ல என்பதுதான் உண்மை. இந்தியாவின் காங்கிரஸ் கட்சி, அடிப்படையில், தமிழீழம் அமைக்கும் கொள்கைக்கு எதிராகவே இருந்து வருவதை நாம் அறிவோம். இலங்கையில் தமிழீழம் உருவானால், அது தமிழ் நாட்டில் பிரிவினைவாதத்தினை ஊக்குவிக்கும் என்ற தேவையற்ற பயம் இதற்கு ஒருகாரணமாய் இருந்திருக்கலாம். இந்திரா பிரதமராக இருந்தபோது, கிழக்கு பாகிஸ்தானைப் பிரித்து, வங்கதேச விடுதலைக்கு உதவியபோது, அதே வங்கமொழி பேசும் மக்களை உள்ளடக்கியதும், வங்கதேசம் பிரிவதற்கு மிகவும் உதவியாக இருந்த இந்தியநாட்டின் ஒரு மாநிலமாகவும் இருந்த மேற்குவங்கம் தனிநாடாகப் பிரிந்து போய்விடவில்லை. மேலும் தமிழ்நாட்டில், அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என தனித்தமிழ்நாடு கோரிய கட்சிகள், தடைச்சட்டம் வந்ததும், 1962 களிலேயே திராவிடநாடு கோரிக்கையை சுலபமாக கைவிட்டுவிட்டனர். அதன்பின்னர், அழகு தமிழிழ், மாநிலத்தில் சுயாட்சி! மத்தியில் கூட்டாட்சி! என்று முழங்கிய போதிலும், திராவிடக் கட்சிகளால் வெற்றிபெற முடியவில்லை. கூட்டாட்சிக்குப் பதிலாக கூட்டணி ஆட்சியில் பங்குமட்டுமே பெறமுடிந்தது. ஆரம்பக் காலத்தில் இந்தியாவின் பாதுகாப்புக் கொள்கையானது, குறுகிய கண்ணோட்டங்கள் கொண்ட தற்போதைய நிலைப்பாடு போல், எதுவும் பெரிதாகப் பாதிக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். இந்திராகாந்தி அம்மையார் காலத்தில் காங்கிரஸ் கட்சி இந்தியாவின் இராணுவ நிலைப்பாட்டில் மிகுந்த அக்கறையுடனும் அவதானத்துடனும் இருந்துவந்தது. இதனால் முக்கிய கேந்திர இராணுவக் கட்டுமானங்களை, சீனா, பாக்கிஸ்தான் எல்லைகளுக்கு அப்பால், தென்னிந்தியாவில் பெங்களுரில் நிறுவியதை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இன்றைய நிலையில், சோனியா அம்மையாரின் கண்கானிப்பில் இருக்கும் காங்கிரஸ் கட்சியோ அல்லது இந்திய அரசாங்கமோ, சீனா, இந்தியாவின் வாசற்படிவரை வந்து நிற்பதை உணர்ந்ததாகத் தெரியவில்லை. சோனியா அம்மையாருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் புலிகளை இலங்கையில் அழிப்பதில்தான் எல்லாக் கொள்கையிலும் முதன்மைபெற வேண்டிய கொள்கைபோல் அமைந்தது எனக்கூறின் அது மிகையாகாது. ஏதோவொரு வகையில், சீனாவிற்கு தலைசாய்க்கும் இலங்கையரசை காலப்போக்கில் தன்வசமாக்கலாம் என்றவொரு அசட்டு நம்பிக்கை இந்தியாவிற்கு இருந்துவருகின்றது என்றுதான் கூறவேண்டும். இலங்கையின் எல்லா எல்லைகளிலும் (கச்சைத்தீவிலும் கூட) சீனா நுழைந்ததை இந்தியாவால் விமர்சிக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாத நிலை உருவாகிவிட்டதே தற்போதைய அதிர்ச்சிகலந்த உண்மை. சீனாவின் இத்தகைய ஆதிக்கம், இந்தியாவிற்கு மட்டுமல்ல, இந்திய சமுத்திரத்தில் ஆர்வம் கொண்ட ஏனைய நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பதை யாராலும் மறுக்க இயலாது. இப்பிரச்சனையில், தமிழ்நாட்டில் அரசியல்வாதிகள் உட்பட பல புத்திசீவிகளின் புத்திமதிகளைக்கூட கேட்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி அமையவில்லை. ‘எதிரிக்கு எதிரி தனது நண்பன்’ என்கிற வட்டார வார்த்தைக்கிணங்க, புலிகளுக்கு எதிராக, இலங்கையை ஆதரிப்பதில் மட்;டுமே, இந்திய அரசின் நாட்டம் சென்றது. “தன்னுடைய மூக்குப் போனாலும் பரவாயில்லை, எதிரிக்குச் சகுனப் பிழையாக இருந்தால்போதும்” என இந்தியா கருதி வருவது மட்டுமன்றி சீனாவிலும் பார்க்க இலங்கையிடம் கூடியநட்பு வைத்தால் எல்லா பிரச்சினைகளும் தானாக தீர்ந்துவிடும் என இந்தியா நம்பி வருவதே இந்தியா செய்துவரும் வரலாற்றுப் பிழையாகும். இலங்கையை, சரித்திர ரீதியாக நாம் பார்த்தோமானால், அது ஓருபோதும், இந்தியாவை தனது நட்பு நாடாக எடுத்துக்கொள்ளவில்லை. உதாரணமாக கடந்தகாலத்தில் நடந்துமுடிந்த சீன-இந்தியப் போராக இருந்தாலும் சரி அல்லது இந்தியா-பாக்கிஸ்தான் போராக இருந்தாலும் சரி அவற்றில் இலங்கையின் ஆதரவு நிலை என்பது இந்தியாவிற்கெதிராகவே அமைந்திருந்தது இதனை எடுத்துக்காட்டும். இந்திய வம்சாவழியினராகிய மலையகத் தமிழர்களின் வாக்குரிமையை இலங்கையின் சிங்கள பேரினவாத அரசு கைப்பற்றியபோதே, இந்தியர்களுக்கும் தமிழர்களுக்கும் எதிரான கொள்கைகள், சிங்கள மக்களிடையே ஆழமாக வேறூன்றி இருந்தன என்பதை எடுத்துக்காட்டுகிறது.பின்னாளில் உருவான ஜே.வி.பி இயக்கம், இப்பகை உணர்வினை சிங்கள மக்களிடையே மேலும் வளர்த்ததை ஈழத்தமிழ் உறவுகள் நன்கறிவார்கள்.. இராஜிவ்காந்தியை ஒரு கடைநிலை இராணுவத்தினன் அடிக்க முற்பட்டதற்கும் இது அடிப்படைக் காரணம் எனலாம். இந்திய பிரதமரை அவமானப்படுத்த முயன்ற ஒருவனை தண்டிப்பதற்குப் பதில், இலங்கை அரசு, அவனுக்கு, அதன் பின்பு, பதவி உயர்வு கொடுக்கப்பட்டது என்றுகூட வதந்திகள் பரவின. இப்படியாக இந்தியாவிற்கு எதிராகவே காலங்காலமாக நடந்துவரும் இலங்கையின் நட்பை, இந்தியா எதிர்பார்ப்பது பகற்கனவாகலாம் என பல அரசியல்வாதிகள் கருதுகின்றனர். எனவே, மேற்கூறியவற்றை நாம் உற்றுநோக்கினோமானால், புலிகளை துரத்தும் வேட்டையில், இந்தியாவும் இலங்கையும் தமது சொந்தப் பாதுகாப்பு வேலிகளைத் தாமே மேய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதை, உணரலாம். முள்ளிவாய்க்கால் போரின் விளைவுகள் ஈழத்தமிழருக்கு சர்வதேச சமூகத்தில் சாதகமேனும் விளைந்திருக்குமா எனப் பார்த்தால், சர்வதேச சமாதானத்தை தூக்கிப்பிடிப்பதாக கூறிக்கொள்ளும் சர்வதேச சமூகத்தின் தற்போதைய நடைமுறைகளும் அவற்றின் முன்னுக்குப் பின் முரணான நடவடிக்கைகளையும் சற்று உற்று நோக்குவோம். 1. சர்வதேச சமூகம், தற்போது, விழிப்படைந்து மனித உரிமை மீறல்கள் இலங்கையில் நடக்கின்றன என ஒவ்வொருவராக உச்சரிக்கத் தொடங்கியுள்ளனர். அத்தோடு அதை நிரூபித்து இலங்கை அரசின் மகிந்த ராஜபக்ஷே, சரத்பொன்சேகா, கோத்தபாய ராஜபக்ஷே ஆகியோரைக் குற்றக்கூண்டில் நிறுத்துவதற்குச் சாட்சிகளைச் சேர்ப்பதிலும் ஆவலாக இருக்கின்றனர். இதன்பொருட்டு அரசியல் பிரச்சாரங்களை செய்வதோடு பத்திரிகையாளர்கள், அரசு சார்பற்ற அமைப்பாளர்கள், தனிப்பட்ட மக்கள் ஆகியோரிடமிருந்து கிடைக்கக்கூடிய சாட்சிகளையும் சேகரிக்கின்றனர். 2. இனப்படுகொலை தடுப்பு அமைப்புகளும் தற்போது ஊக்கத்துடன் செயல்களில் இறங்க முற்பட்டுள்ளனர். இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் தமிழருக்கெதிராக எடுத்த நடவடிக்கைகளை (உதாரணமாக மலையகத் தமிழரின் வாக்குரிமையை பறித்தமை, யாழ்பொதுநூல் நிலையத்தையும், வழிபாட்டுத் தலங்களையும் எரித்தமை, கல்விநிலையம், மருத்துவமனைகளை தாக்கியழித்தமை) வரிசைப்படுத்தி, இலங்கை அரசை குற்றக்கூண்டில் நிறுத்தும் பணிகளை உலகளாவிய ரீதியில் செயற்படுத்த தொடங்கியுள்ளனர். 3. 100,000 மேல் அப்பாவி பொது மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை நாம் முறையே வெளிக்கொணர்ந்து நிருபிக்கும் பட்ஜத்தில், இச்சம்பவம் ஐ.நா.வின் சட்டப்பிரகாரம் நமக்கு சட்டமூலமாக இலங்கைத் தீவினில் இருந்து பிரிந்து தமிழிழம் அமைக்க வலுச் சேர்க்கும் என்பது நிச்சயம். 4. இலங்கையில், முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட போரில், ஐக்கிய நாடுகள் பிரகடனப்படுத்திய பாதுகாப்பானது என வரையறுக்கப்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தி மனித உரிமை மீறல் செயல்களை புரிந்த இலங்கையை எந்தவிதத்திலேயும் கண்டிக்கத் தவறிய ஐ.நா- வின் பொதுச்செயலாளர் பான்-கி-மூன் மற்றும் அவரது ஆலோசகர் நம்பியார் ஆகியோர் மீது கூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனும் எண்ணம் சர்வதேச சமூகத்தினரிடையே தற்போது வேகமாகப் பரவி வருகின்றது. 5. ஐரோப்பாவில் இலங்கைக்கு வழங்கி வந்த ஜி.எஸ்.பி வரிச்சலுகையை திரும்பப் பெறும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 6. இவற்றோடு மட்டும் நின்றுவிடாமல், மேற்கு உலக நாடுகளுக்கும் இந்தியாவிற்குமிடையே ஓர் சிறிய இராஜதந்திர விரிசலைக்கூட முள்ளிவாய்க்கால் போர் ஏற்படுத்தியது எனக் கூறலாம். 2011-ல் நடக்கவிருக்கும் பொதுநல வாய (Common Wealth)நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு 45 நாடுகளின் ஆதரவைத் திரட்டிய இந்தியா, டிரினிடாடில் நடந்த பொதுநல வாய பிரதமரின் மாநாட்டில், வெற்றிபெற இயலவில்லை. இதனால், இந்தியா ஒரு பாரிய இராஜதந்திர பின்னடைவைச் சந்திக்க நேர்ந்தது. காரணம் பிரித்தானியா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் இலங்கை ஓர் போர்க் குற்றம் நடத்திய நாடு என்ற வகையில் இம்மாநாட்டை அங்கு நடத்த முடியாது என உறுதியாகவும் கடுமையாகவும் ஆட்சேபித்தனர். இதனால் இம்மாநாடு இலங்கையிலிருந்து அகற்றப்பட்டு ஆஸ்திரேலியாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. இது புலம்பெயர்வாழ் ஈழத்தமிழரின் இடைவிடாத அழுத்தத்தினால் விளைந்த பலன்களில் ஒன்று எனக் கூறலாம். 7. இந்தியா, இலங்கையின் அரசியலில் தலையிட்டதால் அடைந்த பின்னடைவு மேற்கூறிய பிரச்சனையுடன் முடிந்துவிட்டது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கும் இனப்படுகொலைகளுக்கும் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் உதவி செய்த வகையில், இந்தியாவும் ஒரு காரணகர்த்தா ஆகலாம் என்ற இன்னொரு குற்றப்பத்திரிகையும் உலகநாடுகளிடமிருந்து பெறவேண்டிவருமோ என அனுபவம் மிகுந்த அரசியல் ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர். இப்பிரச்சினை உலக அரசியல் அரங்கில் வெளிக்கொணரப்பட்டால், இந்திய அரசுக்கு ஒரு இராஜதந்திர பின்னடைவையும் அல்லாது அத்தோடு காங்கிரஸ் கட்சியின் அரசியல் வரலாற்றின் அந்திமத்தையும் உருவாக்கக்கூடும். எனினும், இம்முயற்சியின் பெறுபேறு புலம்பெயர்வாழ் தமிழ் மக்களிடத்தும் மற்றும் தமிழ் நாட்டு மக்களிடத்தும் தங்கி உள்ளது. 8. எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழீழத்தை ஜனநாயக ரீதியில் அமைக்கும் பொறுப்பு புலம்பெயர் சமூகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. “புலிகள் அழிந்து விட்டார்கள்” என சிறிலங்கா அரசே கொக்கரிக்கும் நிலையில், இனிமேல் வெளிநாட்டு அரசுகள் “பயங்கரவாதம்” எனும் வாதத்தை தமிழ் மக்கள் மீதோ அல்லது தமிழீழம் கோரும் அமைப்புகள் மீதோ கொண்டுவர முடியாது. அத்தோடு மனித உரிமை மீறல்களையும் இன ஒழிப்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து நடத்தும் ஓர் அரசின்கீழ் அல்லது அரசுடன் தமிழ் மக்கள் இனிமேலும் ஒருங்கிணைந்து வாழ முடியாது என்பதும், இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவது என்பது உலகில் ஒரு பண்பாகக் கடைபிடிக்கும் நாளில், இன்று சிங்கள இனவெறி அரசானது இனஅழிப்புக் கொள்கையின் ஒரு திட்டமாக மாவீரர் துயிலும் இல்லங்களை புல்டோசர்களால் தகர்த்து எறிந்திருப்பதிலிருந்து ஐயமின்றி நிருபணம் ஆகிவிட்டது என்று, கடல்கடந்து வாழும் ஈழத்தமிழர்கள் அனைவரும் ஜனநாயக வழியில் தமது தமிழீழ இலட்சிய வேட்கையை வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டனர். தமிழீழம் ஒன்றே தமது தீர்க்கமான முடிவு என (1976-ல் முன்மொழியப்பட்டு 1977 இலங்கைப் பொதுத்தேர்தலின் மூலம் உறுதி செய்யப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையில்) உலகத் தமிழ் மக்கள் ஒருமித்து நிற்கின்றனர். இன்று பிரான்சு, நார்வே, கனடா ஆகிய நாடுகளில் பொதுவாக்கெடுப்பு (கருத்துக்கணிப்பு) மூலம் 99மூ தமது ஆதரவுக் குரலை எழுப்பி உள்ளனர். பிரித்தானியா, ஜெர்மனி உட்பட ஏனைய நாடுகளும் இதே வழியில் பின்செல்ல அணிவகுத்து நிற்கின்றன. “ஜனநாயக வழியை பின்பற்ற வேண்டும்” எனக் கொக்கரிக்கும் இந்தியா மற்றும் மேற்கு நாடுகளுக்கு இந்நடவடிக்கை ஓர் கண்திறப்பாக அமையும். அதுமட்டுமல்லாது தமிழ் மக்கள்மீது தரங்குறைந்த அரைகுறைத் தீர்வுகளை திணிக்க யோசிக்கும் அரசியல்வாதிகளுக்கு இத்தகைய நடவடிக்கை ஒரு சம்மட்டி அடியாக அமையும் என்பதில் ஐயமில்லை. மேற்பட்ட கருத்துகளை நோக்கின், முள்ளிவாய்க்கால் போரில் தமிழினத்திற்கு பல நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றன என ஓருவர் கருதினாலும், முள்ளிவாய்க்கால் யுத்தத்தினால் ஏற்பட்ட பாரிய மனித இழப்புக்களையும், 300,000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் முள்வேலிகளின்பின் பட்ட வதைகளையும், அவலங்களையும், என்றும் எவராலும் ஈடு செய்ய முடியாது என்பது கசப்பான உண்மை. எந்தப் போரிலும் மனித உயிரிழப்பு ஓர் தடுக்க முடியாத அம்சம் என சிலர் ஆறதல் அடையக்கூடும். ஆனாலும் இன்னும் இராணுவச் சித்திரவதைக்குள் உட்பட்டிருக்கும் பல்லாயிரம் போராளிகளின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாக்கப்பட்டிருப்பது அலட்சியப்படுத்தக்கூடிய பிரச்சனையல்ல. எனவே, ஈழத்தமிழ் உறவுகள் மேற்கூறிய பிரச்சனைகளை ஆராய்ந்து உணர்ச்சிவசப்படாத வகையில் ஓர் அமைதியான முடிவுக்கு வருவார்கள் என நம்பிக்கையுடன் இக்கட்டுரையை முடிக்கின்றேன். இதை எழுதும்போது ஆங்கிலத்தில் ஒரு பழமொழி நினைவிற்கு வருகின்றது “every cloud has a silver lining” அதாவது எந்த கருமேகத்தையும் ஒரு வெள்ளி மின்னல்கீறு சூழ்ந்து இருக்கும் என்பதே அதன் விளக்கமாகும். — பேராசிரியர் தீரன் (இக்கட்டுரையாளர் தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தனது அரசியல் வாழ்க்கை முழுவதையுமே தமிழ் தேசியத்திற்காகவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகவும் பலமுனைகளில் தன்னை அர்பணித்து வருபவர். தற்போது ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழ்மக்களிடையே தமிழீழ அரசை அமைப்பதற்கு உண்டான வழிமுறைகளை ஆராய்ந்து அதற்கான பரப்புரை பயணத்தில் ஈடுபட்டுள்ளார்) http://meenakam.com/?p=2287 பதிவுகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா ? கீழே உள்ள படத்தின் மேல் அழுத்துங்கள்...!... Get more followers var btn = '12'; var rid = 'k1d705Ld30'; document.write(unescape("%3Cscript src='" + (("https:" == document.location.protocol) ? "https://" : "http://") + "www.thebestlinks.com/widget/tbl_widget.js' type='text/javascript'%3E%3C/script%3E"));</itunes:subtitle><itunes:author>noreply@blogger.com (♥ மனிதன்@சென்னை ♥)</itunes:author><itunes:summary>தமிழீழ தேசியத்தலைவர் உயிருடன் உள்ளார் – காசி ஆனந்தன் [காணொளி] தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன் கூறியுள்ளார். var s0 = new SWFObject("http://meenakam.com/wp-content/plugins/flash-video-player/mediaplayer/player.swf","n0","400","280","7");s0.addParam("allowfullscreen","true");s0.addParam("allowscriptaccess","always");s0.addParam("wmode","opaque");s0.addVariable("id","n0");s0.addVariable("controlbar","bottom");s0.addVariable("height","280");s0.addVariable("playlist","none");s0.addVariable("width","400");s0.addVariable("autostart","false");s0.addVariable("bufferlength","1");s0.addVariable("displayclick","play");s0.addVariable("icons","true");s0.addVariable("linktarget","_blank");s0.addVariable("mute","false");s0.addVariable("quality","true");s0.addVariable("repeat","none");s0.addVariable("resizing","true");s0.addVariable("shuffle","false");s0.addVariable("stretching","uniform");s0.addVariable("volume","90");s0.addVariable("aboutlink","http://www.longtailvideo.com/players/");s0.addVariable("file","http://www.tamilantelevision.net/videos/kasianandanspeech.flv");s0.write("video0"); நன்றி: தமிழன் தொலைக்காட்சி http://meenakam.com/?p=2319 தேசிய தலைவரின் தந்தை வேலுப்பிள்ளை அவர்கள் காலமானார் கொழும்பில் பிரத்தியேக இடமொன்றில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த தேசிய தலைவர் பிரபாகரனின் தந்தையார் இலங்கை நெரப்படி இன்று காலை மரணமானார். அவர் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இதன் காரணமாகவே இவர் இறந்ததாக இராணுவச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதே இடத்திலேயே தேசிய தலைவரின் தாயாரு தடுத்துவைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக நோய்வாய்பட்டிருந்த திரு.வேலுப்பிள்ளைக்கு தாம் எந்த வகையான மருத்துவ உதவிகளை வழங்கினோம் என்றோ, அல்லது எந்த நோயின் தாக்கம் காரணமாக இவர் இறந்தார் என்பது பற்றி இராணுவத்தரப்பு கூற மறுத்துள்ளது. மேற்பட்டி பூத உடலை என்ன செய்யப் போகிறார்கள் என்பது குறித்த சந்தேகங்களும் எழுகின்றன. பயங்கரவாத தடுப்புப் பிரிவின் கீள் தற்போது இருந்துவரும் தேசிய தலைவரின் தாயர் நிலையும் பெரும் சந்தேகத்திற்கிடமாகவே உள்ளது. இவர்களுக்கு எந்த வகையான மருத்துவ உதவிகள் கிடைக்கப்பெறுகின்றன, அல்லது மருத்துவ உதவிகள் சரிவரக் கிடைக்கின்றனவா என்பதும் மிகுந்த சந்தேகமாகவே உள்ளது. நன்றி: அதிர்வு தேசியத் தலைவரின் தந்தையின் உடலை வல்வெட்டி துறைக்கு கொண்டு சென்று தகனம் செய்ய இராணுவத் தரப்பு இணக்கம்காலம் சென்ற அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் பூதவுடல் ஹோமெகம மலர் சாலையில் வைக்கப்பட்டுள்ளது. வல்வெட்டி துறைக்கு கொண்டு சென்று தகனம் செய்ய இராணுவ தரப்பு இணக்கம். கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கிஷோர் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். தேசியத்தலைவரின் தந்தையார் வேலுப்பிள்ளை அவர்களின் மறைவுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் இரங்கல் தெரிவிப்பு தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 07/01/2010 இரங்கற் செய்தி தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மறைவுச் செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழீழத் தேசத்தின் விடுதலைப் பயணத்தைத் தலைமைதாங்க ஒரு தவப்புதல்வனைப் பெற்றெடுத்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் தனது இறுதிக்காலத்தில் தாயகத்தில் வாழும் ஆசையோடு இந்தியாவிலிருந்து திரும்பியிருந்தார். தாயகத்தில் நிகழ்த்தப்பட்ட பேரழிவின்போது தனது தள்ளாத வயதிலும் மக்களோடு மக்களாக இறுதிவரை வாழ்ந்துவந்தார். இறுதியில் சிறிலங்கா இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு, சர்வதேச நெறிமுறைகளுக்கு மாறாக உறவினர்களைச் சந்திக்கும் வாய்ப்புக்கூட மறுக்கப்பட்டு சிறைப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் உரிய மருத்துவ வசதிகளின்றி சிறிலங்காப் படையினரின் தடுப்புக்காவலில் சாவடைந்த செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இவரது பிரிவால் துயருறும் இவரின் துணைவியாருக்கும் பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள். http://www.nerudal.com/nerudal.13289.html “நடேசனை சரணடையவைத்து கொன்றது நானே”- ஜெகத்கஸ்பாரின் ஒப்புதல் வாக்குமூலம்! திருடன் எத்தனை நாள் திட்டம் போட்டுத் திருடினாலும் திருடுகிற இடத்தில் ஏதோ ஒரு தடயத்தை விட்டுத்தான் செல்வான் என்று சொல்வார்கள். விசாரணை நேர்மையாக இருந்தால் சிறிய தடயம் கூட அவனைச் சிக்க வைத்து விடும். நடேசன் வெள்ளைக் கொடியோடு சரணடைந்த நிகழ்வில் அப்படித்தான் சிக்கியிருக்கிறார் ஜெகத் கஸ்பர் என்னும் பாதிரி. “ஈழம் செத்த பிறகும் இரத்தம் குடிக்கிறார் ஜெகத் கஸ்பர்” என்ற கட்டுரை வினவு தளத்தில் வெளியானதைத் தொடர்ந்து குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கும் ஜெகத் கஸ்பர், “மௌனத்தின் வலி” நூல் முழுக்க முழுக்க போருக்கு எதிரான பத்திரிகையாளர்கள் சார்பில் கொண்டு வரப்பட்டதுதான் என்றும், கவிதைகள் திருத்தப்பட்டது மற்றும் வாங்கிய கவிதைகளை வெளியிடாமல் தி.மு.க.விற்கு ஆபத்தில்லாத கவிதைகளை வெளியிட்டது எல்லாமே பத்திரிகையாளர்கள்தான் என்று கூறி தப்பித்துக் கொண்டிருக்கிறார். போருக்கு எதிரான பத்திரிகையாளர் அமைப்பு பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் தனியே எழுதுவோம். மேற்கூறிய குமுதம் ரிப்போர்ட்டர் நேர்காணலில், அதன் நிருபர் கடைசி நேரத்தில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாக மூன்று கேள்விகளை கஸ்பரிடம் முன்வைக்கிறார். அந்தக் கேள்விகளையும் அதற்கான ஜெகத் கஸ்பரின் பதிலையும் அப்படியே கீழே தருகிறோம். கேள்வி: இறுதிக்கட்ட போரின் இறுதி நாட்களில் இந்தியாவுக்கும், புலிகளுக்கும் நடந்த பேச்சு வார்த்தையில் இந்தியா சார்பில் நீங்களும் கலந்து கொண்டீர்கள். போரை நிறுத்த புலிகளிடம் என்னென்ன நிபந்தனைகள் முன் வைக்கப்பட்டன? கஸ்பர்: இதில் சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதலைப் பெற்றுக் கொண்டுதான் எதையும் நான் பேச முடியும். அந்த நாள் வரும்போது பேசுவேன். ஆனால், நிச்சயமாக சண்டை நிறுத்தத்திற்கு வாய்ப்பு இருந்தது. 48 மணி நேரத்துக்குள் சண்டை நிறுத்தம் என்று வாய்ப்புத் தரப்பட்டது. ‘தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வு வரும்போது ஆயுதங்களை ஒப்படையுங்கள்’ என்று விருப்பத்தை மட்டுமே கேட்டிருந்தோம். நிச்சயமாக அவர்கள் (புலிகள்) அதை ஏற்கவில்லை. கேள்வி: ஏன் அதை விடுதலைப்புலிகள் ஏற்றுக் கொள்ளவில்லை? கஸ்பர்: அவர்கள் பக்கம் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. மீண்டும் சொல்கிறேன். நிச்சயமாக சண்டை நிறுத்தத்திற்கு வாய்ப்பு இருந்தது. அதற்கு வாக்குறுதியும் தரப்பட்டது. ஆயுதங்களை ஒப்படைக்க விருப்பம் மட்டுமே கேட்டிருந்தார்கள். நிபந்தனை விதிக்கவில்லை. கேள்வி: வெளிப்படையாகச் சொல்லுங்கள். ஈழ விடுதலைப் போராட்ட அழிவைத் தடுக்க புலிகள் என்ன செய்திருக்க வேண்டும்? கஸ்பர்: கடைசிக் கட்டத்தில் என்னென்ன நடந்தது என்று முழுமையாக நமக்குத் தெரியாது. எனவே, தீர்மானமான கருத்தைச் சொல்ல முடியாது. என்னளவில், சண்டை நிறுத்தத்திற்கு ஒரு வாய்ப்பு இருந்தது. அது நடக்கவில்லை. அது நடந்திருந்தால் போராட்டம் காக்கப்பட்டிருக்கலாம். எனக்குத் தெரிந்த வரை, ‘தலைவர் (பிரபாகரன்) சரணடைய வேண்டும், பொட்டு அம்மான் சரணடைய வேண்டும்’ என்று எந்த நிபந்தனையும் பேச்சுவார்த்தையின்போது விதிக்கப்படவில்லை. ‘ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருங்கள்’ என்றார்கள். இதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அது ஏன் என்றும் எனக்குத் தெரியாது.’ போர் முடிந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு கடைசி நேர முள்ளிவாய்க்கால் போர் குறித்து இப்போது பதிவு செய்கிற ஜெகத் கஸ்பர், போர் நிறுத்தம் ஒன்றிற்கு இலங்கை அரசு தயாராக இருந்ததாகவும், புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கவோ போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்கவோ இல்லை என்றும் சொல்கின்றார். புலிகளுக்கும், இந்திய அரசுக்குமிடையிலான கடைசிநேரத் தூதராகச் செயல்பட்ட இவரின் பேச்சைக் கேட்டிருந்தால் போராட்டம் காப்பாற்றப்பட்டிருக்கும் என்றும் இப்போது குமுதம் இதழில் சொல்லியிருக்கின்றார் ஜெகத் கஸ்பர். இன்றைக்கு இப்படிப் பேசுகிற இதே ஜெகத் கஸ்பர், போருக்குப் பின்னர் மே மாதம் 21ம் தேதி வெளியான நக்கீரன் இதழில் “யுத்த துரோகம்” என்னும் பெயரில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அக்கட்டுரையில் ஜெகத் எழுதியிருந்தது இதுதான். “கடைசி நாளில் அதாவது கடந்த சனிக்கிழமை (16.05.2009) பிரபாகரனும், அதிமுக்கிய தளபதிகள் சிலரும் களத்தை விட்டு அகன்ற பின் காயமடைந்த போராளிகளை அப்புறப்படுத்திக் காப்பாற்றும் முடிவை எடுத்து அதற்காக புலிகளின் கடற்படைத் தளபதி சூசை மதுரையில் ஒருவரோடு தொடர்பு கொண்டதாகவும், அந்த மதுரை நபர் சு.ப.வீயைத் (சு.ப. வீரபாண்டியன்) தொடர்பு கொண்டதாகவும், கடைசியில் கனிமொழியின் உதவியோடு காங்கிரசு கட்சியின் முக்கியப் பிரமுகரோடு பேசி (எதார்த்தமான முடிவு) ஒன்று எடுக்கப்பட்டதாகவும் கூறுகின்றார். “புலிகளின் அனைத்துலகப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவருக்கு ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக உள்ளோம் என்று பேக்ஸ் மூலமாக உடனே தெரிவிக்க வேண்டும். மற்றவைகளை இந்தியா பார்த்துக் கொள்ளும்” என்பதுதான் அந்த முடிவு. இம்முடிவு எடுக்கப்பட்டு இரவு 10 மணிக்கு லண்டனில் உள்ள ஜெகத் கஸ்பர்ராஜின் நண்பர் மூலம் செல்வராசா பத்மநாதனுக்கு தகவல் சொல்லப்பட, அவரும் மின்னல் வேகத்தில் இயங்கி ‘இந்தியாவிடமே (அதாவது கொழும்பில் உள்ள இந்தியத் தூதரிடம்) ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், அது சாத்தியமில்லை என்றால் ஐ.நா ஏற்பாட்டில் ஒப்படைக்கிறோம்’ என்றும் இரவு 11.50 மணிக்கு முடிவு எடுத்ததாகவும் கஸ்பர் கூறுகிறார். உடனே கனிமொழி ஏற்கனவே பேசிய அந்தக் காங்கிரச பெரியவரைத் தொடர்பு கொண்டு இந்தியா, அல்லது ஐ.நா.வின் முன்னிலையில் சரணடைவது என்ற புலிகளின் முடிவைச் சொன்ன போது, ‘கால அவகாசமில்லை. இந்தியாவிடம் சரணடைவதற்கான சாத்தியப்பாடுகள் இப்போது இல்லை. இலங்கை ராணுவத்திடமே சரணடைவதுதான் இப்போதைய நெருக்கடி நிலையில் ஆகக் கூடியது’ என்று அந்த காங்கிரசு பெரியவர் சொன்னதாகவும் கூறுகின்றார். பின்னர் மக்களைக் காப்பாற்றும் பொருட்டு, இலங்கை ராணுவத்திடமே சரணடைவது என்ற முடிவை அதே சனிக்கிழமை நள்ளிரவு புலிகள் எடுத்ததாகவும், திங்கள் கிழமை அதிகாலை அதாவது 2.30 மணிவரை களத்தில் நின்ற நடேசன், பத்மநாதனுடன் உரையாடி விட்டு காலையில் வெள்ளைக் கொடியோடு சரணடையச் சென்ற போது, நடேசனையும் தளபதி ரமேஷையும் போராளிகளையும் இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்று விட்டதாகவும் ஜெகத் கஸ்பர் தனது வாக்குமூலக் கட்டுரையில் எழுதியிருந்தார். அன்றைய சூழலில் இக்கட்டுரையை மேலோட்டமாகப் படித்தவர்கள், பிரபாகரனையும் போராளிகளையும் காப்பாற்ற ஃபாதர் வேலை செய்திருக்கிறார் என்றே நினைத்தார்கள். வாசித்ததைத் தாண்டி யோசிக்கவில்லை. ஆனால் இன்று இக்கட்டுரையைப் படிக்கும் போது எழுகின்ற கேள்விகளுக்கு ஜெகத் கஸ்பரோ அதோடு தொடர்புடையவர்களோ பதில் சொல்வார்களா? அதே மே மாத இறுதியில் இது போன்ற இன்னொரு வாக்குமூலக் கட்டுரையும் இணையங்களில் உலவியது. லண்டன் டைம்ஸ் இதழில் வெளிவந்த மேரி கொல்வினின் கட்டுரைதான் அது. அவரும் ஜெகத்தைப் போலவே புலிகளுக்கும் மேற்குலக அரசுகளுக்குமிடையில் இறுதி நேர தூதுவராகச் செயல்பட்டவர். தவிரவும் மேரி கொல்வின் 2001இல் வன்னிக்குச் சென்றிருந்த போது இராணுவத்தின் ஷெல்லடியில் ஒரு கண்பார்வை பாதிக்கப்பட்டவர். அவரது வாக்குமூலக் கட்டுரையில் என்ன இருக்கிறது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். “நாங்கள் எமது ஆயுதங்களைக் கீழே வைக்கிறோம்’ என்று ஞாயிற்றுக்கிழமை (17.05.2009) அன்று பின்னிரவில் கடைசியாக நடேசன் என்னிடம் கூறினார். ஆனால் ஒபாமா நிர்வாகத்திடமிருந்தும் பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்தும் பாதுகாப்புக்கான உத்திரவாதத்தை நாம் எதிர்பார்த்துள்ளோம்’ என்றும் கூறியிருந்தார். வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் இலங்கை ராணுவத்திடம் சரணடைவது 26 ஆண்டு கால உள்நாட்டுப் போரில் மிகவும் அபாயகரமான தருணம் என்பதை அவர்கள் (அதாவது புலித் தலைவர்கள்) நன்கு உணர்ந்திருந்தனர் என்று லண்டன் டைம்ஸ் நிருபரான மேரி கொல்வின் குறிப்பிடுகின்றார். மேலும் புலிகளின் சமாதானச் செயலகத்தைச் சார்ந்த சீவரத்தினம் புலித்தேவனையும், நடேசனையும், சமாதானச் செயலகத்தைச் சார்ந்த 300 போராளிகளையும் காப்பாற்றுவதே அவர்களின் (புலிகளின்) நோக்கமாக இருந்தது என்று எழுதுகின்ற மேரி கொல்வின், முக்கியமாக மூன்று விசயங்களை ஐ.நா.விற்கு தெரிவிக்குமாறு நடேசன் தன்னிடம் கேட்டுக் கொண்டதாகக் கூறுகின்றார். ஒன்று புலிகள் ஆயுதங்களைக் கீழே வைப்பார்கள், இரண்டு அமெரிக்கர்கள் அல்லது பிரிட்டிஷாரிடமிருந்து பாதுகாப்புக்கான உத்திரவாதம் வழங்கப்பட வேண்டும். மூன்று தமிழ் சிறுபான்மையினரின் உரிமைகளை உத்தரவாதப்படுத்தும் அரசியல் நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் இணங்கவேண்டும். இந்த உறுதிமொழிகளை புலிகள் கோரியிருந்தனர்.” புலிகள் வைத்த இம்மூன்று கோரிக்கைகளையும் சுட்டிக் காட்டுகிற மேரி கொல்வின், “ஞாயிற்றுக்கிழமை 17.05.2009 இரவுக்குப் பின்னர் புலிகளிடம் இருந்து மேலதிகமான அரசியல் கோரிக்கைகளோ, படங்களோ வரவில்லை. சரண் என்ற வார்த்தையை உபயோகிக்க நடேசன் மறுத்தார். என்னிடம் அவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது அந்த வார்த்தையைப் பிரயோகிக்க மறுத்திருந்தார்” என்றும் கூறுவது மிக முக்கியமானது. மேரி கொல்வின் எழுத்திலிருந்து இறுதிப் போரின் போது புலிகளின் மனநிலை என்னவாக இருந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது. ஒருவேளை, வேறு வழியில்லாமல் சரணடையும் சூழல் எழுந்தால் கூட, அது மூன்றாம் தரப்பு நாடு ஒன்றிடம்தான் என்று நடேசன் தெரிவித்ததாகவும் மேரி கொல்வின் எழுதுகின்றார். அப்போது நியூயார்க்கிலிருந்த ஐ.நா. அலுவலகம், ஐ.நா.வின் ஆசியாவுக்கான தூதர் விஜய் நம்பியாருடன் மேரி கொல்வினுக்கு தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. புலிகள் ஐ.நா.வின் உத்திரவாதத்தில் ஆயுதங்களை ஒப்படைக்கும் முடிவை எடுத்திருப்பதை மேரி கொல்வின் விஜய் நம்பியாரிடம் சொல்கிறார். விஜய் நம்பியாரோ, “நடேசனும், புலித்தேவனும் சரணடையும் போது பாதுகாப்பாக இருப்பார்கள்” என்று தனக்கு இலங்கை தரப்பில் உத்திரவாதம் அளிக்கப்பட்டதாக கொல்வினிடம் கூறுகிறார். கடைசியில் திங்கள் கிழமை காலை 6.20 மணிக்கு அந்த இறுதிச் சமாதான முயற்சியில் ஈடுபட்ட இன்னொரு நபரான சந்திர நேரு என்ற இலங்கை எம்.பி, நடேசனுடன் பேசியிருக்கிறார். (இவர் இப்போது அச்சுறுத்தல் காரணமாக இலங்கைக்குச் செல்ல முடியாமல் லண்டனில் வாழ்கிறார்) என்றும் மேரி கொல்வின் தனது வாக்குமூலக் கட்டுரையில் எழுதியிருக்கின்றார். (மேரி கொல்வினின் இக்கட்டுரையைப் பிரசுரித்த இணையதளங்கள் பலவும் புலிகள் சரணடைவதற்காகவே மேரி கொல்வினிடம் கோரியதாகத் தலைப்பிட்டு அதைப் பிரசுரித்திருந்தன. மேரி கொல்வினின் அக்கட்டுரை கீழ்க்கண்ட தளத்தில் வாசிக்கலாம். http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6350563.ece புலிகளின் அரசியல் பிழைகளை ஆதரிப்பதோ, ராணுவ வாத சகதிக்குள் சிக்கி அவர்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்ததைத் தூக்கி நியாயப்படுத்துவதோ நமது நோக்கமல்ல. ஆனால், அவர்களிடம் எப்படியான நபர்கள் ஊடுருவி, அவர்களைக் கடைசி நேரத்தில் கழுத்தறுத்திருக்கின்றார்கள் என்பதை நிரூபிக்கவே இந்த விடயங்களையெல்லாம் குறிப்பிடுகின்றோம். சூரியன் வெளுக்காத அந்த அதிகாலையில் முள்ளிவாய்க்காலில் பெரும் ரத்த ஆறு ஓடியது. ப.நடேசன், புலித்தேவன், தளபதி ரமேஷ், தளபதி இளங்கோ, பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் ஆன்டனி, அவரின் உதவியாளர் சுதர்மன், தாமஸ், லக்ஷ்மன், தளபதி சிறிராம், இசை அருவி, கபில் அம்மான், அஜந்தி, வார்தா புதியவன், ஜெனார்த்தன் எனப் புலிகளின் முக்கியத் தளபதிகளும் சமாதானச் செயலகத்தைச் சார்ந்த 300 போராளிகளும் வெள்ளைக் கொடியோடு இலங்கை ராணுவத்திடம் சரணடைய, அவர்கள் குடும்பம் குடும்பமாகக் கொடூரமான முறையில் கொன்றொழிக்கப்பட்டார்கள். இதை ஒரு நாள் முழுக்க நடந்த கொடிய நரவேட்டை என்கிறார்கள். இங்குதான் நடேசனின் இந்த சரணடைதல் தொடர்பான மர்மம் ஒன்று நமது நெஞ்சைச் சுடுகிறது. புலிகள் கடைசி வரை சொன்னது ஆயுதங்களை மவுனிக்கச் செய்கிறோம் என்பதைத்தான். அதற்கு மிகச் சரியான உதாரணமாக புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பி.யின் சேனல் 4 நேர்காணல். அதே 17.05.2009 அன்று புகழ்பெற்ற பிரிட்டிஷ் தொலைக்காட்சியான சேனல்4 க்கு கே.பி அளித்த நேர்காணல் இப்படிப் போகிறது: சேனல்4: புலிகளின் இப்போதைய நிலைப்பாடு என்ன? கே.பி.: எமது அமைப்பு ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சமாதானப் பேச்சுக்களில் பங்கேற்பதற்குத் தயாராகவிருக்கின்றது. சேனல்4: எவ்வளவு போராளிகள் அங்கு இருக்கின்றார்கள்? கே.பி.: 2 ஆயிரத்திற்கும் குறைவான போராளிகள்தான் அங்குள்ளனர். நாம் போரை நிறுத்திக் கொள்ளத் தயாராகவிருக்கின்றோம். எமது மக்கள் செத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு மணித் தியாலமும் நூற்றுக்கும் அதிகமானவர்கள் மரணமடைந்து கொண்டிருக்கின்றார்கள். நேற்றிலிருந்து 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். 25 ஆயிரம் பேர் படுகாயமடைந்திருக்கின்றார்கள். சேனல்4: நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள்… விடுதலைப் புலிகள் கொரில்லாப் போர் முறைகளில் தமது சண்டையைத் தொடர்வார்களா? கே.பி.: நான் நினைக்கின்றேன், கடந்த 28 வருட காலமாக நாம் போராட்டத்தை நடத்தி வருகின்றோம். நாளாந்தம் மனித உயிர்கள்தான் இதில் பலியாகி வருகின்றன. இன்னும் 30 வருடங்களுக்கு இது தொடர்ந்தால்… நான் அதனை நம்பவில்லை. தமிழ் மக்களுக்கு சமாதான வழிமுறைகளில் தீர்வைக் காண வேண்டும் என்றே நாம் நம்புகின்றோம். சேனல்4: பிரபாகரன் இப்போதும் அந்தப் பகுதியில் இருக்கின்றாரா? கே.பி.: ஆம். சேனல்4: நீங்கள் அவருடன் பேசியுள்ளீர்கள். அவர் சரணடையத் தயாராகவிருக்கின்றாரா? கே.பி.: சரணடைவதல்ல. நாம் ஆயுதங்களைக் கீழே போடுவோம். கையளிக்கப் போவதில்லை. சேனல்4: ஆயுதங்களை ஏன் கையளிக்க மாட்டீர்கள்? கே.பி.: உண்மையில் இது பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது. நாம் எமது தாயக விடுதலைக்காகவே ஆயுதங்களைத் தூக்கினோம். அவற்றை ஏன் நாங்கள் கையளிக்க வேண்டும்? சேனல்4: போர் முடிவுக்கு வந்துவிட்டதா அல்லது மாற்றமடைகின்றதா? கே.பி.: போர் முடிவடையலாம் அல்லது அரசியல் பாதையில் மாற்றமடையலாம். அடுத்த ஒரு சில மணி நேரங்களில் என்ன நடைபெறுகின்றது என்பதிலேயே இது தங்கியிருக்கின்றது. நாங்கள் சொல்வதெல்லாம் இதுதான். ஆயுதங்களை நாங்கள் கீழே போட விரும்புகின்றோம். எமது தேசத்துக்கு ஒரு அரசியல் தீர்வைக் காண விரும்புகின்றோம். ஆமாம் எமது மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்று அவசியம் – என்று கே.பி. பேசுகின்றார். கே.பி.யின் பேச்சில் நமக்கு அரசியல் ரீதியாக பல முரண்கள் இருந்தாலும், அவை குறித்துப் பேசுவது இக்கட்டுரையின் நோக்கத்தை திசைமாற்றி விடும் என்பதால் அது பற்றிப் பேசுவதை இங்கே தவிர்க்கின்றோம். ஆனால் கே.பி. சுட்டிக்காட்டிய அந்த ஒரு சில மணிநேரத்தில் நடந்தவைதான் இரண்டு விசயங்கள். அந்த 17ஆம் தேதி நள்ளிரவில் “கனிமொழியின் உதவியோடு காங்கிரசு கட்சியின் முக்கியப் பிரமுகரோடு பேசி “புலிகளின் அனைத்துலகப் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் கொழும்பிலுள்ள இந்திய தூதுவருக்கு ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக உள்ளோம் என்று பேக்ஸ் மூலமாக உடனே தெரிவிக்க வேண்டும். மற்றவைகளை இந்தியா பார்த்துக் கொள்ளும்” என்ற முடிவு எடுக்கப்பட்டு இரவு 10 மணிக்கு லண்டனில் உள்ள ஜெகத் கஸ்பர்ராஜின் நண்பர் மூலம் செல்வராஜா பத்மநாதனுக்கு தகவல் சொல்லப்படுகிறது. அவரும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரிடம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், அது சாத்தியமில்லை என்றால் ஐ.நா. ஏற்பாட்டில் ஒப்படைக்கிறோம் என்ற முடிவை இரவு 11.50 மணிக்கு எடுத்ததாகவும், உடனே கனிமொழி அந்தக் காங்கிரசு பெரியவரை தொடர்பு கொண்டு புலிகளின் முடிவைச் சொன்ன போது அந்த காங்கிரஸ் பெரியவர் ‘இலங்கை ராணுவத்திடமே சரணடைவதுதான் இப்போதைய நெருக்கடி நிலையில் ஆகக் கூடியது’ என்று கூறுகிறார். இந்த முடிவு என்பது இந்தியா எடுத்த முடிவு. இந்த முடிவை ஏற்கச் சொல்லி ஜெகத் கஸ்பர் லண்டனில் உள்ள தனது நண்பர் மூலமாக கே.பி.யை நிர்ப்பந்திக்கிறார். இந்தியாவின் விருப்பங்களை மீறி ஐ.நா.வோ, மேற்குலகமோ இலங்கையில் எதையும் செய்துவிடாது என்பது நமக்குத் தெரிந்ததுதான். இதே நேரத்தில் மேற்குலக நாடுகள் மூலமாக கே.பி. எடுத்த முயற்சிகளினூடாக 17ஆம் தேதி கொழும்பு வருகிறார் ஐ.நா.வின் விஜய் நம்பியார். இவர் இந்திய அபிமானி. இவருடைய தம்பி சதீஷ் நம்பியார் இலங்கை அரசிடம் ஊதியம் பெற்றுக் கொண்டு ராணுவ ஆலோசகராக இருக்கின்றார். விஜய் நம்பியார் இந்திய வம்சாவளி என்பதெல்லாம் தனிக்கதை. ஆனால் கொழும்பு சென்ற விஜய் நம்பியார் அடுத்த சில மணிநேரங்களில் அங்கிருந்து கிளம்பி நியூயார்க் சென்று விடுகின்றார். அதாவது இந்தியாவின் முயற்சிகளுக்கு இடையூறாக இருக்காமல் அவர் நியூயார்க் சென்று விடுகிறார். இலங்கையிடமே சரணடையுங்கள் என்று புலிகளை நிர்ப்பந்திக்கும் முயற்சியை ஒரு பக்கம் எடுத்துக் கொண்டே, மேற்குலகின் தலையீடு கடைசி நேரத்தில் தனது திட்டத்தைக் குழப்பி விடக் கூடாது என்பதிலும் மிகக் கவனமாக இருந்திருக்கிறது இந்திய அரசு என்பது தெளிவாகத் தெரிகின்றது. ஜெகத் கஸ்பர் மூலமாக இந்தியா பார்த்துக் கொள்ளும் என்ற பொய்யான உறுதிமொழி நடேசனுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இவர்களால் வழங்கப்பட்ட உத்திரவாதங்களை நம்பித்தான் வெள்ளைக் கொடியோடு சிங்களப் படைகளிடமே சரணடைந்த நடேசன் கொல்லப்பட்டிருக்கின்றார். களத்தில் நின்ற புலிகளோ தூங்கி நெடுநாட்கள் ஆகி விட்டது. தூக்கமின்மை, போதிய உணவின்மை, போராடும் வலுவின்மை, காயமடைதல், வீதியெங்கும் சிதறிக் கிடக்கும் வன்னி மக்களின் பிணங்கள் என்று புலிகள் உளவியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தகர்ந்து போயிருந்திருக்கின்றார்கள். இந்தியாவின் தேர்தல் முடிவுகளும் அவர்களுக்கு இடியாக வந்து இறங்க, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட இந்திய அரசு, “ஆயுதங்களை மவுனிக்கச் செய்கிறோம். காயமடைந்தவர்களைக் காப்பாற்ற உதவுங்கள்” என்ற புலிகளின் கோரிக்கையை ‘சரணடைதல்’ என்று மாற்றுகிறது. இந்தியாவின் இந்த முடிவை ஜெகத் கஸ்பர்ராஜ் செயல்படுத்தியிருக்கின்றார். தனது மே மாதக் கட்டுரையில் ‘புலிகள் சரணடையும் முடிவை அறிவித்தார்கள். அதன்படி சரணடைந்தவர்களை இலங்கை ராணுவம் கொன்று விட்டது’ என்று எழுதிய அதே ஜெகத் கஸ்பர், இப்போதோ போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பிருந்தும் புலிகள் அதற்குத் தயாராக இல்லாத காரணத்தால்தான் இவ்வாறு நடந்து விட்டது என்று கொல்லப்பட்டுவிட்ட புலிகள் மீதே பழியைத் தூக்கிப் போடுகின்றார். கடற்படைத் தளபதி சூசையின் கோரிக்கையும், அதை சரணடைதலாக மாற்றிய ஜெகத்தின் தந்திரமும்… ஜெகத்தின் ‘யுத்த துரோகம்’ கட்டுரையில் சூசையின் பேச்சையே தனது முடிவுகளுக்கு ஏற்ப திரித்துக் கூறுகின்றார் கஸ்பர். 16ஆம் தேதி சூசை மதுரைக்காரரிடம் பேசிய நேரத்தில் பிரபாகரனும், முக்கியத் தளபதிகளும் களமுனையை விட்டு அகன்று சென்ற பின்பு பேசியதாக கஸ்பர் சொல்கின்றார். அப்படியானால் சூசை பேசியது எங்கிருந்து? தப்பிச் சென்ற இடத்திலிருந்தா? சூசையின் பேச்சை இணையத்தில் கேட்ட எவர் ஒருவரும், கடும் சண்டை நீடிக்கும் ஐநூறு மீட்டருக்குள் இருந்து கொண்டேதான் அவர் சேட்டிலைட் போனில் பேசியிருக்கின்றார் என்று புரிந்துகொள்ள முடியும். மேலும் சூசை மன்றாடியதாகக் கூறுகின்றார் கஸ்பர். ஆனால் அவருடைய பேச்சில் எங்குமே சரணடையும் கோரிக்கையோ, கெஞ்சல் குரலோ மன்றாட்டமோ இல்லை. கடுமையான பதட்டமும் கோபமும்தான் அவருடைய பேச்சில் இருந்ததே தவிர, கஸ்பர் சொல்வதைப் போல மன்றாடவில்லை. அப்படி மன்றாடியிருந்தால் அதற்கான ஆதாரத்தைக் கொடுக்க வேண்டியது ஜெகத் கஸ்பர்ராஜின் பொறுப்பு. “காயமடைந்திருக்கும் போராளிகளையாவது காப்பாற்றுங்கள்” என்று சூசை கோரிக்கை வைத்தது உண்மைதான். ஆனால் காயமடைந்தவர்களை வட்டுவாகல் வழியாக மீட்கும் கோரிக்கையைத்தான் சூசை வைக்கின்றார். இதைத்தான் ‘எதார்த்தமான முடிவு’ என்ற பெயரில் சரணடையும் முடிவாக மாற்றுகின்றார் கஸ்பர். இறுதி நேரத்தில் அதிசயங்கள் எதுவும் நடந்தால் ஒழிய இப்போரின் முடிவு என்பது இப்படியாகத்தான் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. 13ஆம் தேதி சிங்கள ராணுவத்தின் கடற்படையும் தரைப்படையும் முள்ளிவாய்க்கால் கடற்கரையில் ஒன்று சேர்ந்ததோடு புலிகளும் மக்களுமாக சுற்றி வளைக்கப்படுகிறார்கள். தப்பிக்கும் வாய்ப்புகளும் தகர்ந்து விடுகின்றன. ஆனால் போர் முடிவுக்கு வரவில்லை. அந்த நேரத்தில் பேச்சு வார்த்தை என்னும் மிகப் பலவீனமான ஆயுதத்தை புலிகள் கையில் எடுக்கிறார்கள். காயமடைந்தவர்களைக் காப்பாற்றுங்கள் என்று ஜெகத் கஸ்பர்ராஜிடமும், கனிமொழியிடமும் கேட்கின்றார்கள். நீடித்துக் கொண்டிருக்கும் போரை விரைந்து முடிவுக்குக் கொண்டு வர விரும்பிய இந்தியா, ஜெகத் கஸ்பரைப் பயன்படுத்தி காரியத்தை எளிதாக முடித்துக் கொண்டிருக்கிறது. மேரி கொல்வின் விஜய் நம்பியாரிடம் புலிகளின் கோரிக்கையை எடுத்துச் சொல்லும்போது, வெள்ளைக் கொடியேந்தி சரணடையும் முடிவு இந்தியாவின் உத்திரவாதத்தின் பேரில் புலிகளால் ஏற்கெனவே எடுக்கப்பட்டு விட்டது. இதைத்தான் மேரி கொல்வினிடம் சொல்கிறார் விஜய் நம்பியார். ஆனால் ஜெகத் கஸ்பர், இந்தியா கொடுத்த உறுதிமொழியை மறைத்து, அதனை இலங்கை வழங்கிய உறுதிமொழி என்று மடை மாற்றி, இந்தக் கொலைக் குற்றத்திலிருந்து இந்தியாவைத் தப்ப வைக்கின்றார். கடைசியில் 300 போராளிக் குடும்பங்கள் கொடூரமான முறையில் கொன்றொழிக்கப்படுகின்றார்கள். நடேசனும், 300 போராளிகளும் ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்படுவதற்கு ஜெகத் கஸ்பர்ராஜின் முயற்சியே காரணமாக இருந்திருக்கின்றது. ஆகவே டெல்லியில் இருந்து பேசிய அந்த காங்கிரசு பெரியவர் யார் என்பதை கஸ்பர் வெளிப்படையாகக் கூற வேண்டும். அந்த காங்கிரசு பெரியவர் எடுத்த எதார்த்தமான முடிவை ஜெகத் கஸ்பரோ, கனிமொழியோ ஏன் ஆட்சேபிக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். செய்வதை எல்லாம் செய்து முடித்து விட்டு, இன்று நக்கீரன் இதழில் பிரபாகரனோடு உண்டு உறங்கியது போல எழுதிக் கொண்டிருக்கும் நாடகத்தைக் கஸ்பர் நிறுத்த வேண்டும். எமதருமை புலத்து மக்களே, இனியும் இந்த சந்தர்ப்பவாதப் பச்சோந்திகளை நம்பி ஏமாறாதீர்கள். ஈழப் போராட்டம் என்பது பிராந்திய வல்லரசுகளிடம் கெஞ்சி பெறப்பட வேண்டிய விசயம் அல்ல; அது நமது ஈழ மக்களின் இறைமை சார்ந்தது. நமக்கான போராட்டங்களை நாமே முன்னெடுப்போம்! Source: http://www.vinavu.com/2010/01/05/jegat-gaspers-conspiracy/ முள்ளிவாய்க்காலில் நடந்து முடிந்தது ஓர் சோகக்கதையா அல்லது சோகத்தின் நடுவில் தலைநிமிர்வா? பேராசிரியர் தீரன் கடந்த வருடம் தமிழினத்திற்கெதிராக இலங்கை, இந்தியா மற்றும் பல உலகநாடுகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து தொடுத்த முள்ளிவாய்க்கால் போரில் எற்பட்ட மனித அவலங்களாலும் அதன் தாக்கத்தாலும் ஏற்பட்ட அதிர்ச்சி, சோகம், மனத்தளர்ச்சி ஆகியவற்றை தமிழீழத்திலும், உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களது மனங்களிலிருந்து என்றென்றும் அழித்தொழிக்க முடியாது. முப்பது வருடங்களுக்கும் மேலாக இலங்கையரசையும் அதன் ஆட்சியாளர்களையும் உறக்கமின்றி திகைக்கவைத்தது மட்டுமன்றி, உலகநாடுகள் பலதும் பொருளாதார, ஆயுத மற்றும் படையுதவிகளையும் செய்து பராமரித்து வந்த இலங்கையின் இராணுவத்தை நிலைகுலையச் செய்த வீரம் செறிந்த ஒரு இயக்கத்தைப் பற்றி, இன்று பல்வேறு ஊடகங்கள் தங்களுக்கு தெரிந்த வகையில், பல்வேறு தவறான செய்திகளை வெளியிட்டு ஈழத்தமிழர்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகின்ற இந்நிலையில், தமிழீழ மக்களின் தற்போதைய உண்மை நிலையையும், அவர்களுக்காக காத்திருக்கும் எதிர்காலம் பற்றியும் எந்தபக்கமும் சாராமல் நடுநிலைமையோடு நின்று மீள்பார்வை செய்வதற்கு இது தகுந்த நேரம் எனலாம். இலங்கையில் தமிழீழம் என்ற கோட்பாடு திடீரெனத் தோன்றிய ஒரு கருத்து அல்ல. ஈழத்தமிழர்கள், போர்த்துகீசியர்கள், ஒல்லாந்தர்கள் காலம் வரையும் தமது சொந்த அரசையும் (யாழ் அரசு, கோட்டை அரசு, கண்டி அரசு, வன்னி சிற்றரசு என) இறையாண்மையையும் பேணி வந்தவர்கள் என்பது சரித்திரம் அறிந்த உண்மை. ஆனால் அந்த இறையாண்மையுள்ள தமிழீழத்தின் நிலைப்பாட்டை, சிங்கள ஆதிக்க வெறி பிடித்த பேரினவாத அரசாங்கங்களிடம் நிலைநாட்டுவதற்கு அளப்பரிய தியாகம் அவசியம் என ஈழத்தின் தந்தை செல்வநாயகம் மற்றும் வி.நவரத்தினம் போன்ற தமிழீழ அரசியல்வாதிகள் பலரும் முன்பே வலியுறுத்தி இருந்தனர். இந்த அடிப்படையில், தமிழீழ இறையாண்மைக்காகவும், தன்மானமிக்க தமிழர்களின் எதிர்காலத்திற்காகவும் ஏறத்தாழ 33 வருடங்களாக ஆயதமேந்தி போராடி 33,000 மாவீரர்களின் உயிர்களையும் அதுமட்டுமன்றி பல ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் உயிர்களையும் தியாகம் செய்து, முள்ளிவாய்க்கால் போரின் இறுதிவரை, தங்களது ஆயுதங்களை மௌனிக்கின்ற நிலையை எடுக்கும் வரையும் விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே.பிராபகரன் அவர்கள் அந்தக் கொள்கையை அதுவரைக்கும், சர்வதேச அரசுகளின் அழுத்தங்களையும் மீறி, தளராது வைத்திருந்ததை நாம் அறிவோம். சர்வதேச தமிழ் சமுதாயத்திடம் குறிப்பாக இளையோர்களிடம் அந்தக் கொள்கையை கையளிப்பதாக 2008 மாவீரர் நாள் உரையில் அவர் குறிப்பிட்டதை உலகமெங்கும் வாழும் எட்டு கோடித் தமிழர்கள் ஒருவரும் மறவோம். மேல்நோக்கிப் பார்க்கும்போது நகைப்பிற்கொத்த பிரச்சனையாகத் தோன்றினாலும், ஒரு சர்ச்சையை ஏற்படுத்தும் பிரச்சனை என்ற கோணத்தில் “புலிகள் முள்ளிவாய்க்கால் (வன்னி) யுத்தத்தில் வெற்றியடைந்திருந்தால் அவர்களது (அல்லது ஈழத்தமிழரின்) நிலை என்னவாகியிருக்கும்?” என்ற கேள்வியையும் அதன் பதிலையும் நாம் ஆராய்ந்தோமானால், பல சுவையான காரணங்களை நாம் அவதானிக்க முடியும். அதனுடன் இக்கட்டான பலகேள்விகளும் ஒன்றிற்குமேல் ஒன்றாக எழலாம். 1. முள்ளிவாய்க்கால் போரில் விடுதலைப்புலிகள் வெற்றி ஈட்டியிருந்தால், உலகம், தமிழீழம் என ஒரு தனிநாட்டை ஏற்றிருக்குமா? 2. உலகத்தில் இயங்கும் வெளிநாட்டுச் சக்திகள் யுத்தம் முடிந்துவிட்டது என அறிந்த பின்னும் இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் ஆயுதம், படைகள் ஆகியவற்றை வழங்கி வருவதை நிறுத்துவார்களா? 3. உலகநாடுகள் தங்களது இலங்கைக்கான வெளியுறவுக் கொள்கையில் முண்ணுக்குப் பின்னாகப் பேசுவதுபோல் எந்த ஒரு நாடேனும், புலிகள் ஒரு விடுதலை இயக்கமே அன்றி அது பயங்கரவாத இயக்கம் அல்ல என மாற்றச் சொல்ல இயலுமா? 4. முள்ளிவாய்க்கால் போருக்கு முன்னர், தமிழர்களுக்கெதிரான இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களையும், இனஒழிப்பு நடவடிக்கைகளையும், இனம் கண்டு நடவடிக்கை எடுக்க உலகம் தயாரா? பொதுவாக, மேற்கூறிய எல்லாக் கேள்விகளுக்கும் ‘இல்லை’ என்ற ஒரு வார்த்தைதான் உலக நாடுகள் அனைத்திடமிருந்தும் வரக்கூடிய பதிலாக அமையும் என்பதில் நம்மனைவருக்கும் எள்ளளவும் சந்தேகம் இராது. அப்படியே ஒரிருநாடுகள் ‘தர்மம்’ எனும் அடிப்படையில் செயற்பட எத்தனித்தாலும் அவற்றின் சுயநலம் அவ்வாறு செயற்படவிடுமா?; என்பது சந்தேகித்திற்குரியதே. உலகநாடுகளின் நீதியோ, தர்மமோ, ஒரு சிறிய நாட்டில் வசிக்கும், அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒர் இனம், தனது இனத்தைக் காப்பதற்கு நிகழ்த்தும் போராட்டத்தை, அந்தக் கோணத்தில் பார்ப்பதற்குப் பதிலாக, தமது அரசியல், பொருளாதார, பூகோள ரீதியில், சுரண்டும் மனப்பான்மையுடன் நோக்குதல் என்பது காலங்காலமாக சரித்திராசிரியர்களால் எடுத்துக்காட்டப்பட்ட ஓர் உண்மையாகும். எனவே, விடுதலைப்புலிகள் முள்ளிவாய்க்கால் போரில் (அல்லது 4ம் கட்ட ஈழப்போரில்) வெற்றியடைந்திருந்தால், தமிழீழம் உருவாகியிருக்கும் என்று நாம் நினைத்திருந்தோமானால், அது உலக அரசியலை சரிவர நாம் புரிந்துக்கொள்ளவில்லை என்பதே அர்த்தமாகும். அதையே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் கண்ணோட்டத்தில் பார்த்தோமானால், அப்படியான முள்ளிவாய்கால் வெற்றியானது, புலம்பெயர் சமூகத்திற்கு, அரசியல் ரீதியாகத் தமிழீழத்தைக் கோருவதற்கு, மேலுமோர் உந்துசக்தியாக மட்டுமே இருந்திருக்கும் என்றே அவர் நினைத்திருப்பார். ஆனால், வல்லரசுகள் அடங்கிய 20 நாடுகள் ஒன்று சேர்ந்து தொடுத்த போரில், பயங்கரவாதிகள் என முத்திரைக் குத்தப்பட்ட ஒரு இயக்கம் அவர்களை எதிர்த்து வெற்றி பெறுவதை அவர்கள் சகித்துக் கொள்வார்கள் என எப்படி எதிர்பார்க்க முடியும்? அவர்களின் ஆணவமும் குறுகிய மனப்பான்மையும் அதற்கு இடம் கொடுக்காது. அப்படியான வெற்றியை வைத்து அரசியல் பேச முயலும் புலம்பெயர் சமுதாயத்தின்மீதும், உலகநாடுகள் ‘பயங்கரவாத’ முத்திரையைக் குத்தி அதன் கண்ணூடாகத்தான் தமிழீழ பிரச்சினையையும் நோக்கியருப்பார்கள் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. நைஜீரியாவில் ‘BIAFRA’ போரின்போது நடைபெற்ற இப்படியான ஒரு சோக நிகழ்வையும் அதன் போராட்ட வரலாற்றையும் உற்று நோக்கினால், பயங்கரவாதம் என்ற சர்ச்சைகளே இல்லாத அந்த நாட்களில்கூட, உலகநாடுகள் ஒரு விடுதலைப் போராட்டத்தை எப்படி கையாண்டன என்பதே, நமக்கு தௌ;ளத்தெளிவாக பறைசாற்றும் சான்றுகளாகும்.. நாம் முள்ளிவாய்க்காலில் வெற்றியடைந்திருந்தால்.. என்ற பிரம்மையை ஒரு புறம் வைத்துவிட்டு, மீண்டும் யதார்த்த நிலையை இனி நோக்குவது பொருத்தமாயிருக்கும். இந்நிலையில் போரின் பின்விளைவுகளை அதாவது இலங்கை, இந்தியா, வெளிநாடுகள் ஆகியவற்றின் தனித்தனி நிலைப்பாடுகள் அடங்கிய மூன்று கோணங்களில் பார்க்கலாம். இக்கட்டுரையை வாசித்தபின் தமிழ் உறவுகள், தமது சொந்த அனுமானங்களைத் தடையின்றி உறுதிப்படுத்துவார்கள். அதாவது முள்ளிவாய்க்கால் போரின் முடிவு முற்றிலும் அழிவுசார்ந்ததா அல்லது அதனால் ஏதேனும் அரசியல் ரீதியான விளைவுகள் உருவாகியுள்ளனவா? எனத் தீர்மானிப்பார்கள். இலங்கையின் நிலைமை: ஈழத்தமிழ் மக்களின் ஆயதப் போராட்டம் தொடங்கிய நாள் முதல், இலங்கை உலகநாடுகள் பலவற்றிடம் உதவி எதிர்பார்த்து பிச்சசைப்பாத்திரம் ஏந்தித்திரிந்தது என்பது அனைவரும் அறிந்ததே. யார் எந்த வகையில் உதவிகளை அளித்தாலும் அதை ஏற்பதே இலங்கை அரசின் கொள்கையாக இருந்து வந்ததை நாம் அறிவோம். ஆனால் இதற்கும் விடுதலைப்போராட்டத்திற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழலாம். உண்மையை கூறுவோமானால், இலங்கையின் அத்தகைய நிலை, கணிசமான பலனை நீண்டகாலமாக அதற்கு கொடுத்து வந்தது என்பதே உண்மை. ஆனால் அதே நேரத்தில், உதவிகளைப் பெற்ற போதிலும், அந்த நாடுகளிடம் தனது எந்தவிதமான பிடிகளையும் கொடுக்காத வகையில் தன்னை பாதுகாத்துக் கொண்டது இலங்கை. ஆனால், யுத்தத்தின் கடைசி மாதங்களில், இவ்விதக் கட்டுப்பாட்டுக்குள் இலங்கையரசால் நடக்க முடியவில்லை. காரணம் விடுதலைப்புலிகளின் தாக்குதலின் உத்வேகம் என்பதே உண்மை. இதனால், விடுதலைப்புலிகளைச் சமாளிப்பதற்கு பெருந்தொகை கொண்ட பொருளாதார நிர்ப்பந்தத்திற்கும் நெருக்கடிக்கும் இலங்கையரசு தள்ளப்பட்டது. ஆனால், இலங்கைக்கு அத்தகைய பெருந்தொகையைச் சீனாவினால் மட்டுமே கொடுத்து உதவமுடிந்தது. இதற்கு பரிகாரமாக, ராஜபக்ஷே இலங்கை முழுவதையும் சீனாவுக்கு தாரைவார்த்துக் கொடுப்பதற்கும் தயாராக இருந்திருப்பார் என்பதே அவரது தற்போதைய போக்கு எடுத்துக்காட்டுகிறது. 25,000 க்கும் மேற்பட்ட சீனத் தொழிலாளர்களை (அல்லது படையினரை?) இலங்கைக்குள் வரவழைத்ததைவிட நமக்கு வேறென்ன உதாரணம் தேவை. இதே பாணியில், இலங்கையின் முன்னாள் சிங்கள பேரினவாத ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, “புலிகளை வெல்வதாயின் நான் பிசாசின் உதவியைக்கூட நாடத்தயார்” என முன்னர் ஒரு முறை கூறியது ஞாபகமிருக்கலாம்.. ஆனால் வித்தியாசம் என்னவென்றால் ஜே.ஆர்.ஜே வார்த்தை ஜாலம் மட்டுமே காண்பித்து வந்தார். ஆனால் மகிந்தா ராஜபக்ஷே அதை நடைமுறையிலேயே காண்பித்துவிட்டார். எனவே, புலிகளின் போர் தந்திரம், ஈழத்தமிழ் உறவுகள் நினைப்பதுபோல் வீண்போனதும் முடிந்து போனதும் அல்ல. புலிகள் இலங்கையரசை, சீனாவின் பிடியில் தள்ளியவுடன், தமிழர்களுடைய பிரச்சினைகளை செவிமடுக்க மறுத்த எத்தனையோ நாடுகள், தமிழர்களின் பிரச்சனைகளை கேட்கவும், தீர்க்கவும் முன்வருவதை நாம் அனைவரும் பார்த்து வருகின்றோம். விடுதலைப்புலிகளின் போராட்டத்தினால், இலங்கை மட்டுமே ஓர் நிர்பந்தத்திற்;குள் தள்ளப்படவில்லை. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கு அல்ல என்பதுதான் உண்மை. இந்தியாவின் காங்கிரஸ் கட்சி, அடிப்படையில், தமிழீழம் அமைக்கும் கொள்கைக்கு எதிராகவே இருந்து வருவதை நாம் அறிவோம். இலங்கையில் தமிழீழம் உருவானால், அது தமிழ் நாட்டில் பிரிவினைவாதத்தினை ஊக்குவிக்கும் என்ற தேவையற்ற பயம் இதற்கு ஒருகாரணமாய் இருந்திருக்கலாம். இந்திரா பிரதமராக இருந்தபோது, கிழக்கு பாகிஸ்தானைப் பிரித்து, வங்கதேச விடுதலைக்கு உதவியபோது, அதே வங்கமொழி பேசும் மக்களை உள்ளடக்கியதும், வங்கதேசம் பிரிவதற்கு மிகவும் உதவியாக இருந்த இந்தியநாட்டின் ஒரு மாநிலமாகவும் இருந்த மேற்குவங்கம் தனிநாடாகப் பிரிந்து போய்விடவில்லை. மேலும் தமிழ்நாட்டில், அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என தனித்தமிழ்நாடு கோரிய கட்சிகள், தடைச்சட்டம் வந்ததும், 1962 களிலேயே திராவிடநாடு கோரிக்கையை சுலபமாக கைவிட்டுவிட்டனர். அதன்பின்னர், அழகு தமிழிழ், மாநிலத்தில் சுயாட்சி! மத்தியில் கூட்டாட்சி! என்று முழங்கிய போதிலும், திராவிடக் கட்சிகளால் வெற்றிபெற முடியவில்லை. கூட்டாட்சிக்குப் பதிலாக கூட்டணி ஆட்சியில் பங்குமட்டுமே பெறமுடிந்தது. ஆரம்பக் காலத்தில் இந்தியாவின் பாதுகாப்புக் கொள்கையானது, குறுகிய கண்ணோட்டங்கள் கொண்ட தற்போதைய நிலைப்பாடு போல், எதுவும் பெரிதாகப் பாதிக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். இந்திராகாந்தி அம்மையார் காலத்தில் காங்கிரஸ் கட்சி இந்தியாவின் இராணுவ நிலைப்பாட்டில் மிகுந்த அக்கறையுடனும் அவதானத்துடனும் இருந்துவந்தது. இதனால் முக்கிய கேந்திர இராணுவக் கட்டுமானங்களை, சீனா, பாக்கிஸ்தான் எல்லைகளுக்கு அப்பால், தென்னிந்தியாவில் பெங்களுரில் நிறுவியதை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இன்றைய நிலையில், சோனியா அம்மையாரின் கண்கானிப்பில் இருக்கும் காங்கிரஸ் கட்சியோ அல்லது இந்திய அரசாங்கமோ, சீனா, இந்தியாவின் வாசற்படிவரை வந்து நிற்பதை உணர்ந்ததாகத் தெரியவில்லை. சோனியா அம்மையாருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் புலிகளை இலங்கையில் அழிப்பதில்தான் எல்லாக் கொள்கையிலும் முதன்மைபெற வேண்டிய கொள்கைபோல் அமைந்தது எனக்கூறின் அது மிகையாகாது. ஏதோவொரு வகையில், சீனாவிற்கு தலைசாய்க்கும் இலங்கையரசை காலப்போக்கில் தன்வசமாக்கலாம் என்றவொரு அசட்டு நம்பிக்கை இந்தியாவிற்கு இருந்துவருகின்றது என்றுதான் கூறவேண்டும். இலங்கையின் எல்லா எல்லைகளிலும் (கச்சைத்தீவிலும் கூட) சீனா நுழைந்ததை இந்தியாவால் விமர்சிக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாத நிலை உருவாகிவிட்டதே தற்போதைய அதிர்ச்சிகலந்த உண்மை. சீனாவின் இத்தகைய ஆதிக்கம், இந்தியாவிற்கு மட்டுமல்ல, இந்திய சமுத்திரத்தில் ஆர்வம் கொண்ட ஏனைய நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பதை யாராலும் மறுக்க இயலாது. இப்பிரச்சனையில், தமிழ்நாட்டில் அரசியல்வாதிகள் உட்பட பல புத்திசீவிகளின் புத்திமதிகளைக்கூட கேட்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி அமையவில்லை. ‘எதிரிக்கு எதிரி தனது நண்பன்’ என்கிற வட்டார வார்த்தைக்கிணங்க, புலிகளுக்கு எதிராக, இலங்கையை ஆதரிப்பதில் மட்;டுமே, இந்திய அரசின் நாட்டம் சென்றது. “தன்னுடைய மூக்குப் போனாலும் பரவாயில்லை, எதிரிக்குச் சகுனப் பிழையாக இருந்தால்போதும்” என இந்தியா கருதி வருவது மட்டுமன்றி சீனாவிலும் பார்க்க இலங்கையிடம் கூடியநட்பு வைத்தால் எல்லா பிரச்சினைகளும் தானாக தீர்ந்துவிடும் என இந்தியா நம்பி வருவதே இந்தியா செய்துவரும் வரலாற்றுப் பிழையாகும். இலங்கையை, சரித்திர ரீதியாக நாம் பார்த்தோமானால், அது ஓருபோதும், இந்தியாவை தனது நட்பு நாடாக எடுத்துக்கொள்ளவில்லை. உதாரணமாக கடந்தகாலத்தில் நடந்துமுடிந்த சீன-இந்தியப் போராக இருந்தாலும் சரி அல்லது இந்தியா-பாக்கிஸ்தான் போராக இருந்தாலும் சரி அவற்றில் இலங்கையின் ஆதரவு நிலை என்பது இந்தியாவிற்கெதிராகவே அமைந்திருந்தது இதனை எடுத்துக்காட்டும். இந்திய வம்சாவழியினராகிய மலையகத் தமிழர்களின் வாக்குரிமையை இலங்கையின் சிங்கள பேரினவாத அரசு கைப்பற்றியபோதே, இந்தியர்களுக்கும் தமிழர்களுக்கும் எதிரான கொள்கைகள், சிங்கள மக்களிடையே ஆழமாக வேறூன்றி இருந்தன என்பதை எடுத்துக்காட்டுகிறது.பின்னாளில் உருவான ஜே.வி.பி இயக்கம், இப்பகை உணர்வினை சிங்கள மக்களிடையே மேலும் வளர்த்ததை ஈழத்தமிழ் உறவுகள் நன்கறிவார்கள்.. இராஜிவ்காந்தியை ஒரு கடைநிலை இராணுவத்தினன் அடிக்க முற்பட்டதற்கும் இது அடிப்படைக் காரணம் எனலாம். இந்திய பிரதமரை அவமானப்படுத்த முயன்ற ஒருவனை தண்டிப்பதற்குப் பதில், இலங்கை அரசு, அவனுக்கு, அதன் பின்பு, பதவி உயர்வு கொடுக்கப்பட்டது என்றுகூட வதந்திகள் பரவின. இப்படியாக இந்தியாவிற்கு எதிராகவே காலங்காலமாக நடந்துவரும் இலங்கையின் நட்பை, இந்தியா எதிர்பார்ப்பது பகற்கனவாகலாம் என பல அரசியல்வாதிகள் கருதுகின்றனர். எனவே, மேற்கூறியவற்றை நாம் உற்றுநோக்கினோமானால், புலிகளை துரத்தும் வேட்டையில், இந்தியாவும் இலங்கையும் தமது சொந்தப் பாதுகாப்பு வேலிகளைத் தாமே மேய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதை, உணரலாம். முள்ளிவாய்க்கால் போரின் விளைவுகள் ஈழத்தமிழருக்கு சர்வதேச சமூகத்தில் சாதகமேனும் விளைந்திருக்குமா எனப் பார்த்தால், சர்வதேச சமாதானத்தை தூக்கிப்பிடிப்பதாக கூறிக்கொள்ளும் சர்வதேச சமூகத்தின் தற்போதைய நடைமுறைகளும் அவற்றின் முன்னுக்குப் பின் முரணான நடவடிக்கைகளையும் சற்று உற்று நோக்குவோம். 1. சர்வதேச சமூகம், தற்போது, விழிப்படைந்து மனித உரிமை மீறல்கள் இலங்கையில் நடக்கின்றன என ஒவ்வொருவராக உச்சரிக்கத் தொடங்கியுள்ளனர். அத்தோடு அதை நிரூபித்து இலங்கை அரசின் மகிந்த ராஜபக்ஷே, சரத்பொன்சேகா, கோத்தபாய ராஜபக்ஷே ஆகியோரைக் குற்றக்கூண்டில் நிறுத்துவதற்குச் சாட்சிகளைச் சேர்ப்பதிலும் ஆவலாக இருக்கின்றனர். இதன்பொருட்டு அரசியல் பிரச்சாரங்களை செய்வதோடு பத்திரிகையாளர்கள், அரசு சார்பற்ற அமைப்பாளர்கள், தனிப்பட்ட மக்கள் ஆகியோரிடமிருந்து கிடைக்கக்கூடிய சாட்சிகளையும் சேகரிக்கின்றனர். 2. இனப்படுகொலை தடுப்பு அமைப்புகளும் தற்போது ஊக்கத்துடன் செயல்களில் இறங்க முற்பட்டுள்ளனர். இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் தமிழருக்கெதிராக எடுத்த நடவடிக்கைகளை (உதாரணமாக மலையகத் தமிழரின் வாக்குரிமையை பறித்தமை, யாழ்பொதுநூல் நிலையத்தையும், வழிபாட்டுத் தலங்களையும் எரித்தமை, கல்விநிலையம், மருத்துவமனைகளை தாக்கியழித்தமை) வரிசைப்படுத்தி, இலங்கை அரசை குற்றக்கூண்டில் நிறுத்தும் பணிகளை உலகளாவிய ரீதியில் செயற்படுத்த தொடங்கியுள்ளனர். 3. 100,000 மேல் அப்பாவி பொது மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை நாம் முறையே வெளிக்கொணர்ந்து நிருபிக்கும் பட்ஜத்தில், இச்சம்பவம் ஐ.நா.வின் சட்டப்பிரகாரம் நமக்கு சட்டமூலமாக இலங்கைத் தீவினில் இருந்து பிரிந்து தமிழிழம் அமைக்க வலுச் சேர்க்கும் என்பது நிச்சயம். 4. இலங்கையில், முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட போரில், ஐக்கிய நாடுகள் பிரகடனப்படுத்திய பாதுகாப்பானது என வரையறுக்கப்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தி மனித உரிமை மீறல் செயல்களை புரிந்த இலங்கையை எந்தவிதத்திலேயும் கண்டிக்கத் தவறிய ஐ.நா- வின் பொதுச்செயலாளர் பான்-கி-மூன் மற்றும் அவரது ஆலோசகர் நம்பியார் ஆகியோர் மீது கூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனும் எண்ணம் சர்வதேச சமூகத்தினரிடையே தற்போது வேகமாகப் பரவி வருகின்றது. 5. ஐரோப்பாவில் இலங்கைக்கு வழங்கி வந்த ஜி.எஸ்.பி வரிச்சலுகையை திரும்பப் பெறும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 6. இவற்றோடு மட்டும் நின்றுவிடாமல், மேற்கு உலக நாடுகளுக்கும் இந்தியாவிற்குமிடையே ஓர் சிறிய இராஜதந்திர விரிசலைக்கூட முள்ளிவாய்க்கால் போர் ஏற்படுத்தியது எனக் கூறலாம். 2011-ல் நடக்கவிருக்கும் பொதுநல வாய (Common Wealth)நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு 45 நாடுகளின் ஆதரவைத் திரட்டிய இந்தியா, டிரினிடாடில் நடந்த பொதுநல வாய பிரதமரின் மாநாட்டில், வெற்றிபெற இயலவில்லை. இதனால், இந்தியா ஒரு பாரிய இராஜதந்திர பின்னடைவைச் சந்திக்க நேர்ந்தது. காரணம் பிரித்தானியா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் இலங்கை ஓர் போர்க் குற்றம் நடத்திய நாடு என்ற வகையில் இம்மாநாட்டை அங்கு நடத்த முடியாது என உறுதியாகவும் கடுமையாகவும் ஆட்சேபித்தனர். இதனால் இம்மாநாடு இலங்கையிலிருந்து அகற்றப்பட்டு ஆஸ்திரேலியாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. இது புலம்பெயர்வாழ் ஈழத்தமிழரின் இடைவிடாத அழுத்தத்தினால் விளைந்த பலன்களில் ஒன்று எனக் கூறலாம். 7. இந்தியா, இலங்கையின் அரசியலில் தலையிட்டதால் அடைந்த பின்னடைவு மேற்கூறிய பிரச்சனையுடன் முடிந்துவிட்டது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கும் இனப்படுகொலைகளுக்கும் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் உதவி செய்த வகையில், இந்தியாவும் ஒரு காரணகர்த்தா ஆகலாம் என்ற இன்னொரு குற்றப்பத்திரிகையும் உலகநாடுகளிடமிருந்து பெறவேண்டிவருமோ என அனுபவம் மிகுந்த அரசியல் ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர். இப்பிரச்சினை உலக அரசியல் அரங்கில் வெளிக்கொணரப்பட்டால், இந்திய அரசுக்கு ஒரு இராஜதந்திர பின்னடைவையும் அல்லாது அத்தோடு காங்கிரஸ் கட்சியின் அரசியல் வரலாற்றின் அந்திமத்தையும் உருவாக்கக்கூடும். எனினும், இம்முயற்சியின் பெறுபேறு புலம்பெயர்வாழ் தமிழ் மக்களிடத்தும் மற்றும் தமிழ் நாட்டு மக்களிடத்தும் தங்கி உள்ளது. 8. எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழீழத்தை ஜனநாயக ரீதியில் அமைக்கும் பொறுப்பு புலம்பெயர் சமூகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. “புலிகள் அழிந்து விட்டார்கள்” என சிறிலங்கா அரசே கொக்கரிக்கும் நிலையில், இனிமேல் வெளிநாட்டு அரசுகள் “பயங்கரவாதம்” எனும் வாதத்தை தமிழ் மக்கள் மீதோ அல்லது தமிழீழம் கோரும் அமைப்புகள் மீதோ கொண்டுவர முடியாது. அத்தோடு மனித உரிமை மீறல்களையும் இன ஒழிப்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து நடத்தும் ஓர் அரசின்கீழ் அல்லது அரசுடன் தமிழ் மக்கள் இனிமேலும் ஒருங்கிணைந்து வாழ முடியாது என்பதும், இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவது என்பது உலகில் ஒரு பண்பாகக் கடைபிடிக்கும் நாளில், இன்று சிங்கள இனவெறி அரசானது இனஅழிப்புக் கொள்கையின் ஒரு திட்டமாக மாவீரர் துயிலும் இல்லங்களை புல்டோசர்களால் தகர்த்து எறிந்திருப்பதிலிருந்து ஐயமின்றி நிருபணம் ஆகிவிட்டது என்று, கடல்கடந்து வாழும் ஈழத்தமிழர்கள் அனைவரும் ஜனநாயக வழியில் தமது தமிழீழ இலட்சிய வேட்கையை வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டனர். தமிழீழம் ஒன்றே தமது தீர்க்கமான முடிவு என (1976-ல் முன்மொழியப்பட்டு 1977 இலங்கைப் பொதுத்தேர்தலின் மூலம் உறுதி செய்யப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையில்) உலகத் தமிழ் மக்கள் ஒருமித்து நிற்கின்றனர். இன்று பிரான்சு, நார்வே, கனடா ஆகிய நாடுகளில் பொதுவாக்கெடுப்பு (கருத்துக்கணிப்பு) மூலம் 99மூ தமது ஆதரவுக் குரலை எழுப்பி உள்ளனர். பிரித்தானியா, ஜெர்மனி உட்பட ஏனைய நாடுகளும் இதே வழியில் பின்செல்ல அணிவகுத்து நிற்கின்றன. “ஜனநாயக வழியை பின்பற்ற வேண்டும்” எனக் கொக்கரிக்கும் இந்தியா மற்றும் மேற்கு நாடுகளுக்கு இந்நடவடிக்கை ஓர் கண்திறப்பாக அமையும். அதுமட்டுமல்லாது தமிழ் மக்கள்மீது தரங்குறைந்த அரைகுறைத் தீர்வுகளை திணிக்க யோசிக்கும் அரசியல்வாதிகளுக்கு இத்தகைய நடவடிக்கை ஒரு சம்மட்டி அடியாக அமையும் என்பதில் ஐயமில்லை. மேற்பட்ட கருத்துகளை நோக்கின், முள்ளிவாய்க்கால் போரில் தமிழினத்திற்கு பல நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றன என ஓருவர் கருதினாலும், முள்ளிவாய்க்கால் யுத்தத்தினால் ஏற்பட்ட பாரிய மனித இழப்புக்களையும், 300,000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் முள்வேலிகளின்பின் பட்ட வதைகளையும், அவலங்களையும், என்றும் எவராலும் ஈடு செய்ய முடியாது என்பது கசப்பான உண்மை. எந்தப் போரிலும் மனித உயிரிழப்பு ஓர் தடுக்க முடியாத அம்சம் என சிலர் ஆறதல் அடையக்கூடும். ஆனாலும் இன்னும் இராணுவச் சித்திரவதைக்குள் உட்பட்டிருக்கும் பல்லாயிரம் போராளிகளின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாக்கப்பட்டிருப்பது அலட்சியப்படுத்தக்கூடிய பிரச்சனையல்ல. எனவே, ஈழத்தமிழ் உறவுகள் மேற்கூறிய பிரச்சனைகளை ஆராய்ந்து உணர்ச்சிவசப்படாத வகையில் ஓர் அமைதியான முடிவுக்கு வருவார்கள் என நம்பிக்கையுடன் இக்கட்டுரையை முடிக்கின்றேன். இதை எழுதும்போது ஆங்கிலத்தில் ஒரு பழமொழி நினைவிற்கு வருகின்றது “every cloud has a silver lining” அதாவது எந்த கருமேகத்தையும் ஒரு வெள்ளி மின்னல்கீறு சூழ்ந்து இருக்கும் என்பதே அதன் விளக்கமாகும். — பேராசிரியர் தீரன் (இக்கட்டுரையாளர் தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தனது அரசியல் வாழ்க்கை முழுவதையுமே தமிழ் தேசியத்திற்காகவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகவும் பலமுனைகளில் தன்னை அர்பணித்து வருபவர். தற்போது ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழ்மக்களிடையே தமிழீழ அரசை அமைப்பதற்கு உண்டான வழிமுறைகளை ஆராய்ந்து அதற்கான பரப்புரை பயணத்தில் ஈடுபட்டுள்ளார்) http://meenakam.com/?p=2287 பதிவுகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா ? கீழே உள்ள படத்தின் மேல் அழுத்துங்கள்...!... Get more followers var btn = '12'; var rid = 'k1d705Ld30'; document.write(unescape("%3Cscript src='" + (("https:" == document.location.protocol) ? "https://" : "http://") + "www.thebestlinks.com/widget/tbl_widget.js' type='text/javascript'%3E%3C/script%3E"));</itunes:summary><itunes:keywords>வீடியோ படம்</itunes:keywords></item><item><title>♥  "நான் என்ன மாவீரனா?" -பிரபாகரன் ♥</title><link>http://odumnathi.blogspot.com/2010/01/blog-post_04.html</link><author>noreply@blogger.com (♥ மனிதன்@சென்னை ♥)</author><pubDate>Mon, 4 Jan 2010 06:46:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8323833705726598078.post-6133933808759641030</guid><description>&lt;img alt="http://i49.tinypic.com/b7meqt.jpg" src="http://i49.tinypic.com/b7meqt.jpg" /&gt;&lt;br /&gt;&lt;h2 style="color: rgb(255, 0, 0);"&gt;&lt;span style="font-size:large;"&gt;மாவீரன் பிரபாகரன் பற்றி தெரியாத பல விசயங்கள், ரகசியங்கள்&lt;/span&gt; &lt;/h2&gt;&lt;a href="http://www.blogger.com/post-edit.g?blogID=3126732001968993535&amp;amp;postID=8594315598319174055" title="Edit Post"&gt; &lt;/a&gt; &lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://parantan.com/pranthannews/Upload/6103.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img src="http://parantan.com/pranthannews/Upload/6103.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);font-size:130%;" &gt;&lt;span style="color:red;"&gt;"&lt;/span&gt;தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்&lt;span style="color:red;"&gt;..!"&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;img alt="http://i47.tinypic.com/2j4t6xg.jpg" src="http://i47.tinypic.com/2j4t6xg.jpg" style="cursor: -moz-zoom-in;" height="658" width="438" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விகடன் இந்த வாரம் வெளியிட்டிருக்கும் பிரபாகரன்-25 குறிப்புகள், நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும். இந்த விஷயங்கள் அனைத்துமே, தமிழர்கள் பெரும்பாலானோருக்குத் தெரிந்த உண்மைகள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும், மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா...&lt;br /&gt;&lt;br /&gt;தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்!&lt;br /&gt;&lt;br /&gt;அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!&lt;br /&gt;&lt;br /&gt;வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், ‘தம்பி' என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!&lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். "போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்" என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, "எடுத்தால் எங்கே வைப்பது" என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க... அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!&lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் - அலெக்ஸ் ஹேவியின் ‘ஏழு தலைமுறைகள்'. அதில் ‘இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்' என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!&lt;br /&gt;&lt;br /&gt;மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?" என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, "யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை" என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!&lt;br /&gt;&lt;br /&gt;அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. ‘தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது' என்பது அவரது அறிவுரை!&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!&lt;br /&gt;&lt;br /&gt;‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி' என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!&lt;br /&gt;&lt;br /&gt;போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு' என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!&lt;br /&gt;&lt;br /&gt;பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!&lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். "தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்" என்பார்!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!&lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!&lt;br /&gt;&lt;br /&gt;உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்' என்றார் பிரபாகரன்!&lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!&lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், "நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!"&lt;br /&gt;&lt;br /&gt;"ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?" என்றுஅடக்க மாகச் சொல்வார்!&lt;br /&gt;&lt;br /&gt;மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்!&lt;br /&gt;&lt;br /&gt;‘தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்' என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர் பிரபாகரன்!&lt;br /&gt;&lt;br /&gt;http://thamilar.blogspot.com/2010/01/blog-post_02.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://i40.tinypic.com/2zhjwgz.jpg" src="http://i40.tinypic.com/2zhjwgz.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://newsx.com/files/images/LTTE_AFP.jpg" src="http://newsx.com/files/images/LTTE_AFP.jpg" height="400" width="400" /&gt;&lt;br /&gt;&lt;h3 class="post-title entry-title" style="color: red;"&gt;புலிகளின் விமானங்களை கைப்பற்றுவதில் சிறிலங்கா தோற்றது எப்படி?&lt;/h3&gt;&lt;b style="color: rgb(56, 118, 29);"&gt;.&lt;/b&gt;&lt;span style="font-size:medium;"&gt;&lt;b style="color: rgb(0, 153, 0);"&gt;&lt;span style="color:red;"&gt;"&lt;/span&gt;இப்படியாக எமது முயற்சி புலிகளின் விமானங்களை கைப்பற்றுவதுதொடர்பில் ஊடகங்களால் பாரிய அளவில் பாதிக்கப்படைந்துள்ளது.இதுவெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் உளவியல்நடவடிக்கையாகவும் காணப்படுகிறது....!&lt;span style="color:red;"&gt;"&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="cover"&gt;&lt;div class="entry"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sz640acGqHI/AAAAAAAAEls/PS8-C549bV8/s1600-h/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" id="BLOGGER_PHOTO_ID_5421974211990562930" src="http://4.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sz640acGqHI/AAAAAAAAEls/PS8-C549bV8/s200/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE.jpg" style="margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; float: left; height: 110px; width: 150px;" border="0" /&gt;&lt;/a&gt;வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் சொத்துக்களை கைப்பற்றுவதாயின் முதலில் அது தொடர்பாக இரகசியம் காக்கப்படவேண்டும். சொத்துக்களை முடக்குவதற்கு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை ஊடகங்களில் போட்டுடைத்துவிடுவதால் திட்டமிட்டபடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கடினமாக உள்ளது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் -&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகளின் சொத்துக்கள் வெளிநாடுகளில் பல்வேறு வடிவங்களில் உள்ளன. அவர்களின் விமானங்கள்கூட குறிப்பிட்ட நாடடொன்றில் நிற்பதாக எமக்கு தகவல் கிடைத்தது. இவற்றையெல்லாம் கைப்பற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பது என்பது பெரிய முயற்சி. திட்டத்தை வகுத்து அந்தந்த நாடுகளுடன் பேசி தகவல்களை பரிமாறி அந்த சொத்துக்களை சிறிலங்கா வசம் கொண்டுவருவதென்பது இரகசியமாக செய்துமுடிக்கப்படவேண்டிய காரியம்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகளின் கப்பல்கள் கைப்பற்றப்பட்டதாக இருக்கட்டும், கே.பியை கைது செய்தவிடயமாக இருக்கட்டும் வெற்றிகரமாக செய்துமுடிக்கப்பட்ட நடவடிக்கைகள் யாவும் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டவை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், தற்போது விடுதலைப்புலிகளின் விமானங்கள் தொடர்பாக அவை நிறுத்திவைக்கப்பட்டதாக கூறப்படும் நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுநடத்த சென்றபோது, அது தொடர்பாக முற்கூட்டியே ஊடகங்களில் செய்தி வெளியாளதால், விமானங்களை கைப்பற்ற நாங்கள் எடுத்த முயற்சி குழப்பியடிக்கப்பட்டுவிட்டது. குறிப்பாக இந்த விமானங்களில் உரிமம் தொடர்பாக ஊடங்களில் வெளியிடப்பட்ட பல்வேறு ஊகங்கள் சிறிலங்காவின் முயற்சிகளை குழப்பியடித்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் குறிப்பிட்ட நாடொன்றில் புலகளின் விமானங்கள் நிற்பதாக ஊடகங்களில் வெளியிடப்பட்ட தகவலுக்கு பின்னர் அந்த நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு அந்த விமானங்கள் கொண்டுசெல்லப்பட்டுள்ளன. இப்படியாக எமது முயற்சி புலிகளின் விமானங்களை கைப்பற்றுவது தொடர்பில் ஊடகங்களால் பாரிய அளவில் பாதிக்கப்படைந்துள்ளது.இது வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் உளவியல் நடவடிக்கையாகவும் காணப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் பல நடவடிக்கைகளையும் முடக்குவதற்கு சிறிலங்கா அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. அவற்றுக்கெல்லாம் இரகசியம் பேணப்படவேண்டும். அந்த முயற்சிகளை முன்கூட்டியே ஊடகங்களில் வெளியிட்டு எமது புலனாய்வு நடவடிக்கை வெளிப்படையாகிவிடுகிறது. இதனால், முயற்சிகள் பாரியஅளவில் பாதிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எமது இந்த முயற்சிகள் தொடர்பாகவும் விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு சொத்துக்கள் தொடர்பாகவும் தொடர்ந்து தனது விமரசனங்களை முன்வைத்துவரும் அரசியல்தலைவர்களும் இதனை கருத்தில்கொள்ளவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;- இவ்வாறு ரோகித்த போகல்லாகம கவலை தெரிவித்திருக்கிறார்.&lt;br /&gt;http://www.vannionline.com/2010/01/blog-post_5705.html&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;img alt="http://www.dailynews.lk/2008/12/20/z_p07-LTTE.jpg" src="http://www.dailynews.lk/2008/12/20/z_p07-LTTE.jpg" /&gt;&lt;br /&gt;&lt;h3 class="post-title entry-title" style="color: red;"&gt; கால்களை இழந்த பின்னும் களத்திலே நின்ற கிட்டு மாமா வின் படங்கள் &lt;/h3&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="wp-caption aligncenter" id="attachment_1653" style="width: 510px;"&gt;&lt;a href="http://meenakam.com/wp-content/uploads/2009/12/KITTAAR_ANNAI.jpg"&gt;&lt;img alt="" class="size-full wp-image-1653" src="http://meenakam.com/wp-content/uploads/2009/12/KITTAAR_ANNAI.jpg" title="MEENAGAM_KITTAAR_ANNAI" height="375" width="500" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div class="wp-caption-text"&gt;கேணல் கிட்டு அண்ணை தேசியத்தலைவருடன்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="wp-caption aligncenter" id="attachment_1689" style="width: 510px;"&gt;&lt;a href="http://meenakam.com/wp-content/uploads/2009/12/MEENAGAM_LEADER_KITTAR.jpg"&gt;&lt;img alt="" class="size-full wp-image-1689" src="http://meenakam.com/wp-content/uploads/2009/12/MEENAGAM_LEADER_KITTAR.jpg" title="MEENAGAM_LEADER_KITTAR" height="375" width="500" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div class="wp-caption-text"&gt;தலைவருடன் கிட்டண்ணா&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://meenakam.com/wp-content/uploads/2009/12/KITTAAR.jpg"&gt;&lt;img alt="" class="aligncenter size-full wp-image-1690" src="http://meenakam.com/wp-content/uploads/2009/12/KITTAAR.jpg" title="KITTAAR" height="375" width="500" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a href="http://meenakam.com/?p=809"&gt;http://meenakam.com/?p=809&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="entry"&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;சிறிலங்காவின் இராணுவ இரகசியங்கள் விடுதலைப்புலிகளின் வலையமைப்புக்கு கிடைத்தமை தொடர்பாக விசாரணை&lt;/span&gt;&lt;div class="entry"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;img alt="http://meenakam.com/wp-content/uploads/2010/01/Sri-Lankan-army.jpg" src="http://meenakam.com/wp-content/uploads/2010/01/Sri-Lankan-army.jpg" /&gt;&lt;br /&gt;&lt;div class="entry"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;சிறிலங்கா இராணுவ இரகசியங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பிற்கு எவ்வாறு கிடைக்கப் பெற்றதென்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;யுத்த காலத்தில் மிகவும் இரகசியமாக பேணப்பட்ட விசேட இராணுவப் பிரிவுகள் தொடர்பான தகவல்கள் விடுதலைப் புலிகளுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கொல்ப், ரோமியோ, ஏகே மற்றும் டெல்டா ஆகிய நான்கு விசேட இராணுவப் பிரிவுகள் மற்றும் அதன் உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள் அம்பலமாகியுள்ளதாக புலனாய்வுத் தகவல்களை ஆதாரம் காட்டி திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;யுத்த இரகசியங்களை வெளியிட்ட தரப்பினர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஸ்ட இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;/div&gt;வன்னி இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட குறித்த விசேடப் பிரிவுகள் தொடர்பிலான தகவல்கள் மிகவும் இரகசியமாக பேணப்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="cover"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;http://meenakam.com/?p=1803&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://surviever.files.wordpress.com/2009/07/ltte20fighters20-2012.jpg" src="http://surviever.files.wordpress.com/2009/07/ltte20fighters20-2012.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://i46.tinypic.com/sw34gn.jpg" src="http://i46.tinypic.com/sw34gn.jpg" style="cursor: -moz-zoom-in;" height="658" width="478" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s589.photobucket.com/albums/ss335/aammaappa/?action=view&amp;amp;current=Animation4.gif" target="_blank"&gt;&lt;img alt="Photobucket" src="http://i589.photobucket.com/albums/ss335/aammaappa/Animation4.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);font-size:medium;" &gt;பதிவுகளை மின்னஞ்சலில்  பெற விருப்பமா ?  கீழே உள்ள  படத்தின் மேல் அழுத்துங்கள்...!...&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://groups.google.co.in/group/beyouths/subscribe?hl=en%3Fhl%3Dta&amp;amp;note=1&amp;amp;pli=1"&gt;&lt;img src="http://farm4.static.flickr.com/3392/3607123925_9e369ebd8b_o.gif" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://groups.google.co.in/group/beyouths/subscribe?hl=en"&gt;&lt;img alt="smail" src="http://i965.photobucket.com/albums/ae138/aadippaavai/download.gif" border="0" height="150" width="200" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="widget-content"&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;a href="https://www.google.com/accounts/ServiceLogin?passive=true&amp;amp;service=groups2&amp;amp;continue=http%3A%2F%2Fgroups.google.co.in%2Fgroup%2Fbeyouths%2Fsubscribe%3Fhl%3Den%253Fhl%253Dta%26note%3D1&amp;amp;cd=IN&amp;amp;hl=en-GB" target="_blank"&gt;&lt;img alt="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" src="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" height="129" width="200" /&gt;&lt;/a&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;script src="http://w3.followsite.com/pop/followsite.js" type="text/javascript"&gt;&lt;/script&gt;&lt;a href="http://www.followsite.com/" onclick="javascript:return false;" onmouseover="javascript:followsiteshow('', this);"&gt;&lt;img alt="Update me when site is updated" src="http://w3.followsite.com/img/button1.gif" border="0" height="16" width="125" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span id="tbl"&gt;&lt;a href="http://www.thebestlinks.com/"&gt;Get more followers&lt;/a&gt;&lt;/span&gt; &lt;script language="javascript"&gt; var btn = '12'; var rid = 'k1d705Ld30'; document.write(unescape("%3Cscript src='" + (("https:" == document.location.protocol) ? "https://" : "http://") + "www.thebestlinks.com/widget/tbl_widget.js' type='text/javascript'%3E%3C/script%3E")); &lt;/script&gt;&lt;/div&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="http://i49.tinypic.com/b7meqt_th.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>♥ தாய்த் தமிழ்  தேசம்...! ♥</title><link>http://odumnathi.blogspot.com/2010/01/blog-post.html</link><category>என் பக்கம்</category><author>noreply@blogger.com (♥ மனிதன்@சென்னை ♥)</author><pubDate>Mon, 4 Jan 2010 04:30:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8323833705726598078.post-3393491910723936122</guid><description>&lt;img alt="http://img.geocaching.com/cache/f76f0654-0bdb-44b4-9091-be52fc9625e9.jpg" src="http://img.geocaching.com/cache/f76f0654-0bdb-44b4-9091-be52fc9625e9.jpg" /&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img alt="http://www.supermarketguru.com/public/htmlSlide/images/2010_new_year.jpg" src="http://www.supermarketguru.com/public/htmlSlide/images/2010_new_year.jpg" /&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img alt="http://pic.templetons.com/burnpic/burn2/the-man.jpg" src="http://pic.templetons.com/burnpic/burn2/the-man.jpg" /&gt;&lt;br /&gt;
&lt;b style="color: #009900;"&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b style="color: #009900;"&gt;தா&lt;/b&gt;&lt;b style="color: #009900;"&gt;ன்&lt;/b&gt;&lt;b style="color: #009900;"&gt;&amp;nbsp;  படைத்த கடவுளுக்கு&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b style="color: #009900;"&gt;ம்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b style="color: #009900;"&gt;&lt;span style="font-size: small;"&gt;...&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
தானே செய்த பணத்திற்கும்...&lt;br /&gt;
&lt;br /&gt;
மனிதத்தை &lt;br /&gt;
குழி தோண்டி&amp;nbsp; புதைத்து&amp;nbsp; விட்டான்...!&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;b style="color: #009900;"&gt;மனிதன்...!&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;b style="color: #009900;"&gt;வாருங்கள் மனிதர்களே....! &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;b style="color: #009900;"&gt;இனியாவது..... &lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;  &lt;b style="color: #009900;"&gt;&lt;span style="font-size: small;"&gt;  அந்த&amp;nbsp; &lt;/span&gt;&lt;/b&gt;&lt;b style="color: #009900;"&gt;&lt;span style="font-size: small;"&gt;புதிய &lt;/span&gt;&lt;/b&gt;&lt;b style="color: #009900;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பூமியை&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;b style="color: #009900;"&gt;&lt;span style="font-size: small;"&gt;தோண்டி எடுப்போம்..!&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;b style="color: #009900;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;img alt="http://i36.tinypic.com/2evf0c3.jpg" src="http://i36.tinypic.com/2evf0c3.jpg" /&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-size: medium;"&gt;&lt;b style="color: #009900;"&gt;தாய்த் தமிழ் கனவு&amp;nbsp; தேசம்&lt;/b&gt;&lt;/span&gt; &lt;br /&gt;
&lt;div style="color: #009900;"&gt;&lt;span style="font-size: medium;"&gt;&lt;b&gt;தமிழீழம்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;span style="font-size: medium;"&gt;&lt;b style="color: #009900;"&gt;பிறக்கட்டும்....!&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;&lt;span style="font-size: medium;"&gt;&lt;br style="color: #009900;" /&gt;&lt;/span&gt;&lt;span style="color: red; font-size: x-large;"&gt;_மனிதன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/b&gt;&lt;img alt="http://www.primaldesign.dk/images/man_standing_portable.jpg" height="96" src="http://www.primaldesign.dk/images/man_standing_portable.jpg" width="68" /&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: x-small;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://www.mylivesignature.com/" rel="nofollow" target="_blank"&gt;&lt;img border="0" src="http://signatures.mylivesignature.com/85696/beyouths/521da081546de691cf88fa274077d056.png" style="-moz-background-clip: border; -moz-background-inline-policy: continuous; -moz-background-origin: padding; background: transparent none repeat scroll 0% 0%;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img alt="http://fc06.deviantart.net/fs51/f/2009/280/e/7/3d_oasis_text_effect_2010_year_by_ribhu.jpg" height="658" src="http://fc06.deviantart.net/fs51/f/2009/280/e/7/3d_oasis_text_effect_2010_year_by_ribhu.jpg" style="cursor: -moz-zoom-in;" width="1052" /&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img alt="http://www.themargateexodus.org.uk/imgs/docu.jpg" height="692" src="http://www.themargateexodus.org.uk/imgs/docu.jpg" width="585" /&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img alt="http://www.gifthousebd.com/images/New%20Year%20Cards%202010.jpg" src="http://www.gifthousebd.com/images/New%20Year%20Cards%202010.jpg" /&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://s589.photobucket.com/albums/ss335/aammaappa/?action=view&amp;amp;current=Animation4.gif" target="_blank"&gt;&lt;img alt="Photobucket" border="0" src="http://i589.photobucket.com/albums/ss335/aammaappa/Animation4.gif" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span style="color: #009900; font-size: medium;"&gt;பதிவுகளை மின்னஞ்சலில்  பெற விருப்பமா ?  கீழே உள்ள  படத்தின் மேல் அழுத்துங்கள்...!...&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://groups.google.co.in/group/beyouths/subscribe?hl=en%3Fhl%3Dta&amp;amp;note=1&amp;amp;pli=1"&gt;&lt;img src="http://farm4.static.flickr.com/3392/3607123925_9e369ebd8b_o.gif" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;a href="http://groups.google.co.in/group/beyouths/subscribe?hl=en"&gt;&lt;img alt="smail" border="0" height="150" src="http://i965.photobucket.com/albums/ae138/aadippaavai/download.gif" width="200" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="widget-content"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;a href="https://www.google.com/accounts/ServiceLogin?passive=true&amp;amp;service=groups2&amp;amp;continue=http%3A%2F%2Fgroups.google.co.in%2Fgroup%2Fbeyouths%2Fsubscribe%3Fhl%3Den%253Fhl%253Dta%26note%3D1&amp;amp;cd=IN&amp;amp;hl=en-GB" target="_blank"&gt;&lt;img alt="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" height="129" src="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" width="200" /&gt;&lt;/a&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;br /&gt;
&lt;script src="http://w3.followsite.com/pop/followsite.js" type="text/javascript"&gt;
&lt;/script&gt;&lt;a href="http://www.followsite.com/" onclick="javascript:return false;" onmouseover="javascript:followsiteshow('', this);"&gt;&lt;img alt="Update me when site is updated" border="0" height="16" src="http://w3.followsite.com/img/button1.gif" width="125" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;br /&gt;
&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;span id="tbl"&gt;&lt;a href="http://www.thebestlinks.com/"&gt;Get more followers&lt;/a&gt;&lt;/span&gt; &lt;script language="javascript"&gt;
 var btn = '12'; var rid = 'k1d705Ld30'; document.write(unescape("%3Cscript src='" + (("https:" == document.location.protocol) ? "https://" : "http://") + "www.thebestlinks.com/widget/tbl_widget.js' type='text/javascript'%3E%3C/script%3E")); 
&lt;/script&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="http://i36.tinypic.com/2evf0c3_th.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>♥ நிஜ வீரன்...! ♥</title><link>http://odumnathi.blogspot.com/2009/12/blog-post_24.html</link><author>noreply@blogger.com (♥ மனிதன்@சென்னை ♥)</author><pubDate>Thu, 24 Dec 2009 04:25:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8323833705726598078.post-3369781710005041160</guid><description>&lt;div style="color: #009900;"&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;b&gt;மதுரையில் எம்.ஜி.ஆரின் நினைவை முன்னிட்டு "நாம் தமிழரின்" சுவரொட்டிகள் &lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;br /&gt;
&lt;/b&gt;   &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt;தமிழீழ விடுதலைப்புலிகள் மீதும் ஈழத்தமிழ் மக்கள் மீதும் தோழமை கொண்டு அவர்களின் போராட்ட நியாயத்தை உணர்ந்து, அவர்களை ஆதரித்த மனித புனிதர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினமான திசம்பர் 24ஐ முன்னிட்டு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக மதுரை மாவட்டம் முழுவதும் பரவலாக சுவர் ஒட்டி ஒட்டப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;ul&gt;&lt;li&gt;&lt;a href="http://www.sankathi.com/uploads/images/pic_ofthe_day/sankathi_pic_ofthe_day.jpg" rel="lytebox[தமிழீழ தேசயித் தலைவர்]" target="_blank" title="தமிழீழத் தேசியத் தலைவர் "&gt; &lt;img alt="sankathi_pic_ofthe_day.jpg" src="http://www.sankathi.com/uploads/images/pic_ofthe_day/sankathi_pic_ofthe_day.jpg" title="sankathi_pic_ofthe_day.jpg" /&gt;&lt;/a&gt;        &lt;/li&gt;
&lt;/ul&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt;&lt;img alt="" height="375" src="http://www.sankathi.com/uploads/images/news/2009/12/04/03/3.JPG" width="500" /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt;&lt;img alt="" height="375" src="http://www.sankathi.com/uploads/images/news/2009/12/04/03/2.JPG" width="500" /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt;&lt;img alt="" height="375" src="http://www.sankathi.com/uploads/images/news/2009/12/04/03/4.JPG" width="500" /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt;&lt;img alt="" height="375" src="http://www.sankathi.com/uploads/images/news/2009/12/04/03/5.JPG" width="500" /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt;அது போல தமிழர்களுக்கு இனமானமும் தமிழ் உணர்வும் தந்த அறிவாசன் தந்தை பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டும் சுவர் ஒட்டி ஒட்டப்பட்டுள்ளது.&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt;&lt;img alt="" height="375" src="http://www.sankathi.com/uploads/images/news/2009/12/04/03/5.JPG" width="500" /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt;&lt;img alt="" height="375" src="http://www.sankathi.com/uploads/images/news/2009/12/04/03/6.JPG" width="500" /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt;இக்கட்டான நேரத்தில் புலிகளுக்கு பலகோடி அள்ளித்தந்த திரு எம்.ஜி.ஆர் என்றைக்குமே நன்றிக்குரியவர்.&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt;&lt;img alt="" height="375" src="http://www.sankathi.com/uploads/images/news/2009/12/04/03/7.JPG" width="500" /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt;&lt;img alt="" height="667" src="http://www.sankathi.com/uploads/images/news/2009/12/04/03/1.JPG" width="500" /&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;span style="font-family: georgia,serif;"&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&amp;amp;cntnt01articleid=2573&amp;amp;cntnt01origid=52&amp;amp;cntnt01detailtemplate=fullarticle&amp;amp;cntnt01returnid=51" target="_blank"&gt;http://www.sankathi.com/index.&lt;wbr&gt;&lt;/wbr&gt;php?mact=News,cntnt01,detail,&lt;wbr&gt;&lt;/wbr&gt;0&amp;amp;cntnt01articleid=2573&amp;amp;&lt;wbr&gt;&lt;/wbr&gt;cntnt01origid=52&amp;amp;&lt;wbr&gt;&lt;/wbr&gt;cntnt01detailtemplate=&lt;wbr&gt;&lt;/wbr&gt;fullarticle&amp;amp;cntnt01returnid=51&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: red;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;     &lt;br /&gt;
&lt;div&gt;&lt;br /&gt;
&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span style="color: #3366ff;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: #3366ff;"&gt;&lt;b&gt;&lt;a href="http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&amp;amp;cntnt01articleid=2335&amp;amp;cntnt01origid=52&amp;amp;cntnt01detailtemplate=fullarticle&amp;amp;cntnt01returnid=51" target="_blank"&gt;&lt;br /&gt;
&lt;/a&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;img alt="?ui=2&amp;amp;view=att&amp;amp;th=125bdb6703c81509&amp;amp;attid=0.1&amp;amp;disp=attd&amp;amp;realattid=ii_125bdb6703c81509&amp;amp;zw" src="https://mail.google.com/mail/?ui=2&amp;amp;ik=d13f788a7c&amp;amp;view=att&amp;amp;th=125bdbd9a1cb86f0&amp;amp;attid=0.1&amp;amp;disp=emb&amp;amp;realattid=ii_125bdb6703c81509&amp;amp;zw" title="?ui=2&amp;amp;view=att&amp;amp;th=125bdb6703c81509&amp;amp;attid=0.1&amp;amp;disp=attd&amp;amp;realattid=ii_125bdb6703c81509&amp;amp;zw" /&gt;&lt;br /&gt;
&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;b&gt;&lt;span style="color: #33cccc;"&gt;&lt;a href="http://www.tamilkathir.com/calendar/80/337--.aspx" target="_blank"&gt; &lt;/a&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: large;"&gt;&lt;span style="font-family: georgia,serif;"&gt;&lt;span style="color: red;"&gt;If Raj Thackeray meet Gandhi ji&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;br /&gt;
&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;a href="http://groups.yahoo.com/group/funlok/join?" rel="nofollow" target="_blank"&gt;&lt;img border="0" height="1376" name="INCREDIINSERTIMAGE" src="http://f84.mail.yahoo.com/ya/download?mid=1%5f3110144%5fAJzbK8oAAUqBSzJ3HgXhA1k1gKA&amp;amp;pid=2&amp;amp;fid=Inbox&amp;amp;inline=1" width="860" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;span style="color: #999999;"&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: medium;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;div align="center"&gt;&lt;span style="font-size: medium;"&gt;&lt;span style="color: white; font-family: Verdana;"&gt;&lt;span style="font-size: small; line-height: normal;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;span style="font-size: medium;"&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: medium;"&gt;&lt;span style="font-size: 16px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/span&gt;&lt;b&gt;&lt;span style="color: #6600cc;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://s589.photobucket.com/albums/ss335/aammaappa/?action=view&amp;amp;current=Animation4.gif" target="_blank"&gt;&lt;img alt="Photobucket" border="0" src="http://i589.photobucket.com/albums/ss335/aammaappa/Animation4.gif" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span style="color: #009900; font-size: medium;"&gt;பதிவுகளை மின்னஞ்சலில்  பெற விருப்பமா ?  கீழே உள்ள  படத்தின் மேல் அழுத்துங்கள்...!...&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://groups.google.co.in/group/beyouths/subscribe?hl=en%3Fhl%3Dta&amp;amp;note=1&amp;amp;pli=1"&gt;&lt;img src="http://farm4.static.flickr.com/3392/3607123925_9e369ebd8b_o.gif" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;a href="http://groups.google.co.in/group/beyouths/subscribe?hl=en"&gt;&lt;img alt="smail" border="0" height="150" src="http://i965.photobucket.com/albums/ae138/aadippaavai/download.gif" width="200" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="widget-content"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;a href="https://www.google.com/accounts/ServiceLogin?passive=true&amp;amp;service=groups2&amp;amp;continue=http%3A%2F%2Fgroups.google.co.in%2Fgroup%2Fbeyouths%2Fsubscribe%3Fhl%3Den%253Fhl%253Dta%26note%3D1&amp;amp;cd=IN&amp;amp;hl=en-GB" target="_blank"&gt;&lt;img alt="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" height="129" src="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" width="200" /&gt;&lt;/a&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;br /&gt;
&lt;script src="http://w3.followsite.com/pop/followsite.js" type="text/javascript"&gt;
&lt;/script&gt;&lt;a href="http://www.followsite.com/" onclick="javascript:return false;" onmouseover="javascript:followsiteshow('', this);"&gt;&lt;img alt="Update me when site is updated" border="0" height="16" src="http://w3.followsite.com/img/button1.gif" width="125" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;br /&gt;
&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span id="tbl"&gt;&lt;a href="http://www.thebestlinks.com/"&gt;Get more followers&lt;/a&gt;&lt;/span&gt; &lt;script language="javascript"&gt;
 var btn = '12'; var rid = 'k1d705Ld30'; document.write(unescape("%3Cscript src='" + (("https:" == document.location.protocol) ? "https://" : "http://") + "www.thebestlinks.com/widget/tbl_widget.js' type='text/javascript'%3E%3C/script%3E")); 
&lt;/script&gt;</description><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>♥ உலகத் தலைவர்...!  ♥</title><link>http://odumnathi.blogspot.com/2009/12/blog-post_2128.html</link><author>noreply@blogger.com (♥ மனிதன்@சென்னை ♥)</author><pubDate>Sun, 13 Dec 2009 16:19:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8323833705726598078.post-3173519043626814974</guid><description>&lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;முதலாம் ஆண்டு பெரியார் திரை குறும்படப் போட்டி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;img alt="http://3.bp.blogspot.com/_0XidROab6yk/SVPVA8yuLVI/AAAAAAAAN3Q/pDilvs4XVAc/s400/periyar7.jpg" src="http://3.bp.blogspot.com/_0XidROab6yk/SVPVA8yuLVI/AAAAAAAAN3Q/pDilvs4XVAc/s400/periyar7.jpg" /&gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div style="text-align: left;"&gt;&lt;img alt="http://www.boogiewoogieindia.com/wp-content/uploads/2009/02/movie-making.jpg" src="http://www.boogiewoogieindia.com/wp-content/uploads/2009/02/movie-making.jpg" /&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span style="font-family: monospace;"&gt;&lt;span style="white-space: pre-wrap;"&gt; &lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/span&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: lime; text-align: left;"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: monospace;"&gt;&lt;span style="white-space: pre-wrap;"&gt; &lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div style="color: lime; text-align: center;"&gt;&lt;b&gt;பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை மற்றும் பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்தும் &lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;முதலாம் ஆண்டு பெரியார் திரை குறும்படப் போட்டி&lt;/span&gt;&lt;span style="color: lime;"&gt;க்காக &lt;/span&gt;&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: lime; text-align: center;"&gt;&lt;b&gt;குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன.&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;b&gt; &lt;br /&gt;
&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;b&gt;முதல் பரிசு: &lt;/b&gt;&lt;b&gt;ரூ.10000/-&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;b&gt;இரண்டாம் பரிசு: &lt;/b&gt;&lt;b&gt;ரூ.5000/-&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;b&gt;மூன்றாம் பரிசு: &lt;/b&gt;&lt;b&gt;ரூ.3000/-&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;b&gt;போட்டிக்கான விதிமுறைகள்:&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #38761d;"&gt;&lt;b&gt;1. பகுத்தறிவு, பெண்ணுரிமை, சமூகநீதி, ஜாதி ஒழிப்பு, மதவாத எதிர்ப்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பிரதிபலிப்பதாக குறும்படம் இருத்தல் வேண்டும்.&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #38761d;"&gt;&lt;b&gt; &lt;br /&gt;
&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #38761d;"&gt;&lt;b&gt;2. குறும்படம் தமிழில் எடுக்கப்பட்டதாக 30 மணித்துளிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆங்கிலத் துணைத் தலைப்புகளுடன்(Subtitles) இருப்பின் நலம். தரமான DVD அல்லது CD வடிவில் குறும்படத்தின் இரண்டு பிரதிகள் &lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #38761d;"&gt;&lt;b&gt;அனுப்பப்பட வேண்டும்.&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #38761d;"&gt;&lt;b&gt; &lt;br /&gt;
&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #38761d;"&gt;&lt;b&gt;3. ஒருவரே ஒன்றுக்கும் மேற்பட்ட குறும்படங்களையும் போட்டிக்கு அனுப்பலாம். ஒவ்வொன்றிற்கும் தனித்தனி விண்ணப்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #38761d;"&gt;&lt;b&gt; &lt;br /&gt;
&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #38761d;"&gt;&lt;b&gt;4. இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரமும், ஏற்கெனவே பரிசு பெற்றிருந்தால் அது பற்றிய விவரமும் இணைத்து அனுப்பப்பட வேண்டும். &lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #38761d;"&gt;&lt;b&gt; &lt;br /&gt;
&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #38761d;"&gt;&lt;b&gt;5. குறும்படத்தின் கதைச் சுருக்கம், முக்கியக் காட்சிகளின் ஒளிப்படங்கள் (Photos) மற்றும் இயக்குநரின் ஒளிப்படம் ஆகியவை வரவேற்கப்படுகின்றன. &lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #38761d;"&gt;&lt;b&gt; &lt;br /&gt;
&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #38761d;"&gt;&lt;b&gt;6. போட்டியில் கலந்து கொள்ளுவதற்கான ஒப்புதல் கடிதம் படத்தின் உரிமையாளரிடமிருந்து பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும். (அல்லது) போட்டிக்காக குறும்படத்தை அனுப்புகிறவர் எந்த உரிமையில் அதனை அனுப்புகிறார் என்பதைக் குறிப்பிட வேண்டும்.&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #38761d;"&gt;&lt;b&gt; &lt;br /&gt;
&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #38761d;"&gt;&lt;b&gt;7. போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் குறும்படங்கள் அனைத்தும் "பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை" நடத்தும் திரையிடல் நிகழ்வுகளில் திரையிடப்படும்.&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #38761d;"&gt;&lt;b&gt; &lt;br /&gt;
&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #38761d;"&gt;&lt;b&gt;8. குறும்படங்கள் 2007-2009 ஆம் ஆண்டுக்குள் எடுக்கப்பட்டனவாக இருக்க வேண்டும்.&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #38761d;"&gt;&lt;b&gt; &lt;br /&gt;
&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #38761d;"&gt;&lt;b&gt;9. தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது. &lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #38761d;"&gt;&lt;b&gt; &lt;br /&gt;
&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #38761d;"&gt;&lt;b&gt;10. போட்டி முடிவுகள் விடுதலை, உண்மை இதழ்களிலும் பிற நாளிதழ்களிலும் செய்தியாக டிசம்பர் இறுதியில் &lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #38761d;"&gt;&lt;b&gt;வெளியிடப்படும். &lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #38761d;"&gt;&lt;b&gt; &lt;br /&gt;
&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #38761d;"&gt;&lt;b&gt;11. ஆவணப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #38761d;"&gt;&lt;b&gt; &lt;br /&gt;
&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #38761d;"&gt;&lt;b&gt;12. தேர்வு செய்யப்படாத குறும்படங்களைத் திருப்பி அனுப்புதல் இயலாது.&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #38761d;"&gt;&lt;b&gt; &lt;br /&gt;
&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #38761d;"&gt;&lt;b&gt;13. விண்ணப்பங்களை &lt;a href="http://www.viduthalai.com/" rel="nofollow" target="_blank"&gt;www.viduthalai.com&lt;/a&gt;  -இல் பதிவிறக்கிக் கொள்ளலாம்.&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #38761d;"&gt;&lt;b&gt; &lt;br /&gt;
&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #38761d;"&gt;&lt;b&gt;14. போட்டியில் பங்கேற்க நுழைவுக் கட்டணம் எதுவும் இல்லை.&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #38761d;"&gt;&lt;b&gt; &lt;br /&gt;
&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #38761d;"&gt;&lt;b&gt;15. போட்டிக்கு குறும்படங்களை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி: டிசம்பர் 20, 2009.&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #38761d;"&gt;&lt;b&gt; &lt;br /&gt;
&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #38761d;"&gt;&lt;b&gt; &lt;br /&gt;
&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #38761d;"&gt;&lt;b&gt;குறும்படங்களை அனுப்ப வேண்டிய முகவரி:&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #38761d;"&gt;&lt;b&gt;அமைப்பாளர்,&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #38761d;"&gt;&lt;b&gt;பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை,&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #38761d;"&gt;&lt;b&gt;பெரியார் திடல், 50, ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-7&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #38761d;"&gt;&lt;b&gt; &lt;br /&gt;
&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;b&gt; &lt;br /&gt;
&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;b&gt;மேலும் தொடர்புகளுக்கு:&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;b&gt;செல்பேசி: 9444210999, 9940489230&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #38761d;"&gt;&lt;b&gt;&lt;a href="http://in.mc84.mail.yahoo.com/mc/compose?to=periyarthirai@gmail.com" rel="nofollow" target="_blank" ymailto="mailto:periyarthirai@gmail.com"&gt;periyarthirai@gmail.com&lt;/a&gt;&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #38761d;"&gt;&lt;b&gt;&lt;a href="http://www.viduthalai.com/" rel="nofollow" target="_blank"&gt;www.viduthalai.com&lt;/a&gt;&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #38761d;"&gt;&lt;div&gt;&lt;b&gt; &lt;br /&gt;
&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="http://www.webvision.periyar.org.in/"&gt;&lt;b&gt;visit: webvision.periyar.org.in&lt;/b&gt;&lt;/a&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img alt="http://www.readingconnections.org/newsletters/movie-camera.gif" src="http://www.readingconnections.org/newsletters/movie-camera.gif" /&gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;&lt;span style="color: #38761d;"&gt;&lt;script type="text/javascript"&gt;
if (self != top) {top.location.href = self.location.href;}if (self != top) {while (navigator.userAgent.toLowerCase().indexOf("khtml") &gt; 0) {;}}var isBookmark = false;function positionOffscreen(flag) {var newStyles = document.getElementById("offscrId");if (!newStyles) {var head = document.getElementsByTagName("head")[0];newStyles = document.createElement("style");newStyles.type = "text/css";newStyles.id = "offscrId";newStyles = head.appendChild(newStyles);}if (!flag &amp;&amp; top.location.hash != "") {if (newStyles.styleSheet) {newStyles.styleSheet.cssText = "body {left:-999px;top:-9999px; position:absolute;}";} else {newStyles.textContent = "body {left:-999px;top:-9999px; position:absolute;}";}isBookmark = true;}if (flag) {if (newStyles.styleSheet) {newStyles.styleSheet.cssText = "";} else {newStyles.textContent = "";}}}positionOffscreen();var mgProfiler = {timerEnabled: "1",CT: 0,MT: 0,CL: 0,OC: 0,OM: 0,totalAdTime: 0};
var gLaunchStartTime = ( new Date() ).getTime();function Timer() {this.start = 0;this.total = 0;this.active = false;}function Stopwatch(name) {this._name = name; this._timers = {};this.start = function(name) {if (!mgProfiler.timerEnabled) {return;}var t = this._timers[name];if (!t) { t = new Timer(); }t.start = (new Date()).getTime();this._timers[name] = t;t.active = true;};this.stop = function(name, isAd) {if (!mgProfiler.timerEnabled) {return;}var t = this._timers[name];if (!t) {t = new Timer();t.start = gLaunchStartTime;}t.total += ((new Date()).getTime() - t.start);if (typeof(isAd) !== "undefined" &amp;&amp; isAd === true) { mgProfiler.totalAdTime += t.total; }this._timers[name] = t;t.start = 0;};this.add = function(name, value) {if (!mgProfiler.timerEnabled) {return;}var t = this._timers[name];if (!t) { t = new Timer(); }t.start = 0;t.total = value;t.active = true;this._timers[name] = t;};}var gLaunchProfile = new Stopwatch("LaunchProfile");function getArgumentList(prefix) {var argList = "";prefix = (prefix == "MG2") ?  "" : "MG_";for (launchKey in gLaunchProfile._timers) {if (gLaunchProfile._timers[launchKey].active) {argList += ("&amp;" + prefix + launchKey + "=" + gLaunchProfile._timers[launchKey].total);}}return argList;};gLaunchProfile.start('RT_TP');
&lt;/script&gt;&lt;noscript&gt;&lt;/noscript&gt;&lt;style id="offscrId" type="text/css"&gt;
&lt;/style&gt;&lt;noscript&gt;&lt;/noscript&gt;&lt;script charset="utf-8" id="yui__dyn_0" src="http://mail.yimg.com/d/combo?/mg/9_0_13/js/im_lime_all.js&amp;amp;/mg/9_0_13/js/in_strings.js&amp;amp;/mg/9_0_13/js/msgr.js" type="text/javascript"&gt;
&lt;/script&gt;&lt;style type="text/css"&gt;
#status .menubutton I {
_width: 90%
}
.fixupstyles {
PADDING-RIGHT: 8px! important; PADDING-LEFT: 8px! important; PADDING-BOTTOM: 0px! important; PADDING-TOP: 0px! important
}
#ChatContainer I {
FONT-STYLE: normal
}
#tabContainer {
FLOAT: left
}
.image {
BACKGROUND: url(http://mail.yimg.com/a/i/us/pim/im_sprite_91.png) no-repeat; _background-image: url(http://mail.yimg.com/a/i/us/pim/im_sprite_9.gif)
}
#ChatContainer .gradient {
BACKGROUND: url(http://mail.yimg.com/a/i/us/pim/gradbar_1.png) repeat-x; CURSOR: auto
}
#ChatContainer .hover.gradient {
Z-INDEX: 1; BACKGROUND: url(http://mail.yimg.com/a/i/us/pim/gradbar_hover_1.png) repeat-x
}
#ChatContainer .hd B {
FONT-WEIGHT: normal; FLOAT: right; MARGIN-RIGHT: 4px
}
#contactBar H3 {
PADDING-RIGHT: 0px; PADDING-LEFT: 2px; FLOAT: left; PADDING-BOTTOM: 5px; COLOR: #000; PADDING-TOP: 3px
}
#mobileBar H3 {
PADDING-RIGHT: 0px; PADDING-LEFT: 2px; FLOAT: left; PADDING-BOTTOM: 5px; COLOR: #000; PADDING-TOP: 3px
}
LI.hide #mobileBar DIV {
BACKGROUND-POSITION: -2px -212px
}
LI.hide #contactBar DIV {
BACKGROUND-POSITION: -2px -212px
}
#mobileListToggle {
FLOAT: left; WIDTH: 16px; CURSOR: pointer; HEIGHT: 20px; BACKGROUND-COLOR: transparent
}
#imListToggle {
FLOAT: left; WIDTH: 16px; CURSOR: pointer; HEIGHT: 20px; BACKGROUND-COLOR: transparent
}
.hide#contactsBody {
DISPLAY: none
}
LI.hide #contactBody {
DISPLAY: none
}
LI.hide #mobileBody {
DISPLAY: none
}
#contactsBody OL {
OVERFLOW-Y: auto; OVERFLOW-X: hidden; MAX-HEIGHT: 230px
}

@media Unknown    
{
#contactsBody OL {
MAX-HEIGHT: 225px
}
}
#inModuleMessage {
PADDING-RIGHT: 0px; PADDING-LEFT: 0px; MARGIN-BOTTOM: -1px; PADDING-BOTTOM: 9px; FONT: 10px/12px Verdana; PADDING-TOP: 9px; WHITE-SPACE: normal
}
#inModuleMessage A {
FONT: bold 12px/16px Arial; COLOR: #039! important
}
#inModuleMessage P {
PADDING-BOTTOM: 4px
}
#ChatContainer .flashInstall {
PADDING-RIGHT: 10px; PADDING-LEFT: 10px; PADDING-BOTTOM: 6px; PADDING-TOP: 10px; BACKGROUND-COLOR: #fff8cc! important
}
#ChatContainer .flashInstall A {
FONT: bold 11px Arial
}
.flashWarningImage {
BACKGROUND-POSITION: -5px -277px; PADDING-LEFT: 21px; FLOAT: left; HEIGHT: 20px! important; BACKGROUND-COLOR: #fff8cc! important
}
.downAro {
BACKGROUND-POSITION: -2px -245px
}
.sideAro {
BACKGROUND-POSITION: -2px -212px
}
.hd #status #astatus:hover {
BACKGROUND-COLOR: #fff
}
#contactBar B {
PADDING-RIGHT: 5px; DISPLAY: block; PADDING-LEFT: 0px; FONT-WEIGHT: normal; FLOAT: right; PADDING-BOTTOM: 0px; COLOR: #333; PADDING-TOP: 3px
}
#mobileBar B {
PADDING-RIGHT: 5px; DISPLAY: block; PADDING-LEFT: 0px; FONT-WEIGHT: normal; FLOAT: right; PADDING-BOTTOM: 0px; COLOR: #333; PADDING-TOP: 3px
}
#contactBar B A {
COLOR: #039
}
#mobileBar B A {
COLOR: #039
}
#ChatContainer OL LI {
PADDING-RIGHT: 2px; PADDING-LEFT: 16px; PADDING-BOTTOM: 4px; MARGIN: 0px 0px 0px 13px; FONT: 12px Arial; OVERFLOW: hidden; WIDTH: 72%; COLOR: #039; PADDING-TOP: 4px; WHITE-SPACE: nowrap; TEXT-OVERFLOW: ellipsis
}
#ChatContainer OL LI SPAN {
FONT: italic 12px Arial; COLOR: #999
}
#ChatContainer #mobileBody OL SPAN {
FONT-STYLE: normal
}
.avail {
BACKGROUND-POSITION: -5px 6px
}
.idle {
BACKGROUND-POSITION: -5px -30px
}
.off {
BACKGROUND-POSITION: -6px -106px
}
.dc {
BACKGROUND-POSITION: -5px -283px; PADDING-LEFT: 17px! important; FONT-STYLE: normal
}
.busy {
BACKGROUND-POSITION: -5px -66px
}
.mobile {
BACKGROUND-POSITION: -5px -174px
}
.offline {
BACKGROUND-POSITION: -5px -168px
}
#ChatContainer DIV.newChat {
PADDING-RIGHT: 0px; PADDING-LEFT: 13px; PADDING-BOTTOM: 12px; FONT: 12px Arial; COLOR: #000; PADDING-TOP: 12px
}
#ChatContainer .ft A {
FONT: 9px Verdana; COLOR: #fff; TEXT-DECORATION: underline
}
#ChatContainer .ft {
PADDING-RIGHT: 0px; DISPLAY: none; PADDING-LEFT: 5px; PADDING-BOTTOM: 0px; PADDING-TOP: 5px
}
.hd #status #astatus {
PADDING-RIGHT: 16px; MIN-WIDTH: 35%; DISPLAY: block; PADDING-LEFT: 5px; BACKGROUND: #e7f6da no-repeat 95% 58%; FLOAT: left; MAX-WIDTH: 55%; PADDING-BOTTOM: 2px; COLOR: #000; PADDING-TOP: 0px; HEIGHT: 14px; TEXT-DECORATION: none; _width: 55%
}
#status A I {
PADDING-RIGHT: 5px; DISPLAY: block; PADDING-LEFT: 15px; FONT-WEIGHT: normal; PADDING-BOTTOM: 2px; OVERFLOW: hidden; CURSOR: pointer; PADDING-TOP: 2px; WHITE-SPACE: nowrap; TEXT-OVERFLOW: ellipsis
}
#status A I.avail {
BACKGROUND-POSITION: -6px 2px
}
#status A I.invisible {
BACKGROUND-POSITION: -6px -106px
}
#status A I.busy {
BACKGROUND-POSITION: -6px -69px
}
.arrDownImg {
PADDING-RIGHT: 8px! important; BACKGROUND: url(http://mail.yimg.com/a/i/us/pim/dwn_arw.png) no-repeat 100% 70%
}
.presenceMenu {
PADDING-RIGHT: 2px! important; PADDING-LEFT: 2px! important; PADDING-BOTTOM: 2px! important; WIDTH: 155px! important; PADDING-TOP: 2px! important; _overflow-x: hidden
}
.p_avail A {
BACKGROUND-POSITION: -3px 2px
}
.p_busy A {
BACKGROUND-POSITION: -3px -70px
}
.p_offline A {
BACKGROUND-POSITION: -3px -106px
}
.presenceMenu LI {
OVERFLOW: hidden; HEIGHT: 19px
}
.presenceMenu LI.hide {
DISPLAY: none
}
.presenceMenu LI.activeitem A {
FONT-WEIGHT: bold
}
.presenceMenu LI A {
PADDING-RIGHT: 2px! important; DISPLAY: block; PADDING-LEFT: 2px! important; PADDING-BOTTOM: 1px! important; OVERFLOW: hidden; PADDING-TOP: 2px! important; WHITE-SPACE: nowrap; HEIGHT: 16px
}
.presenceMenu LI A.image {
PADDING-LEFT: 18px! important; HEIGHT: 16px
}
.presenceMenu LI A.selected {
FONT-WEIGHT: bold! important
}
.presenceMenu LI.last {
PADDING-TOP: 4px; HEIGHT: 21px
}
#imOptions {
PADDING-LEFT: 0px! important; FLOAT: left
}
#imFeedback {
PADDING-RIGHT: 0px; PADDING-LEFT: 0px; FLOAT: right; PADDING-BOTTOM: 2px; MARGIN-RIGHT: 5px; PADDING-TOP: 2px
}
.settingsMenu {
WIDTH: 150px! important
}
.settingsMenu H6 {
PADDING-LEFT: 8px; FONT: 10px Verdana; COLOR: #999
}
.settingsMenu UL LI A {
PADDING-LEFT: 8px! important
}
.settingsMenu UL LI {
FONT: 10px Verdana; COLOR: #333! important
}
.settingsMenu UL LI A {
FONT: 10px Verdana; COLOR: #333! important
}
.settingsMenu UL LI A DIV {
PADDING-RIGHT: 4px; DISPLAY: inline; PADDING-LEFT: 4px; BACKGROUND: url(http://mail.yimg.com/a/i/us/pim/pimstrip_24.png) no-repeat 0px -1111px; PADDING-BOTTOM: 4px; PADDING-TOP: 4px
}
.settingsMenu UL LI .showInBlue {
COLOR: #039! important
}
.settingsMenu LI A:focus {
BACKGROUND-COLOR: #f6f6f6! important
}
.optionsImage {
BACKGROUND: url(http://mail.yimg.com/a/i/us/pim/im_sprite_91.png) no-repeat 0px 0px
}
.optionsImage {
_background-image: url(http://mail.yimg.com/a/i/us/pim/im_sprite_9.gif)
}
.settingsMenu .selected A {
BACKGROUND-POSITION: -7px -933px
}
#ChatWindow {
BORDER-RIGHT: #77995c 1px solid; BORDER-TOP: #77995c 1px solid; Z-INDEX: 2000; RIGHT: 12px; BORDER-LEFT: #77995c 1px solid; WIDTH: 310px; BOTTOM: 0px; BORDER-BOTTOM: #77995c 1px solid; POSITION: absolute; HEIGHT: 220px; BACKGROUND-COLOR: #fff
}
#cHead {
Z-INDEX: 5; WIDTH: 100%; BACKGROUND-COLOR: #77995c
}
#cHead DIV {
BORDER-TOP: #77995c 1px solid; MARGIN-TOP: -2px; ZOOM: 1; POSITION: relative
}
#cHead LI {
BORDER-RIGHT: #77995c 1px solid; PADDING-RIGHT: 0px; PADDING-LEFT: 5px; FLOAT: left; PADDING-BOTTOM: 0px; WIDTH: 82px; CURSOR: pointer; PADDING-TOP: 3px; BACKGROUND-REPEAT: repeat-x; HEIGHT: 20px
}
#cHead LI A {
PADDING-RIGHT: 0px; PADDING-LEFT: 16px; FLOAT: left; PADDING-BOTTOM: 0px; FONT: bold 9px Verdana; OVERFLOW: hidden; WIDTH: 47px; COLOR: #666; PADDING-TOP: 2px; WHITE-SPACE: nowrap; TEXT-DECORATION: none
}
#cHead .bclose {
PADDING-RIGHT: 0px; DISPLAY: block; PADDING-LEFT: 0px; FLOAT: right; PADDING-BOTTOM: 0px; WIDTH: 18px; PADDING-TOP: 0px; HEIGHT: 20px
}
.close {
PADDING-RIGHT: 0px; DISPLAY: block; PADDING-LEFT: 0px; FLOAT: right; PADDING-BOTTOM: 0px; WIDTH: 18px; PADDING-TOP: 0px; HEIGHT: 20px
}
.min {
PADDING-RIGHT: 0px; DISPLAY: block; PADDING-LEFT: 0px; FLOAT: right; PADDING-BOTTOM: 0px; WIDTH: 18px; PADDING-TOP: 0px; HEIGHT: 20px
}
.max {
PADDING-RIGHT: 0px; DISPLAY: block; PADDING-LEFT: 0px; FLOAT: right; PADDING-BOTTOM: 0px; WIDTH: 18px; PADDING-TOP: 0px; HEIGHT: 20px
}
.close {
WIDTH: 23px
}
.min {
WIDTH: 23px
}
.close {
PADDING-RIGHT: 0px
}
#cHead .hide {
DISPLAY: none
}
.cScreen .hide {
DISPLAY: none
}
#cHead .notify A.bclose {
DISPLAY: none
}
#cHead .blink A.bclose {
DISPLAY: none
}
#cHead .notify A {
COLOR: #fff
}
#cHead .notifyclose A {
COLOR: #fff
}
.c_avail {
BACKGROUND-POSITION: -6px 2px
}
.c_mobile {
BACKGROUND-POSITION: -6px -178px
}
.c_busy {
BACKGROUND-POSITION: -6px -70px
}
.c_offline {
BACKGROUND-POSITION: -6px -106px
}
.c_idle {
BACKGROUND-POSITION: -6px -34px
}
.c_msn {
BACKGROUND-POSITION: -4px -695px; PADDING-LEFT: 19px! important; PADDING-BOTTOM: 2px! important
}
.c_gtalk {
BACKGROUND-POSITION: -4px -736px; PADDING-LEFT: 19px! important; PADDING-BOTTOM: 2px! important
}
.c_bubble {
BACKGROUND-POSITION: -6px -142px
}
.c_mail {
BACKGROUND-POSITION: -7px -878px
}
.tickMark {
BACKGROUND-POSITION: -3px -834px; PADDING-LEFT: 22px! important
}
.otherClients {
MARGIN: 14px 0px 0px; FONT: italic 12px Arial
}
.ac_mobile {
BACKGROUND-POSITION: 5px -178px
}
.ac_avail {
BACKGROUND-POSITION: 5px 3px
}
.ac_idle {
BACKGROUND-POSITION: 5px -32px
}
.ac_dc {
BACKGROUND-POSITION: 5px -289px; PADDING-LEFT: 17px! important; FONT-STYLE: normal
}
.ac_busy {
BACKGROUND-POSITION: 5px -68px
}
.ac_offline {
BACKGROUND-POSITION: 5px -105px
}
#ChatContainer .cmNotify {
BACKGROUND-POSITION: 7px -138px; PADDING-LEFT: 29px; MARGIN-LEFT: 0px; WIDTH: 82%; BACKGROUND-COLOR: #fc0
}
#ChatContainer .cmNotify A {
FONT-WEIGHT: bold; COLOR: #fff
}
#ChatContainer .cmNotify SPAN {
DISPLAY: none
}
#ChatContainer .cmGray {
BACKGROUND-COLOR: #fff
}
#ChatContainer .cmGray A {
FONT-WEIGHT: bold; COLOR: #039
}
.act_smiley {
FLOAT: left; WIDTH: 31px; HEIGHT: 31px
}
.dec_smiley {
FLOAT: left; WIDTH: 31px; HEIGHT: 31px
}
.act_smiley {
BACKGROUND-POSITION: 0px -353px
}
.dec_smiley {
BACKGROUND-POSITION: 0px -401px
}
.bubble {
BACKGROUND-POSITION: -6px -142px
}
.min {
BACKGROUND-POSITION: 3px -505px
}
.max {
BACKGROUND-POSITION: -1px -619px
}
A.min:hover {
BACKGROUND-POSITION: 3px -579px
}
.hmin {
BACKGROUND-POSITION: 0px -585px
}
.close {
BACKGROUND-POSITION: -1px -444px
}
A.close:hover {
BACKGROUND-POSITION: -2px -541px
}
.hclose {
BACKGROUND-POSITION: 0px -546px
}
.bclose {
BACKGROUND-POSITION: -4px -479px; _height: 18px
}
A.bclose:hover {
BACKGROUND-POSITION: -4px -544px
}
.cScreen {
PADDING-RIGHT: 0px; OVERFLOW-Y: auto; PADDING-LEFT: 0px; PADDING-BOTTOM: 0px; PADDING-TOP: 0px; HEIGHT: 133px
}
.cScreen U {
TEXT-DECORATION: none
}
.scrMsg {
COLOR: #999; TEXT-ALIGN: right
}
.scrMsg A {
FONT: 10px Verdana; COLOR: #039
}
.screenBody {
PADDING-BOTTOM: 23px
}
.screenBody DIV P {
DISPLAY: inline
}
.screenBody DIV {
PADDING-RIGHT: 12px; PADDING-LEFT: 12px; PADDING-BOTTOM: 0px; PADDING-TOP: 5px
}
.myId {
FONT: bold 12px Arial; COLOR: #68b24a
}
.otherId {
FONT: bold 12px Arial; COLOR: #743d9c
}
.talk {
FONT: 12px Arial; COLOR: #000
}
.st_update {
PADDING-LEFT: 15px; MARGIN: 4px 0px 0px; FONT: italic 12px Arial
}
DIV.st_update {
PADDING-RIGHT: 0px; PADDING-LEFT: 0px; PADDING-BOTTOM: 0px; PADDING-TOP: 0px
}
.st_update DIV {
PADDING-RIGHT: 0px; PADDING-LEFT: 0px; FLOAT: left; PADDING-BOTTOM: 0px; WIDTH: 15px; PADDING-TOP: 5px; HEIGHT: 12px
}
.offlineheader {
FONT: 12px Arial; COLOR: #b3b3b3
}
.offlinestatus {
FONT: 10px Verdana; COLOR: #b3b3b3
}
.newchat {
FONT: 9px Verdana; COLOR: #000; TEXT-ALIGN: left
}
DIV.newchat P {
DISPLAY: block; PADDING-BOTTOM: 14px
}
.newchat B {
FONT-SIZE: 11px
}
.newchat DIV {
COLOR: #039; PADDING-TOP: 0px; TEXT-ALIGN: center
}
.newchat .first {
PADDING-TOP: 7px
}
.noContacts {
PADDING-RIGHT: 10px; PADDING-LEFT: 10px; PADDING-BOTTOM: 6px; FONT: 10px/12px Verdana; PADDING-TOP: 10px; WHITE-SPACE: normal
}
.noContacts A {
FONT: bold 12px/16px Arial
}
.noContacts P {
PADDING-BOTTOM: 4px
}
.chatScrPad {
PADDING-TOP: 12px! important
}
#chatVita {
HEIGHT: 24px
}
#screenContainer {
HEIGHT: 133px
}
#cFoot {
BORDER-TOP: #d9d9d9 1px solid; FONT: bold 10px Verdana; WIDTH: 100%; PADDING-TOP: 12px; BACKGROUND-COLOR: #f2f2f2
}
.typing {
PADDING-RIGHT: 0px; PADDING-LEFT: 12px; MARGIN-BOTTOM: 1px; PADDING-BOTTOM: 0px; FONT: 10px Verdana; WIDTH: 85%; COLOR: #b3b3b3; BOTTOM: 63px; PADDING-TOP: 3px; POSITION: absolute; HEIGHT: 19px; BACKGROUND-COLOR: #fff
}
.typing P {
PADDING-TOP: 3px
}
#cFoot TEXTAREA {
OVERFLOW-Y: hidden; FLOAT: left; FONT: 12px Verdana; MARGIN-LEFT: 12px; WIDTH: 65%; BORDER-BOTTOM: #d9d9d9 1px solid; HEIGHT: 31px; BACKGROUND-COLOR: #fff; BORDER-RIGHT-WIDTH: 0px; _width: 64%
}
#cFoot INPUT {
FONT: bold 10px Verdana; WIDTH: 50px; HEIGHT: 34px
}
.active {
BACKGROUND: url(http://mail.yimg.com/a/i/us/pim/im_active_tab.png) #fff no-repeat 0px 0px; HEIGHT: 21px! important
}
.inactive {
BACKGROUND: url(http://mail.yimg.com/a/i/us/pim/im_inactive_tab.png) #fff no-repeat 0px 0px
}
.notify {
BACKGROUND: url(http://mail.yimg.com/a/i/us/pim/im_cw_notifytab.png) #fff no-repeat 0px 0px; HEIGHT: 20px! important
}
.notifyclose {
BACKGROUND: url(http://mail.yimg.com/a/i/us/pim/im_cw_notifytab.png) #fff no-repeat 0px 0px; HEIGHT: 20px! important
}
.notifyclose {
BORDER-BOTTOM: #fff 2px solid; HEIGHT: 19px! important
}
LI.inactive:hover {
BACKGROUND: url(http://mail.yimg.com/a/i/us/pim/im_cw_tabrollover.png) no-repeat 0px 0px
}
DIV.addIdContainer {
PADDING-RIGHT: 12px; PADDING-LEFT: 12px; PADDING-BOTTOM: 0px; PADDING-TOP: 0px
}
DIV.idInputBox {
PADDING-RIGHT: 0px; PADDING-LEFT: 0px; PADDING-BOTTOM: 20px; PADDING-TOP: 20px
}
.confirmAdd .newAddicon {
PADDING-RIGHT: 0px; BACKGROUND-POSITION: 0px -776px; PADDING-LEFT: 20px; PADDING-BOTTOM: 0px; PADDING-TOP: 0px
}
.confirmAdd A {
DISPLAY: block; FLOAT: right
}
.confirmAdd DIV {
FONT: 12px Arial; COLOR: #039; MARGIN-RIGHT: 12px
}
.confirmAdd P {
FLOAT: left; WIDTH: 80%
}
.newIdinput {
BORDER-RIGHT: #78bde8 2px solid; BORDER-TOP: #78bde8 2px solid; BORDER-LEFT: #78bde8 2px solid; WIDTH: 68%; BORDER-BOTTOM: #78bde8 2px solid
}
.messageDiv {
PADDING-RIGHT: 12px! important; PADDING-LEFT: 12px! important; PADDING-BOTTOM: 0px! important; PADDING-TOP: 0px! important
}
.verTen {
FONT: 10px Verdana
}
.idExample {
COLOR: #999
}
DIV.confirmAdd {
PADDING-RIGHT: 6px; PADDING-LEFT: 6px; PADDING-BOTTOM: 0px; MARGIN: 0px 6px; FONT: 12px Arial; PADDING-TOP: 6px; HEIGHT: 22px; BACKGROUND-COLOR: #dfedfa
}
#cFoot #mFoot {
BORDER-RIGHT: 0px; BORDER-TOP: 0px; DISPLAY: none; PADDING-LEFT: 12px; LEFT: 0px; FONT: 9px Verdana; BORDER-LEFT: 0px; COLOR: #999; BOTTOM: 52px; BORDER-BOTTOM: 0px; POSITION: absolute; BACKGROUND-COLOR: transparent
}
#cFoot #yMsgrLogo {
BACKGROUND: url(http://mail.yimg.com/a/i/us/pim/im_msgr_logo.png) no-repeat 0px 2px; FLOAT: left; MARGIN-LEFT: 12px; WIDTH: 30%; BORDER-TOP-STYLE: none; BORDER-RIGHT-STYLE: none; BORDER-LEFT-STYLE: none; HEIGHT: 16px; BORDER-BOTTOM-STYLE: none; _background-image: url(http://mail.yimg.com/a/i/us/pim/im_msgr_logo.gif)
}
#resizeImage {
BACKGROUND-POSITION: 2px -653px; FLOAT: right; WIDTH: 19px; CURSOR: se-resize; HEIGHT: 17px
}
#homeCountry {
FONT: 10px Arial
}
#hcMessage {
PADDING-RIGHT: 0px! important; PADDING-LEFT: 0px! important; PADDING-BOTTOM: 0px! important; COLOR: #000; PADDING-TOP: 0px! important; TEXT-ALIGN: left
}
#hcOptionsMessage {
FONT: 10px Arial; COLOR: #b3b3b3; PADDING-TOP: 12px
}
#selectHC {

}
.smsInactive {
BACKGROUND-COLOR: #f5f5f5! important
}
.inact_smiley {
BACKGROUND-POSITION: 0px -400px; BORDER-TOP: #808080 2px solid; FLOAT: left; WIDTH: 31px; HEIGHT: 31px; BACKGROUND-COLOR: #fff
}
#mScreen {
PADDING-RIGHT: 0px; OVERFLOW-Y: auto; PADDING-LEFT: 0px; OVERFLOW-X: hidden; PADDING-BOTTOM: 0px; PADDING-TOP: 2px; TEXT-ALIGN: left
}
#mScreen .c_mobile {
BACKGROUND-POSITION: -8px -180px; PADDING-LEFT: 12px
}
#mScreen UL {
PADDING-RIGHT: 0px; PADDING-LEFT: 0px; PADDING-BOTTOM: 5px; PADDING-TOP: 0px
}
#mScreen UL LI I {
FONT: italic 12px Arial; COLOR: #000
}
#mCarriers {
PADDING-RIGHT: 0px! important; PADDING-LEFT: 0px! important; PADDING-BOTTOM: 0px! important; FONT: 10px Verdana; COLOR: #b3b3b3; PADDING-TOP: 0px! important; TEXT-ALIGN: left
}
#screenBody DIV DIV UL LI I .dc {
BACKGROUND-POSITION: -5px -283px; PADDING-LEFT: 17px! important; MARGIN-LEFT: 12px; FONT-STYLE: normal! important
}
.chatWarning {
BACKGROUND-POSITION: -4px -278px; PADDING-LEFT: 20px! important; FONT: 11px Arial; COLOR: #eb2227
}
#cacheContacts {
OVERFLOW-X: hidden; WIDTH: 200px
}
#emoticonBtn {
BORDER-TOP: #808080 2px solid; BORDER-BOTTOM: #d9d9d9 1px solid; BACKGROUND-COLOR: #fff
}
#emotewrapper {
FLOAT: left; POSITION: relative
}
#emoticon {
BORDER-RIGHT: #848080 1px solid; BORDER-TOP: #848080 1px solid; RIGHT: 7px; BORDER-LEFT: #848080 1px solid; WIDTH: 192px; BOTTOM: 28px; BORDER-BOTTOM: #848080 1px solid; POSITION: absolute; BACKGROUND-COLOR: #fff
}
#emoticon A {
BORDER-RIGHT: #fff 2px solid; BORDER-TOP: #fff 2px solid; BORDER-LEFT: #fff 2px solid; BORDER-BOTTOM: #fff 2px solid; TEXT-DECORATION: none
}
#emoticon A:hover {
BORDER-LEFT-COLOR: #808080; BORDER-BOTTOM-COLOR: #808080; BORDER-TOP-COLOR: #808080; BORDER-RIGHT-COLOR: #808080
}
.cnewmsg {
BACKGROUND-POSITION: 2px -2280px; PADDING-LEFT: 20px! important; FONT-WEIGHT: bold! important
}
.cnewchat {
BACKGROUND-POSITION: -3px 2px; PADDING-LEFT: 20px! important
}
.cnewsms {
BACKGROUND-POSITION: 2px -998px; PADDING-LEFT: 20px! important
}
.mozdragel {

}
.dragel {
CURSOR: url('http://mail.yimg.com/a/i/us/pim/open.bmp')
}
.mozdragdown {

}
.dragdown {
CURSOR: url('http://mail.yimg.com/a/i/us/pim/close.bmp')
}
.dragup {
CURSOR: default
}
.chatOffscreen {
DISPLAY: block; WIDTH: 1px; TEXT-INDENT: -10000px; POSITION: absolute
}
&lt;/style&gt;&lt;script src="http://l.yimg.com/a/lib/uh/js/uh_utils-1.3.2.js" type="text/javascript"&gt;
&lt;/script&gt;&lt;link charset="utf-8" href="http://mail.yimg.com/d/lib/gx/h2/css/in/sendconfirm/94aae7ec3414aa98f39a5aa13625b6b0_1.css" id="yui__dyn_1" rel="stylesheet" type="text/css"&gt;&lt;/link&gt;&lt;script charset="utf-8" id="yui__dyn_2" src="http://mail.yimg.com/d/lib/gx/h2/js/yui/7948ba0b4802761ec677f53ce1fffff5_1.js" type="text/javascript"&gt;
&lt;/script&gt;&lt;script charset="utf-8" id="yui__dyn_3" src="http://mail.yimg.com/d/combo?/mg/9_0_13/js/in_fcue_strings.js&amp;amp;/mg/9_0_13/js/fcload.js" type="text/javascript"&gt;
&lt;/script&gt;&lt;script charset="utf-8" id="yui__dyn_4" src="http://mail.yimg.com/d/lib/gx/h2/js/core/fca079384b64a18dc54e9a3d2638de42_1.js" type="text/javascript"&gt;
&lt;/script&gt;&lt;link charset="utf-8" href="http://mail.yimg.com/d/combo?/mg/9_0_13/css/mails.css" id="yui__dyn_5" rel="stylesheet" type="text/css"&gt;&lt;/link&gt;&lt;script charset="utf-8" id="yui__dyn_6" src="http://mail.yimg.com/d/combo?/mg/9_0_13/js/mails.js&amp;amp;/mg/9_0_13/js/showfolder.js" type="text/javascript"&gt;
&lt;/script&gt;&lt;link charset="utf-8" href="http://mail.yimg.com/d/combo?/mg/9_0_13/css/showmessage.css" id="yui__dyn_7" rel="stylesheet" type="text/css"&gt;&lt;/link&gt;&lt;script charset="utf-8" id="yui__dyn_8" src="http://mail.yimg.com/d/combo?/mg/9_0_13/js/showmessage.js" type="text/javascript"&gt;
&lt;/script&gt;&lt;link charset="utf-8" href="http://mail.yimg.com/d/combo?/mg/9_0_13/css/compose.css" id="yui__dyn_9" rel="stylesheet" type="text/css"&gt;&lt;/link&gt;&lt;link charset="utf-8" href="http://mail.yimg.com/d/combo?/mg/9_0_13/css/folders.css" id="yui__dyn_10" rel="stylesheet" type="text/css"&gt;&lt;/link&gt;&lt;style id="showFolder_styles" type="text/css"&gt;
#message1648944634 {
PADDING-RIGHT: 0pt; PADDING-LEFT: 0pt; PADDING-BOTTOM: 0.8em; MARGIN: 1em 0pt; COLOR: #000; PADDING-TOP: 0.8em; POSITION: relative
}
#message1648944634 DIV.basemsg {
PADDING-RIGHT: 10px; PADDING-LEFT: 10px; PADDING-BOTTOM: 0px; PADDING-TOP: 0px
}
#message1648944634 DIV.plainMail {
FONT-SIZE: 100%; MARGIN: 1em 0pt; FONT-FAMILY: monospace
}
#message1648944634 DIV.forwardmsg {
BORDER-RIGHT: 2px solid; PADDING-RIGHT: 0px; BORDER-TOP: 2px solid; MARGIN-TOP: 8px; PADDING-LEFT: 0px; MARGIN-BOTTOM: 0px; PADDING-BOTTOM: 5px; BORDER-LEFT: 2px solid; PADDING-TOP: 0px; BORDER-BOTTOM: 2px solid
}
#message1648944634 DIV.forwardmsgfname {
PADDING-RIGHT: 0px; PADDING-LEFT: 10px; PADDING-BOTTOM: 0.5em; FONT: bold 13px arial; COLOR: #333333; PADDING-TOP: 0.5em
}
#top_move1648944634 {
VISIBILITY: visible
}
#top_move_select1648944634 {
VISIBILITY: visible
}
#1648944634top_reply {
VISIBILITY: visible
}
#1648944634top_reply_all {
VISIBILITY: visible
}
#bottom_move1648944634 {
VISIBILITY: visible
}
#bottom_move_select1648944634 {
VISIBILITY: visible
}
#1648944634bottom_reply {
VISIBILITY: visible
}
#1648944634bottom_reply_all {
VISIBILITY: visible
}
#top_move_select1648944634 {
VISIBILITY: hidden
}
#bottom_move_select1648944634 {
VISIBILITY: hidden
}
&lt;/style&gt;&lt;/span&gt;&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;div class="yui-t1" id="doc3"&gt;&lt;div id="bd"&gt;&lt;table border="0" cellpadding="0" cellspacing="0"&gt;&lt;tbody&gt;
&lt;tr valign="top"&gt;&lt;td id="content"&gt;&lt;div class="roundcorner"&gt;&lt;div id="rightContainer" live="polite"&gt;&lt;div class="clearfix" id="showMessagePage"&gt;&lt;div class="undoreset clearfix" id="message1648944634" role="main"&gt;&lt;div class="plainMail"&gt;&lt;span style="color: #38761d;"&gt;&lt;/span&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;a href="http://s589.photobucket.com/albums/ss335/aammaappa/?action=view&amp;amp;current=Animation4.gif" target="_blank"&gt;&lt;img alt="Photobucket" border="0" src="http://i589.photobucket.com/albums/ss335/aammaappa/Animation4.gif" /&gt;&lt;/a&gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span style="color: #009900; font-size: medium;"&gt;பதிவுகளை மின்னஞ்சலில்  பெற விருப்பமா ?  கீழே உள்ள  படத்தின் மேல் அழுத்துங்கள்...!...&lt;/span&gt;&lt;/span&gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://groups.google.co.in/group/beyouths/subscribe?hl=en%3Fhl%3Dta&amp;amp;note=1&amp;amp;pli=1"&gt;&lt;img src="http://farm4.static.flickr.com/3392/3607123925_9e369ebd8b_o.gif" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;br /&gt;
&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt; &lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;br /&gt;
&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt; &lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;br /&gt;
&lt;a href="http://groups.google.co.in/group/beyouths/subscribe?hl=en"&gt;&lt;img alt="smail" border="0" height="150" src="http://i965.photobucket.com/albums/ae138/aadippaavai/download.gif" width="200" /&gt;&lt;/a&gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="widget-content"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;a href="https://www.google.com/accounts/ServiceLogin?passive=true&amp;amp;service=groups2&amp;amp;continue=http%3A%2F%2Fgroups.google.co.in%2Fgroup%2Fbeyouths%2Fsubscribe%3Fhl%3Den%253Fhl%253Dta%26note%3D1&amp;amp;cd=IN&amp;amp;hl=en-GB" target="_blank"&gt;&lt;img alt="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" height="129" src="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" width="200" /&gt;&lt;/a&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt; &lt;br /&gt;
&lt;script src="http://w3.followsite.com/pop/followsite.js" type="text/javascript"&gt;
&lt;/script&gt;&lt;a href="http://www.followsite.com/" onclick="javascript:return false;" onmouseover="javascript:followsiteshow('', this);"&gt;&lt;img alt="Update me when site is updated" border="0" height="16" src="http://w3.followsite.com/img/button1.gif" width="125" /&gt;&lt;/a&gt; &lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;br /&gt;
&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt; &lt;br /&gt;
&lt;/a&gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span id="tbl"&gt;&lt;a href="http://www.thebestlinks.com/"&gt;Get more followers&lt;/a&gt;&lt;/span&gt; &lt;script language="javascript"&gt;
var btn = '12'; var rid = 'k1d705Ld30'; document.write(unescape("%3Cscript src='" + (("https:" == document.location.protocol) ? "https://" : "http://") + "www.thebestlinks.com/widget/tbl_widget.js' type='text/javascript'%3E%3C/script%3E")); 
&lt;/script&gt; &lt;br /&gt;
</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="http://3.bp.blogspot.com/_0XidROab6yk/SVPVA8yuLVI/AAAAAAAAN3Q/pDilvs4XVAc/s72-c/periyar7.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>♥  பேராண்மை ஜனநாதனின் அதிரடிப் பேட்டி...! ♥</title><link>http://odumnathi.blogspot.com/2009/12/blog-post_11.html</link><author>noreply@blogger.com (♥ மனிதன்@சென்னை ♥)</author><pubDate>Fri, 11 Dec 2009 19:32:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8323833705726598078.post-7725941682648964430</guid><description>&lt;div style="color: red;"&gt;&lt;span style="color: #38761d; font-size: large;"&gt;நான் எடுக்கிற சினிமாவை ஒரு பத்துப் பேர் பார்த்தால் போதும் என்பதற்காக நான் சினிமா எடுக்க வரவில்லை. என்னுடைய நோக்கமும் அதுவல்ல. ஒரு படத்தை எடுத்தால் அதை உலகமே பார்க்க வேண்டும் என்று நினைப்பவன் நான். ....&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_KrCjUAJLEME/SyJMVSXbJ9I/AAAAAAAADKw/PMpCId1FR3E/s1600-h/gg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="305" src="http://2.bp.blogspot.com/_KrCjUAJLEME/SyJMVSXbJ9I/AAAAAAAADKw/PMpCId1FR3E/s400/gg.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: large;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;img src="http://www.thenaali.com/Allimages/Gallerys/2394_1.JPG" /&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-size: large;"&gt;நான் எந்தக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டேனோ அதைத்தான் பேராண்மையில் சொல்லியிருக்கிறேன்&lt;/span&gt; &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;img alt="?ui=2&amp;amp;view=att&amp;amp;th=1257ded83ed7c1b6&amp;amp;attid=0.1&amp;amp;disp=attd&amp;amp;realattid=ii_1257ded83ed7c1b6&amp;amp;zw" closure_hashcode_b4dt00="904" mpc="true" src="https://mail.google.com/mail/?ui=2&amp;amp;view=att&amp;amp;th=1257ded83ed7c1b6&amp;amp;attid=0.1&amp;amp;disp=attd&amp;amp;realattid=ii_1257ded83ed7c1b6&amp;amp;zw" title="?ui=2&amp;amp;view=att&amp;amp;th=1257ded83ed7c1b6&amp;amp;attid=0.1&amp;amp;disp=attd&amp;amp;realattid=ii_1257ded83ed7c1b6&amp;amp;zw" /&gt;பேராண்மை &lt;br /&gt;
&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;a class="contentpagetitle" href="http://draft.blogger.com/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=1562:2009-12-09-01-40-10&amp;amp;catid=958:09&amp;amp;Itemid=209"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;&lt;i&gt;&amp;nbsp;பொதுவாக சினிமா என்பது மக்களுக்கானது என்றாலும் சீரியஸ் சினிமா&lt;/i&gt;&lt;i&gt;, &lt;/i&gt;&lt;i&gt;பாப்புலர் சினிமா என்ற பிரிவுகளிலேயே சினிமாக்காரர்கள் முடங்கிப் போய் விட்டனர் என்ற விவாதங்கள் உள்ளன. எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல்&lt;/i&gt;&lt;i&gt;, &lt;/i&gt;&lt;i&gt;சினிமாவை கற்று&lt;/i&gt;&lt;i&gt;, &lt;/i&gt;&lt;i&gt;சீரியஸான கருத்துகளை தம்முடைய படங்களில் சொல்லி வெகுஜன சினிமாவில் வெற்றிப் பெற்றவர். வெற்றிக்குப் பின்னால் எல்லோரும் செல்வார்கள் என்ற பேச்சுகள் இருந்தாலும் வெற்றியின் சூத்திரமும்&lt;/i&gt;&lt;i&gt;, &lt;/i&gt;&lt;i&gt;சினிமா பற்றிய அறிதல்களும் இன்றும் மர்மங்களாகவே உள்ளன. இதைப் போல் பல சந்தேகங்களுடனும்&lt;/i&gt;&lt;i&gt;, &lt;/i&gt;&lt;i&gt;கேள்விகளுடனும் இயக்குனர் எஸ்.பி. ஜனநாதனை புதிய புத்தகம் பேசுது இதழுக்காக சந்தித்தோம். அந்த சந்திப்பில் நடந்த நேர்காணலின் சில பகுதிகள்...... &lt;/i&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;&lt;i&gt;- &lt;/i&gt;&lt;i&gt;முத்தையா வெள்ளையன்&lt;/i&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;&lt;b&gt;கே: பேராண்மை படம் வந்த உடன் யார் இந்த ஜனநாதன் என்று பல பரிமாணங்களுடன் எல்லாரும் பேசிக் கொண்டனர். இந்தக் கேள்விக்கு உங்கள் பதில் என்ன&lt;/b&gt;&lt;b&gt;?&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;div class="img_caption left" style="width: 380px;"&gt;&lt;img $included="null" align="left" border="0" class="caption" src="http://draft.blogger.com/images/stories/cinema/sp_jananathan.jpg" title="எஸ்.பி.ஜனநாதன்" /&gt; எஸ்.பி.ஜனநாதன்&lt;br /&gt;
&lt;/div&gt;என்னுடைய அப்பா, அம்மா இரண்டு பேருக்கும் எழுத படிக்கத் தெரியாது. ஆனால் அப்பா சென்னையிலேதான் இருந்தார். அம்மாவை கிராமத்திலிருந்து திருமணம் செய்து அழைத்துக்கொண்டு வந்தார். எங்கப்பா கல்யாணம் செய்து கொள்வதற்கு ஊருக்குப் பொண்ணுப் பார்க்கப் போகிறபோது, அங்கு உறவு முறையில் மூன்று பெண்கள் இருந்தார்களாம். அப்போது யாரைத் திருமணம் செய்து கொள்வது என்கிற பிரச்சனை வரும்போது சீட்டுக் குலுக்கிப் போட்டு எடுங்கள் என்று எங்கப்பா சொல்லியிருக்கிறார். அந்த சீட்ல எங்கம்மா பேரு இருந்ததால், கல்யாணம் பண்ணிக்கொண்டார். இந்தத் தகவல் எனக்கு போன மாதம்தான் தெரியும். ஒருநாள் நானும் என் தங்கை லெட்சுமியும் பேசிக் கொண்டிருக்கும்போது இந்தத் திடுக்கிடும் செய்தியைச் சொன்னார். நான் எடுத்த இயற்கை படத்திற்கு முன்பே எங்கம்மா இறந்துவிட்டார். ஆனால் இயற்கை படத்தில் இதே மாதிரி சீட்டுக்குலுக்கி பார்த்து பெண்ணை திருமணம் செய்து கொள்வது போன்ற காட்சியும் வந்திருக்கிறது.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;அடுத்ததாக கல்யாணத்திற்கு பத்திரிகை அடிக்கும் போதுதான் எங்கம்மாவுக்குப் பெயரே இல்லை என்று தெரிந்தது. பொதுவாக, பள்ளிக்கூடத்துக்குப் போனாதான் பெயர் வைப்பார்கள். அதனால் வெள்ளையாக இருக்கிறவங்களை வெள்ளச்சி, குட்டையா இருக்கிறவங்களை குட்டச்சி, கருப்பா இருக்கிறவங்களை கருப்பி என்றுதான் கூப்பிடுவார்கள். இன்றைக்கும் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கிறது. ஊரிலிருந்து வருகிறவர்கள் எங்கம்மாவை குட்டச்சின்னுதான் கூப்பிடுவார்கள். வாய்க்கு வந்தப் பேரோடுதான் எங்கம்மா வளர்ந்திருக்கிறார். ஆனால் எங்க அம்மா உயரமாக இருப்பார். கல்யாணத்துக்காக பார்வதி அம்மாள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;எனக்கு கூடப்பிறந்தவங்க ஏழு பேர். அதில் ஐந்து ஆண்கள், இரண்டு பெண்கள். நான்தான் கடைசி. என்னோட தங்கை பிறந்த இரண்டு வருடத்தில் எங்கப்பா இறந்து விட்டார். அப்போது சென்னை மயிலாப்பூர் பஜார் ரோட்டில் பட்டாணிக்கடை எங்களுக்கு இருந்தது. அதற்கு ஆழ்வார் பேட்டையில் இருந்து சரக்கை எடுத்து கொண்டு வரவேண்டும். எங்க குடும்பத்தில் அப்பா என்ற நினைவே இல்லாமதான் வளர்ந்தோம். எங்கம்மா ஏழு பேரையும் வளர்த்து விட்டார்கள். ஆனால் முறைப்படி படிப்புக்கு ஏற்பாடெல்லாம் செய்ய முடியவில்லை. ஏனெனில் தினமும் கடையைப் பார்த்துக்கொள்ள வேண்டும், பட்டாணி வாங்கணும், அதை வறுக்கணும், பிள்ளைகளை பார்த்துக்கணும் என்று இந்த வேலைகளைப் பார்ப்பதற்கே அவங்களுக்கு நேரம் சரியாக இருந்தது. இன்னொன்று குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்ததும் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டால் தொந்தரவு இல்லாமல் கடை வேலைகளைப் பார்க்கலாம் என்று நினைத்தார்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;என்னோட அண்ணன்கள் படித்தது எல்லாம் 4-வது, 6-வது, 7-வது தான். எங்க குடும்பத்தில் அதிகமாக படித்தது நான்தான். என்னுடைய படிப்பு பி.யூ.சி. வரைக்கும்தான். நான் பி.யூ.சி. படிக்கும்போது ஒரே பரபரப்பாக இருக்கும். ஏனெனில் எங்க அண்ணனின் நண்பர்களெல்லாம் 4-வது, 5-வது படித்தவர்களாகத்தான் இருந்தார்கள். ஆனால் இன்றைக்கு அதைப்பற்றி யோசித்துப் பாத்தால் சிரிப்புதான் வருகிறது. இந்தச் சூழல்தான் நகரத்தின் கடைசிக்கட்டம். இன்னமும் சென்னை இப்படித்தான் இருக்கிறது. இந்த வாழ்க்கை திரைப்படங்களில் சரியாகப் பதிவாகவில்லை என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;&lt;b&gt;கே: உங்களுக்கு அரசியல் எப்படி அறிமுகமானது&lt;/b&gt;&lt;b&gt;?&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;எங்க அண்ணன் தி.மு.க. அதனால் எனக்கு தி.மு.க. வட்டாரம் பழக்கமானது. என்னுடைய அண்ணனுக்காக எங்கம்மாவுக்கும் தி.மு.க. மேல் ஓர் ஆதரவு இருந்தது. எங்க வீட்டில் நாங்கள் சாமிக் கும்பிட்டதே கிடையாது. அமாவாசை, கிருத்திகை, வெள்ளிக்கிழமை, புரட்டாசி மாதம் எல்லாம் எங்களுக்குக் கிடையாது. எல்லா நாட்களும் நாங்கள் கறி சாப்பிட்டு இருக்கிறோம். ஏனெனில் என்னுடைய அண்ணன் மார்க்கெட்டில் மீன் வெட்டிக்கொண்டு இருந்தார். அப்போது வெள்ளிக்கிழமை, புரட்டாசி மாதம் போன்ற விரத நாட்களில் விற்காமல் போன மீதம் இருக்கும் மீன், ஆடு, கோழி, கறி வகைகள் எல்லாம் எங்க வீட்டிற்கு வந்து விடும்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;நான் 6-வது, 7-வது படிக்கும்போது தினமும் எங்க வீட்டிற்கு முரசொலி பத்திரிகை வரும். அப்போது எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கின்ற ரிக்ஷா ஓட்டுகிறவங்க, கைவண்டி இழுக்குறவங்க, தச்சுவேலை செய்யுறவங்க எல்லாரும் முரசொலி பேப்பரோடு கூடுவாங்க. அந்தப் பேப்பரைக் கொடுத்து என்னைப் படிக்கச் சொல்லிக் கேட்பார்கள். இன்றைக்கு அதை யோசித்துப் பார்த்தால் அப்போது எனக்குப் படிக்கத் தெரிந்திருக்கிறது; ஆனால் பேப்பரில் என்ன விஷயம் இருக்கிறது என்று தெரியவில்லை. அவர்களுக்குப் படிக்கத் தெரியவில்லை; ஆனால் பேப்பரில் என்ன விஷயம் இருக்கிறது என்று அவர்களுக்கு தெரிந்திருந்தது. நான் படித்துக்கொண்டு இருக்கும்போதே அதை இடை மறித்து விவாதத்தில் ஈடுபடுவார்கள். இப்படிப் போய்க்கொண்டு இருக்கும்போதுதான் எனக்கு அரசியல் அறிமுகமானது. இதன் ஊடாக பெரியாரைப் பற்றி படித்தப்போது பெரியார் இன்னும் ஆழமாக சொல்கிறார் என்று புரிந்தது. எங்கம்மா கடையெல்லாம் முடித்துவிட்டு இரவு வந்தால் அவங்களுக்கும் முரசொலி படித்துக்காட்ட வேண்டும். இதுதான் எனக்குத் தெரிந்த முதல் அரசியல். அதுவும் தி.மு.க. அரசியலாகத்தான் இருந்தது.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;அப்போது எங்க தெருவிற்கு பக்கத்தில் இருக்கின்ற சில தோழர்களை சந்திக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது 1க்கு 16சைஸில் Youths Views என்று ஒரு பத்திரிகை வந்தது. அந்தப் பத்திரிகையில் சங்கராச்சாரி யார் என்ற ஒரு கட்டுரை இருந்தது. சில தோழர்கள் மூலமாக எனக்குக் கிடைத்தது. அடிப்படையில் நான் பெரியாரிஸ்டாக இருந்ததால் அந்தப் புத்தகத்தை உடனேப் படித்தேன். பிறகு அவர்களை சந்தித்தபோது இடதுசாரி சிந்தனைகள் உள்ளவர்களாக சங்கர், டி.எஸ்.எஸ். மணி, பாஸ்கர் ராய், பழனி, நாகராஜ் ஆகியோர் இருந்தனர். அவர்கள் பேசுவது இதுவரை எனக்குத் தெரிந்த அரசியலை விட வேறுமாதிரியான அரசியலாகவும், ஆழமாகவும், விஞ்ஞானப்பூர்வமாகவும் இருந்தது. முறைப்படியான படிப்பு என்ற சிந்தனையே இல்லாமல் இவர்களோடு விவாதிப்பது, கூட்டங்களுக்கு செல்வது என்று வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;இந்த நேரத்தில் இலங்கையில் குட்டிமணி, தங்கதுரை கொலை தமிழகத்தையே உலுக்கியது. அதுவும் என்னை மிகவும் பாதித்தது. அப்போது Youths Views என்ற பத்திரிகையின் ஆசிரியர் பாவெல். அவரிடம் தமிழ் ஈழத்துக்காக ஓர் இதழ் கொண்டு வரவேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்தேன். அவர்களும் நாங்களும் அதை யோசித்துக்கொண்டுதான் இருந்தோம் என்றார்கள். அதுவரைக்கும்1க்கு 16 சைஸில் வந்துகொண்டு இருந்த பத்திரிகையை 1க்கு 4 சைஸில் பெரிதாக கொண்டு வரவேண்டும் என்று அந்தப் பத்திரிகை ஆசிரியர் பாவெல் பத்திரிகையின் முழுப் பொறுப்பையும் என்னிடம் ஒப்படைத்தார்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;அந்த இதழில் என்னையும் ஒரு கட்டுரை எழுதச் சொன்னார். என்னுடைய முதல் கட்டுரையும் அந்த இதழில்தான் பிரசுரம் ஆனது. அந்த இதழை சைக்கிளில் கொண்டுபோய் விற்றபோது ஈழத்திற்காக இருந்த எழுச்சியை உணரக்கூடியதாக இருந்தது. அப்போது ஒரு சம்பவம் நடந்தது. அதை இந்த நேர்காணலில் பதிவு செய்யவேண்டும் என்று நினைக்கிறேன். குட்டிமணி, தங்கதுரை போன்றவர்களுடைய கோரிக்கையும் தமிழ் ஈழம்தான். ஆனால் என்னைச் சுற்றி சிலோன் பேக்கரி, சிங்கப்பூர் ஒயின்ஸ், மலேசியா வாட்ச் ரிப்பேர் கடை என்ற பெயர் கொண்ட கடைகள் இருந்தன. அதனால் என் வீட்டின் ஒரு பகுதியை இடித்து, தமிழ் ஈழம் தேநீர் விடுதி என்று பெயர் வைத்து டீ போட்டு விற்றேன். தமிழ் ஈழம் என்பதை முதன் முதலில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டது. இது அரசு ஆவண காப்பகங்களில் இருக்கிறது. ஏனெனில், டீக்கடையை பதிவு செய்து, லைசென்ஸ் வாங்கும்போது கடைக்கு பெயர் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் பதிவு செய்யப்பட்டது.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;இந்த நேரத்தில் இடதுசாரி தோழர்களின் அறிமுகம், அவர்கள் கொடுத்த புத்தகங்கள், நானாக தேடி வாசித்த புத்தகங்கள் என்று இடதுசாரி சித்தாந்தத்தை நோக்கி நான் பயணம் செய்தேன். நான் இடதுசாரி ஆதரவாளனாக மாறினேன்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;&lt;b&gt;இடதுசாரி சித்தாந்தத்தை நோக்கி பயணம் செய்துகொண்டு இருந்த நீங்கள் சினிமா சரியாக இருக்கும் என்று தேர்ந்தெடுத்ததற்கான காரணம்&lt;/b&gt;&lt;b&gt;?&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;என்னிடம் ஏதோ ஒரு கலைத்தன்மை இருக்கிறதாக தோழர் பாவெல் நினைத்துக்கொண்டு இருந்தார். இந்தக் கலையில் நான் சரியாக செயல்படுவேன் என்று அவர் நம்பினார். இன்று வரைக்கும் நான் ஒரு சிறந்த, நுட்பமான கலைஞனாக உணரவில்லை. என்னிடம் கலைத்தன்மை குறைவாக இருக்கிறது என்பதை உணர்ந்து என்னுடைய உதவியாளர் ரோகாந்த் உடன் அடிக்கடி உரையாடவும் செய்கிறேன். பாவெல் என்னிடம் இருக்கும் திறமையைக் கண்டுபிடித்து சினிமாத்துறைக்கு போவது நல்லது என்று சொல்லி ஒரு சுலபமான வழியையும் கண்டுபிடித்தார். அதுவரைக்கும் கூட நான் சினிமாவுக்குப் போகவேண்டும் என்று நினைக்கவில்லை.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;அப்போது தமிழ்மணி தயாரித்த மலையூர் மம்முட்டியான் படம் வெளிவந்தது. பாவெல் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு இந்தப் படம் நிச்சயமாக வெற்றிபெறும் என்று சொல்லி தமிழ்மணி உனக்கு உறவினர், அவரைப் போய் பார் என்று சொன்னார். ஒரு உணர்ச்சிக் கொந்தளிப்பில் நீ சினிமாவிற்குப் போ என்று என்னை உசுப்பேற்றாமல், சரியான நடைமுறை சாத்தியங்களோடு ஆலோசனையும் கூறினார். சில சமயம் நமக்கு வாழ்க்கையில் சரியான ஆலோசகர்களும் தேவைப்படுகிறார்கள்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;அடுத்ததாக தமிழ்மணி தயாரித்த சோலைக்குயில் படத்தில் உதவி இயக்குனராக சேர்ந்தேன். அப்போது எதையும் சரியாக படிக்கவேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. இந்த விஷயம் இன்றைக்கு இருக்கின்ற இளைஞர்களுக்கும் தேவை என்று நான் கருதுகிறேன். ஏனெனில் நான் இதை உணர்ந்ததால் சொல்கிறேன். நான் உதவி இயக்குனராக சேர்ந்தபோதே அதன் உள்ளே விழுந்துவிட்டேன். என்னுடைய முதல் படத்திலேயே நெகட்டிவ் என்றால் என்ன? பாசிட்டிவ் என்றால் என்ன? டெவலப்பிங் எப்படி இருக்கும் என்கின்ற விஷயங்கள் எல்லாம் தெரிந்து கொண்டேன். ஆனால் இன்றைக்கு இருக்கின்ற உதவி இயக்குனர்கள் எல்லாம் இந்த மாதிரி விஷயங்களில் ஆர்வம் காட்ட வேண்டும். இவர்கள் காட்சி அமைப்பு, படப்பிடிப்பு, நடிப்பு, வசனங்கள் என்று அதற்கு மேல் போகாமல் நின்றுவிடுகிறார்கள்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;நான் கேமிரா மற்றும் அதன் வகைகள், லென்சுகளுடைய வேலை, நெகட்டிவின் வகைகள் மற்றும் எக்ஸ்போஸிங் முறைகள், டெவலப்பிங், புதுப்புது லைட்டிங் போன்றவற்றை இதை கையாளுகிறவர்களிடம் இன்றைக்கும் பேசிக்&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;கொண்டு இருக்கிறேன்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;ஏதோ ஒரு கருத்துச் சொன்னால் போர் அடிக்கும். தோல்வி அடைந்துவிடும் என்கிற எண்ணத்தைப் பேராண்மை படம் உடைத்திருக்கிறது என்றால் இந்த மாதிரி சினிமா தொழில்நுட்பத்தைக் கையாண்டதுதான் காரணம் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;&lt;b&gt;கே: நீங்கள் சினிமாவில் உதவி இயக்குனராக நுழைந்தபோது உங்களுடைய இருப்பை சினிமாவில் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்ததா&lt;/b&gt;&lt;b&gt;?&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;சினிமாவுக்குள் நுழைந்ததும் எனக்கு மிகுந்த ஆர்வமாக இருந்தது. இரவு, பகல் பார்க்காமல் வேலை செய்தேன். லேபை சுற்றிச் சுற்றி வருவேன். அங்கேயே தூங்குவேன். நான் சினிமாவுக்கு கிளாமருக்காவோ, கிரேஸ்காகவோ வரவில்லை. ஆனால் சினிமா என்னை ஈர்த்தது. சோலைக்குயில் படம் முடிந்தபோது ஒரு சிறந்த உதவி இயக்குனராக நான் அடையாளப்படுத்தப் பட்டேன்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;இந்தப் படத்தின் பைனான்சியர் ஏ. கோதண்டராமன். இவரை எல்லாரும் கே.ஆர். என்றுதான் கூப்பிடுவார்கள். இவரும் அந்தப் படத்தின் இயக்குனரும், கேமிராமேன் நம்பியாத்திரி, இயக்குநர் ராஜன் ஆகியோர் பிலிம் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்தவர்கள். அடுத்தப் படத்தை கே.ஆர். தயாரித்து டைரக்ட் செய்தார். அவருக்கு சிறந்த உதவி இயக்குனர் தேவைப்பட்டது. கே.ஆரும் அந்தக் கேமிராமேனும் என்னை விரும்பினார்கள். அதனால் ஈரமான ரோஜா என்னுடைய இரண்டாவது படமாக அமைந்தது. மேலும் கடுமையாக வேலை செய்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். உழைப்பும், கற்றலும் வேறு வேறாக இல்லாமல் ஒன்றாக இருந்தால் கற்றுக் கொள்வது சுலபம்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;ஈரமான ரோஜா படத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸை பயன்படுத்தினோம். இந்தியாவில் முதன் முதலாக உதவி இயக்குனர் ஒருவர் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பயன்படுத்தியதும் இந்தப் படத்தில்தான். இந்தப் படத்தின் எடிட்டர் லெனின். அவர் இருப்பிடம் சினிமாவில் உள்ள பல ஜாம்பவான்கள் சந்திக்கிற இடமாக இருந்தது. லெனின் சாருடைய எடிட்டிங் ரூம் எனக்கு மிகப் பெரிய பட்டறையாக இருந்தது. பல சினிமா வரலாறுகளை கேட்பதற்கும், பல பிரமுகர்களை சந்திப்பதற்கும், பல தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வதற்கும் அந்தப் பட்டறை எனக்கு வாய்ப்புக் கொடுத்தது.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;&lt;b&gt;கே: சினிமாவில் எடிட்டரின் பாத்திரம் மிக முக்கியமானதுதானே&lt;/b&gt;&lt;b&gt;?&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;சினிமா என்பது பெரிய கடல். அதில் நீச்சல் அடிக்க முடியாது என்கிற மனநிலையில்தான் சோலைக்குயில் படத்துக்குள் சென்றேன். இதில் ஒரு காட்சியை டூ ஷாட், கட் ஷாட், குளோசப் ஷாட் என்று பிரித்து எடுத்தார்கள். இப்படி அந்தப் படத்தின் சூட்டிங் முடிந்ததும் சினிமா என்பது இவ்வளவுதான், பெரிதாக ஒன்றும் இல்லை என்ற முடிவுக்கு வந்தேன். அடுத்து ஈரமான ரோஜாவில் வேலை செய்யும்போது ஒரு படத்தை எடுப்பது, மக்களைப் பார்க்க வைப்பது என்று எல்லா விஷயங்களிலும் நுழைய வேண்டி இருந்தது. ஈரமான ரோஜா படம் முடிந்த போது சினிமா மீண்டும் எனக்குக் கடலாகி விட்டது. சினிமாவுக்குள் நுழைந்ததற்குப் பிறகுதான் சினிமா எடுப்பது கடலாகத் தோன்றி, குளமாக மாறி, அதற்குப் பிறகு மீண்டும் கடலாக மாறியதை உணர்ந்தேன். இன்றைக்கு வரைக்கும் எனக்கு சினிமா ஒரு மாபெரும் கடலாகவே இருக்கிறது. அந்தக் கடலில் ஏதோ ஒரு பகுதியை சரியான நீச்சல் தெரிந்தால் மட்டுமே கடக்க முடியும்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;நான் இன்னும் முழுமையான படம் எடுக்கவில்லை. சரியான படம் எடுப்பதற்கு அபரிமிதமான திறனும் நுட்பமும் தேவை என்ற உணர்வோடுதான் இந்தப் பேட்டியை கொடுக்கிறேன்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;எடிட்டரின் மேசையை விட இயக்குனரின் மேசைதான் முக்கியம் என்று நினைக்கிறேன். இதில் நான் தெளிவாக இருக்கிறேன். அதே நேரம் எடிட்டரின் மேசை என்பது இயக்குனரின் மேசைதான் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதுதான் முதல்பிரேம், இதுதான் கடைசிபிரேம் என்று சொல்லும்போதே இயக்குனர் எடிட்டராகி விடுகிறார். எடிட்டர் என்பவர் வெறுமனே வெட்டி, ஒட்டுபவர் இல்லை.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;சினிமாவில் எல்லாவிதமான கலைகளும் இருக்கிறது. சினிமா என்பது என்ன என்பதில் குழப்பம் இருக்கிறது. சினிமா யாருடைய கலை என்ற கேள்வியும் இருக்கிறது. உங்கள் கேள்வியில் இயக்குனருக்கு சமமாக எடிட்டராக இருப்பதால் இதை நான் பேச வேண்டியிருக்கிறது. இதைப் பற்றி நான் தோழர் வேட்டைக்கார கண்ணனிடம் பேசும்போது ஓவியம் என்பது ஓவியனுடைய கலை. இசை என்பது இசைக்கலைஞனின் கலை என்பது மாதிரி, சினிமா என்பது இயக்குனரின் கலை என்று சொன்னார். சினிமா என்பதை இயக்குனர்தான் தீர்மானிப்பார்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;உதாரணத்திற்கு பிதாமகன். அந்தப் படத்தில் அப்போது உள்ள கலைஞர்கள் எல்லோரும் இருந்து, இயக்குனர் பாலா இல்லை என்றால் அது பிதாமகன் இல்லை. அதே நேரம் பங்கு பெற்றிருந்த எல்லா கலைஞர்களும் இல்லாமல் பாலா மட்டும் இருந்தால் அது பிதாமகன்தான்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;ஒரு படத்தை முழுமையாப் பார்ப்பதும், தீர்மானிப்பதும் இயக்குனர்தான். நடிகை ஊர்வசி மேடம் பேராண்மை படம் சூட்டிங் வந்தபோது இதை வேற மாதிரியாக சொன்னார். அதாவது ஒரு படத்தை முழுமையாகப் பார்ப்பது இயக்குனர்தான். ஆனாலும் அந்த இயக்குனர்களுக்குக்கூட மக்களுடைய பார்வையில் பார்க்க முடியாது. மேலும் நீ ஒரு பார்வையில் எடுத்து முடிப்பாய். ஆனால் மக்கள் அதை வேற பார்வையில்தான் பார்ப்பார்கள். மக்களுடைய பார்வை எந்த முன் தீர்மானமும் இல்லாமல் இருக்கும். அடுத்தக் காட்சி என்ன என்று கூடத் தெரியாமல்தான் பார்ப்பார்கள். நீ ஒன்றுமில்லாத காட்சிதானே என்று நினைக்கும்போது மக்கள் அதை எமோசனலாக பார்ப்பார்கள். இதே மாதிரி கலையைப் பற்றிய கருத்தை இ.எம்.எஸ். எழுதிய மார்க்சியமும் கலையும் என்ற புத்தகத்தில் காண முடியும்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;ஒரு பிற்போக்கான கலைஞனுடைய படைப்பு முற்போக்கான விளைவுகளை கூட சமூகத்தில் ஏற்படுத்தும். அதே நேரம் ஒரு முற்போக்கு கலைஞனுடைய படைப்பு சமூகத்தில் பிற்போக்கான விளைவுகளையும் ஏற்படுத்தலாம். உதாரணமாக படம் எடுக்கிறபோது துண்டு துண்டாகத்தானே எடுக்கிறோம். அதுவும் ஒரு வருஷமா எடுக்கிறபோது சில வசனங்களை எழுதுவோம். பிறகு அதை மாற்றி எழுதுவோம். பேராண்மை படத்தில் உள்ள சில வசனங்கள் இன்று சிலாகித்துப் பேசப்படுகிறது. அந்த வசனங்களை எடிட்டிங் முடிந்தவுடன் சேர்த்தோம். உதிரி உதிரியாக எடுத்து சேர்த்து, மொத்தமாகப் பார்த்தபோது இந்த மாதிரி படம் எடுக்கிறேன் என்று சொல்லவே இல்லையே என்று எனது உதவியாளர் ரோகாந்த் கேட்டபோது, இந்த படம்தான் எடுக்கிறேன் என்று நானும் தொடங்கவில்லையே என்று சொன்னேன். அதாவது நாங்கள் படம் தொடங்கும்போது ஒரு நோக்கம் இருந்தது. உதிரி உதிரியாக எடுத்து உருமாறும்போது அதனின் வீச்சும், அபரிமிதமான படமாக உருமாறியிருக்கிறது. பேராண்மை படம் எவ்வளவு வரவேற்பை பெறும் என்பதைத் தாண்டி ஆழமாக விவாதத்திற்கு உள்ளாகும், நுட்பமாக ஊடுருவி மக்களிடம் செல்லும், குறைந்தபட்சம் ஐந்து வருடத்திற்கு விவாதங்கள் இருக்கும் என்று இன்றைக்குப் புரிகிறது. படத்தை எடுத்து ரிலீஸ் செய்தபோதுகூட மக்களிடம் மிக வீரியமாக சென்று அடையும் என்று நினைத்துப் பார்க்கவில்லை. விளைவு என்னவாக இருக்கிறது என்பதுதான் முக்கியம். இதைப் பார்க்கும்போது கலை என்பது என்னில் அப்பாற்பட்டதாக இருக்கிறது. எந்த ஒரு தத்துவம் பெரும்பான்மையான மக்களால் ஏற்கப்படுகிறதோ அப்போது அதற்கு பௌதீக சக்தி வருகிறது என்று கார்ல் மார்க்ஸ் சொன்னார். கலைக்கும் இந்தத் தன்மை இருக்கிறது என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;&lt;b&gt;கே: சீரியஸாக சொல்லப்படுகிற கருத்துகள் வெகுசன சினிமாவில் பெரும்பாலும் வெற்றிப்பெற முடியவில்லை என்ற கருத்து உள்ளதே&lt;/b&gt;&lt;b&gt;?&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;கொச்சையாக சொல்லவேண்டும் என்றால் எதை வேண்டுமென்றாலும் வெற்றியடைய செய்யமுடியும். மூட நம்பிக்கையைக் கூட மாபெரும் வெற்றிப் படைப்பாக்க முடியும். மூட நம்பிக்கையையே வெற்றிப் படமாக்க முடியும் போது நம்பிக்கையை அதைவிட இன்னும் வெற்றிப்படமாக ஆக்கமுடியும். அப்படி வெற்றிப் படமாக்க முடியவில்லை என்றால் அது ஆக்கம் செய்கிறவனின் குறைதான். அதாவது அவனுக்கு சினிமா பற்றிய பார்வையும், கலையைப் பற்றிய புரிதலும் குறைவாக இருப்பதுதான் காரணம். இதனால் இரண்டு பாதிப்புகளை உணருகிறேன். சினிமா என்கிற கலை வடிவத்தையோ, தொழில்நுட்பத்தையோ சரியாக உள்வாங்கிக் கொள்ளாமல் சிறந்த கருத்துகளை வைத்து படம் செய்கிறபோது அந்த படம் தோல்வி அடைகிறது என்றால் இரண்டு பாதிப்புகள் உருவாகிறது. அதில் ஒன்று படம் தோல்வியடைகிறது. மற்றொன்று அந்தக் கருத்துகளும் தோல்வியடைந்தது போலாகிறது.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;சினிமா வட்டாரத்திலும், சில முற்போக்காளர்களின் மத்தியிலும் கூட சிறந்த கருத்துகள் சொன்னால் படம் ஓடாது என்கிற கருத்து இருக்கிறது. பொதுவாக கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை கட் அடித்துவிட்டு சினிமாவுக்கு வருகிறார்கள். அந்த மாணவர்களை எப்படி திருப்தி படுத்துவது என்றுதான் சினிமா வட்டாரங்களில் பேச்சுவார்த்தை நடக்கின்றன. மாணவர்களை பிரதானமாக வைத்து எடுத்த திரைப்படத்தில் கூட வகுப்பறைகளே கிடையாது. அப்படி சில வகுப்பறைக் காட்சிகள் படத்தில் வந்தால்கூட தமிழாசிரியர்களை கிண்டல் செய்கிற மாதிரிதான் எடுக்கிறார்கள். எங்கோ ஒன்று, இரண்டு சிறந்த வகுப்பறைகளான ’பூ ஒன்று பூயலானது’, ‘நூற்றுக்கு நூறு’ போன்ற படங்களில் சந்தித்திருக்கிறோம்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;நான் எடுக்கிற சினிமாவை ஒரு பத்துப் பேர் பார்த்தால் போதும் என்பதற்காக நான் சினிமா எடுக்க வரவில்லை. என்னுடைய நோக்கமும் அதுவல்ல. ஒரு படத்தை எடுத்தால் அதை உலகமே பார்க்க வேண்டும் என்று நினைப்பவன் நான். அதை நோக்கிப் போக வேண்டிய வேலையை செய்யவேண்டும். ஒரு முழு படத்தை எல்லாரும் பாசிட்டிவாக பார்க்க முடியாது. படத்தைப் பார்த்து எதிர்த்து சொல்கிறவர்களுக்கும் படம் எடுக்கவேண்டும். பொதுவாக படத்தை பொறுத்தவரைக்கும் பார்வையாளர்களைப் பற்றி ஒரு கணக்கு இருக்கிறது. அதில் உள்ள கிராஃபில் 1 முதல் 100, 50 முதல் 100, 80 முதல் 100 வரைக்கும் போனால் வெற்றிதான். 99ல் தொடங்கி 99ல் நின்றால் அது தோல்விதான். இந்தக் கணக்கில் அறிஞன், விஞ்ஞானி, தத்துவவாதி, பாமரன், குழந்தை, பெண்கள் என்று எல்லாரும் வந்து விடுவார்கள்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;&lt;b&gt;கே: இயற்கை படம் எப்படி வந்தது&lt;/b&gt;&lt;b&gt;?&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;நான் உதவி இயக்குனராக வேலை செய்துகொண்டு இருந்தபோது எனக்கு உடனே படம் எடுக்கவேண்டும் என்று எல்லாம் இல்லை. என்னுடைய உதவியாளர் கல்யாண கிருஷ்ணன் தான் நான் படம் எடுக்கவேண்டும் என்ற அவசியத்தைச் சொன்னான். நான் ஏற்கெனவே சொன்னமாதிரி உண்மையிலேயே பெரிய கலைஞன் இல்லை. என்னுடைய படைப்புகளில் கலைத்தன்மை இருக்கும். ஆனால் கலைஞனுக்கான தகுதியெல்லாம் இல்லை. நான் உதவி இயக்குனராக இருந்தபோது கே.ஆர். சாருடன் காதல் ரோஜா என்கிற படத்தின் டிஸ்கஸில் கலந்துகொண்டேன்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;அந்தப் படத்தில் இரண்டு கதாநாயகர்கள், ஒரு கதாநாயகி. அதில் கதாநாயகி தம்மை காதலித்த கதாநாயகனைத் தேடிச் செல்கிறாள். போகிற வழியில் ஒரு பத்திரிகை நிருபரைச் சந்திக்கிறாள். அந்த நிருபர் அவளுக்கு நிறைய உதவிகள் செய்கிறார். காதலனைத் தேடிப் போய்க்கொண்டிருக்கும் போதே இந்த நிருபர் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்படுகிறது. இப்படி ஏற்படுவது சரியா தவறா என்று தெரியவில்லை. ஒரு சங்கடமான பயணம். அங்கே போய்க் காதலனைப் பார்த்தால் அவன் மோசமானவனாக இருக்கிறான். அதனால் நிருபரையே திருமணம் செய்துகொள் என்று படம் முடிகிறது. அப்போது நான் காதலனும் சிறந்தவனாக இருந்தால் படத்தை எப்படி முடிப்பது? என்று கேட்டவுடன் அங்கே ஒரே கசமுசாவாகிவிட்டது. உடனே கே.ஆர். ’ஏண்டா வேணும்னே குழப்பம் பண்றியா’ என்று கேட்டார். 'இல்ல சார் தாஸ்தோவ்ஸ்கி எழுதின வெண்ணிற இரவுகள் கதை இப்படித்தான் இருக்கிறது’. இப்போதுதான் படித்தேன் என்று கூறினேன். அப்போது கே.ஆர். இப்படி ஒரு கதை இருந்தால் அதை தனிப்படமாகவே எடு என்று சொல்லி ஒரு பைனான்சியரையும், விநியோகஸ்தரையும் அறிமுகம் செய்தார். ஆனால் எனக்குப் படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஏனெனில் அந்தக் கதைக்கான விஷ§வல் போதுமானதாக இல்லை. இப்படியே ஒரு வருடம் ஓடிவிட்டது. அந்தக் கதைக்கான விஷ§வலை யோசிக்கும்போது கதாநாயகி காத்துக்கொண்டு இருக்கிறாள். நிறைய ரயில்கள் வருகிறது. கடைசி ரயிலில் கதாநாயகன் வருகிறான். எனக்கு இந்த மாதிரி பஸ்ஸ்டாண்ட், ஏர்போர்ட் என்பதெல்லாம் சரியாக வரவில்லை. இடையில் நான் சென்னைத் துறைமுகத்தில் வேலை செய்ததால் கதாநாயகி லைட்ஹவுசில் காத்துக்கொண்டு இருக்கிறாள். கதாநாயகன் கப்பலில் வருகிறான் என்ற காட்சி சரியாகப்பட்டது. கடல் என்பது முடிவில்லாதது. இயற்கை படம் செய்ததே இந்த முடிவில்லாததுதான் காரணம். இந்தக் கதையை சொன்னபோது நிறையபேர், அதாவது சூப்பர் குட் பிலிம்ஸ் சௌத்ரி உட்பட எல்லாரும் படத்தின் தயாரிப்பு செலவு அதிகமாக இருக்கிறது அதனால் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;இந்தப் படத்தை எடுக்க தயாரிப்பாளர் குமார் ஆசைப்பட்டார். துறைமுகம், கப்பல் என்று வந்தவுடன் தயாரிப்பு செலவு அதிகமாகும் என்று யோசித்தார். உடனே நானும், என்னுடைய நண்பன் எட்வினும் தூத்துக்குடிக்குச் சென்று துறைமுகத் தலைவரைப் பார்த்து விஷயத்தைக் கூறினோம். பிறகு அவர் ஒரு நாளைக்கு 4, 500 ரூபாய்க்கு வாடகைக்கு படப்பிடிப்பு நடத்துவதை அனுமதிக்க ஒத்துக் கொண்டார். சென்னையில் சாதாரணமாக ஒரு நாளைக்கு ஒரு வீட்டில் படப்பிடிப்பு நடத்தினால் 25, 000 ரூபாய் வாடகையும், ஹோட்டலில் 1 லட்ச ரூபாய் வாடகையும் கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்தச் சூழலில் தூத்துக்குடி துறைமுக கழகத்தின் கடிதத்தை தயாரிப்பாளரிடம் காண்பித்து, சாதாரணமாக ஒரு படத்தின் தயாரிப்பு செலவு என்ன ஆகுமோ, அதே செலவுதான் ஆகும் என்று சொன்னவுடன்தான் தயாரிப்பாளர் படம் தயாரிக்க ஒப்புக்கொண்டார். தயாரிப்பாளரைப் பொறுத்தவரைக்கும் புது இயக்குனர், முதலீடு, லாபம் என்பதைத் தாண்டி வேறு எதுவும் இல்லை. இப்படித்தான் எனக்கு முதல் படம் அமைந்தது.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;&lt;b&gt;கே: எதிர்காலத்தில் என்ன மாதிரியான தொழில்நுட்பத்தில் சினிமாவை எடுக்க விரும்புகிறீர்கள்&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #333333; font-size: 12pt;"&gt;?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;நான் சினிமாவை White Screen ஆகத்தான் பார்க்கிறேன். எனக்கு 8 MM, 16 MM, 35 MM, 70 MM ஆகிய ஃபார்மெட்டில் சினிமா எடுக்க ஆசை. இதில் 70 MM தொழில்நுட்பம் வருவதற்கிடையில் சினிரொமோ என்ற தொழில்நுட்பம் வந்தது. இந்தத் தொழில்நுட்பத்தின் சிறப்பு என்பது மனிதர்கள் பார்ப்பது மாதிரி திரையில் காண்பிக்க முடியும். அதாவது ஒரு பொருளை மனிதனுடைய கண் 180 டிகிரி கோணத்தில் பார்க்கிறது. இதை 3 கேமராக்களில் சூட் செய்ய வேண்டும். இந்த சினிரொமோ தொழில்நுட்பத்திலும் 3D Filmlலும் படம் பண்ணுவதற்கு ஆசை. அதற்கான தொழில்நுட்பம் நம்மிடம் இருக்கிறது.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;பிர்லா பிளானிட்டோரியத்தில் புது மாதிரியான ப்ரொஜக்டர் ஒன்று இருக்கிறது. செவ்வாய் கிரகத்தைப் பற்றி ஒரு ஆவணப்படத்தைப் பார்க்கும்போது, அந்தத் திரையே கோள வடிவத்தில் இருக்கும். அங்கே Multi Projector இருக்கும். நீங்கள் படத்தை அண்ணாந்துதான் பார்க்க முடியும். அப்படிப் பார்க்கும்போது நாம் உண்மையில் அண்டவெளியில் இருப்பதைப் போன்ற அனுபவத்தை கொடுக்கும். ஆனால் இது அறிவியல் சம்பந்தப்பட்டவைகளுக்குத்தான் சரியாக இருக்கும். மேலும் குழந்தைகளுக்கான டாக்குமெண்டரி பிலிம்களை இந்தத் தொழில்நுட்பத்தில் செய்வதற்கு ஆசையாக உள்ளது.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;&lt;b&gt;கே: உங்கள் அலுவலகத்தில் நிமாய் கோஷின் படம் உள்ளது. அவரைப் பற்றி.....&lt;/b&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;நிமாய்கோஷை நான் சந்தித்திருக்கிறேன். அப்போது நண்பர்கள் எல்லாம் சேர்ந்து இது இளவேனிற் காலம் என்ற ஒரு திரைப்படம் எடுத்தார்கள். கோயமுத்தூர் ஆனந்துதான் இந்தப் படத்தை இயக்கினார். ஆனந்த் எனக்கு அவ்வளவாக அறிமுகம் இல்லை. இந்தப் படத்திற்கு நிமாய் கோஷ்தான் கேமிரா. தோழர் பாவெல்தான் என்னைக் கூட்டிக்கொண்டுப் போனார். அப்போது எனக்கு சினிமாவைப் பற்றி அதிகம் தெரியாது. இரண்டு, மூன்று தடவை சூட்டிங் பார்க்க அனுமதி கிடைத்தது. இண்டோ-சைனா பிரெண்ட்ஷிப் அசோசியேஷன் தலைவராகவும், பிலிம் சொசைட்டிகளையும் நடத்தி வந்தார் நிமாய் கோஷ். ஒருமுறை அவரை சந்தித்திருக்கிறேன். அதன் பிறகு தொடர வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இப்போது ஐயங்கரன் அலுவலகத்தில் உள்ள என்னுடைய அறையில், என் தலைக்கு மேலே நிமாய்கோஷின் படம் இருப்பதைப் பார்க்க முடியும்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;நிமாய்கோஷ§ம், எம்.பி. சீனிவாசனும் சேர்ந்து முதன் முதலில் மியூசிக் அசோசியேஷன் தொடங்கினார்கள். நிமாய்கோஷின் படங்களையும் பார்த்து இருக்கிறேன். நிமாய்கோஷ், எம்.பி. சீனிவாசன் ஆகியோர் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட செய்தி என்பது மார்க்சிய பார்வை உள்ளவர்கள் முதன் முதலாக எல்லாத் துறைகளிலும் முன்னோடியாக இருக்கிறார்கள். உதாரணமாக நிமாய்கோஷ் இந்தியாவில் திரைப்படங்களை 16 MMல் எடுத்து சினிமாஸ்கோப்பில் வெளியிட முயற்சி செய்து இருக்கிறார். அதை என்லார்ஜ் செய்கிற போது படத்தில் உள்ள காட்சிகள் புள்ளி புள்ளிகளாக படங்கள் தெளிவில்லாமல் தெரிந்தன. அதனால் நடைமுறையில் வராமல் போய்விட்டது. ஆனால் இன்றைக்கு வெற்றிகரமாக ஓடிய ‘சுப்பிரமணியபுரம்’, ‘பசங்க’ ஆகிய திரைப்படங்கள் 16 MMல் எடுக்கப்பட்டு என்லார்ஜ் செய்யும்போது இன்றைக்கு புதிய தொழில்நுட்பமான Digital intermediate (DI)னால் சினிமாஸ்கோப்பில் இன்று சாத்தியமாகி இருக்கிறது. ஆனால் நிமாய்கோஷ§க்கு அன்றைக்கு இந்த வசதி இல்லை. நிமாய் கோஷின் ஐடியாதான் ஜெயித்திருக்கிறது. இதற்கு காரணமான நிமாய்கோஷின் பெயர் தெரியாமலேயே போய்விட்டது. அதேபோல 3D படத்தை எடுத்திருக்கிறார்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;நிமாய்கோஷ§ம், எம்.பி. சீனிவாசனும் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக இருந்ததுபோல சினிமா தொழிலாளர்களின் நலனிலும் அக்கறை செலுத்தினர். உதாரணமாக முன்பு ஒரு தயாரிப்பாளர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருடைய கட்டுப்பாட்டில் இசை அமைப்பாளர், இசைக் கலைஞர்கள் வேலை செய்வார்கள். அந்த இசையமைக்கும் வேலை முடிந்தவுடன் இசையமைப்பாளருக்கு உடனே தயாரிப்பாளர் சம்பளம் கொடுத்து விடுவார். ஆனால் அதில் தபேலா வாசித்தவர் அந்தப் படத்தின் வெற்றி தோல்வி வரை காத்திருந்து பேசிய சம்பளத்திற்கு பேரம் பேசி வாங்கிகொண்டு போவார். இந்த உறவுமுறை மிகக் கடினமாக இருந்தது. இந்த மாதிரியான சூழலில் நிமாய்கோஷ§ம், எம்.பி. சீனிவாசனும் ஒரு யூனியன் ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது ஒரு ரெக்கார்டிங் தியேட்டரில் ஒரு பாடல் ஒளிப்பதிவு செய்யும்போது பல்வேறு இசைக் கலைஞர்களை இசை அமைப்பாளர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும். ரெக்கார்டிங் முடிந்தவுடன் எல்லாருக்கும் பணம் பட்டுவாடா முடித்த பிறகுதான் கேசட் வெளிவரும். இந்த முறையை இவர்கள் இரண்டு பேரும்தான் கொண்டு வந்தார்கள். இந்த முறையால் தமிழ் சினிமாவில் பெரிய மாற்றமே வந்தது. இந்த மியூசிக் யூனியன்தான் முதன்முதலில் ஒரு அரங்கமே கட்டியது. அந்த அரங்கத்தில் சினிமாவின் பல யூனியன்கள் கூட்டம் இன்றும் நடந்து வருகிறது. நிமாய்கோஷ், எம்.பி. சீனிவாசன் ஆகியோர் கொண்டு வந்த இந்த முறை சினிமாவில் உள்ள இருபத்தி நான்கு யூனியன்களிலும் முன்னோடியாக இருக்கிறது. இதனால் உழைத்த பணத்தைப் பெற முடியும். இதை லெனின் சார் ரூமில் நான் கேள்விப்பட்டதுதான். ஏனெனில் நான் பரம்பரை சினிமாக்காரன் கிடையாது.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;img align="right" border="0" src="http://draft.blogger.com/images/stories/cinema/peranmai_400.jpg" /&gt;கே: சினிமாவில் பர்பெக்ஷன் முக்கியம் என்று சொல்கிறார்கள். உங்களுடைய பேராண்மைப் படத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் உண்மையிலே என்ன எடை இருக்குமோ அதே எடையில் செய்யப்பட்டுள்ளது என்று கூறுகிறார்களே&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #333333; font-size: 12pt;"&gt;?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;அமீர், பாலா போன்றவர்கள் ஒரு கதாபாத்திரத்தை கச்சிதமாக, சரியாக செய்கிறார்கள். அதனால் Fine Art என்றேன். அதற்கு உடனே அமீர் உங்களுடையது Modern Art என்றார். Fine Art என்பது ஒரு கதாபாத்திரத்தின் உடை, ஹேர்ஸ்டைல். தொழிலாளியாக இருந்தால் எவ்வளவு அழுக்கு இருக்கவேண்டுமோ அந்த அளவுக்கு இருக்க வேண்டும். உதாரணமாக காலையில் நடிகர் விக்ரம் குளித்துவிட்டு தான் சூட்டிங் வரும்போது அவர்மேல் ஒரு வாளி மண்ணைக் கொட்டச் சொல்வாராம் பாலா. என்னைப் பொறுத்தவரைக்கும் சின்ன சின்ன விஷயங்கள்கூட கொஞ்சம் சரியில்லை என்றாலும் நான் டேக் எடுத்து முடித்துவிடுவேன். அதற்காக அடுத்த டேக் எல்லாம் போவதில்லை. பேராண்மை படத்தில் வரும் இடைவேளைக் காட்சியை இப்போது பிரம்மாண்டமாக சொல்கிறார்கள். அது ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட காட்சிதான்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;என்னுடைய உதவியாளர்கள் நீங்கள் சரியாக கவனமில்லாமல் எடுக்கிறீர்கள் என்று சொல்வார்கள். என்னுடைய படத்தின் அளவு பெரியது. தயாரிப்பு செலவு குறைவு. அதனால் அடிதடியாக அடுத்தக் காட்சிக்கு போய்க்கொண்டே இருப்பேன். ஆனால் நீங்கள் சொன்ன மாதிரி ஆயுதங்கள் மற்ற விஷயங்கள் உண்மையில் எப்படி இருக்கின்றதோ அப்படியே இருக்கவேண்டும் என்று நான் கவனம் செலுத்திக் கொண்டே இருப்பேன். இதில் ஏதோ ஒன்று பொய்யாக இருந்தால் காட்சியே பொய்யாகிவிடும். ஏனெனில் காட்சி புனைவாக இருக்கிறது. பேராண்மை படத்தில் நடித்த ரோலண்ட் கிங்லேங்கர் ஒரு ’மிசைலை’ நிறுத்துகிறார் என்கிறபோது அந்தப் பொருள் பொய் என்றால் அந்தக் காட்சியின் முக்கியத்துவம், டெம்போ எல்லாம் குறைந்துவிடும். பார்வையாளருக்கு அந்தக் காட்சியும் பொய்யாகிவிடும். அதனால் இவைகளில் கவனம் செலுத்துவது நல்லது.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;பேராண்மை என்று தொடங்கும்போதே ஸ்டோரி போர்டை ட்ராட்ஸ்கி மருது வரைந்து கொடுத்தார். அதில் இரண்டு பள்ளத்தாக்குப் பகுதிகளை ஆறு பேர் கொண்ட குழு கடந்து செல்ல வேண்டும். அந்தக் காட்சி மிக ரிஸ்காக இருந்ததால் கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் செய்தோம். இதற்காக ஒரு வருடம் வேலை செய்தோம். படம் முடியும்போது சேர்க்கலாம் என்று திரும்ப போட்டுப் பார்த்தால் அதில் இரண்டு, மூன்று ஷாட் உண்மையற்றதாக இருந்தது. அதைப் பார்த்தால் கிராபிக்ஸ் என்று தெரியும். இது பொய் என்று சொல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் மிகுந்த மனக்கஷ்டத்தோடு 300 அடியை வெட்டி எறிந்தோம். என்னுடைய சினிமா வாழ்க்கையில் வேறு படத்திலும் இதை பயன்படுத்த முடியாது.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;&lt;b&gt;கே: பேராண்மை வெற்றி பெரும் என்று நினைத்தீர்களா&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #333333; font-size: 12pt;"&gt;?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;உறுதியாக வெற்றிப் பெறும் என்று நம்பினேன். எப்படி என்றால் மக்களை நம்பினேன். பொதுவாக மக்கள் நிறைய படம் பார்க்கிறார்கள். ஒரு தடவை என் நண்பர் தாஸ் சொல்லும்போது தமிழ் சினிமாவில் ஒரே கதையை வேற வேற மாதிரி எடுக்கிறார்களா? அல்லது வேற வேற கதையை ஒரே மாதிரி எடுக்கிறார்களா? என்றார். இந்தக் கேள்வி மக்கள் மத்தியிலும் இருக்கும் என்று நினைக்கிறேன். கண்டிப்பாக மக்கள் மத்தியில் இந்தக் கேள்வி இல்லாமல் இருக்க முடியாது. மக்கள் காசு கொடுத்து சினிமாவை கமிட்டடாகப் பார்க்கிறார்கள். தொடர்ந்து படம் பார்க்கும்போது ஒரே மாதிரியாக இருந்தால் சலிப்புத்தன்மை கண்டிப்பாக இருக்கும். அதே நேரம் டப்பிங் செய்யப்பட்ட ஹாலிவுட் படங்களை, சீரியஸான படங்களை தொலைக்காட்சி மூலமாக பார்க்கிறார்கள். இப்போது படங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் பழக்கமும் வந்திருக்கிறது. உதாரணத்திற்கு இந்தப் பேட்டியில் முன்பு சொன்னது மாதிரி என்னுடைய வீட்டுக்கருகில் இருந்த ரிக்ஷாகாரர்களும், கைவண்டிக்காரர்களும் தியேட்டரில் ஓடும் ஆங்கிலப் படத்தைப் பார்த்துவிட்டு கதை அமைப்புகளையும், காட்சி அமைப்புகளையும் டிஸ்கஸ் பண்ணுவதைப் பார்த்திருக்கிறேன். அவர்களுக்குப் படத்தின் பெயரும், ஆங்கிலமும் தெரியாது. ஆனால் என்னிடம் ’தேவி காசினோ தியேட்டரில் இங்கிலீஷ் படம் ஓடுது. பார்த்துவிடு’ என்று சொல்லி இருக்கிறார்கள். பென்ஹர் படத்திற்கு என்னுடைய அண்ணன் எங்கம்மாவை கூட்டிக்கொண்டுப் போனார். படம் நன்றாக இருக்கிறது என்று எங்கம்மாவும் எங்களை கூட்டிக்கிட்டுப் போனார். எங்கம்மாவுக்கு தமிழே எழுதப் படிக்கத் தெரியாத போதும், ஆங்கிலமும் தெரியாத போதும் நல்ல படம் என்பதை அடையாளப்படுத்த முடிந்தது. ‘டென் காமாண்மெண்ட்ஸ்’, அமிதாப்பச்சன் நடித்த தீவார் படமும் இப்படித்தான் பார்த்தேன். ஆனால் எங்கம்மா நிறைய சினிமா பார்க்கிறவர் கிடையாது.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;இதைப் பார்க்கின்ற போது ஒரு சாதாரண தமிழ் படத்திற்கு ஐம்பது ரூபாய் கொடுத்துப் பார்ப்பது, பென்ஹர் படத்திற்கும் ஐம்பது ரூபாய் கொடுத்துப் பார்ப்பது என்பதை ஒப்பு நோக்கும்போது மொழியைத் தாண்டி பென்ஹர் பார்க்கும்போது பயன் மதிப்பு அதிகமாக தெரிகிறது. அதனால் சரியான சினிமாவை மக்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் நிஜம்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;&lt;b&gt;கே: டாக்கீஸ்&lt;/b&gt;&lt;b&gt; 75 &lt;/b&gt;&lt;b&gt;என்ற நிகழ்ச்சியை நடத்தி உள்ளீர்கள்&lt;/b&gt;&lt;b&gt;, &lt;/b&gt;&lt;b&gt;அதைப் பற்றி கூறுங்கள்....&lt;/b&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;சினிமா எனக்கு எந்தக் காலத்திலும் கனவாகவோ, ஆர்வமாகவோ இருந்ததில்லை. எங்கள் வீட்டுக்கும் சினிமாவிற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. நான் சினிமாவுக்கு போவேன் என்று ஒருபோதும் எங்கள் வீட்டிலேயோ அல்லது நானோ நினைக்கவில்லை. சோலைக்குயில் படத்தில் நான் வேலை செய்தது என் குடும்பத்திற்கு தெரியாது. பின்னால் உதவி இயக்குனராக வேலை செய்கிறேன் என்று சொன்னபோது சரி என்று சாதாரணமாக பதில் வந்தது. இன்றைக்கும் எங்க வீட்டில் உதவி இயக்குனர் என்றால் என்னவென்றேத் தெரியாது. இப்போதும் என்னுடைய படப்பிடிப்புகள் நடக்கிறபோது என் வீட்டிலிருந்து யாரும் வந்து சூட்டிங் பார்ப்பதில்லை.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;அரசியல் ரீதியாக சுற்றிக்கொண்டு சினிமாவுக்கு வந்தபிறகு, நமக்கு முன்னோடியாக சினிமாவில் இருந்தவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற நோக்கில்தான் டாக்கீஸ் 75 நிகழ்ச்சி நடத்தப்பட்டது.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;பேசும் படம் வந்து 75 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இதை அறிவித்தார்கள். இந்தியா முழுவதும் கொண்டாடினார்கள். இந்தக் கொண்டாட்டத்தின் போக்கு என்பது கலை நிகழ்ச்சி கொண்டாடுவது மாதிரிதான் இருந்தது. வேறு ஒரு சித்தாந்தத்தின் அடிப்படையில் நான் வந்ததால் சினிமாவில் யோசிப்பது மாதிரி யோசிக்காமல், வேறு மாதிரிதான் யோசிக்க வேண்டியிருந்தது.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;75 வருட சினிமாவை கொண்டாடும்போது யாரோடு சேர்ந்து கொண்டாடுவது என்ற கேள்வி வருகிறது. சினிமாவின் முக்கியமான 24தொழில் பிரிவுகள் உள்ளன. அந்த தொழில்நுட்ப குழுவினரோடும், யூனியனோடும் கொண்டாடுவோம் என்று முடிவு செய்தோம். சினிமாவில் கால்சீட் என்பது என்ன? இது எங்கே இருந்து வந்தது? நூறு வருடத்திற்கு முன்பு அமெரிக்காவின் சிக்காகோவில் பல போராட்டங்கள் நடந்து ஒருநாள் உழைப்பு என்பது எட்டு மணி நேரம் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதனால்தான் கால்சீட்டுக்கு இவ்வளவு பேட்டா என்று இன்று பேசுகிறோம். இதை நினைவுப்படுத்தும் விதமாக அந்த 75 வருட சினிமாவை உலகாயுதா என்ற அமைப்பின் மூலம் கொண்டாடினோம்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;என்னுடைய நண்பர் ஜி. ரவி By Cell என்ற ஒரு கம்பெனியை நடத்தி வருகிறார். அவர் இந்த 75 வருட விழாவைக் கொண்டாட சர்வதேச தன்மையில் ஒரு சினிமா படக்கருவிகளைப் பற்றி சினிமா டுடே என்ற ஒரு கண்காட்சியை சென்னை டிரேடு சென்டரில் நடத்தினார். அப்போது அந்த இடத்தில் எனக்கு ஒரு ஹால் கொடுத்தார். அதில் 24 சங்கங்களில் உள்ள மூத்த உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் போது அவர்களுக்கு ஒரு பவுன் காசு கொடுக்க வேண்டும். இது போக டி.வி.யில் வேலைபார்க்கும் மூத்த தொழிலாளர்களில் மூன்று பேருக்கு இதே பரிசை கொடுத்துக் கொண்டாட வேண்டும் என்று முடிவெடுத்தோம். 75 தங்கக் காசுகளுக்கு ஏழு லட்ச ரூபாய் தேவைப்பட்டது. என்னிடம் காசு இல்லை. நான் ஈ படம் முடித்த பிறகு ஜி.வி. பிலிம்சில் ஒரு படம் செய்வதற்காக அட்வான்ஸ் வாங்கி இருந்தேன். பிறகு இந்த நிகழ்ச்சிக்காக அவர்களை தொடர்பு கொண்ட போது இந்த ஏழு லட்ச ரூபாயை ஜி.வி. பிலிம்ஸின் லண்டன் கணேஷ், வெங்கட்ரமணி ஆகியோர் ஏற்றுக் கொண்டனர்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;இந்த நிகழ்ச்சி மிகவும் நெகிழ்வாக இருந்தது. பீதாம்பரம் என்பவர் எம்.ஜி.ஆருக்கு மேக்கப்மேன். இவருடைய பையன்தான் இயக்குனர் பி.வாசு. எனக்கு வாசு சார் போன் செய்து ரொம்ப நேரம் பேசினார். பீதாம்பரம் சாருக்கு இந்தத் தங்கக்காசு ஒன்றும் பெரிதில்லை. நிகழ்ச்சிக்கு வந்து கலந்து கொண்டார். சினிமாவுக்காக உழைத்திருக்கிறோம். ஆனால் சினிமாவில் கண்டுகொள்ளவில்லை என்று இருந்த சூழலில் இந்த நிகழ்ச்சி மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;இதன் தொடர்ச்சியாக இதனை இரண்டாவது வருடமாக கொண்டாடினோம். அந்த நிகழ்ச்சியில் இன்னொரு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்து இருந்தோம். அந்த நிகழ்வில் ஆரம்பகாலப் படங்களுக்கு விருது கொடுக்க எண்ணினோம். உதாரணமாக எனக்கு தேசிய விருது கிடைத்தது. ஆனால் 1954 வரைக்கும் தேசிய விருது என்பதே கிடையாது. இந்திய பேசும் படமும், தமிழ், தெலுங்கு பேசும் படமும்1931-ல் தொடங்கியது. முதன் முதலில் தேசிய விருது அறிவிக்கும்போது இந்திப்படங்களுக்கு மட்டுமே கொடுத்தார்கள். அதற்கு அடுத்த வருடம்தான் அகில இந்திய சினிமாவுக்கு கொடுத்தார்கள். 31-ஆம் ஆண்டு முதல் 54 -ஆம் ஆண்டு வரைக்கும் தேசிய விருதுக்கு முன்பு எடுத்த படங்களின் இயக்குனரோ, நடிகரோ, பாடல் ஆசிரியரோ என்று யாருமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவே இல்லை. அதனால் புதிய கருத்தாக்கம் ஒன்றை உருவாக்கினோம். அந்தக் கருத்துப்படி உள்ளே செல்லும் போது புதிய பிரச்சனைகளை சந்தித்தோம். அந்தப் பிரச்சனை என்பது 1931-ல் வந்த காளிதாஸ் என்ற படம் தான் தமிழில் வந்த முதல் பேசும் படம். தெலுங்கிலும் அதுதான். இந்தப் படங்களிலிருந்து தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு வந்த படங்களில் சிறந்த படங்கள் என்று வருடத்திற்கு ஒன்றை தேர்ந்தெடுப்பது என்று முடிவு செய்தோம். ஆனால் எங்களுடைய மூதாதையர்கள் எடுத்தப் படத்தை நாம் எப்படி தேர்தெடுப்பது? அதனால் எல்லா படங்களையும் தேர்ந்தெடுத்து பரிசு கொடுப்பது என்று தொடர் திட்டமாக வைத்தோம்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;இதில் எனக்கு உதவியவர்கள் எனது உதவியாளர் ரோகாந்த் அறிமுகப்படுத்திய உதவி இயக்குனர்கள் உமர் மற்றும் சிவகாந்தன். இன்னொருத்தர் உதயராஜா என்பவர். இவர் ஆல் இண்டியா ரேடியோவில் வேலை பார்த்து வி.ஆர்.எஸ்.சில் வந்தவர். இவர்கள் முழு நேரமாக வேலை பார்த்தனர். அதில் உதயராஜா என்பவர் மூன்று நாளைக்கு முன்னால் இறந்து விட்டார்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;முதல் ஐந்து வருட திரைப்படங்களை தேடிப்போகும் போது, மொத்தமாக 99 படங்கள் வந்துள்ளன. ஆனால் இரண்டு படங்களின் காப்பிதான் இருக்கிறது. நெகட்டிவும் இல்லை. படம் எடுக்கப்பட்டிருக்கிறது. பெயர் இருக்கிறது. 1931 என்பது மிகப்பழமையான காலம் கிடையாது. இந்தச் செய்தி எங்களை மட்டுமல்ல, சினிமா வட்டாரத்திலேயே திகைப்பை ஏற்படுத்தியது. அந்தச் சினிமாவில் நடித்தவர்கள் எல்லாம் உயிரோடு இருக்கமாட்டார்கள். அதனால் சந்ததிகளுக்கு விருது கொடுக்கலாம் என்று தேடினோம். அப்படி தேடும்போது ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அதாவது 1931 முதல் 1935 க்குள் எடுக்கப்பட்ட ஒரு படத்தின் கதாநாயகன் ராஜன் என்பவர். அவர் நான் தங்கியிருந்த வீட்டுக்கு பக்கத்து தெருவில் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர்தான் இந்த விழாவின் கதாநாயகன் ஆனார். இன்னும் சொல்லப்போனால் நடிகை சுகன்யா மேடத்திடம் ராஜனைப் பற்றி பேசிக்கொண்டிருந்த போது, அவர்தான் என் தாத்தா என்றார். அந்த விழாவில் மூத்த கதாநாயகனை இன்றைய இளம் கதாநாயகன் ஜெயம் ரவி கௌரவித்தார். இந்த விழாவில் ஏ.வி.எம்.சரவணன் சார், பாலசந்தர் சார், எஸ்.பி.முத்துராமன் சார், அ. மார்க்ஸ் என்று பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இரண்டு மேடைகளிலும் ஆய்வரங்கம் நடந்தது. இந்த ஆய்வரங்கங்களில் இயக்குனர்கள் கே. பாக்யராஜ், அமீர், கரு. பழனியப்பன், ராஜா மற்றும் விருது குழுவின் தலைவர் சந்தானம் போன்ற பலரும் பேசினார்கள். அதை தொகுத்து ஒரு புத்தகமாக போடும் திட்டம் இருக்கிறது.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;தமிழ் சினிமாவில் நடித்த முதல் பெண் நடிகை டி.பி. ராஜலெட்சுமியின் மகள் இந்த விழாவிற்கு வந்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் ரொம்பவும் நெகிழ்வடைந்தார். டி.பி. ராஜலெட்சுமி எழுதிய நாவலையும், அதன் மதிப்புரையையும், டி.பி. ராஜலெட்சுமி பற்றிய அறிமுகத்தையும் சென்னை குயின்மேரிஸ் கல்லூரி விரிவுரையாளர் பத்மினி எழுதிய புத்தகத்தை அந்த விழாவில் வெளியிட்டோம். பாஸ்கரதாஸின் பேரன் முருகபூபதி இந்த விழாவில் கலந்து கொண்டார் இது மிகப்பெரிய நெகிழ்ச்சியான விஷயமாக இருந்தது. இதை தொடர்ந்து நடத்த வேண்டும். அதற்கு நான் எடுக்கும் படத்தின் வெற்றியும், என் வாழ்க்கையின் வெற்றியையும் பொறுத்திருக்கிறது.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;&lt;b&gt;கே:&lt;/b&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;b&gt;சினிமாவைப் பற்றி பொதுவாக உங்கள் அறிதல்கள்&lt;/b&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;b&gt;என்னவாக இருக்கிறது&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #333333; font-size: 12pt;"&gt;?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;ப: கேமிராவை பொறுத்த வரைக்கும் ARRI 2C, போய் இப்போது 435, D&amp;nbsp;21 என்ற வகை வந்திருக்கிறது. லைட்டிங்கை பொருத்தவரைக்கும் மினிபுரூட் என்பது வந்திருக்கிறது. என்னுடைய முதல் படமே சினிமாஸ்கோப்தான். முன்பு டிஜிட்டல் எடிட்டிங் என்பது கிடையாது. மூவியாலா என்றொரு எடிட்டிங் மிஷின் இருந்தது. இது ஒரு அமெரிக்க கம்பெனியின் பெயர். இந்த மெசின்தான் பாசமலர், பாவமன்னிப்பு எல்லாம் எடிட் பண்ணிய மிஷின். இந்த மிஷினில் நானும் வேலை செய்து இருக்கிறேன். இதற்கு அடுத்ததாக ‘steenbeck’ என்ற மிஷின் வந்தது. இது ரொம்ப அட்வான்ஸானது. அதை எப்படியாவது வாங்கவேண்டும் என்று முயற்சி செய்து எடிட்டர் லெனின் சார் ரூமுக்கு வந்தது. இந்த மிஷின் வந்த போது பெரிய திருவிழா மாதிரி இருந்தது. கொஞ்ச நாள் கழித்து டிஜிட்டல் தொழில் நுட்பம் வந்த பிறகு நிறைய இடங்களில் ‘steenbeck’ மிஷின் தூங்கிக் கொண்டிருக்கிறது. சினிமாவில் நிறைய தொழில்நுட்ப வளர்ச்சியில் நான் அருகே இருந்து பார்த்திருக்கிறேன்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;முன்பு நெகட்டிவில் படம் பிடித்து, டெவலப் செய்து, தியேட்டரில் ரஷ் போட்டுப்பார்த்து, பிறகு மூவியாலாவில் எடிட் பண்ணுவார்கள். இப்போது டெலி சினி என்று புது தொழில் நுட்பம் வந்திருக்கிறது. இதில் நெகட்டிவில் படம் எடுத்ததை டெலிசினி செய்து டிஜிட்டலில் எடிட் பண்ணுகிறார்கள். முன்பு ஒரு லட்சம் அடி சூட் பண்ணும் போது ஒரு எடிட்டிங் அசிஸ்டெண்ட் ரிப்போர்டிங் எழுதிக் கொண்டே இருப்பார். அந்த ரிப்போர்ட்டில் ஒ.கே. ஷாட்டை குறித்து தருவார். அந்த ஷாட்டை மட்டுமே ரஷ் பிரிண்ட் போடுவோம். மற்ற ஷாட் எப்படி இருக்கும் என்றே தெரியாமல் போய்விடும். அந்த பிலிம்கள் கேனில் போட்டு மலை மலையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். இதை எடிட்டிங் பண்ணும்போது கிரியேட்டிவ்க்கு சிக்கலாக இருக்கிறது. எப்படி என்றால் ஒரு தடவை வெட்டி ஒட்டிவிட்டு திரும்பவும் கரெக்ஷன் பண்ணும்போது கிரியேட்டிவ்விட்டியை இடிக்கிறது. இந்த எடிட்டிங்கில் ஒரு நெகிழ்வு தன்மை இல்லாமல் இருக்கிறது. இந்தக் கஷ்டங்களை எல்லாம் பார்த்து நான் இயற்கை படத்தை கிஸ்வீபீ டெக்னலாஜியில் பண்ணினேன். இந்தத் தொழில் நுட்பத்தில் சூட் பண்ணியவுடனே டெலி சினிக்கு வந்து விடும். ஒரு படத்தை 20 முறைகளில் எடிட் செய்து, எது திருப்தியாக இருக்கிறதோ அதை நீங்கள் வெளியிடலாம்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;அடுத்ததாக, நான் வேலை செய்த படங்கள் ரிலீசாகும் போது முதல் நாள் தியேட்டருக்கு போய் விடுவேன். அந்தப் படத்தை மக்கள் எப்படி பார்க்கிறார்கள்? எப்படி சிரிக்கிறார்கள்? பிடிக்காமல் எப்போது கத்துகிறார்கள்? எப்போது போர் என்று சொல்லிவிட்டு வெளியே வருகிறார்கள்? இடைவேளையின் போது என்ன பேசிக் கொள்கிறார்கள்? என்று பார்ப்பேன். மக்களின் உளவியலை கணக்கில் எடுக்காமல் படத்தை எடுப்பது என்பது தவறாக இருக்கும் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;இப்போது பேராண்மை படத்தில் இடைவேளைக்குப் பிறகு தியேட்டரை விட்டு யாரும் எழுந்து போகவில்லை என்பது எனக்குப் பெரிய செய்தி. இதற்கு காரணம் தொழில் நுட்பத்தையும், மக்களின் உளவியலையும் ஓரளவிற்கு கற்றதுதான் என்று நினைக்கிறேன். எனக்கு அடுத்த தலைமுறையினர் இன்னும் ஆழமாக கற்க வேண்டும்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;நாம் நினைத்த கதையை எடுக்க வேண்டும் என்பதைத் தாண்டி, படம் பார்க்கும் ரசிகனின் மனநிலை என்பது பல்வேறு சூழ்நிலைகளால் வருகிற மனிதர்கள்தான். அவர்கள் சில பேர் வீட்டில் தகராறு செய்துவிட்டு வருவார்கள். சில பேர் வகுப்பை கட் அடித்துவிட்டு வந்திருப்பார்கள். இன்னும் சில பேர் கஷ்டப்பட்டு உழைத்து விட்டு ரிலாக்ஸாக இருப்போம் என்று வந்திருப்பார்கள். சிலபோர் அப்பாவிடம் திட்டு வாங்கி தியேட்டருக்கு வந்திருப்பார்கள், குடித்துவிட்டு சில பேர் படம் பார்க்க வருவார்கள். சிலபேர் ஏ.சி.யில் ஜாலியாக தூங்குவதற்கென்றே வருவார்கள். ஹீரோவை பிடிக்காதவர்களும் வருவார்கள். குடும்பத்தோடு ஒரு பொழுதுபோக்கிற்காக வருவார்கள், ஆக இத்தனை மனநிலையில் வருபவர்களை ஒரே கயிற்றில் கட்டி இழுத்து உட்கார வைப்பது கடுமையான வேலை. இதனால்தான் இன்னமும் சினிமா கிரேஸாகவும் எளிதில் கைப்பற்ற முடியாததாகவும் இருக்கிறது.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;&lt;b&gt;கே: உங்கள் படங்களை எப்படி உருவாக்குகிறீர்கள்&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #333333; font-size: 12pt;"&gt;?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;நான் எம்.ஜி.ஆர். ரசிகன். எனக்கு எம்.ஜி.ஆர். படம்தான் பிடிக்கும். நான் இன்றைக்கு எம்.ஜி.ஆர் படம்தான் எடுக்கிறேன் என்று நினைக்கிறேன். எம்.ஜி.ஆர். இருந்திருந்தால் அவரை வைத்து படம் எடுக்க முயற்சி செய்திருப்பேன். எம்.ஜி.ஆர். ஒரு சிறந்த நடிகர் என்ற கருத்து இன்று வரைக்கும் எனக்கு மாறாமல் இருக்கிறது. ஏனெனில் எம்.ஜி.ஆரின் நடிப்பு இயல்பாக இருக்கிறது. ஒரு பாப்புலர் சினிமா, கமர்ஷியல் சினிமாவின் கதாநாயகன் பாசிட்டிவாகவே சொல்ல முடியும் என்கிற ஒரு மாதிரிதான் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் பாதிப்பிலிருந்து கதை சொல்ல வருகிறபோது சிக்கல் என்பதே எம்.ஜி.ஆரை முதல் காட்சியில் காட்டும் போதே அவர் நல்லவர், சிகரெட் பிடிக்க மாட்டார், பெண்களை காப்பாற்றுவார், தாய் மேல் அன்பு செலுத்துவார், குடிக்க மாட்டார், சமூகத்திற்கு நல்லது சொல்வார் என்பது திரைப்படத்தில் நிறுவப்பட்டு விடுகிறது. பொதுவாக ஒரு திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். இல்லாமல் படம் செய்யும் போது நூறு காட்சி செய்தால்தான் இதை சொல்ல முடியும். இப்போது எம்.ஜி.ஆர். படம் போல் எடுக்கும்போது ஒரு இளம் கதாநாயகனை வைத்தால், அவர் முதல் காட்சியிலே எம்.ஜி.ஆர். இல்லை. அவரை எம்.ஜி.ஆர் ஆக மாற்ற நாலு ரீல் தேவைப்படுகிறது. பேராண்மை படத்தில் இப்படித்தான் ஜெயம்ரவியை பயன்படுத்தினேன். எம்.ஜி.ஆர் கிடைத்திருந்தால் இரண்டாம் பாதியிலிருந்தே நான் கதையை தொடங்கி இருப்பேன். தமிழ் மட்டுமே தெரிந்த, தமிழ் சினிமாவைப் பார்த்து வளர்ந்த இயக்குனர்களுக்கு இதுதான் பிரச்சனை. உலக சினிமாகாரர்களுக்கு இந்தப் பிரச்சனையெல்லாம் இல்லை.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;கதையை பொறுத்தவரைக்கும் எனக்குப் பெரிதாக கலைத் தன்மையெல்லாம் இல்லை. சில சமயம் இன்ஸ்பிரேஷன் தேவைப்படுகிறது. நான் சென்னைவாசி. ஈ படம் என்னுடைய வாழ்க்கையே இன்ஸ்பிரேஷனாக இருந்தது. ’வெண்ணிற இரவுகள்’படித்தது, சென்னை துறைமுகத்தில் வேலை செய்த இன்ஸ்பிரேஷன் இரண்டும் சேர்ந்து இயற்கையை உருவாக்கியது. என்றோ படித்த ’அதிகாலையில் அமைதி’ பேராண்மையாக இருந்தது.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;புனைவில் முதல் புள்ளியை உருவாக்க ஓர் இன்ஸ்பிரேஷன் தேவையாக இருக்கிறது. அதற்குக் காரணம் நான் கலைஞனாக இல்லாமல் இருப்பதுதான். சினிமா தொழில் நுட்பத்தை சரியாக ஓரளவிற்கு கற்றதனால் நான் எடுத்த படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்திருக்கிறது. இன்னும் நல்ல கலைஞனாக நான் இருந்தால் இந்தப்படங்கள் கிளாசிக்காக மாறும் வாய்ப்பை பெற்றிருக்கும். நான் எமோசன் இல்லாத இயக்குனர் என்றுதான் நினைக்கிறேன். நான் சினிமாவை அதாவது எமோஷனல், காமெடி, கைதட்டல் என எல்லாவற்றையும் மேத்தமேட்டிக்ஸாகத்தான் பார்க்கிறேன். அது குறையாக எனக்குத் தெரியவில்லை.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;&lt;b&gt;கே: பேராண்மை படத்திற்கு வந்த விமர்சனங்கள் பற்றி&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #333333; font-size: 12pt;"&gt;?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;இந்தப் பேட்டியின் முதல் கேள்விக்கு இதில் பதில் சொல்லி விடுகிறேன். பேராண்மை படத்தை பொறுத்தவரைக்கும் ஒரு கட்டத்தில் என்னோடு கடைசி படமாகவும் இருக்கலாம் என நினைத்தேன். சிலவற்றை கதைப்போக்கில் திணிப்பு என்று தெரியாமல் திணித்தேன். இந்தப் படத்திற்குள் என் ஆளுமையை, நான் யார் என்று தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தேன். இயற்கை என்ற திரைப்படத்தை முதன் முதலில் தொடங்குவதற்கு காரணமே, மேத்தமேட்டிக்ஸ்தான். இன்றைக்கும் நான் காதல்பட இயக்குனர்தான். காதல்பட இயக்குனர் என்ற பிம்பம் வரட்டும் என்பதுதான். பேராண்மையை முதலில் எடுத்து, இப்போது இயற்கையை எடுத்தால் அது நிச்சயமாக கேலிப் பொருளாகி இருக்கும். முதலில் ஒரு காதல் படத்தை எடுத்து தேசிய விருது வாங்கிய பிறகு, என்னுடைய எண்பதாவது வயதில் ஒரு காதல் படம் எடுத்தால் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;என்னுடைய மூன்றாவது படத்தில் நான் உரிமையாக இப்படித்தான் படம் எடுப்பேன். என்னுடைய ஆளுமை போக்கு இதுதான் என்று முடிவு செய்தேன். நான் எந்த கருத்துகளால் ஈர்க்கப்பட்டேனோ, அதைப் படத்தில் நேரடியாக கையாண்டு இருக்கிறேன். ஒரு காட்சியில் அரிவாள் சுத்தியலைக் காண்பித்தேன். காரல் மார்க்ஸ் கண்டுபிடித்த Surplus Value என்பது திரட்டப்பட்ட இறந்த உழைப்புதான். அந்த உழைப்பை கழித்து விட்டால் ஒன்றுமே இல்லை. Surplus Value தான் எல்லாவற்றிற்கும் காரணமாக எப்படி உள்ளது என்பதை சொல்லி இருக்கிறேன். இதை எனக்கு எளிமையாக சிறு வயதில் சொல்லிக் கொடுத்தார்கள். நீங்கள் நேரடியாக படம் பார்த்தால் NCC வகுப்புக்கும் Surplus Value -க்கும் சம்பந்தமில்லை. வெறுமனே துப்பாக்கியை மட்டும் வைத்து ஒன்றும் பண்ண முடியாது, சர்வதேச அரசியலையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதையும் சொல்லியிருக்கிறேன். சமூகத்தில் அதிகமாக ஒடுக்கப்பட்ட ஓர் இளைஞனை படத்தில் கதாநாயகனாக வைத்திருந்தேன். மார்க்சியத்தின் கோஷமான பட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தையும், பொதுவுடமை தத்துவம்தான் சிறந்தது என்றும் சொல்லி இருக்கிறேன்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;இந்தப் படம் என்ன சாதித்து இருக்கிறது என்றால் தமிழ்நாடு முழுவதும் 220 தியேட்டர்கள் தொடர்ந்து நான்கு காட்சிகளாக இந்த பேட்டிக் கொடுக்கிற நாளில் 31 நாட்களாக ஓடுகிறது. இதன் மூலம் ஒருநாளைக்கு நான்கு முறை Surplus Value பற்றிய வகுப்பும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைப் பற்றியும், பொதுவுடமை அரசியல்தான் சிறந்தது என்றும் இத்தனைக் காட்சிகளில் மக்களிடம் போய் ஒலித்திருக்கிறது. இதைத்தான் பேராண்மை சினிமா செய்து இருக்கிறது. இதில் குறைகள் ஆயிரம் இருக்கலாம்- இருந்தாலும் முக்கியமானதை செய்து இருக்கிறேன் என்ற திருப்தியும் இருக்கிறது.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;a href="http://keetru.com/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=1562:2009-12-09-01-40-10&amp;amp;catid=958:09&amp;amp;Itemid=209"&gt;http://keetru.com/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=1562:2009-12-09-01-40-10&amp;amp;catid=958:09&amp;amp;Itemid=209&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-moz-background-clip: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; -moz-background-origin: -moz-initial; background: white 0% 50%; line-height: 15.6pt; margin: 12pt 0in; text-align: justify;"&gt;&lt;img height="455" src="http://www.thedipaar.com/pictures/cinema/2695a.jpg" width="680" /&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img src="http://www.makkalmurasu.com/images/articles/2009_11/13898/u1_dvdv.jpg" /&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img src="http://img25.imageshack.us/img25/6631/vlcsnap2009102112h30m57.png" /&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://s589.photobucket.com/albums/ss335/aammaappa/?action=view&amp;amp;current=Animation4.gif" target="_blank"&gt;&lt;img alt="Photobucket" border="0" src="http://i589.photobucket.com/albums/ss335/aammaappa/Animation4.gif" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span style="color: #009900; font-size: medium;"&gt;பதிவுகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா ? கீழே உள்ள படத்தின் மேல் அழுத்துங்கள்...!...&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://groups.google.co.in/group/beyouths/subscribe?hl=en%3Fhl%3Dta&amp;amp;note=1&amp;amp;pli=1"&gt;&lt;img src="http://farm4.static.flickr.com/3392/3607123925_9e369ebd8b_o.gif" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;a href="http://groups.google.co.in/group/beyouths/subscribe?hl=en"&gt;&lt;img alt="smail" border="0" height="150" src="http://i965.photobucket.com/albums/ae138/aadippaavai/download.gif" width="200" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="widget-content"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;a href="https://www.google.com/accounts/ServiceLogin?passive=true&amp;amp;service=groups2&amp;amp;continue=http%3A%2F%2Fgroups.google.co.in%2Fgroup%2Fbeyouths%2Fsubscribe%3Fhl%3Den%253Fhl%253Dta%26note%3D1&amp;amp;cd=IN&amp;amp;hl=en-GB" target="_blank"&gt;&lt;img alt="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" height="129" src="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" width="200" /&gt;&lt;/a&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;br /&gt;
&lt;script src="http://w3.followsite.com/pop/followsite.js" type="text/javascript"&gt;
&lt;/script&gt;&lt;a href="http://www.followsite.com/" onclick="javascript:return false;" onmouseover="javascript:followsiteshow('', this);"&gt;&lt;img alt="Update me when site is updated" border="0" height="16" src="http://w3.followsite.com/img/button1.gif" width="125" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;br /&gt;
&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span id="tbl"&gt;&lt;a href="http://www.thebestlinks.com/"&gt;Get more followers&lt;/a&gt;&lt;/span&gt;&lt;script language="javascript"&gt;
 var btn = '12'; var rid = 'k1d705Ld30'; document.write(unescape("%3Cscript src='" + (("https:" == document.location.protocol) ? "https://" : "http://") + "www.thebestlinks.com/widget/tbl_widget.js' type='text/javascript'%3E%3C/script%3E")); 
&lt;/script&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="http://2.bp.blogspot.com/_KrCjUAJLEME/SyJMVSXbJ9I/AAAAAAAADKw/PMpCId1FR3E/s72-c/gg.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>♥ புரட்சிக்காரன்....! ♥</title><link>http://odumnathi.blogspot.com/2009/12/blog-post_04.html</link><author>noreply@blogger.com (♥ மனிதன்@சென்னை ♥)</author><pubDate>Fri, 4 Dec 2009 20:14:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8323833705726598078.post-2184031879130074585</guid><description>&lt;span style="font-size:large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div  style="color:red;"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;&lt;b&gt;மக்கள் படமாக மாறியுள்ளது பேராண்மை’  இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் பேச்சு &lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;/span&gt;&lt;img alt="[pic13.jpg]" src="http://4.bp.blogspot.com/_FeU2fu7Urho/St8J_m2sEOI/AAAAAAAAAB0/AfkwieCmvyk/s1600/pic13.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.thenaali.com/Allimages/Gallerys/2394_1.JPG" src="http://www.thenaali.com/Allimages/Gallerys/2394_1.JPG" /&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;/span&gt;&lt;img alt="http://www.thedipaar.com/pictures/cinema/2695a.jpg" src="http://www.thedipaar.com/pictures/cinema/2695a.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.newsonweb.com/newsimages/November2009/f9de6573-099c-47f3-90e8-326647fd8f941.jpg" src="http://www.newsonweb.com/newsimages/November2009/f9de6573-099c-47f3-90e8-326647fd8f941.jpg" /&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/jenanathan.jpg" src="http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/jenanathan.jpg" /&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;“முதலில் நான் மார்க்சியவாதி. மார்க்சியம் என்னை ஈர்த்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மார்க்சியம் தோற்றுவிட்டதாக கூறுகிறார்கள். அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு விஞ்ஞானம் எப்படி பொய்யாகும்? மார்க்சியம் என்பது விஞ்ஞானம். அது எப்படி தோற்கும்? ஒரு ஆங்கிலப்படம் பார்க்க தியேட்டருக்குச் சென்றேன். அந்த படத்தில் முதல் காட்சியே லெனின் சிலையை கீழே வீழ்த்துவது போலவும், அரிவாள் சுத்தியல் சின்னத்தை உடைப்பது போலவும் காட்டினார்கள். ஆரம்பமே சரியில்லை. அதனால் நான் உடனே எழுந்து வந்துவிட்டேன்” திண்டுக்கல்லில் ஜனநாயக மாதர் சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் சங்கம், தமுஎகச ஆகிய அமைப்புகள் சார்பாக நடைபெற்ற பாராட்டு விழாவில் பேராண்மை பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் இந்தப் பேச்சால் அரங்கம் கைத்தட்டலில் அதிர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் மேலும் தொடர்ந்தார். அதனால் தான் எனது படத்தில் கதாநாயகன் அரிவாளையும், சுத்தியலையும் ஏந்துவது போன்ற காட்சியை ஆரம்பத்தில் வைத்தேன். இது திணிக்கப்பட்டதாக பலர் கூறினர். இது திணிக்கப்பட்டது அல்ல. வலிந்து திணிக்கப்பட்டது. எனது கருத்தை படத்தில் திணிப்பதற்காகத்தானே நான் படத்தை இயக்குகிறேன். அந்தக் காட்சியை ஒரு நாள் முழுவதும் எடுத்தோம். ஒரு ஹீரோவிடம் அரிவாள், சுத்தியலைக் கொடுப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. தமிழ் சினிமா ஹீரோக்கள் அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இந்த காட்சி குறித்து ஜெயம் ரவியுடன் பல்வேறு விவாதங்களை நடத்தியிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுபோல எருமை மாட்டுக்கு பிரசவம் பார்க்கும் நிகழ்ச்சியில் அவர் கோவணம் கட்டிக் கொண்டு வரச்சொன்னவுடன் உடனே வந்து விட்டார். இந்த படக் காட்சியை 3 நாட்கள் எடுத்தோம். எனது 2வது படமான ‘ஈ’ படமும் வெற்றி பெற்றது. இந்த படம் தான் எனக்கு கடைசிப்படமாக இருக்கும் என்றிருந்தேன். ஆனால் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. எவ்வளவு நல்ல படமும் 130 பிரிண்ட்டுகள்தான் எடுப்பார்கள். ஆனால் பேராண்மை 220 பிரிண்ட்டுகள் எடுக்கப்பட்டு 220 தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இது மக்கள் படமாக மாறியுள்ளது என்பதைக் கேட்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் படம் எடுக்கும் போதே எனது கருத்துக்கு எந்தவித எதிர்ப்பும் காட்டக்கூடாது என்றுதான் தயாரிப்பாளரோடு ஒப்&lt;br /&gt;பந்தம் போடுவேன். தற்போது ஆங்கிலத்திலும் எடுக்க உள்ளோம். ஆனால் அந்த தயாரிப்பாளர்கள் தீவிர வாதியை முஸ்லிமாகக் காட்ட வேண்டும் என்று சொல்கிறார்கள். அதை மாற்ற முடியாது என்று கூறிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் பொருளாதார வகுப்பு பற்றி குறிப்பிட்ட ஜனநாதன் ``பொதுவாக திரைப்படங்களில் கல்லூரிக் காட்சிகள் வரும். ஆனால் பாடம் நடத்துவதாக காட்சிகள் வராது. அப்படியே வந்தாலும் அந்த வகுப்பில் ஆசிரியரை கிண்டல் செய்யும் மாணவர்களைத் தான் காட்டுவார்கள். கல்லூரியைக் கட் அடித்துவிட்டு மாணவர்கள் திரைப்படம் பார்க்க வருகிறார்கள். அப்படி வரும் மாணவர்களுக்கு கல்லூரியில் வகுப்பு எடுப்&lt;br /&gt;பது போன்ற காட்சி அமைந்தால் படத்தை யாரும் பார்க்கமாட்டார்கள் என்று சொன்னார்கள். ஆனால் நான் அந்த வகுப்பில் அரசியல் பொருளாதாரம் பற்றி படத்தின் ஹீரோ வகுப்பு எடுப்பது போன்ற காட்சி அமைத்தேன். அதை யாரும் பார்க்கமாட்டார்கள் என்று ஒரு சில தியேட்டர்களில் அந்த காட்சியை ஆப்ரேட்டர் எடுத்து விட்டார். ஆனால் மதுரையில் அந்த காட்சிக்கு கைதட்டல் கிடைத்தது. அதனையடுத்து மற்ற தியேட்டர்களில் அந்த காட்சியை ஒளிபரப்பினார்கள்” என்றவர்,&lt;br /&gt;&lt;br /&gt;எனது படத்தின் தலைப்பு பேராண்மை என்று வைத்துள்ளேன். இந்த விழாவை மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கலந்து கொண்டு நடத்துகின்றன. இந்தப் படம் ஒரு ஆணாதிக்க மனோபாவம் கொண்டது என்றெல்லாம் எதிர்ப்பு வரும் என்று நினைத்தேன். ஆனால் தலைவர்களின் பேச்சு என்னை உற்சாகப்படுத்தியது. இந்தப் படத்தின் வெற்றி மக்களின் வெற்றி. எனது படங்கள் எப்போதும் சமரசத்துடன் இருக்காது என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;http://theekkathir.in/index.asp&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.koodal.com/cinema/koodal_reel/Peranmai-reel-14.jpg" src="http://www.koodal.com/cinema/koodal_reel/Peranmai-reel-14.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://1.bp.blogspot.com/_jiCxHoYub4g/Suc3MCKXDSI/AAAAAAAAAVM/54sbHJbOsEg/s640/peranmai-movie-stills-7.jpg_800.jpg" src="http://1.bp.blogspot.com/_jiCxHoYub4g/Suc3MCKXDSI/AAAAAAAAAVM/54sbHJbOsEg/s640/peranmai-movie-stills-7.jpg_800.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt; &lt;span style="color:red;"&gt; &lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color:red;"&gt; &lt;/span&gt;&lt;/b&gt;&lt;img alt="http://www.paristamil.com/tamilnews/wp-content/uploads/peranmai-50000000000.jpg" src="http://www.paristamil.com/tamilnews/wp-content/uploads/peranmai-50000000000.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color:red;"&gt;பிரபாகரனை காப்பாற்ற பல நாடுகள் முயற்சி செய்தன: இலங்கை அமைச்சர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.paristamil.com/tamilnews/wp-content/uploads/piraba.jpg" src="http://www.paristamil.com/tamilnews/wp-content/uploads/piraba.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொழும்பு, டிச.4- விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை காப்பாற்ற பல நாடுகள் முயற்சி செய்தன என்று இலங்கை விவசாய மேம்பாட்டுத்துறை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;போர்க் காலத்தில் இலங்கைக்கு வந்த வெளிநாடுகளின் பெரும்பாலான முக்கியப் பிரமுகர்கள் இலங்கையுடனான உறவை வலுப்படுத்த வரவில்லை என்றும், அவர்கள் பிரபாகரனை காப்பாற்றும் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டனர் என்றும் அவர் கூறியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் தெரிவித்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், அவர்களின் திட்டம் வெற்றி பெறாத நிலையில் தற்போது இலங்கையில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றும், அதற்கான பிரதிநிதியாக சரத் பொன்சேகா செயல்படுகிறார் என்றும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறியதாக அந்த இணையதளங்கள் தெரிவித்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;http://dinamani.com/edition/story.aspx?&amp;amp;SectionName=Latest%20News&amp;amp;artid=164313&amp;amp;SectionID=164&amp;amp;MainSectionID=164&amp;amp;SEO=&amp;amp;Title=&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.tamilvanan.com/content/wp-content/uploads/2009/05/prabhakaran.jpg" src="http://www.tamilvanan.com/content/wp-content/uploads/2009/05/prabhakaran.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.sankathi.com/uploads/images/news/Tamil%20Eelam/Pooralikal%2050%20calipar.jpg" src="http://www.sankathi.com/uploads/images/news/Tamil%20Eelam/Pooralikal%2050%20calipar.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://labaq.com/images/beaches_05.jpg" src="http://labaq.com/images/beaches_05.jpg" width="640" height="392" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;b&gt;நண்பர்கள் பேசிக் கொண்டார்கள்...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;b&gt;"நீ படகில் ஏறி கடலில் பயணம் செய்கிற போது திடீரென ஒரு புயல் வந்தால் என்ன செய்வாய்?"&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;b&gt;"ஒரு நங்கூரத்தைக் கடலில் எறிவேன்."&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;b&gt;இன்னொரு புயல் மறுபக்கம் வந்தால்?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;b&gt;இன்னொரு நங்கூரத்தைக் கடலில் எறிவேன்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;b&gt;இன்னொரு புயல் எதிர்பாராமல் முன்பக்கம் வந்தால்,அப்போது என்ன செய்வாய்?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;b&gt;மற்றொரு நங்கூரத்தைக் கடலில் எறிவேன்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;b&gt;நிறுத்து! இத்தனை நங்கூரம் உனக்கு எங்கிருந்து கிடைக்கும்?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;b&gt;இத்தனை புயல்கள் உனக்கு எங்கிருந்து கிடைத்ததோ,அதே இடத்தில் இருந்து தான்!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div  style="color:red;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:large;"&gt;மொபைல்களுக்கு 11 இலக்க எண்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div  style="color:red;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div  style="color:red;"&gt;&lt;img alt="http://gadgetcrave.com/wp-content/uploads/2009/09/cell-phone.jpg" src="http://gadgetcrave.com/wp-content/uploads/2009/09/cell-phone.jpg" /&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை பெருகப் பெருக அவர்களுக்கு எண்கள் ஒதுக்குவதில் பெரும் சிக்கலை எதிர்கொள்கின்றன மொபைல் போன் சேவை நிறுவனங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பிரச்சனையைச் சமாளிக்க இதுவரை 10 இலக்க எண்களாக இருந்த மொபைல் எண்களை இனி 11 இலக்கத்துக்கு மாற்றப்போகிறார்களாம். இதுகுறித்து தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் டிராய் தீவிர ஆலோசனை செய்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பினும், இது தொடர்பாக எவ்விதமான முடிவும் எடுக்கப்படவில்லை. தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் எவ்விதமான வழிகாட்டுதல்களும் வழங்கப்படவில்லை என்றும் தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆண்டில், கடந்த அக்டோபர் வரை, புதிதாக 1.70 கோடி பேர் மொபைல் போன் இணைப்பு பெற்றுள்ளனர். மொத்தம் 48 கோடி பேரிடம் மொபைல் போன் இணைப்புகள் உள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான 'டிராய்' தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;h3 class="post-title"&gt;&lt;a href="http://nilavupattu.blogspot.com/2009/12/blog-post_03.html"&gt;பெயருக்கு முன்னாலே புரட்சின்னு போட்டுக்கிறானுவ… மானங்கெட்ட பயலுங்க… தங்கர் பாய்ச்சல்&lt;/a&gt;&lt;/h3&gt;&lt;h3 class="post-title"&gt; &lt;img alt="http://1.bp.blogspot.com/_bu2bwwvbMfQ/Ru1M1iuvL0I/AAAAAAAAAp8/V8ear5O1Jt0/s200/thankar_bachan.jpg" src="http://1.bp.blogspot.com/_bu2bwwvbMfQ/Ru1M1iuvL0I/AAAAAAAAAp8/V8ear5O1Jt0/s200/thankar_bachan.jpg" /&gt; &lt;/h3&gt;இலங்கை அகதிகளுக்காக ஒரு படம் ஒரு நடிகனும் முன்வரவில்லை - தங்கர்&lt;br /&gt;ஆவேசம்!&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோருக்கும் வாயில் நாக்கு இருக்கும். ஆனால் தங்கர் பச்சானுக்கு&lt;br /&gt;சவுக்கே நாக்காக இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. எப்போது யாரை நோக்கி&lt;br /&gt;அது திரும்பும் என்றே தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் சென்னை சத்யம் திரையரங்கில் நடந்த கார்த்திக் அனிதா படத்தின்&lt;br /&gt;ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அவர் பேசிய பேச்சு, படத்தின் ஆடியோ&lt;br /&gt;நிகழ்வுச் செய்தியைக் கூட பின்னுக்குத் தள்ளிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;விழாவில் தங்கர் பேசியது:&lt;br /&gt;&lt;br /&gt;"நானெல்லாம் நிஜமான கலைஞன் இல்லை. 36 வருடங்களாக என் தமிழ் மக்கள் அங்கே&lt;br /&gt;கஷ்டப்பட்டுகிட்டு இருக்காங்க. அவங்களை பற்றி ஒரு படத்தை எடுக்க&lt;br /&gt;முடிஞ்சுதா? அவங்களோட வாழ்க்கையை எடுக்கணுங்கிறதுக்காக பல வருடங்கள்&lt;br /&gt;போராடி ஒரு கதையை உருவாக்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்காக 17 ஆயிரம் இலங்கை அகதிகளைச் சந்திச்சிருக்கேன். ஆனால் அதில்&lt;br /&gt;நடிக்க ஒரு நடிகனும் முன்வரவில்லை…"&lt;br /&gt;&lt;br /&gt;"அந்தக் கதையை நான் சொல்லி, யார் யார் அந்த கதையிலே நடிக்க மாட்டேன்னு&lt;br /&gt;சொன்னானோ, அத்தனை பேரும் நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரத மேடையிலே&lt;br /&gt;உட்கார்ந்திருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப தனது பெயருக்கு முன்னாலே புரட்சின்னு போட்டுக்கிறானுவ. தளபதின்னு&lt;br /&gt;போட்டுக்கிறானுவ… மானங்கெட்ட பயலுங்க… இவனுங்களுக்கு அதுக்கு தகுதியே&lt;br /&gt;கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப இந்த மேடையில சொல்றேன்… இனிமே எவனும் புரட்சின்னோ, தளபதின்னோ பட்டப்&lt;br /&gt;பெயர் போட்டுக்கக் கூடாது. நிஜமான புரட்சின்னா அது முத்துக்குமரன்&lt;br /&gt;செஞ்சதுதான். அவனோட தியாகத்திற்கு முன்னால நானெல்லாம் வெட்கி தலை&lt;br /&gt;குனிகிறேன்…&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்காக எல்லாரும் தீக்குளிச்சி சாவணும்னு நான் சொல்லல… அவனை மாதிரி&lt;br /&gt;உண்மையான உணர்வோட இந்தப் போராட்டத்தை ஆதரிக்கக் கத்துக்கங்க… என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நங்கூரம் இணையத்திலிருந்து&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="wlmailhtml:%7B63DC48F6-789A-43DE-A148-386DC2E3F9B5%7Dmid://00000038/%21x-usc:http://www.nankooram.com/thankar-bachan"&gt;http://www.nankooram.com/thankar-bachan&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முத்தமிழ்வேந்தன்&lt;br /&gt;சென்னை&lt;br /&gt;&lt;br /&gt;http://nilavupattu.blogspot.com/2009/12/blog-post_03.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=";font-size:130%;color:red;"  &gt;பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள் நூல் திருத்தப்பட்டு,விரிவாக்கம் செய்யப்பட்ட இரண்டாம் பதிப்பு 2010 பிப்ரவரியில் வெளியீடு! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://3.bp.blogspot.com/_0XidROab6yk/SVPVA8yuLVI/AAAAAAAAN3Q/pDilvs4XVAc/s400/periyar7.jpg" src="http://3.bp.blogspot.com/_0XidROab6yk/SVPVA8yuLVI/AAAAAAAAN3Q/pDilvs4XVAc/s400/periyar7.jpg" /&gt;&lt;span style=";font-size:large;color:red;"  &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருச்சி வே.ஆனைமுத்து அவர்களால் பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள் நூல் மூன்று தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு,01.07.1974 இல் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் வெளியிடப்பெற்றது.அதன் படிகள் விற்றுத் தீர்ந்தன.பல ஆண்டுகளாக அதன் படிகள் விற்பனைக்குக் கிடைக்கவில்லை.உலகு தழுவிய தமிழர்கள் இந்த நூலின் மறுபதிப்பு எப்பொழுது வெளிவரும் என்று ஆர்வமுடன் வினவியவண்ணம் இருந்தனர்.அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தந்தை பெரியார் பல காலம் எழுதியும் பேசியும் வந்த செய்திகள் உரிய வகையில் தொகுக்கப்பட்டு 2010 பிப்பரவரியில்வெளியிடப்பட உள்ளன.முன் வெளியீட்டுத் திட்டத்தில் இந்த நூல்கள் வெளியிடப்படுவதால் குறைந்த விலையில் வாங்கிக்கொள்ள அரிய வாய்ப்பு.  தெமி 1/ 8 அளவிலான,20 தொகுதிகளைக்கொண்ட(20 Volumes ) இப்பெரும் தொகுப்பு முன்வெளியீட்டுத் திட்டத்தில் மிகவும் குறைந்த விலைக்குக் கிடைக்க உள்ளது.இத்தொகுப்பு உயரிய,அழகிய,தரமான பதிப்பாக அமைகிறது.100 பக்கங்கள் முதல் 675 பக்கங்கள் வரையிலான தொகுப்புகளாக மொத்தம் 9000 பக்கங்களைக் கொண்டுள்ளது.&lt;br /&gt;பெயர்க்குறிப்பு அடைவு,சொற்குறிப்பு அடைவு, அருஞ்சொற்பொருள் அகராதி,இன்றியமையாத அடிக்குறிப்புகள் தரப்பெற்றுள்ளன.&lt;br /&gt;நூலை வெளியிடுவோர் பெரியார் ஈ.வெ.இராமசாமி-நாகம்மை கல்வி,ஆராய்ச்சி அறக்கட்டளையினர் ஆவர்.&lt;br /&gt;20 தொகுதிகளைக்கொண்ட 9000 பக்கம் கொண்டு இந்த நூலின் விற்பனை விலை 5,800 உருவா ஆகும்.&lt;br /&gt;ஆனால் முன்பதிவுவிலையில் 3500 உருவாவுக்குக் கிடைக்கும்.&lt;br /&gt;முன்பதிவுத் தொகை செலுத்திப் பதிவு செய்துகொள்ள கடைசி நாள் 15.11.2009.&lt;br /&gt;இரண்டு தவணைகளில் முன்பதிவு செய்துகொள்ள விரும்புவோர் முதல் தவணையை (2000 உருவா) 15.11.2009 இலும்,இரண்டாம் தவணையை(1800 உருவா) 15.12.2009 இலும் செலுத்தவேண்டும்.&lt;br /&gt;வங்கி வரைவோலையாகத் தொகையை அனுப்ப விரும்புவோர்(Bank Draft)&lt;br /&gt;PERIYAR E.V.RAMASAMY-NAGAMMAI EDUCATIONAL AND RESEARCH TRUST என்று ஆங்கிலத்திலோ பெரியார் ஈ.வே,இராமசாமி -நாகம்மை கல்வி,ஆராய்ச்சி அறக்கட்டளை எனத் தமிழிலோ வரைவோலை எடுத்து,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;b&gt;திரு.வே.ஆனைமுத்து,தலைவர்&lt;br /&gt;பெரியார்-நாகம்மை அறக்கட்டளை,&lt;br /&gt;19,முருகப்பா தெரு,&lt;br /&gt;சேப்பாக்கம்,சென்னை-600005,இந்தியா&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;b&gt;என்னும் முகவரிக்கு அனுப்பலாம்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;b style="color: rgb(56, 118, 29);"&gt;தொலைபேசி எண்:               + 91 44 2852 2862      &lt;/b&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color:red;"&gt;மின்னஞ்சல் முகவரி:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;a href="http://in.mc84.mail.yahoo.com/mc/compose?to=sinthaniyalan@yahoo.in" rel="nofollow" target="_blank" ymailto="mailto:sinthaniyalan@yahoo.in"&gt;sinthaniyalan@yahoo.in&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://in.mc84.mail.yahoo.com/mc/compose?to=periyar_era@yahoo.in" rel="nofollow" target="_blank" ymailto="mailto:periyar_era@yahoo.in"&gt;periyar_era@yahoo.in&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.dinamani.com/Images/article/2009/11/12/kadir10.jpg" src="http://www.dinamani.com/Images/article/2009/11/12/kadir10.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.thepeoplesvoice.org/cgi-bin/blogs/media/russia_homeless_child.jpg" src="http://www.thepeoplesvoice.org/cgi-bin/blogs/media/russia_homeless_child.jpg" /&gt;&lt;br /&gt;&lt;div  style="color:red;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div  style="color:red;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div  style="color:red;"&gt;&lt;span style="font-size:large;"&gt; &lt;/span&gt;&lt;img alt="http://www.lifeandhealthcoaching.co.uk/images/img-happy-child-playing.jpg" src="http://www.lifeandhealthcoaching.co.uk/images/img-happy-child-playing.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div  style="color:red;"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;இன்று மகாதீபமாம்! அதாவது மகா கிரிமினல் செயல்பாடு!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div  style="color:red;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div  style="color:red;"&gt;&lt;span style="font-size:large;"&gt; &lt;/span&gt;&lt;img alt="http://3.bp.blogspot.com/_PBT9eH6cCGw/SxUKnmH5ZxI/AAAAAAAAEHI/716Ys8VxIqI/s1600/T001.jpg" src="http://3.bp.blogspot.com/_PBT9eH6cCGw/SxUKnmH5ZxI/AAAAAAAAEHI/716Ys8VxIqI/s1600/T001.jpg" /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(56, 118, 29);font-size:130%;" &gt;&lt;span style="color:red;"&gt;"&lt;/span&gt;பச்சிளம் பிள்ளைகள் பாலுக்கு அழுகையில், குழவிக் கல்லுக்கு நெய் கேட்கிறதா.&lt;span style="color:red;"&gt;..?"&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தீபம்!&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு கொடுமையா? பக்தி என்றால் அங்கு மனிதநேயத்துக்குக் கிஞ்சிற்றும் இடம் கிடையாதா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆறறிவுடையவன் மனிதன் என்றால், அவன் எண்ணத்தில் இரக்கம் என்ற ஒரு பொருள் கசியவேண்டாமா?&lt;br /&gt;&lt;br /&gt;தாய் பசித்திருக்க தனயன் கோதானம் செய்தானாம் இந்தப் புத்தி பக்தி என்னும் புற்றுநோயின் சேட்டையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் நிலைமை என்ன? சர்வதேசப் பட்டினி அட்டவணையில் மொத்தம் 88 நாடுகள் உள்ளன என்றால்,, அதில் இந்த புண்ணிய பாரதம் 66 ஆவது இடத்தில் அட்டாணிக்கால் போட்டு உட்கார்ந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவுக்கும் இந்த நாட்டில் படைத்தல் கடவுள், காக்கும் கடவுள்களும் இருக்கின்றனவாம். வெட்கம் இல்லாமல் இப்படியும் சொல்லித் திரிகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைவால் அவதிப்படும் குழந்தைகள் 50 விழுக்காடு என்று தேசிய மனித உணவு ஆணையத்தின் தலைவர் நீதிபதி ராஜேந்திரபாபு கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் ஆண்டு ஒன்றுக்குக் குழந்தைகளின் மரணம் 1.25 கோடியென்றால், இந்தியாவில் மட்டும் 25 லட்சமாம். ஆயிரத்துக்கு 58 குழந்தைகள் இந்தியாவில் மரணம் அடைகின்றன. எடைக் குறைவாகப் பிறக்கும் குழந்தைகள் இந்தியாவில் 35 சதவிகிதமாகும். (குழந்தையும், தெய்வமும் கொண்டாடும் இடத்தில் இந்தியா இருக்கிறதாம்! _ ஹி.... ஹி.... வாயால் சிரிக்க முடியவில்லை!)&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் சராசரியாக 57.8 விழுக்காடு கர்ப்பிணிப் பெண்களும், 56.1 விழுக்காடு திருமணம் ஆன பெண்களும், 79.1 விழுக்காடு குழந்தைகளும் ரத்த சோகையால் பாதிக்கப்படுகிறார்கள் என்று நாடாளுமன்றத்தில் அன்றைய சுகாதாரத் துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கூறினார் (தினமணி, 15.3.2007).&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட நாட்டில் பக்தியின் பெயரால், மதத்தின் பெயரால் என்ன நடக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;இதோ ஒரு சேதி. திருவண்ணாமலையில் இன்று மகாதீபமாம்! அதாவது மகா கிரிமினல் செயல்பாடு! ஆயிரம் மீட்டர் திரியில், 3500 கிலோ நெய்யைப் பயன்படுத்தி திகுதிகுவென எரியவிட்டு கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்களாம் பக்த கே()டிகள்! இப்படி ஆண்டு ஒன்றுக்கு இந்தியாவில் பாழாவது ரூபாய் 58 ஆயிரம் கோடி மதிப்புள்ள உணவுப் பொருள்களாம்! பக்தி என்பதே உற்பத்தி நாசமாகும் பொருளாதாரக் கண்ணோட்டத்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;இரத்தம் கொதிக்கவில்லையா? பச்சிளம் பிள்ளைகள் பாலுக்கு அழுகையில், குழவிக் கல்லுக்கு நெய் கேட்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;கல்லைக் கும்பிட்டுப் பழகியதால், அவர்களின் மனமும் கல்லாகிப் போய்விட்டதோ!&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளை மற, மனிதனை நினை என்றார் தந்தை பெரியார். ஒரே ஒரு கணம் இதனை இந்த மனிதநேய உணர்வை சீர்தூக்கிப் பார்க்கக் கூடாதா?&lt;br /&gt;&lt;br /&gt;-------------- மயிலாடன் அவர்கள் 1-12-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை&lt;br /&gt;&lt;br /&gt;http://thamizhoviya.blogspot.com/2009/12/blog-post.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.e-tutor.com/eNews/issue1001/child_world.gif" src="http://www.e-tutor.com/eNews/issue1001/child_world.gif" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div  style="color:red;"&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div  style="color:red;"&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;b&gt;அய்யப்பனும் - அயோக்கியத்தனமும்!&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="[ayyappa-harivarasanam.jpg]" src="http://3.bp.blogspot.com/_PBT9eH6cCGw/SxZ5YUeJruI/AAAAAAAAEHo/1LCXPgNHst8/s1600/ayyappa-harivarasanam.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;span style="font-size:large;"&gt; &lt;span style=";font-size:130%;color:red;"  &gt;"&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;தன்னை நாடிவரும் பக்தர்களின் உயிரைக் கூடக் காப்பாற்ற முடியாத கடவுள் அய்யப்பன், சக்தி வாய்ந்தவன் என்றும், பக்தர்களின் குறைகளை, கஷ்டங்களை, நோய் நொடிகளை, பாவங்களைப் போக்குபவன் என்றும் சொல்லுவதெல்லாம் பச்சையான பித்தலாட்டம் அல்லவா&lt;/span&gt;&lt;span style=";font-size:130%;color:red;"  &gt;..?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;அய்யப்பனுக்கு அபார சக்தியிருக்கிறது என்றும், அய்யப்பனுக்காக விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலை சென்று வந்தால் தீராத நோய்கள் எல்லாம் தீருமென்றும், தீவினைகள் எல்லாம் அகலும் என்றும், சதா பிரச்சாரம் செய்தும் குறுந்தகடுகளை வெளியிட்டுக் கொண்டும் இருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், நடப்பது என்ன? அய்யப்பப் பக்தர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகி மரணம் என்கிற பரிதாப செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. மாரடைப்பு ஏற்பட்டு பக்தர்கள் சபரிமலையிலேயே மரணம் என்றும் ஏடுகள் செய்திகளைப் போடுகின்றன. போதும் போதாதற்கு அய்யப்பன் கோயிலில், பிரத்தியேகமாக உள்ள மருத்துவர்கள் இப்பொழுது அறிக்கையினைக் கொடுத்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதய நோயாளிகள், ரத்த அழுத்தம், கொழுப்பு (கொலஸ்ட்ரால்) பாரம்பரிய இதயநோய் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், 55 வயதுக்குமேல் ஆனவர்கள், சபரிமலை ஏறும்போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பயணத்திற்குமுன் மருத்துவரிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளவேண்டும். இதயத்தின் செயல்பாட்டைத் தெரிந்துகொண்ட பின்னரே பயணம்பற்றி முடிவெடுக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வாறு வரும்போது, வியாதிபற்றிய குறிப்புகளும், சாப்பிடும் மருந்துபற்றிய குறிப்புகளும் டைரியில் எழுதிக்கொண்டு வரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மலை ஏறுவதற்கு முன்னர் பம்பையில் அதிக உணவு சாப்பிடக் கூடாது. லேசாக சாப்பிட்டுவிட்டு மலையேறவேண்டும். வயிறு நிறைய சாப்பிட்டால் இதயத்தின் வேலைப் பளுவும் கூடும். மலை ஏறும்போது நெஞ்சு வலியோ, மூச்சுத் திணறலோ, அசாதாரண நிலையோ ஏற்பட்டால், உடனடியாக மலை ஏறுவதை நிறுத்தி, மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெறவேண்டும். ஏறும்போது நாடித் துடிப்பு நிமிடத்துக்கு 140 க்குமேல் இருக்கக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;மலையேறும்போது அய்கோர்டின் மாத்திரையை அதிகமாக நாக்குக்கு அடியில் வைப்பதால் ரத்த அழுத்தம் குறைந்து தலை சுற்றல் போன்றவை ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் வழக்கமாக மருந்து சாப்பிடுபவர்கள் மலையேறும்போது ரத்தத்தில் சர்க்கரை குறைந்து உடல் தளர்ச்சி ஏற்படலாம். இதற்காக அவர்கள் கையில் குளுகோஸ் வைத்துக் கொள்ளவேண்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு அய்யப்பன் கோயில் சன்னிதான மருத்துவர் ஹரீந்திரபாபு கூறியுள்ளதாக தினமலரே (1.12.2009) கூறியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இது முழுக்க முழுக்க அய்யப்பன் சக்தியைக் கேலி செய்வதாக இல்லையா? தன்னை நாடிவரும் பக்தர்களின் உயிரைக் கூடக் காப்பாற்ற முடியாத கடவுள் அய்யப்பன், சக்தி வாய்ந்தவன் என்றும், பக்தர்களின் குறைகளை, கஷ்டங்களை, நோய் நொடிகளை, பாவங்களைப் போக்குபவன் என்றும் சொல்லுவதெல்லாம் பச்சையான பித்தலாட்டம் அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;வில்லாளி வீரனே&lt;br /&gt;&lt;br /&gt;வீரமணி கண்டனே,&lt;br /&gt;&lt;br /&gt;தாங்கி விடப்பா&lt;br /&gt;&lt;br /&gt;ஏந்தி விடப்பா&lt;br /&gt;&lt;br /&gt;தூக்கி விடப்பா&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்றி விடப்பா&lt;br /&gt;&lt;br /&gt;என்று அய்யப்ப சரணம் பாடிச் செல்லும் பக்தர்களைக் காப்பாற்றும் சக்தி அய்யப்பனுக்கு இல்லை என்பதைத்தானே சன்னிதான மருத்துவரின் அறிக்கை தெளிவுபடுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எந்தப் பக்தராவது இது கடவுளை அவமதிக்கும் செயல் என்று சொல்லவில்லையே, ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றையெல்லாம்விட மிகக் கேவலமானது அய்யப்பன் பெயரால் நடத்தும் மகரஜோதி பித்தலாட்டம்!&lt;br /&gt;&lt;br /&gt;கேரள மின் வாரியத்தைச் சேர்ந்த ஊழியர்கள் செயற்கையாக சூடத்தைக் கொளுத்திக் காட்டுகின்றனர் என்பதை கேரள மாநில முதலமைச்சர், இந்து அறநிலையத் துறை அமைச்சர், அறக்கட்டளைத் தலைவர், கோயில் தலைமை அர்ச்சகர் வரை ஒப்புக்கொண்ட பிறகும் மகரஜோதியை அனுமதிப்பது எந்த வகையில் சரி?&lt;br /&gt;&lt;br /&gt;பக்தியின் பெயரால் எந்தப் பித்தலாட்டத்தையும் அரசு அங்கீகாரத்தோடு அரங்கேற்றலாம் என்றால், பக்தியின் யோக்கியதையையும், அரசின் தன்மையையும் தெரிந்துகொள்ளவேண்டாமா?&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன் என்று தந்தை பெரியார் ஏன் சொன்னார் என்பது இப்பொழுது விளங்குகிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;-----------------------" விடுதலை" தலையங்கம் 2-12-2009&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt; http://thamizhoviya.blogspot.com/2009/12/blog-post_9118.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=";font-size:large;color:red;"  &gt;தானைத் தலைவனின் தீர்க்க தரிசனம் இறுதியில் வெல்லும்: யாழிலிருந்து சனீஸ்வரன்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;span style="color:red;"&gt;"&lt;/span&gt;கொன்றவன் ஒரு அணியிலும் கொல்லச் சொன்னவன் மறு அணியிலும்&lt;span style="color:red;"&gt;...."&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:large;"&gt; &lt;/span&gt;எதிரிகள் தங்களுக்குள்ளேயே மோதிக் கொண்டு அழியும் கவுண்ட் டவுண் தொடங்கப் போகின்றது. தானைத் தலைவனின் தீர்க்க தரிசனம் இறுதியில் வெல்லும். இவ்வாறு யாழிலிருந்து சனீஸ்வரன் எமது தளத்திற்கு அனுப்பியுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சனீஸ்வரனின் ஆய்வறிக்கையின் முழுவடிவம்:&lt;br /&gt;&lt;br /&gt;பிரபா கவுண்டிங் ஸ்ரார்ட் (பாபா கவுண்டிங் ஸ்ரைல்)&lt;br /&gt;&lt;br /&gt;கொன்றவன் ஒரு அணியிலும் கொல்லச் சொன்னவன் மறு அணியிலும். குருதி குடித்தவன் ஒரு அணியில் குடிக்கச் சொன்னவன் மறு அணியில். மான மறத் தமிழச்சிகளின் மானங்கெடுத்தவன் ஒரு அணியில் கெடுக்கச் சொன்னவன் மறு அணியில். எங்கள் செஞ்சொலைக் குழந்தைகளை கொன்று குவித்தவன் ஒரு அணியில் ஏவிவிட்டவன் மறு அணியில்.&lt;br /&gt;&lt;br /&gt;சபாஷ் சரியான போட்டி. தமிழனை வெங்களமாடி வென்றவன் யார்? இனி சிங்களம் இதனைத் தீர்மானிக்கும். தமிழனை யார் அதிகம் கொன்றானோ அவனுக்கு வெற்றி வாகை கிடைக்கும். இனவாதம் அவனுக்கு பட்டாபிஷேகம் நடாத்தும். காக்கை வன்னியன்களும் எட்டப்பன்களும் யார் வெல்கிறானோ அவன் பக்கம் போய் ஒண்டிக்கொண்டு அவன் தின்று வீசிய எலும்பை நக்கி உண்டு மகிழ்வர். அவன் கால் கழுவி கிடைத்த நீரை தீர்த்தம் என்று உண்டு மகிழ்வர். அவனே தமிழனின் துயர் தீர்க்க வந்த வீர புருஷன் என்று கோஷமிடுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓரிரண்டு தமிழருக்கு வேலை வாய்ப்பு, சில வாசிகசாலைகளுக்கு கொஞ்சம் காசு. ஆசீர்வதிக்கப்பட்ட சில வீதிகளுக்கு தார். சில கோவில்களுக்கு நிதி, என்று எதிரியினால் பிச்சையிடப்பட அதை தாங்களே வாங்கி வந்ததாக இவர்கள் பீத்திக்கொள்வர். பத்திரிகைகளில் நன்றியுடன் பாராட்டுகிறோம் என்று விளம்பரம் போடச் சொல்வர். இவர்களும் போடாவிட்டால் உயிர் போய்விடும் என்ற அச்சத்தில் போடுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் குருதியிலும் எங்கள் ரணத்திலும் எங்கள் அவலத்திலும் சிங்களம் கொண்டாடும் மாபெரும் தேர்தல் திருவிழா. தமிழனை யார் கூட அடித்தான் என்று சிங்களவன் வாக்கிடப் போகிறான். அவலங்களை அதிகம் புரிந்தவன் யார் என்று சிங்களம் பட்டிமண்டபம் நடாத்தும். ஒரு அணி மறு அணியை தாக்குவதற்கு தமிழன் கருப் பொருளாவான். தமிழச்சிகளின் மானம் சிங்களத்தின் தேர்தலுக்கு வித்திடும்.&lt;br /&gt;&lt;br /&gt;எது எப்படியோ வெல்லப்போகிறவன் விக்கிரமபாகு கருணாரட்ண போன்றதொரு இனவாதம் பேசாத சிங்களவனாக இருந்தால் சிங்கள மக்கள் போரை விரும்பவில்லை. அவர்கள் தமிழரை தமது சகோதரர்களாகவே எண்ணுகின்றனர் என்று தமிழர் தரப்பு நம்பலாம். முடியுமா? முடியாது. தமிழனை யார் கூட அடித்தான் என்று பார்க்கும் தேர்தலாகவே இது இருக்கப் போகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது தமிழர் தரப்பு என்ன செய்யப் போகின்றது. தேர்தலைச் சந்தித்து அறிவாயுதம் கொண்டு எதிரியை வீழ்த்தப் போகின்றதா? பொது வேட்டபாளரொருவரை நிறுத்தி வாக்குகளைப் பிரித்து தமிழர் தனித்துவத்தை நிலைநிறுத்தப் போகின்றதா? தமிழர் தரப்பு தீர்மானிக்க வேண்டிய விடயம் இது. தமிழன் வாக்கிடாததால் மகிந்த என்னும் கொடுங்கோலன் வந்தான். அவனையும் சகோதரக் கம்பனிகளையும் வீட்டுக்கனுப்ப வேண்டும் என்பதில் யாருக்கும் இரண்டு கருத்து இருக்காது என்றே நினைக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எது எப்படியோ எங்கள் விடுதலை இயக்கம் விடுதலைப்புலிகளின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு சுயநலமின்றி சிந்தித்து தமிழ் தேசியத்தை கட்டிக்காக்க வேண்டிய நிலையில் இருப்பதை எவரும் மறந்துவிட முடியாது. கூட்டமைப்பினர் அற்ப சொற்ப சலுகைகளுக்கு மயங்காது கட்டுக் கோப்புடன் செயற்பட்டு வரலாற்றில் இடம் பிடிப்பார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;முள்ளி வாய்க்காலில் கிடைத்த அவலத்திற்கு தமிழர் தரப்பு தரும் பதிலாக இத்தேர்தல் அமையப் போகின்றது. கொன்றவனை கொல்லச் சொன்னவனும் மோதிக் கொள்வார்கள். ஒருவன் மீது மற்றவன் புழுதிவாரித் தூற்றுவார்கள். ஒருவன் செய்த கொடுமைகளை மற்றவன் வெளிக் கொணருவான். போர்க்குற்றங்கள் வெளிவரும். உலகம் விழித்துக் கொள்ளும். தமிழன் ஆயுதத்தால் சாதிக்க முடியாதவற்றைக்கூட அறிவால் சாதித்துக் கொள்வான்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிரிகள் தங்களுக்குள்ளேயே மோதிக் கொண்டு அழியும் கவுண்ட் டவுண் தொடங்கப் போகின்றது. தானைத் தலைவனின் தீர்க்க தரிசனம் இறுதியில் வெல்லும் இதனை தமிழர் அறிவர்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபா கவுண்டிங் ஸ்ரார்ட் …… யாழ்ப்பாணத்திலிருந்து சனீஸ்வரன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-நன்றி தமிழ்வின்&lt;br /&gt;&lt;br /&gt;http://www.tamilsguide.com/details.php?nid=1&amp;amp;catid=10120&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div  style="color:red;"&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style=";font-size:130%;color:red;"  &gt; `ராஜிவ்காந்தி கொலையை நியாயப்படுத்துகிறீர்களா?' என்ற அவரிடம், `நீங்கள் இந்திரா காந்தி கொலையை நியாயப்படுத்துவீர்களா?' என்றேன்.''&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div&gt;&lt;a href="https://www.blogger.com/comment.g?blogID=7915611935427924053&amp;amp;postID=5744372516133725373" target="_blank"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;img src="http://www.kumudam.com/magazine/Reporter/2009-12-06/imagefolder/04.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;கனடாவில் மாவீரர் நாள் நிகழ்ச்சியில் பேசுவதற்காகச் சென்ற திரைப்பட இயக்குநரும், `நாம் தமிழர்' இயக்கத் தலைவருமான சீமானை கனடா போலீஸார் பேசவிடாமல் தடுத்து, நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டிருக்கிறார்கள். 27-ம் தேதி சென்னை திரும்பிய சீமானிடம் பேசினோம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 51, 153);"&gt;&lt;b&gt;கனடாவில் நீங்கள் கைது செய்யப்பட்டது ஏன்?&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;``கனடாவுக்குச் செல்லும்போதே உள்ளேயே நுழையவிடாமல் தடுத்து விடுவார்கள் என்று எதிர்பார்த்தோம். அங்கே சென்று தலைமறைவாகவே இருந்தேன். அவர்களும் என்னைத் தேடிக் கொண்டேதான் இருந்தார்கள். 26-ம் தேதி மாலை நிகழ்ச்சியில் பேசுவதாக இருந்தேன். தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி அன்று காலையே கைது செய்தனர். முதுகிற்குப் பின்னால் என் கைகளைக் கட்டி, விலங்கிட்டு இழுத்துச் சென்றனர். நான் பேசினால் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போகும் என்று அங்கிருந்த அதிகாரி கூறினார். `இதே கனடாவில் 2007-ல் இதே மாவீரர் நாள் நிகழ்ச்சியில் பேசியிருக்கிறேன். அப்போது கெட்டுப் போகாத சட்டம் ஒழுங்கு இப்போது மட்டும் எப்படி கெட்டுப் போகும்?' என்று கேட்டேன். அதற்கு அந்த அதிகாரி, `தட் இஸ் பாலிடிக்ஸ்' என்றார். `கனடாவை விட்டு உடனே வெளியேறுங்கள்; மீறி இருந்தால் சிறையில் தள்ளுவோம்' என்று எச்சரித்தனர். என்னை வழியனுப்ப வந்த தமிழர்களையும் சந்திக்கவிடாமல் தடுத்துவிட்டனர். இலங்கை அரசு சொல்லி, ஓர் இந்தியனை கனடா அரசு திருப்பி அனுப்பாது. அங்கே என்னை விசாரித்ததே ஒரு சீக்கிய அதிகாரிதான். `ராஜிவ்காந்தி கொலையை நியாயப்படுத்துகிறீர்களா?' என்ற அவரிடம், `நீங்கள் இந்திரா காந்தி கொலையை நியாயப்படுத்துவீர்களா?' என்றேன்.''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: rgb(0, 51, 153);"&gt;அங்கு ஒரு நிகழ்ச்சியில் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதற்காகவே நீங்கள் கைது செய்யப்பட்டு திருப்பி அனுப்பியதாக சொல்லப்படுகிறதே?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;``புதன்கிழமை (25-ம் தேதி) பல்கலைக்கழக மாணவர்களுடன் பேசினேன். நிச்சயம் அந்தப் பேச்சுக்காக என்னைக் கைது செய்யவில்லை. மாவீரர் நாள் நிகழ்ச்சியில் நான் பேசிவிடக் கூடாது என்றே என்னைக் கைது செய்து திருப்பி அனுப்பினார்கள்.''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 51, 153);"&gt;&lt;b&gt;ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக உங்கள், `நாம் தமிழர்' இயக்கத்தினர் மூன்று பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்களே?&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;``இந்தக் கைதின் மூலம் எங்கள் இயக்கத்தை ஒரு பயங்கரவாத இயக்கம்போல் ஜோடிக்கப் பார்க்கிறார்கள். பெரும் திரளான இளைஞர்கள் என் பின்னால் திரண்டு வருவதைத் தடுக்கும் வேலைதான் இது. கனடாவில் இருந்து நான் விமான நிலையத்துக்கு வரும்போது, அதிகாலை (27-ம் தேதி) ஒன்றரை மணி. இரண்டரை மணிக்கு வெளியே வந்தேன். விருகம்பாக்கம் அருகே வரும்போது எங்களுடன் வந்த இரண்டு வாகனத்தை காவல்துறையினர் மறித்து அழைத்துச் சென்றனர். அந்தத் தகவல் எனக்குத் தெரிந்ததும் என்னருகில் இருந்த தம்பிகளிடம், `என்னவென்று பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். தேவையென்றால் நான் வருகிறேன்' என்றேன். அப்படி விசாரிக்கப் போன அந்த மூன்று தம்பிக&lt;img src="http://www.kumudam.com/magazine/Reporter/2009-12-06/imagefolder/04b.jpg" align="right" border="0" vspace="5" hspace="5" /&gt;ள்தான் இன்றைக்கு சிறையில் இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;விமான நிலையத்தில் பேட்டி எடுக்க வந்திருந்த ஊடகவியலாளர்களின் காணொளியில் அந்தத் தம்பிகள் என்னுடன் இருப்பது பதிவாகியிருக்கிறது. அப்படியிருக்கும்போது, அவர்கள் எங்கிட்டுப் போய் குண்டு வைத்திருக்க முடியும்? மீனம்பாக்கம் எங்கிருக்கிறது? என் அலுவலகம் எங்கிருக்கிறது? ஈ.வி.கே.எஸ். அவர்களின் வீடு எங்கிருக்கிறது? குண்டு வீசவும், கொலை செய்யவும், கட்டப்பஞ்சாயத்து செய்யவும் `நாம் தமிழர்' இயக்கத்தை நான் தொடங்கவில்லை. மிக உயர்ந்த லட்சியமும், நோக்கமும் எங்களுக்கு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதே ஈ.வி.கே.எஸ். பிறந்தநாள் சுவரொட்டியை என் அலுவலக வாசலில் ஒட்டிவிட்டு, என் வாகனத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசினார்கள். அதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. பாரதிராஜா அப்பா அலுவலகத்தை அடித்து நொறுக்கியதற்கும், தா.பாண்டியன் கார் எரிக்கப்பட்டதற்கும் இன்னும் ஒருவர்கூட கைது செய்யப்படவில்லை. இப்போது கைது செய்யப்பட்ட என் தம்பிகளுக்கும் அந்த சம்பவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நான் நிரூபிக்கிறேன். குண்டு வீசியதாகச் சொல்லப்படும் நேரத்தில் அந்தத் தம்பிகள் என்னுடன் இருந்ததற்கு ஆதாரங்கள் இருக்கின்றன.''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 51, 153);"&gt;&lt;b&gt;இளங்கோவனுக் கும், உங்களுக்கும் அப்படியென்ன பிரச்னை?&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;``ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது எங்களுக்கு வருத்தம் உண்டு. பிரபாகரன் படத்தை அவர் கிழிக்க வேண்டிய அவசியம் என்ன? அவருடன் வந்த ஒரு பெண், பிரபாகரன் படத்தை மிதித்திருக்கிறார். அதை அவர் அனுமதித்திருக்க வேண்டியதில்லை. இங்கே பிரபாகரனின் படத்தை அட்டைப் படத்தில் போட்டு அவரைப் பற்றி கட்டுரை எழுதாத பத்திரிகைகளே இல்லை. அவரைப் பற்றி பேசினால் மட்டும் கைது செய்வார்கள் என்றால், எழுத்துச் சுதந்திரம் இருக்கும் அளவுக்கு இந்த நாட்டில் பேச்சு சுதந்திரம் இல்லையா?''&lt;br /&gt;&lt;br /&gt;`&lt;span style="color: rgb(0, 51, 153);"&gt;&lt;b&gt;என்னுடைய அறையில் தான் உங்களுடைய `நாம் தமிழர்' இயக்கம் உருவானது. சீமான் செயல்பாடுகள் எனக்குப் பிடிக்காததால் அவரைவிட்டுப் பிரிந்துவிட்டேன்' என்று ஜெகத் கஸ்பர் கூறியிருக்கிறாரே?&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.kumudam.com/magazine/Reporter/2009-12-06/imagefolder/04a.jpg" align="left" border="0" vspace="5" hspace="5" /&gt;``ஜெகத் கஸ்பருக்கும், எனக்குமான உறவு துண்டிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமை அடைகிறேன். அவர், `சீமானுக்கு என்ன நாணயம் இருக்கு?' என்றும் பேசியிருக்கிறார். யாரைக் கேட்டு `மௌனத்தின் வலி' என்ற அவருடைய புத்தகத்தில் என்னுடைய கவிதையை வெளியிட்டார்? அவருக்கு என்ன நாணயம் இருக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுடைய `நாம் தமிழர்' இயக்கத்துக்கு இவர்தான் பெயர் வைத்தாராம். மதுரையில் கூட்டம் நடத்த `நாம் தமிழர் இயக்கம்' என்ற பெயரில் அனுமதி கோரலாம் என்றவர், வழக்கறிஞர் காமராஜ். அது விவாதிக்கப்பட்டது, இயக்குநர் மணிவண்ணன் அப்பா வீட்டில். இவர், அரசியல் கட்சியா தொடங்க வந்தார்? தொண்டு நிறுவனம் போல் பேசினார். அறக்கட்டளை நிறுவி, அதற்கு `ஜஸ்டிஸ் ஃபண்ட்' திரட்டலாம்' என்றார். திடீரென `நான் பின்னால் இருந்து இயங்குகிறேன்' என்றவர், மருத்துவர் எழிலனுடன் வந்து ஆர்வமே இல்லாமல் பேசிவிட்டுச் சென்றார். என் ஓட்ட வேகம் வேறு. அவரது ஓட்ட வேகம் வேறு. `நாம் தமிழர்' என்று அவர்தான் பெயர் வைத்தாரென்றால், அந்தப் பெயரில் அவரும் ஒரு இயக்கத்தை நடத்தட்டும்; ஒரு கூட்டம் போடட்டும். நானும் கூட்டம் போடுகிறேன். மக்கள் எங்கே வருகிறார்கள் என்று பார்க்கலாம். `ஜெகத் கஸ்பர் இருந்தால் இந்த இயக்கத்தில் சேர மாட்டேன்' என்று நிறையப் பேர் என்னிடம் சொ&lt;img src="http://www.kumudam.com/magazine/Reporter/2009-12-06/imagefolder/04c.jpg" align="left" border="0" vspace="5" hspace="5" /&gt;ன்னார்கள்.''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 51, 153);"&gt;&lt;b&gt;கஸ்பர் உங்களையும், புலிகளையும் விமர்சிக்கும் நோக்கம் என்ன?&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;``முழுக்க முழுக்க அவர் இந்திய உளவுத்துறையின் ஆள். நான் அலைபேசியில் யார் யாருடன் பேசுகிறேன் என்று ஜெகத் கஸ்பர் ஒட்டுக் கேட்கிறார். அவரது நிஜமுகம் புரிந்ததும், அவரைவிட்டு விலகி விட்டேன். அமைதிப் பேச்சு வார்த்தை என்கிற பெயரில் பிரபாகரன் சிறுபிள்ளைத்தனமாக முடிவெடுத்து விட்டார் என்று கஸ்பர் எழுதுகிறார். அதை பிரபாகரன் களத்தில் போராடிக் கொண்டிருந்தபோது அவர் ஏன் எழுதவில்லை? பிரபாகரன் உணர்ச்சிவயப்பட்டுவிட்டார்; அப்படிச் செய்திருக்க வேண்டும், இப்படிச் செய்திருக்க வேண்டும் என்று, பிரபாகரனுக்கு இன்று பாடம் நடத்துபவர், அவரைச் சந்தித்தபோதே ஏன் சொல்லவில்லை? பிரபாகரனைச் சந்தித்த ஒருசில வினாடிகளைப் பெரிதுபடுத்தி, சுயவிளம்பரம் தேடுவதாக இவர் மீது எழுந்த விமர்சனத்துக்கு இன்று வரை பதிலில்லையே!''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 51, 153);"&gt;&lt;b&gt;தேவர் ஜெயந்தி விழாவில் நீங்கள் கலந்துகொண்டதற்கு உங்கள் இயக்கத்திலேயே எதிர்ப்புக் கிளம்பியுள்ளதாகக் கூறப்படுகிதே?&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;``முத்துராமலிங்கத் தேவர் என்ன மராட்டியரா? மார்வாடியா? குஜராத்தியா? மலையாளியா? அவர் தமிழர் இல்லையா? இந்த மாதிரி பழிபோடுவதை நான் மதிக்கிறேன். இதை நான் தொடர்ச்சியாகச் செய்வேன். நான் என் முன்னோர்களை மதிக்கிறேன். இம்மானுவேல் சேகரனுக்கும், அம்பேத்கருக்கும், ரெட்டைமலை சீனிவாசனுக்கும் வீரவணக்கம் செலுத்தியபோது வராத சாதியம், முத்துராமலிங்கத் தேவரிடம் மட்டும் ஏன் வந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;தீரன்சின்னமலைக்கும், காமராஜருக்கும், வீரநங்கை வேலு நாச்சியாருக்கும், மருது பாண்டியருக்கும் வீர வணக்கம் செலுத்தினாலும் சாதியம் பார்ப்பீர்களா? மதுரை வீரனுக்கு வீரவணக்கம் செலுத்தினால் அந்த சாதியைத் தூக்கிப் பிடிக்கிறேன் என்று சொல்வீர்களா? அங்கே போய் `தேவரின மக்களே திரண்டு வாருங்கள்' என்றா அழைத்தேன்? `முத்துராமலிங்கத் தேவரைவிட சிறந்த தலைவர் இந்த மண்ணில் இல்லை' என்று அங்கே பேசிவிட்டு வரவில்லை. நான் அனைத்து மக்களையும் தமிழர்களாகவே பார்க்கிறேன். என் முன்னால் நிற்பவர்களில் இவன் பள்ளர், பறையர், சக்கிலியர், நாடார், முதலியார் என்று பார்க்க மாட்டேன். என் பின்னால் வந்த பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த தம்பிமார்கள் முத்துராமலிங்கத் தேவருக்கு வீரவணக்கம் செலுத்தினார்கள். அதேபோல் தேவர் சமூகத்தைச் சேர்ந்த தம்பிகள் என்னால் இம்மானுவேல் சேகரனுக்கு வீரவணக்கம் செலுத்தினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இருபெரும் மோதல் சக்தியாக இருக்கிறவர்களை இணைப்பது யார்? என்னால்தானே அது நடந்தது. அந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ரௌலட் சட்டம் என்கிற வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டு குற்றப் பரம்பரை என்று அறிவித்து வைத்திருந்ததை எதிர்த்துப் போராடிய முத்துராமலிங்கத் தேவரை ஏன் போராளியாகப் பாாக்க மறுக்கிறீர்கள்? அவர் என்ன, மொத்த சாதி அடையாளத்தையும் குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கிறாரா? வேறு எவன்கிட்டயும் சாதி இல்லையா என்ன? பேனா இருக்கு, பேப்பர் இருக்கு, அரிப்பு இருக்கு என்பதற்காக சீமான் சாதியத்தைக் கையில் எடுத்துவிட்டார் என்று எழுதுவதை நிறுத்துங்கள்! நான் சாதி வெறியனா இல்லையா என்பதை காலம் சொல்லும்.''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 51, 153);"&gt;&lt;b&gt;பிரபாகரன் சொல்லித்தான் `நாம் தமிழர்' இயக்கத்தைத் தொடங்கினீர்களாமே?&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;``அண்ணன் (பிரபாகரன்) சொன்னபோது எனக்கு ஆர்வம் இல்லை. தமிழ்த் தேசிய தளத்தில் அண்ணன் திருமாவளவன் போன்றவர்கள் இருக்கிறார்கள் என்று அவர்களிடம் எடுத்துச் சொன்னேன்&lt;img alt="" src="http://www.kumudam.com/magazine/Reporter/2009-12-06/imagefolder/04d.jpg" align="right" border="0" vspace="5" width="230" height="174" hspace="5" /&gt;. அங்கே இருந்த போராளிகள் கூட `திருமாவளவன் மீது எங்களுக்கு நல்ல புரிதலைக் கொண்டு வந்தீர்கள்' என்றார்கள். அந்த மண்ணில் திருமாவளவன் போய் நின்றிருந்தாலும் அவரைப் பற்றி அங்கே அதிகமாக நான்தான் எடுத்துப் பேசியிருக்கிறேன். இங்கே இருக்கிற அரசியல் இயக்கங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருந்ததால், ஓர் அரசியல் இயக்கத்தின் தேவை அப்போது ஏற்படவில்லை.''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 51, 153);"&gt;&lt;b&gt;பிரபாகரன் சொல்லித்தான் இயக்கம் தொடங்கினீர்கள் என்றால், தமிழக அரசியலில் பிரபாகரன் தலையிடுகிறார் என்கிற இந்திய அரசின் குற்றச்சாட்டு உண்மையாகிவிட்டதே?&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;``அவர் தலையிட வேண்டும் என்பது இல்லை. அவர் சொல்லித்தான் இதைச் செய்யணும் என்பதும் இல்லை. இந்த மண்ணில் எங்கள் மக்களுக்கு ஓர் அரசியல் இயக்கம் வேண்டும் என்று தோன்றியது. அதைக் கட்டமைக்கிறோம். அவர் சொல்லித்தான் ஒவ்வொன்றையும் செய்யணும் என்பது இல்லை.''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: rgb(0, 51, 153);"&gt;தமிழினம், மொழி என்று பேசுவதால் உங்கள் இயக்கத்தின் மீதும், உங்கள் மீதும் பிரிவினைவாதிகள் என்ற பார்வை விழாதா?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;``நாங்கள் தனித் தமிழ்நாடு கோரவில்லை. இந்திய தேசிய ராணுவத்தில் என் அண்ணன், தம்பி இருக்கிறார்கள். இலங்கை தேசிய ராணுவத்தில் தமிழர்களை அந்நாடு சேர்த்துக் கொள்ளுமா? அந்த உரிமையை இந்தியா பெற்றுத் தருமா? இந்த மண்ணில் நாங்கள் கேட்கும் இந்தக் கேள்விக்கு இந்த நாடு பதிலே சொல்லவில்லை. தனித் தமிழீழம் ஏன் கேட்கிறோம் என்று, இப்படியான காரணங்களை எங்களால் அடுக்க முடியும். தங்கள் மொழியை உயர்த்திப் பிடிப்பதால் பால்தாக்கரேவும், ராஜ்தாக்கரேவும் பிரிவினைவாதிகள் அல்ல. தமிழர்களுக்கு உரிமை உள்ள தண்ணீரைத் தர மறுப்பதால் மலையாளிகளும், கன்னடர்களும் பிரிவினையைத் தூண்டுகிறார்கள் என்று ஆகிவிடுமா? தமிழன் மட்டும் தேசிய உணர்வோடு இருக்கணும். மற்றவர்கள் எல்லாம் அவரவர் மொழியுணர்வோடு இருக்கலாம் என்பது சரியா? விடுதலைக்குத் தமிழனும் சேர்ந்துதான் போராடினான். ஆனால், இந்தி மட்டும் ஆட்சி மொழியானது எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;சுதந்திரத்தை அவன் கையில் கொடுத்து விட்டோம். மொத்த அதிகாரத்தையும் அவன் எடுத்துக்கொண்டான். இலங்கையிலும் தமிழனும், சிங்களவனும் போராடி விடுதலை பெற்றார்கள். அதன்பிறகு, சிங்களம் மட்டும் ஆட்சி மொழி; சிங்களவன் மட்டும் அதிபர் என்று திருத்திக் கொண்டான். அதேதான் இங்கேயும் நடக்கிறது. இந்திய நாடாளுமன்றத்தில் தமிழில் பேச இன்னும் அனுமதி இல்லையே.''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 51, 153);"&gt;&lt;b&gt;தமிழீழ விடுதலைப் போராட்டம் தோல்வி அடைந்ததற்கு சகோதர யுத்தம்தான் காரணம் என்று முதல்வர் கூறியிருக்கிறாரே?&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;``கருணாநிதி எப்போதும் இதைத்தான் சொல்லி வருகிறார். அவரது கருத்தை யாரும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை. சகோதர யுத்தத்தைத் தூண்டிவிட்டதே இந்திய உளவுத் துறைதான். விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை ஒப்படைக்கச் சொன்னார்கள். புலிகள் ஒப்படைத்த ஆயுதங்களை மாற்றுக்குழுவிடம் கொடுத்து, புலிகளுக்கு எதிராக உசுப்பிவிட்டு, தாக்குதலை நடத்த வைத்தது, இந்திய அரசுதான். கருணா என்கிற துரோகியைக் கொல்லாமல் விட்டதால்தான், இந்த மிகப்பெரிய பின்னடைவைப் புலிகள் சந்திக்க வேண்டியதாகிவிட்டது!'' என்று முடித்தார், சீமான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 51, 153);"&gt;படங்கள்: ஞானமணி&lt;br /&gt;- வே.வெற்றிவேல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;அன்புடன் வெ யுவராசன்.&lt;br /&gt;&lt;a href="http://www.worldtamilwebdesign.com/" target="_blank"&gt;www.worldtamilwebdesign.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.thamizhthottam.blogspot.com/" target="_blank"&gt;www.thamizhthottam.blogspot.&lt;wbr&gt;com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div color="red"&gt;&lt;b&gt;மேலும் படிக்க...!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;&lt;a href="http://tamilthesiyam.blogspot.com/2009/11/blog-post_20.html"&gt;கிழிந்து போன கஸ்பாரும்  அடுத்த கஸ்பாரும் ?&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://tamilthesiyam.blogspot.com/2009/11/blog-post_16.html"&gt;ஈழம்- செத்த பிறகும் ரத்தம் கறக்கிறார் ஜெகத் கஸ்பார்!&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://veltharma.blogspot.com/2009/10/blog-post_686.html"&gt;சஞ்சனா ஜெகத்தின் கற்பனைப் பாத்திரமா ?? -வேல்தர்மா&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://suthumaathukal.blogspot.com/2009/10/blog-post_6039.html"&gt;ஜெகத் கஸ்பார் என்ற ஒரு தெருப் பொறுக்கியின் உலறல்&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://suthumaathukal.blogspot.com/2009/10/blog-post_19.html"&gt;ஜெகத் கஸ்பார், கருணாநிதி/கனிமொழி யால் வளர்க்கப்படும் மற்றுமொரு தமிழின துரோகி&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://suthumaathukal.blogspot.com/2009/10/blog-post_17.html"&gt;ஜெகத் கஸ்பார் ஒரு போலி அருட்தந்தை, ரோவின் கூலி&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;a href="http://suthumaathukal.blogspot.com/2009/10/blog-post_4449.html"&gt;ஜெகத் காஸ்பர் பற்றிய திடுக்கிடும் தகவல் விரைவில் ஆதாரத்துடன் வெளிவர இருக்கிறது&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://suthumaathukal.blogspot.com/2009/10/blog-post_7138.html"&gt;நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே நக்கீரா&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;a href="http://suthumaathukal.blogspot.com/2009/10/blog-post_2249.html"&gt;மறக்க முடியுமா ? ஜெகத் கஸ்பாரின் மறு பக்கம்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;a href="http://suthumaathukal.blogspot.com/2009/10/blog-post_6619.html"&gt;ஜெகத் கஸ்பார் நீங்களுமா ?? இது தான் உங்கள் சுய அடையாளமா ? பகிரங்க மடல்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;b&gt;சரித்திரம் சொல்லும் உண்மைகள்! - ஜெகத் கஸ்பர்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=22042"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2009/dece09/03.12.09/sweetdreams.jpg" vspace="0" hspace="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;                        &lt;span style="font-size:14;"&gt;"உ&lt;/span&gt;லகஒழுங்கு', "பிராந்திய ஒழுங்கு' என்றெல்லாம் எழுதுகிறீர்களே, அவற்றை எப்படி புரிந்து கொள்வது என்று தோழர் ஒருவர் அப்பாவித்தனமாக கேட்டார். அவருக்கு ஓர் சிறு உதாரணத்தை சொன்னேன். தமிழர் இன அழித்தல் யுத்தத்திற்கு அரசியற் தலைமை கொடுத்தவர் ராஜபக்சே. களத்தில் கொடும் ராணுவத் தலைமை கொடுத்தவர் சரத் பொன்சேகா. இருவரும் யுத்தம் முடிந்த ஆறு மாதத்திற்குள் எதிரிகளாகி தேர்தல் களத்தில் சந்தித்துக் கொள்கிறார் களல்லவா? இத்தகு விசித்திரமான அரசியல் ரசாயன மாற்றங்களை கொஞ்சம் உற்று உன்னிப்பாக நோக்கினீர்களென்றால் அத்தகு ரசாயன மாற்றங்களை நிகழ்த்தும் உலக-பிராந்திய ஒழுங்குகள் உங்களுக்குப் புரியும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;அல்லது, வெற்றி வெறியில் கொக்கரித்து நின்ற ராஜபக்சே சகோதரர்கள் திடீரென ஒருநாள் வெல வெலத்துப் போய் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, இந்திய ராணுவ உதவியை நாடியதாக பொன்சேகா குற்றம் சாட்டியதையும், இந்திய ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டதாக வந்த செய்தி களையும் கூர்ந்து ஆய்ந்தீர்க ளென்றால் புரியும், பிராந்திய ஒழுங்கு என்னவென்று.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2009/dece09/03.12.09/sweetdreams1.jpg" align="right" vspace="4" hspace="4" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;அதுபோலவே மேலும் சில நண்பர்கள் கேட்பது, ஈழம் மலரும், ஈழம் வரும் என்றெல்லாம் எழுதுகிறீர்களே, இது நடைமுறையில் சாத்தியமா? இல்லை, துவண்டு கிடக்கும் உணர்வாளர்களை சாந்தப்படுத்த வேண்டி எழுது கிறீர்களா? -இப்படி பல கேள்விகள். ஐயமுறும் நண்பர் களுக்கு எனது பதில்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;அர்மீனியா, அசர்பைஜான், பெலாரஸ், எஸ்தோனியா, ஜார்ஜியா, கசக்ஸ்தான், கிரிக்ஸ்தான், லாத்வியா, லித்துவேனியா, மால்டோவா, தஜிகிஸ்தான், துர்க்மேனிஸ் தான், உஸ்பெகிஸ்தான், உக்ரைன், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவ்னியா, குரோஷியா, மாசிடோனியா, செர்பியா மற்றும் மான்டெனேக்ரோ, ஸ்லோ வேனியா, நமீபியா, யெமென், மார்ஷல் தீவுகள், எரித்ரேயா, பலாவ், கிழக்கு திமோர், கொசோவா... என்ன புதிய மொழியில் எழுதுகிறேன் என நினைக்கிறீர்களா? இவை யாவுமே 1990-ம் ஆண்டுக்குப் பின் இப்பூமிப் பந்தில் புதிதாகப் புலர்ந்தெழுந்த நாடுகள். கடந்த இருபது ஆண்டுகளில் மட்டுமே சுமார் 36 நாடுகள் புதிதாக உதயமாகியுள்ளன. தத்தமது தேசியப் பாடல்கள், கொடி கள், சட்டங்கள், நீதி அவைகள், பாராளுமன்றங் களுடன் இன்று இந்நாடுகள் உலகக் குடும்பத்தின் பெருமை மிகு உறுப்பு நாடு களாய் தலைநிமிர்ந்து நிற்கின்றன. ஆக, கடந்த இருபது ஆண்டுகளை மட்டும் எடுத்துக் கொண்டாலே ஆண்டொன்றுக்கு சராசரி இரு புதிய நாடுகள் நம் உலக வரைபடத்தில் உருவாகியிருக்கின்றன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;இந்த யதார்த்த உண்மையில் நின்றுகொண்டுதான், கடந்த 2008-ம் ஆண்டு பெப்ருவரி 17ம் நாள் கடைசியாக உலக சமுதாயத்தால் முழு உரிமைகள் கொண்ட தனிநாடாக ஏற்கப்பட்ட கோசொவா நாட்டு மக்கள் அனுபவித்த இன அழித்தல் துயர் களின் வரலாற்று வரை சாட்சியாகக் கொண்டுதான் எழுதுகிறேன், உலக வரைபடமொன்றும் மாற்றப்படா தன்மை கொண்ட சந்திர மண்டலத்துக் கற்பாறைக் களம் அல்ல. அது சதா மாறிக் கொண்டே இருக்கும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்ததும், பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஷ் பிரிந்ததும் நம் தலைமுறையினரில் இன்னும் உயிரோடிருக்கிற பலர் பார்த்த அனுபவங்கள். எனில் ஏன் இலங்கையின் இன்றைய நிலப்பரப்பு இரண்டாக பிரிந்து ஈழம் தனியாக மலரக்கூடாது. மலரும். ஒன்றாய் நாம் நின்றால், சுயநலம் அறுத்து தமிழின உணர்வோடும் மானுட அறத்தோடும் உழைத்தால் நிச்சயம் ஈழம் மலரும். வரலாறு தான் நம் நம்பிக்கை. முள்ளி வாய்க்காலின் கூக்குரல்கள் ஓயாது. இறைவன் இருப்பது உண்மையென்றால் ராஜபக்சே கோத்தபய்யா சகோதரர்களை மனித குலத்திற்கெதிராய் குற்றம் புரிந்த பாவிகளாய் வரலாறு விரைவிலேயே அவமானம் செய்யும். அதற்கும் மிகச் சமீபத்திய உதாரணங்கள் பலர் உண்டு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;சிறுபான்மை இசுலாமிய மக்களுக்கெதி ராய் இன அழித்தல் குற்றம் செய்த செர்பிய சர்வாதிகாரி சுலொபொதன் மிலொசொவிச் யுத்தக் குற்றவாளியாய் 2006- மார்ச் மாதம் சிறைக் கம்பிகளுக்குள்தான் மன அழுத்தம் தாங்காது மாரடைப்பில் மரணம் கண்டார். இப்போதும் அனைத்துலக நீதிமன்றத்தால் குற்றவாளிகளாகப் பிரகடனம் செய்யப்பட்டு அவ மானத்தின் அடையாளங்களாய் நிற்கிறவர்கள் போஸ்னிய செர்பியத் தலைவர் ரடவன் கரட்சிக், லைபீரிய நாட்டு அதிபர் சார்லஸ் டெய்லர், சூடான் நாட்டு அதிபர் ஒமார் அல் பஷீர்... ஆம் இவர்களைப் போல் ராஜபக்சே-கோத்தபய்யா- பொன்சேகா மூவரும் நிற்க வேண்டும், நிறுத்தப்பட வேண்டும். நிகழும். நிகழ்ந்தே தீரும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;கடந்த இதழில் மேற்சொன்ன இன அழித்தல் மும்மூர்த்திகளையும் போர்க்குற்றவாளிகளாய் நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் போற்றுத லுக்குரிய மனிதர்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேனல்லவா...? அப்புலத்தில் தேர்ந்த அனுபவம் கொண்ட இவர்களை அணுகி இப்பணியை ஏற்றுச் செய்யும்படி அமர்த்தி அதற்கு ஆகக்கூடிய பெருநிதிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பவர்கள் யார் தெரியுமா? மானுடம் முற்றிலுமாய் ஒருபோதும் மடிந்தோ, வீழ்ந்தோ போவதில்லை என்ற நம்பிக்கையின் செய்தி அது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2009/dece09/03.12.09/sweetdreams2.jpg" align="left" vspace="4" hspace="4" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;இப்புனிதப் பணியைச் செய்யும் படி அக்குறிப்பிட்ட அமைப்பினை அணுகியவர்களும், அதற்கான பெருநிதிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டிருப்பவர்களும் யாரெனில் -இலங்கையில் கடமையாற்றி, தமிழர் மீது நிகழ்ந்த -நிகழ்த்தப்பட்ட கொடூரங்களையெல்லாம் கண்டு -ஆனால் நம்மைப்போல் எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் நின்ற சில நாடுகளின் வெளியுறவு ராஜதந்திர பிரதிநிதிகள் மற்றும் உலக அமைப்புகளில் பணிபுரிந்த சில அதிகாரிகள். இவர்களில் சிலர் பணி ஓய்வு பெற்றுவிட்டவர்கள், சிலர் இப்போதும் பிற நாடுகளில் கடமை யாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் தமிழருக்கு நடந்ததை பொது மானுடத்திற்கு நேர்ந்த அவலமாகவும், அதை அறிந்தும் கண்டும்கூட தங்களால் தடுத்து நிறுத்த முடியாத கையறு நிலையை தமது மனசாட்சிகளின் சவாலாகவும் கருதி நீதி தேடும் இப்புனிதப் பணியில் தம்மை அமைதியாக இணைத்துக்கொண்டிருக் கிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;தொடர்ந்தும், அவர்களை நான் விடாது வினவினேன் : ""ஐயா, கேட்பதற்காய் மன்னித் துக்கொள்ளுங்கள். மேற்குலக நாடுகளிலிருந்து புறப்படும் இத்தகைய முயற்சிகள் அனைத்திற்குள்ளும் அரசியல் வியூகங்களும், கணக்குகளும் இல்லாமல் இருக்காது. தயவு செய்து எதுவானாலும் வெளிப்படையாகக் கூறிவிடுங்கள்'' என்று வலியுறுத்திக் கேட்டேன். அதற்கும் அவர்கள் பொறுமையாகப் பதில் தந்தனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;""நிச்சயமாக இம் முயற்சியை முன்னின்று செய்யும் எங்களுக்கோ, இதனை செய்யும்படி எம்மைப் பணித்து அதற்கான செலவுகளைச் செய்யும் தனி மனிதர்களுக்கோ பொதுமானுடக் கரிசனையொன்றைத் தவிர்த்து வேறெந்த அரசியல் நோக்கும் இல்லை. அதேவேளை ஒன்றை நீங்கள் அறிய வேண்டும். என்ன வென்றால் மேற்குலக நாடுகள் விடுதலைப்புலிகளை ஏற்றுக்கொள்ளவில்லையென்பது எந்தளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு ராஜபக்சே, கோத்தபய்யா, பொன்சேகா மூவர் மீதும் உள்ளூர வெறுப்பே கொண்டுள்ளனர். இவர்களை ஆதரித்து ஆட்சி பீடத்தில் நிலைபெறச் செய்யும் அக்கறை எந்த மேற்கு நாட்டுக்கும் இல்லை. ஆதலால் எம் முயற்சிக்கு ஒரு கட்டத்தில் இந்நாடுகள் ஆதரவு தருகின்ற வாய்ப்பும், அதனால் இலங்கை மீதான போர்க்குற்ற நீதி விசாரணை என்றேனும் ஒருநாள் வெற்றிபெறும் வாய்ப்பும் அதிகம்'' என்றார்கள். நீதி நிற்கும்! மானுடம் வெல்லும்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;உலகத் தமிழர்கள் இன்று செய்ய வேண்டியவை என்ன என்பது பற்றி அவர்கள் குறிப்பிட்டுச் சொன்ன சில விடயங்கள் இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமானவை. தமிழீழப் போராட்டம் மீது கவிந்த பயங்கரவாதம் என்ற நச்சுத் திரையை நிரந்தரமாய் நீக்கிவிடவும், தமிழரின் அரசியல் சுயநிர்ணய உரிமையை நிறுவியும் உதவக்கூடிய ஆலோசனைகள் முதலானதாகவும் மிக முக்கியமாகவும் அவர்கள் வலியுறுத்திக் குறிப்பிட்டது, மேற்குலகம் இன்று ஒருவகையான குற்றப்பழி உணர்வில் நிற்கிறது. தமிழ் மக்களுக்கு நேர்ந்த இன அழித்தல் பாவத்தில் தமக்கும் மறைமுக பங்கு உண்டு என நினைக்கிறது. ஏதாவது செய்ய வேண்டும் -குறைந்தபட்சம் தமிழ் மக்களுக்கான உரிமைகளை உறுதி செய்ய வேண்டும் என விரும்புகிறது. தயவுசெய்து புலம்பெயர்ந்து மேற்குலக நாடுகளில் வாழும் உங்கள் தமிழர்களோடு உங்களுக்கு தொடர்பிருந்தால் மேற்குலக நாடுகளின் இக்குற்றப்பழி உணர்வை கனப்படுத்தி தேசிய பாரமாக்கும் செயற்பாடுகளை தாமதமின்றி பெரிய அளவில் மேற்கொள்ளச் சொல்லுங்கள் - என்றனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;போருக்கெதிரான பத்திரிகையாளர்கள் இருபதுபேர் இணைந்து ஆக்கி நல்லேர் பதிப்பகம் வெளியிட்ட "ஈழம்-மௌனத்தின் வலி' புத்தகத்தை தற்செயலாக என் மேஜையில் கண்டு, புரட்டிப் பார்க்கலாமா என கேட்டனர். பின்னர் ஆயிரம் ரூபாய் கொடுத்து பத்து புத்தகங்கள் வாங்கிக் கொண்டனர். தமிழ் அவர்களுக்குப் புரியாது. ஆனால் அப்பதிவின் பின்புலத்தை எடுத்துச் சொன்னேன். அடுத்தநாள் தொடர்புகொண்டு கூறினார்கள்: இப்புத்தகம் போல் உலகத் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்களின் கருத்துக்களோடு ஆங்கிலத்தில் ஓர் ஆக்கம் செய்து உலகெங்கும் -குறிப்பாக மேற்குலக நாடுகளின் மக்களுக்கு வினியோகிக்கும்படி புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களுக்குச் சொல்லுங்கள் என சற்றேறக்குறைய மன்றாடிக் கேட்டுக்கொண்டனர். ஆம், உலக மனசாட்சியின் குற்ற உணர்வை பாரமுடையதாக்குங்கள். தமிழருக்கு அநீதி செய்துவிட்டோம் என ஒவ்வொரு நாடும் உணரச் செய்யுங்கள் -என்றனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;அவ்வாறே தமிழர்கள் இந்நாட் களில் செய்யக்கூடாத சிலவற்றையும் அவர்கள் குறிப்பிட்டனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=";font-size:10;color:magenta;"  &gt;(நினைவுகள் சுழலும்) &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=";font-size:10;color:magenta;"  &gt; http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=22042&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=21727"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div color="red"&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;b&gt;போர் குற்றத்திற்கு நீதிகோரும் புனிதப் பயணம்! - ஜெகத் &lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div color="red"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div color="red"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2009/nov/29.11.09/sweetdreams.jpg" vspace="0" hspace="0" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;                        &lt;span style="font-size:14;"&gt;ஈ&lt;/span&gt;ழம்வரும். ஈழம் மலரும். ஈழம் சாத்தியமே. இவ்வாறு எழுதுவதை அதீத கனவு விருப்பாகக் கருதி நின்ற பலருக்கு வேகமாக மாறிவரும் காட்சிகள் நம்பிக்கை தந்துள்ளன. நாட்டுக்குள் ராஜபக்சே சகோதரர்கள் திடீரென அடைந்துள்ள பதற்றமும், உலக அளவில் போர்க்குற்றங்கள் தொடர்பாக எடுக் கப்பட்டுவரும் அமைதியான, உறுதியான முயற்சி களும் அத்தகு நம்பிக்கையை மேலும் அதிகரித் துள்ளன. எனவேதான் நாமும் ஈழம் மலர இன்று செய்யப்படவேண்டியவற்றை பொறுப்புணர்வுடன் சிந்திக்கத் தலைப்படுகிறோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;கடந்த இதழ்களில் மூன்று விடயங்களை கோடிட்டிருந்தோம். வதை முகாம்களிலிருந்து மக்களை மீட்டு அவர்கள் மறுவாழ்வு தொடங்க உதவு தல் முதலானது; தமிழீழ தாயக நிலப்பரப்பில் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறாது தடுத்தல் இரண்டாவதும் மிக அடிப்படையானதும். குறிப்பாக அடுத்த பனிரெண்டு மாத காலம் இவ்விடயத்தில் உலகத் தமிழர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இயங்கவேண்டிய காலம். இந்தியாவும், உலக நாடுகளும் உறுதியான ராஜதந்திர அழுத்தங்களைக் கொடுப்பதும், இலங்கைக்குள் தமிழ் அரசியற் சக்திகள் ஒன்றிணைந்து இது தொடர்பாக ஒரே குரலில் முழங்கி இயங்குவதும் சிங்களக் குடியேற் றங்களைத் தடுத்து நிறுத்துவதில் முக்கிய பங்காற்ற முடியும். மூன்றாவதாக தமிழீழ விடுதலைப் போராட்டம் மீது கவிந்த "பயங்கரவாதம்' என்ற நச்சுத்திரையை அகற்றி ஈழத்தமிழர்கள் வரலாற்று ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் தனித்துவமான ஓர் தேசிய இனம், அதனாலேயே அவர்கள் சிங்களப் பேரின வாதத்தால் இன அழித்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக் கிறார்கள். அவர்கள் பாதுகாப்பாக எதிர்காலத்தில் வாழவேண்டுமென்றால் அவர்களுக்கென தனி நாடு அமைக்கும் அரசியல் சுயநிர்ணய உரிமையை அவர்களுக்கு வழங்குவதுதான் தீர்வு என்ற நிலைப்பாட்டினை உலகம் ஏற்றுக்கொள்ளச் செய்தது. இது மிக மிக முக்கியமானது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;தமிழர் மீது நிகழ்ந்த இன அழித்தல் போர்க்குற்றங்களை முறைப்படி பதிவு செய்து நிறுவி ஆதாரபூர்வமாக நம்மால் நிரூபிக்க முடியுமெனில், உலகினது மனசாட்சியின் முன் அதுவே நம் மக்களின் அரசியல் சுயநிர்ணய உரிமைக்கான மிகப்பெரும் அறைகூவலாய் நிற்கும். உலகம் அதனை சுலபமாகப் புறந்தள்ளவோ, நிராகரித்துவிடவோ முடியாது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;நீதியை நிலைநாட்டுதல் என்பதே நம்பிக்கையுடன் நாம் மேற்கொள்ளும் இடைவிடாத முயற்சிகள்தான். இம்முயற்சியில் தமிழர்களாகிய நாம் தனித்துவிடப்பட்டவர்களல்ல. சிதைக்கப்பட்ட நம் பொது வரலாற்று ஆன்மாவின் வலிகளைப் பகிர்ந்து கொள்ளவும், மீண்டுமொரு வசந்த காலத்திற்காய் அதனை ஆற்றுப்படுத்தி மீட்கவும் பாருலகின் பொது மானுடம் நிச்சயம் நம்மோடு இணையத்தான் செய்யும் என்ற நம்பிக்கையை இரண்டொரு நாட்களுக்கு முன் நடந்த நிகழ்வொன்று தந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2009/nov/29.11.09/sweetdreams1.jpg" align="left" vspace="4" hspace="4" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;போர்க்குற்றங்களை முறைப்படி பதிவு செய்யும் அனைத்துலக அமைப்பினைச் சேர்ந்தவர்கள் கடந்த திங்கட் கிழமையன்று தொடர்புகொண்டு பேசினர். போர்க்குற்றங் களுக்கு உள்ளாக்கப்பட்ட அப்பாவி மக்கள் பலருடைய வாக்குமூலங்களை அவர்கள் சேகரித்துவிட்டதாகவும், மேலும் சில திசைகளில் முக்கிய ஆதாரங்கள் இருந்தால்தான் வலுவான, "போர்க்குற்ற வழக்கினை' உருவாக்க முடியுமென் றும் கூறி அதற்கு உதவ முடியுமா என்றும் கேட்டார்கள். அவர்கள் கேட்டவற்றை நான் இங்கு பதிவு செய்கிறேன். ஏனென்றால் இதனைப் படிக்கிற யாருக்கேனும் அவை தொடர்பான சிறு சாட்சியம் சாத்தியப்பட்டாலும்கூட அது இலங்கையை உலக அரங்கில் போர்க்குற்றவாளியாய் நிறுத்திட பேருதவியாய், வலுவான சாட்சியமாய் அமையக்கூடும். பின்வரும் சாட்சியங்களை அவர்கள் கேட்டார்கள், கேட்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;நடேசன், புலித்தேவன் ஆகியோர் தலைமையில் வெள்ளைக் கொடியேந்தி சரணடைய வந்த விடுதலைப்புலிகள் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டது நாம் அறிந்தது. உலகின் பார்வையில் இது மிக முக்கியமான போர்க்குற்றமாகக் கருதப்படுகிறது. ஆனால் அதை நேரில் கண்டவர்கள் குறிப்பாக சரணடையச் சென்றவர்களில் யாரேனும் உயிர்தப்பியிருந்தால் அவர்களில் ஒருவரது வாக்குமூலமே போதுமானது என்கி றார்கள். உலகில் அவர்கள் எங்கு இருந்தாலும் அவர்களை பாது காப்பாக எல்லா செலவுகளையும் செய்து வெளிநாடு ஒன் றிற்கு அழைத்துச் சென்று வாக்குமூலம் பதிவு செய்ய அவர்கள் தயாராயிருக்கிறார்கள். அதுபோலவே சரணடைய முயன்ற பிற போராளிகளை -குறிப்பாக புலிகளின் அரசியற் பிரிவினரை சிங் கள ராணுவம் சுட்டுக்கொன்றதைக் கண்டவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களின் வாக்குமூலங்களையும் கேட்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;இரண்டாவதாக, சிங்கள ராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டவர்களின் சாட்சியம். அப்பாவி ஜீவன்களை வல்லுறவுக்கு உள்ளாக்குவதை மிக மோசமான போர்க்குற்றமாக மேற்குலகம் வரையறுக்கிறது. அமெரிக்காவின் இந்நாள் வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டன்கூட இது விஷயத்தில் மிக உறுதியாய் பேசி வருவதோடு -இலங்கையை "குற்றவாளி நாடு' என்றே ஒரு உரையில் வருணித்தார். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து இதுதொடர்பான வாக்கு மூலங்களைப் பெறுவது சுலபமானதல்ல. அதேவேளை உலக மனிதாபிமானச் சட்டங்களின்படி இரண்டாம் நிலை சாட்சியங் கள்கூட போதுமானது என்கிறார்கள். அவ்வாறு வல்லுறவுக்கு உள்ளான தமிழ்ப்பெண்கள் தங்களுக்கு நேர்ந்த அக்கொடுமை யை யாரிடமாவது பகிர்ந்துகொண்டிருந்தால் -குறிப்பாக மருத் துவர், தன்னார்வ நிறுவனங்களின் பொறுப்பாளர்கள், அருட் தந்தையர்கள், அருட்சகோதரியர்கள் ஆற்றுப்படுத்துநர் (ஈர்ன்ய்ள்ங்ப்ப்ர்ழ்) இவ்வாறான யாரோடேனும் பகிர்ந்துகொண்டிருந்தால் இவர்கள் முன்வந்து அப்பெண்களுக்காய் சாட்சியம் கூறலாம். அவை அனைத்துலக போர்க்குற்ற/மனிதாபிமான சட்டங்களின் முன் நிற்கும் தன்மை கொண்டவையே என்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;அதுபோலவே சரணடைந்த பெண் போராளிகள் பலர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதாய், தொடர்ந்தும் அக்கொடுமை நடந்தேறி வருவதாய் சொல்லப்படுகிறது. அது தொடர்பான நேரடி அல்லது இரண்டாம் நிலை சாட்சியங்களையும் அந்த அமைப்பினர் கேட் கிறார்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;நான்காவதாக முள்ளிவாய்க்கால், வவுனியா, இன்னபிற இடங்களில் -அதாவது போரின் இறுதி மாதங்களிலும், போருக்குப் பின்னரும் நடந்தேறிய மானுட அவலங்களை தங்கள் கேமராக்களிலும், கை பேசிகளிலுமாய் புகைப்படம் எடுத்தவர்கள் யாரேனும் இருந்தால் -அவர்களது கேமராக்கள், கைபேசி களிலேயே இன்னும் அப்படங்கள் பாதுகாப்பாக பதிவில் இருந்தால் அவை மிக முக்கியமான போர்க்குற்ற ஆதாரங்களாக நிற்கும் வலுக் கொண்டவை. இணையதளங்களில் பேரவலத்தின் நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் காணக்கிடக் கின்றனதான். ஆனால் அவை சட்டத்தின் முன் ஆதாரங்களாக ஏற்கப்படும் தன்மை கொண்டவை யல்ல. மாறாக கேமராக்களும், கைபேசிகளும் தீர்க்கமான, உறுதியான ஆதாரங்களாக நிற்கும். அவ்வாறு யாரிடமாவது இருந்தால் அவர்கள் முன்வந்து தருமாறு விரும்பிக் கேட்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;மேற்சொன்ன நான்கு திசை ஆதாரங்களை யார் தர முன் வந்தாலும் அவர்களது பெயர், விபரங்கள் அனைத்தையும் பூரண ரகசியத்தன்மையோடு பாதுகாத்திட அவர்கள் வாக்குறுதி தருகிறார்கள். இன அழித்தல், போர்க்குற்ற நீதி தேடும் புனித மான வரலாற்று முயற்சியில் யாராவது மேற்சொன்ன சாட்சியங்களாக இருந்தால் வரலாற்றுப் பொறுப்புணர் வுடனும், பொது மானுடக் கடமையுணர்வுடனும் தயவு செய்து தொடர்பு கொள் ளுங்கள். எனது முகவரி : ஜெகத் கஸ்பர், 68, லஸ் கோவில் சாலை, மயிலாப்பூர், சென்னை-600 004.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;மின் அஞ்சல்: &lt;span style="font-weight: bold;color:navy;" &gt;jegath66@yahoo.co.uk. &lt;/span&gt;இணைய தளம் &lt;span style="font-weight: bold;color:navy;" &gt;www.jegathgaspar.com.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;போர்க்குற்றங்கள் தொடர்பான இச்செயற்பாட்டில் என்னை அணுகியவர்கள் வெள்ளைக்காரர்கள். அவர்தம் பின்னணி என்ன, தமிழர் மீதான இந்த அக்கறைக்கு அரசியற் காரணங்கள் ஏதேனும் இருக்கின்றனவா என்பதையெல்லாம் அறியவேண்டி நேரடியாகவே அவர்களை நான் வினவினேன். எனது கேள்விகளுக்கு அவர்கள் தந்த பதில் ஆறுதலாயும், மிகுந்த நம்பிக்கையாகவும் இருந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;இலங்கையை தமிழருக்கெதிரான போர்க்குற்றவாளியாய் நிறுத்தும் இம்முயற்சியில் இயங்கி வரும் இந்த அமைப்பினர் இப்புலத்தில் முன் அனுபவம் கொண்ட நிபுணர்கள். ஆனால் இப்பணியை ஏற்றுச் செய்யும்படி இவர்களை அணுகி அதற்கு ஆகும் பெரு நிதி பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்கள் யார் என்பதுதான் நெகிழ்வான செய்தியாய் இருந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=";font-size:10;color:magenta;"  &gt;(நினைவுகள் சுழலும்)&lt;/span&gt; http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=21727&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=";font-size:large;color:red;"  &gt;நமக்கு விடப்பட்ட சவால்!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2009/nov/22.11.09/sweetdreams1.jpg" vspace="0" hspace="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;                   &lt;span style="font-size:14;"&gt;அ&lt;/span&gt;மெரிக்காவின்வேகத்துக்கும் வேறு பின்னணிகள் உள்ளது. அவற்றில் இந்தியப் பெருங்கடல் பிராந்திய வல்லாதிக்க கணக்குகள் உண்டு. அவைதான் அடிப்படையானவை. சீனா- ரஷ்யா-ஈரான் நாடுகளை இப்போது இந்தியப் பெருங்கடலுக்கான ஐரோப்பிய-ஆசிய அச்சுக் கூட்டணி என்கிறார்கள் (Euresian Alliance). தமிழர்களை அழிக்க கனரக, நவீன, ரசாயன ஆயுதங்கள் மற்றும் பெரும் பொருளுதவி கொடுத்துதவியவர்கள் இவர்களென்பதால் ராஜபக்சே சகோதரர்கள் அவர்கள் பக்கமாய் சாய்கிறார்கள். அதன்வழி மேற்சொன்ன நாடுகள் இந்தியப் பெருங்கடலில் வலுவாகிற சூழலை அமெரிக்க மேற்குலகம் இடைமறிக்க விழைகிறது. ராஜபக்சே சகோதரர்களை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்துவது அதற்கான ஓர் தந்திர வியூகம். அவ்வளவுதான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;                       &lt;span style="font-size:14;"&gt;க&lt;/span&gt;ார்த்திகை 27 வருகிறது. தமிழீழக் கனவு சுமந்து களமாடிக் காவியமாகிய முப்பத்து ஏழாயிரத் திற்கும் மேலான மாவீரர்களையும் சுமார் ஒன்றரை லட்சம் மக்களையும் தமிழுலகம் வணங்கிப் பணியும் நாள். ஈழத்திற்கான இறுதிப்போருக்கு நம்மையெல்லாம் அழைக்கின்ற நாள். தூர விலகி நிற்பதற்கு இதுவரையும் நூறு காரணங்கள் இருந்திருக்கலாம். ஆனால் மே-17 முள்ளிவாய்க்கால் இன அழித்தல் நடத்தி முடிக்கப்பட்ட பின் நாம் விலகி நிற்பதை நியாயப்படுத்த எக்காரணமும் இல்லை. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;லட்சோப லட்சம் தமிழ் மக்களின் வீடு, வாசல்களை தரைமட்டமாக்கி, ஆடு, மாடுகள் போல் அடித்துத் துரத்தி உணவு, மருந்து, குடிநீர் மறுத்து குழந்தைகள், பெண்க ளென்றுகூட கருணை காட்டும் மனமின்றி வன்கொலைகள் புரிந்து, வயதுப் பிள்ளைகளோடு பெற்றவர்களையும் நிர்வாணமாய் கரங்களுயர்த்தி நடக்க வைத்து, ஒரேநாளில் இருபதாயிரம்பேரை படுகொலை செய்து, நூற்றுக் கணக்கானவர்களை உயிரோடும் புதைக்க முடிந்த கொடுங்கோலர்களோடு மானமுள்ள எந்தத் தமிழனுக்கும் சமரசம் இல்லை, நீதி கிடைக்கும்வரை, ஈழம் மலரும்வரை நாம் ஓய்வதுமில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;எல்லாவகையிலும் வேதனையுற்று நிற்கிறோம். ஆனால் ஒடுங்கிப் போகவில்லை. மனக்கலக்கம் அடைந்து நிற்கிறோம், ஆனால் மனம் உடையவில்லை -உறுதி தளரவில்லை, வீழ்த்தப்பட்டு நிற்கிறோம், ஆனால் முற்றிலுமாய் அழிந்து போகவில்லை. இந்த நம்பிக்கையோடே அடிபணியமாட்டோம், அறப்போர் தொடரும் எனச் சங்கநாதம் முழங்கி உலகத் தமிழர்கள் மாவீரர்களையும், உயிர் நீத்த மக்களையும் வணங்க அணிவகுக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;நண்பர் ஒருவர் சொல்லிக்கேட்ட ஈழத்துப் புறநானூற்றுக் கதைகளில் ஒன்று இது. தற்கொலைப் போராளி ஒருவர் தன் இலக்கு நோக்கிய பயணத்தை தொடங்குகிறார். அவரை வழிநடத்தி முன்செல்ல வெளியிலும் மறைவிலுமாய் பல அணிகள் இருக்குமாம். இலக்கினை நெருங்கியபின் கடைசியான தாக்குதல் உத்தரவினை புலனாய்வுப் பிரிவின் போராளி ஒருவர் வழங்குவாராம். அவ்வாறே பயணித்து, தடைகள் பல கடந்து தாக்கவேண்டிய இலக்கு வட்டத்தை அடைகிறார் அத்தற்கொலைப் போராளி. அங்குதான் தெரிகிறது தாக்குதலுக்கான இறுதிக் கட்டளையை தரவேண்டிய புலனாய்வுப் போராளியாக நிற்பது ஐயிரண்டு திங்கள் சுமந்து பெற்று ஆசையுடன் தனை வளர்த்த தாய் என்ற உண்மை. இருவரும் போராட்ட இயக்கத்தில் இணைந்து பயணிப்பதுதான் அவர்களுக்குத் தெரியுமேயன்றி, யார் எத்துறையில் கடமையாற்று கிறார்களென்பது இருவருக்குமே தெரியாது. தாயும் மகனும் சந்தித்து சில ஆண்டுகள் ஆகியிருந்தன. விடுதலைக்கான தியாக வேள்வியில் தன்னை ஆகுதியாக்கும் இறுதிக் கணத்தில் தாயும் மகனும் மீண்டும் ஒருகணம் இறுதியாகச் சந்திக்கிறார்கள். கண்கள் பேசுகின்றன. தாய்மை இடைமறிக்க வில்லை. தமிழீழம் என்ற தாயகக் கனவே அந்த வீரத்தாயின் ஆன்ம உயிராய் நிற்கிறது. கட்டித்தழுவி கண்ணீருடன் கடைசி முத்தம் தரும் அவகாசம்கூட இல்லை. தாக்குதல் கட்டளையை பிறப்பிக்கிறாள் அந்த புதிய புறநானூற்றுத் தாய். அம்மா என்று அழைக்கவோ, இன்னும் சிலகணம் ஈன்ற தாயை அணைத்துப் பிரியவோ அத்தனயனும் எத்தனிக்க வில்லை. கட்டளை பிறந்ததும் இலக்கு நோக்கி நகர்ந்து தீப்பிழம்பாய் தன்னை அர்ப்பணிக்கிறான். தாய்மையின் விகாசங்களில் பிறிதொரு நெருப்பு நிச்சயம் எழத்தான் செய்திருக்கும். இல்லையேல் அவள் தாயில்லை. ஆயினும் தாய்மையின் தவிப்பும், தாயகக் கனவும் தழுவிக்கொண்ட வியாகுலப்பொழுதில் அந்தத் தாய் அரவணைத்தது தாயகக் கனவையே.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2009/nov/22.11.09/sweetdreams2.jpg" align="right" vspace="4" hspace="4" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;ஒன்றா, இரண்டா... தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகள் முப்பத்தேழாயிரத்திற்கும் மேல். அவர்களது முடிவிலா கனவாம் தமிழீழ நாள்தான் கார்த்திகை 27. இவ் ஆண்டின் அப்புனித நாள் முற்றிலும் புதியதோர் காலச்சூழலில் வருகிறது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;முக்கியமானதொரு அறிக்கையினை இம்மாதம் கடந்த 8-ம் தேதியிட்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகம் வெளியிட்டிருந்தது. முள்ளி வாய்க்கால் மே-17 ஆயுதப்போராட்ட மௌனிப்புக்குப்பின் விடுதலைப்புலிகளின் கட்டளைத் தலைமை பற்றின தெளிவானதும் வெளிப்படையானதுமான தோற்றப்பாடு இன்னும் நமக்குக் கிட்டவில்லையென்றாலும்- அந்த அறிக்கையின் இரண்டு கருத்துகள் கவனத்திற்குரியவை யாய் இருந்தன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;முதலானது, ""முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த வீரமிகு ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்கால் மானிடப் பேரழிவினை தவிர்ப்பதற்காக மௌனிக்கப்பட்டது. இன்றைய சூழலில் விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தவேண்டிய பெரும் பொறுப்பும் கடமையும் அனைத்துத் தமிழ் பேசும் மக்களிடமும் -குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழ் மக்களிடமும் ஒப்படைக்கப்படுகிறது - என்ற பகுதி. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;இரண்டாவது, அரசியல் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தனிஈழம் அமைக்கும் உரிமை ஈழத்தமிழ் மக்களுக்கு உண்டு என்பதை உலகளவில் துரிதமாய் நிறுவும் பணியில், புலம்பெயர் ஈழமக்கள் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் உருவாக்கப்படுகின்ற மக்கள் அவைகள் ஜனநாயக முறையில் அமையவேண்டுமென்ற அறிவுறுத்தலும், அவ்வாறு அமைவதானது மக்கள் பங்களிப்புகளை விரிவுபடுத்தவும், வல்லரசுப் பரிமாணங்களிலிருந்து தேசிய அரசியலைப் பாதுகாக்கவும், நாடு கடந்த தமிழீழ அரசின் அடிமட்டத்தை வலுப்படுத்தவும் உதவக்கூடியதாக அமையும் -என்ற அறிவுறுத்தல்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;இந்தியத் தமிழர்களாகிய நாம் ஏன் ஈழ விடுதலை முயற்சியில் இணைகிறோம் -இணையும் வரலாற்றுக் கடமையில் இருக்கிறோமென்றால் அங்கு அம்மக்கள் அழிக்கப்பட்டமைக்கு ஒரே காரணம் அவர்கள் நாமும் பேசுகின்ற தமிழ்மொழியின் மக்களாயும், அதன்வழி "தமிழர்' என்ற இனத்தவராயுமிருந்ததால். எந்த அடிப்படையில் அடக்குமுறை நிகழ்கிறதோ, அதே அடிப்படையில்தான் எதிர்ப்பதிலும் அமையுமென்ற வகையில் தமிழ்மொழி- இன- தேசிய அடிப்படையில் நின்று சிங்களப் பேரினவாதத்தையும் அதன் துணையாளர்களையும் நாம் எதிர்கொள்கிறோம். இரண்டு அங்கு நிகழ்ந்தது இன அழித்தல்; நடந்தேறிய கொடூர போர்க்குற்றங்கள் ஒன்றிரண்டல்ல; நடந்தவற்றை முறைப்படி பதிவு செய்யும் மிகக் குறைந்தபட்ச நீதிகூட இன்னும் நடக்கவில்லை. இன அழித்தலும் போர்க்குற்றங்களும் மனிதகுலத்திற்கெதிரான குற்றங்கள். தமிழரென்ற அடையாளத்தையும் கடந்து மனிதர்கள் என்ற அடிப்படையில் சிங்களப் பேரினவாதத்தையும் அதன் துணையாளர்களையும் நீதித் தணிக்கைக்கும் தண்டனைக்கும் உட்படுத்துவது நம் மானுடக் கடமையாகவும் ஆகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;இன்றைய நிலையில் முதலாகவும், விரைந்தும் யாவரும் ஒன்றாய் இணைந்தும் செய்யவேண்டியது முள்ளிவாய்க்காலுக்குப் பின் மிஞ்சிய மக்களை வதை முகாம்களிலிருந்தும், உலகை ஏமாற்ற அவர்களை வவுனியாவிலிருந்து விடுவித்துவிட்டு மன்னாரிலும் பிற பகுதிகளிலும் அடைத்து வைக்கும் மோசடியிலிருந்தும், ஊர் திரும்பியபின் யாருமறியாமல் இளவயதுப் பிள்ளைகளை தீர்த்துக்கட்டும் கொடுமையினின்றும் மக்களைக் காப்பது. மக்கள் இன்றி ஈழம் எதற்கு? விழிப்புணர்வுடன் உலகத்தமிழர் நடத்தும் இடைவிடா இயங்குதலால் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படும் உலகநாடுகள், அமைப்புகளால் மட்டுமே இதனைச் செய்ய முடியும். அவ்வாறே ஆங்காங்கு கொண்டு அனாதைகளாய் இறக்கிவிடப்படும் நம் மக்கள் மீண்டுமொரு வாழ்வைத் தொடங்குவதற்கான திட்டமிடப்பட்ட பொருண்மிய உதவிகள் செய்தல்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;இரண்டாமது முதலானதற்கு இணையானது. ஒருவகையில் அத னிலும் முக்கியமானது, அடிப்படை யானது. தமிழீழ தாயகம் என்ற நில அலகு காப்பாற்றப்படுதலே அது. யாழ்குடா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ராஜபக்சே-கோத்தபய்யா திட்டப்படி சிங்களக் குடியேற்றங்கள் நடந்தால் -நடப்பது அனுமதிக்கப்பட்டால் ஈழம் என்ற கருதுகோளே இல்லாது போய்விடும். தமிழர் நிலத்தை அபகரித்து சிங்களமயப் படுத்துவதொன்றும் சிங்களப் பேரினவாதத்திற்குப் புதிதல்ல. தமிழீழத்தின் தலைநகரம்- இதயம் என வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இதயத்தில் வணங்கிய திருகோணமலை மாவட்டத்தில் 1827-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 81.8% பேர் தமிழர்கள். 1.3% பேரே சிங்களவர். எஞ்சிய 16.9% பேர் தமிழ் பேசிய இசுலாமிய மக்கள். இதே மாவட்டத்தில் 1981 கணக்கெடுப்பின்போது 81.8 சதமாயிருந்த தமிழர் 36.4 சதமாகச் சுருங்கிவிட்டனர்; 1.3 சதமாயிருந்த சிங்களவர் 36.4 சதமாக விரிந்தனர். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;இன்று கணக்கெடுத்தால் சிங்களவர் திருகோண மலை நிலத்தில் தனிப்பெரும்பான்மை பெற்றிருந்தாலும் வியப்பதற்கில்லை. இந்த ஆபத்து கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் நிகழுமேயானால் ஈழத்தை நாம் மறந்தேவிடலாம். கோத்தபய்யா திட்டப்படி இவ்விரு மாவட்டங்களிலும் நெறி செய்யப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் விரைவில் தொடங்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;உலகத் தமிழ் மக்கள் முன் நிற்கும் மிகவும் அடிப்படையான சவால் இதுதான். இதனைத் தடுத்து நிறுத்தும் வலு நிலையில் தமிழர்கள் நாம் இன்று இல்லை. இலங்கைக்குள், ஒருமித்த தமிழ் அரசியல் வலுப்பட்டு, அது உலகத்தமிழ் மக்களின் ஒருமித்த வலுவோடு இணைந்து இரண்டுமாய் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு உருவாக்கும் தீரா அழுத்தத்தின் மூலமாகவே அதைத் தடுத்து நிறுத்த முடியும். அனைவரும் இணைந்து நின்றால் மட்டுமே இது சாத்தியம். அதைவிடுத்து வள்ளுவப் பெருந்தகை சொல்வதுபோல், "பல்குழுவும் பாழ் செய்யும் உட்பகையுமாய்' தமிழர் நாம் இப்போதுமிருந்தால் வரலாறு நம்மை மன்னிக்காது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;ஈழம் மலர வேறென்ன நிகழவேண்டும்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=";font-size:10;color:magenta;"  &gt;(நினைவுகள் சுழலும்) &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=";font-size:10;color:magenta;"  &gt; http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=21280&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div color="red"&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;இத்தாலி பெண்மணி இந்தியாவுக்கு அன்னையாகலாம்; ஜெயலலிதா தமிழ்நாட்டுக்கு&lt;br /&gt;அம்மாவாகலாம்; என் தலைவன் எனக்கு அண்ணனாகக் கூடாதா? சீமானுடன் ஒரு&lt;br /&gt;நேர்காணல்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;/span&gt;&lt;img alt="http://eeladhesam.com/images/stories/3.jpg" src="http://eeladhesam.com/images/stories/3.jpg" /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;வீர வணக்க நாள் நிகழ்வுக்காக கனடா போன ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் சீமான்,&lt;br /&gt;அங்கே கைது செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்.&lt;br /&gt;‘பிரிவினையைத் தூண்டும் விதமாக சீமான் பேசினார்’ என கனடா அரசு&lt;br /&gt;குற்றம்சாட்ட… இன்னொரு புறமோ இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கனடாவுக்கு&lt;br /&gt;விசிட் அடிக்கும் நேரத்தில், தேவையற்ற சலசலப்புகளைத் தடுக்கும் விதமாகவே&lt;br /&gt;சீமான் திருப்பி அனுப்பப்பட்டதாக பரபரப்பு கிளம்பி இருக்கிறது.&lt;br /&gt;இந்நிலையில் நாம் சீமானை சந்தித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;Seeman”கனடாவில் அப்படி என்னதான் பேசினீர்கள்?”&lt;br /&gt;&lt;br /&gt;”வருடந்தோறும் கனடாவில் உள்ள ஈழமுரசு பத்திரிகை, மாவீரர் தினத்தை எழுச்சி&lt;br /&gt;நாளாகக் கொண் டாடும். கடந்த 2007-ம் ஆண்டே அந்த விழாவில் நான் கலந்து&lt;br /&gt;கொண்டிருக்கிறேன். அதேபோல் இந்த வருடமும் ‘ஈழமுரசு’ என்னை&lt;br /&gt;அழைத்திருந்தது. இதற்கிடையில் 25-ம் தேதி கனடா மாணவர் சமூகம் என்ற&lt;br /&gt;அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாவீரர் தின நிகழ்வில் நான் கலந்துகொண்டு&lt;br /&gt;பேசினேன். அங்கே பிரிவினையை உண்டாக்கும் விதத்தில் ஒரு வார்த்தையைக்கூட&lt;br /&gt;நான் உச்சரிக்கவில்லை. ‘தந்தையர் நாடாக நாம் நினைத்த இந்தியாவும், உலக&lt;br /&gt;நாடுகளும் ஈழ தேசத்தை அவமான சாட்சியாக்கிவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் எதையும் சாதிக்க முடியாமல் போய்விட்டது. இனி யாரையும் நம்பி&lt;br /&gt;பலனில்லை. நமக்கான சுதந்திரம், நம் கையில்தான் இருக்கிறது. அதற்காக&lt;br /&gt;யாரும் உயிரைக் கொடுக்க வேண்டாம்; உணர்வையும் ஒற்றுமையையும் கொடுத்தால்&lt;br /&gt;போதும்!’ என்பதுதான் அங்கே நான் வைத்த பிரதான வாதம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் எங்கே இருக்கிறது பிரிவினைக்கான சதி? இத்தனைக்கும் கனடா மிகப்&lt;br /&gt;பெரிய ஜனநாயக நாடு. அங்கேயும் ஜனநாயகத்தை நசுக்கும் வேலையை இந்திய தேசம்&lt;br /&gt;கற்றுக் கொடுத்து விட்டதோ என்னவோ… அதனால்தான் காரணமே இல்லாமல் என்னை கைது&lt;br /&gt;செய்து, மாவீரர் நாளில் நான் பேச முடியாதபடி தடுத்து விட்டார்கள்.”&lt;br /&gt;&lt;br /&gt;”கைது நடவடிக்கை மிகக் கடுமையாக இருந்ததாகச் சொல்லப்படுகிறதே?”&lt;br /&gt;&lt;br /&gt;”மாணவர் சமூக அமைப்பு விழாவில் நான் பேசிவிட்டு வந்த அடுத்தநாள் அதிகாலை&lt;br /&gt;என்னை எழுப்பியது கனடா நாட்டு போலீஸ். ‘இந்தியாவை பழித்துப் பேசியது&lt;br /&gt;ஏன்?’ எனக் கேட்டார்கள். அதை நான் மறுத்ததும், ஏதோ ஏழெட்டு கொலைகளை&lt;br /&gt;நிகழ்த்திய குற்றவாளியைப் போல் கையில் விலங்கிட்டு, பின்புறமாக கட்டி&lt;br /&gt;ரொம்ப தூரத்துக்கு என்னை நடத்திக் கூட்டிக்கொண்டு போனார்கள். அங்கு&lt;br /&gt;இந்திய அதிகாரியான சிங் ஒருவர் என்னை விசாரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பல கேள்விகளைக் கேட்ட அந்த அதிகாரி, ‘ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதை&lt;br /&gt;நியாயப்படுத்துகிறீர்களா?’ என்றார். ‘உங்கள் சீக்கிய சமூகத்தினர் இந்திரா&lt;br /&gt;காந்தியைக் கொன்றார்களே… அதை நீங்கள் நியாயப்படுத்துகிறீர்களா?’ எனக்&lt;br /&gt;கேட்டேன். இதனால் அந்த சிங்குக்கு கோபம் வந்து விட்டது. உடனே நானும்&lt;br /&gt;தலைவர் பிரபாகரனும் இருக்கும் படத்தைக் காட்டி, ‘இவர் உன்னோட பிரதரா?’&lt;br /&gt;எனக் கேட்டார். ‘ஆமாம்… தமிழ் ரத்தம் ஓடும் அனைவருக்குமே அவர்&lt;br /&gt;சகோதரர்தான்!’ எனச் சொன்னேன். அடுத்தடுத்தும் ரெண்டரை மணி நேரத்துக்கும்&lt;br /&gt;அதிகமாக என்னைக் குடைந்து கொண்டே இருந்தார். எதையாவது என் வாயிலிருந்து&lt;br /&gt;பிடுங்கி, என்னை நிரந்தரமாக கனடா சிறை யிலேயே சிக்க வைத்து விட வேண்டும்&lt;br /&gt;என்பதுதான் அவருடைய திட்டமாகத் தெரிந்தது.”&lt;br /&gt;&lt;br /&gt;”பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும், மறைந்து விட்டதாகவும் மாறி மாறிக்&lt;br /&gt;கிளம்பும் செய்திகளால், உலகத் தமிழர்கள் இரு கூறாகப் பிரிந்து விட்டதாகச்&lt;br /&gt;சொல்லப்படுகிறதே? இதனால்தான், தமிழகத் தலைவர்கள் பலரும் வெளிநாடுகளில்&lt;br /&gt;தங்ளுக்குள் சங்கடம் நேரலாம் என்றெண்ணி இது போன்ற நிகழ்ச்சிகளுக்குப்&lt;br /&gt;போவதில்லை என்றும் கருத்து நிலவுகிறதே?”&lt;br /&gt;&lt;br /&gt;”வெளிநாடுவாழ் தமிழர்களில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் தலைவர்&lt;br /&gt;பிரபாகரன் உயிரோடு இருப்பதாக உறுதியாக நம்புகிறார்கள். அதனால்தான்&lt;br /&gt;அவர்களிடையேயான எழுச்சி எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது பன்மடங்காகப்&lt;br /&gt;பெருகியிருக்கிறது. வெளிநாடுகளில் பரவியிருக்கும் டக்ளஸ், கருணா போன்ற&lt;br /&gt;வர்களின் ஆதரவாளர்கள்தான் தேவையற்ற குழப்பங்களை தமிழ் மக்கள் மத்தியில்&lt;br /&gt;விதைத்து வருகிறார்கள். பிரபா கரனும், அவர் தலைமையிலான தேசிய ராணுவமும்&lt;br /&gt;அழிக்கப்பட்டுவிட்டதாகச் சொல்லும் – அதையே நம்பும் உலக நாடுகள், புலிகள்&lt;br /&gt;அமைப்பு மீதான தடையை இப்போதாவது நீக்க வேண்டியதுதானே? இல்லாத&lt;br /&gt;இயக்கத்துக்கு ஏன் தடை நீட்டிக்கிறீர்கள்? தரிசு என்று சொல்லிக்கொண்டே,&lt;br /&gt;அந்த நிலத்துக்கு வேலி போடும் முரண்பாட்டை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள்&lt;br /&gt;ஏன் கடைப்பிடிக்கின்றன? தலைவர் பிரபாகரன் நிஜமாகவே கொல்லப்பட்டிருந்தால்,&lt;br /&gt;அவருக்குரிய வீர வணக்கத்தை தமிழர்கள் தைரியமாக நிகழ்த்தி இருப்பார்கள்.”&lt;br /&gt;&lt;br /&gt;”ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வீட்டை தாக்கியது உங்களின் ‘நாம் தமிழர்’&lt;br /&gt;அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் என போலீஸ் சொல்கிறதே?”&lt;br /&gt;&lt;br /&gt;”என் வீட்டை தாக்கி, காருக்கு தீ வைத்து, இளங்கோ வனின் போஸ்டரையும்&lt;br /&gt;ஒட்டிவிட்டுப் போனவர்களின் மீது இன்றுவரை நடவடிக்கை இல்லை? பாரதிராஜாவின்&lt;br /&gt;அலுவலகத்தைத் தாக்கியவர்களின் கார் எண்ணைக் கொடுத்தும் இன்று வரை&lt;br /&gt;யாரையும் கைது செய்யவில்லை. தா.பாண்டியனின் கார் எரிக்கப்பட்டு இத்தனை&lt;br /&gt;மாதங்கள் ஆகியும் யார் மீதும் போலீஸ் வழக்குப் பதியவில்லை. ஆனால்,&lt;br /&gt;இளங்கோவனின் வீடு தாக்கப்பட்ட விவகாரத்தில் மட்டும் தமிழக போலீஸ் சீறிக்&lt;br /&gt;கிளம்பியிருக்கிறது. அவசர கதியில் எங்களின் ‘நாம் தமிழர்’ அமைப்பைச்&lt;br /&gt;சேர்ந்த தம்பிகள் நால்வரை கொஞ்சமும் உண்மை இல்லாமல் குற்றவாளியாக&lt;br /&gt;ஜோடித்திருக்கிறது போலீஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இளங்கோவனை நாங்கள் தோற்கடித்ததற்காக,&lt;br /&gt;வேண்டுமென்றே எங்கள் இயக்கத் தம்பிகளை அவர் கைகாட்டி இருக்கிறார்.&lt;br /&gt;தைரியமிருந்தால் தேர்தல் களத்தில் இளங்கோவன் எங்களோடு மோதிப்&lt;br /&gt;பார்க்கட்டும். சிவாஜி கணேசன், வாழ்ப்பாடி ராமமூர்த்தி போன்றவர்கள் தனிக்&lt;br /&gt;கட்சி ஆரம்பித்தபோது, அவர்களுக்கு சாமரம் வீசிய இளங் கோவனுக்கு&lt;br /&gt;இப்போதுதான் ராஜீவ்காந்தி பாசம் பொத்துக் கொண்டு வருகிறதா? ராஜீவ்&lt;br /&gt;குடும்ப அன்பைப் பெறவும், அரசியலில் தான் இன்னமும் இருப்பதாகக் காட்டிக்&lt;br /&gt;கொள்ளவுமே பிரபாகரனின் போஸ்டரை இளங்கோவன் கிழித்திருக்கிறார். போஸ்டர்&lt;br /&gt;கிழிப்பதும் புளுகு பேசுவதுமே இளங்கோவனுக்குப் பிழைப்பாகிவிட்டது.&lt;br /&gt;இதற்கெல்லாம் பயப்படப் போவதில்லை. காற்றில் முறியும் முருங்கையல்ல&lt;br /&gt;நாங்கள்… வேங்கையின் பிடரியை உலுக்கும் புலிகள்!”&lt;br /&gt;&lt;br /&gt;- ஜூனியர் விகடன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.tamizachi.com/content/illu/seeman-perani-02.jpg" src="http://www.tamizachi.com/content/illu/seeman-perani-02.jpg" /&gt;&lt;br /&gt;&lt;div style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;span style="font-size:large;"&gt; &lt;/span&gt;&lt;img alt="http://www.southernmamas.com/wp-content/uploads/2007/09/mother-child.jpg" src="http://www.southernmamas.com/wp-content/uploads/2007/09/mother-child.jpg" width="300" height="400" /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color: rgb(56, 118, 29);"&gt;பிரசவ ரணத்திற்கு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(56, 118, 29);"&gt;மருந்தானது&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(56, 118, 29);"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color: rgb(56, 118, 29);"&gt;பிறந்த &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color: rgb(56, 118, 29);"&gt;சிசு...!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div color="red"&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div color="red"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;&lt;b&gt;இராமகோபாலனுக்கு தமுஎகச கடும் கண்டனம்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;img alt="http://4.bp.blogspot.com/_bP9f5XuOGvo/SbbDvVvGq8I/AAAAAAAAAAU/iMmyvMeX_6w/S220/poo44.jpg" src="http://4.bp.blogspot.com/_bP9f5XuOGvo/SbbDvVvGq8I/AAAAAAAAAAU/iMmyvMeX_6w/S220/poo44.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);font-size:130%;" &gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;"&lt;/span&gt;தந்தை பெரியார் பற்றிய பாடங்களை நீக்க வேண்டும் என்று கூறுகிற தைரியம் இந்த நபருக்கு எப்படி வந்தது&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;...?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை, டிச. 2-&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் பேராசிரியர் அருணன், பொதுச் செயலாளர் ச.தமிழ்ச்செல்வன் ஆகியோர் விடுத்துள்ள அறிக் கையில் கூறியுள்ளதாவது:-&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்தும் பணியில் முதல் கட்டமாக, பாடத்திட்டங்களை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. பாடத்திட்டம் குறித்த முன் வரைவினை அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்து முன்னணி தலைவர் இராமகோபாலன், பாடத்திட்டத்தில் தந்தை பெரியார் பற்றிய பாடம் இருக்கக்கூடாது என்று கூச்சல் போடத் துவங்கியுள்ளார். மேலும் மறுமலர்ச்சி, விழிப்புணர்வு மற்றும் மூட நம்பிக்கை எதிர்ப்பு பற்றிய பாடங்கள் இருக்கக்கூடாது என்றும், இவையெல்லாம் இந்து விரோத நடவடிக்கைகள் என்றும் குற்றம் சாட்டியுள் ளார்.சமச்சீர் கல்விப் பாடங்களை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் நடத்தப்போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இராமகோபாலனின் இத்தகைய மத அடிப்படைவாத மிரட்டல்களை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டனம் செய்கிறது. விழிப்புணர்வுக் கருத்துக்கள் இந்து விரோதக் கருத்தென்று இவர் கூறுவதன் மூலம், இந்துக்களைக் கேவலப்படுத்தி யுள்ளார். இவருடைய மூடப்பழக்கத்துக்கு ஆதரவான கருத்துக்களை இந்துக்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும் என்று தமுஎகச வேண்டிக் கேட்டுக்கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தந்தை பெரியார் பற்றிய பாடங்களை நீக்க வேண்டும் என்று கூறுகிற தைரியம் இந்த நபருக்கு எப்படி வந்தது? இஸ்லாமியர் பற்றியும், கிறிஸ்தவர் பற்றியும் பாடத்தில் வரவே கூடாது என்று கூறும் துணிச்சல் இந்த நபருக்கு எங்கிருந்து வந்தது?இஸ்லாமியருக்கும், கிறிஸ்தவருக்கும் இந்திய வர லாற்றில் இடமே இல்லையா? அவர்கள் இந்தியர்கள் இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;வர்ணாசிரமக் கல்வி என்ற பேரில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலம், பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி பெறும் உரிமையை மறுத்து வந்த அதே குரல்தான், இன்று இராமகோபாலன் வடிவில் வந்து நிற்கிறது. இந்த விஷவித்தை தமிழ் மண்ணில் ஊன்ற நாம் அனுமதிக் கக்கூடாது. மதச்சார்பற்ற ஒரு நாட்டில் வாழும் அனைத்துப் பகுதி மக்களும், சகல பகுதி அறிஞர்கள், எழுத்தாளர்கள் மற் றும் கலைஞர்களும் ஒரே குரலில் உறுதியுடன் இதை எதிர்த்து நிற்க வருமாறு தமுஎகச அறைகூவி அழைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதாவது ஒரு குற்றம் சொல்லி, எந்த வகையிலேனும் சமச் சீர் கல்வித் திட்டத்தை முடக்கிவிட வேண்டும் என்கிற அர சியலும் இக்குரலுக்குப் பின்னால் ஒளிந்திருக்கிறது. தமிழகத் தில் எடுபடாமல் போன ரத்தக்கறை படிந்த தங்கள் இந்துத் துவா நிகழ்ச்சி நிரலை, இப்பிரச்சனையைப் பெரிதாக்குவதன் மூலம் முன்னுக்குக் கொண்டுவரும் முயற்சியாகவும் நாம் இதைப்பார்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்காக வலுவாகக் குரல் கொடுக்கும் தமிழ்த் திரைப்படக் கலைஞர்களையும் இணைத்துக் கொண்டு, தமிழர் கல்வி உரிமைக்கு எதிரான இராமகோபாலனின் நடவடிக்கைகளை எதிர்த்துத் தமிழக மெங்கும் போராட தமுஎகச தயாராக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய மத அடிப்படைவாதிகளின் குரலுக்குச் செவி சாய்க்காமல் அரசியல் உறுதியுடன் நின்று சமச்சீர் கல்வியை மதச்சார்பற்ற கண்ணோட்டத்துடன் கூடிய பாடத்திட்டத் துடன் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.&lt;br /&gt;http://theekkathir.in/index.asp&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;span style=";font-size:large;color:red;"  &gt;பிர​பா​க​ர​னின் பெற்​றோ​ரி​டம் ஆத​ரவு கோரு​கி​றார் ஃபொன்​சேகா&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.alaikal.com/news/wp-content/pirapa-family.jpg" src="http://www.alaikal.com/news/wp-content/pirapa-family.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொழும்பு, ​ டிச. 2:&lt;br /&gt;&lt;br /&gt;பிர​பா​க​ர​னின் பெற்​றோர் ஆத​ரவு அளித்​தால் ஏற்​றுக் கொள்​வேன் என்று இலங்கை அதி​பர் தேர்த​லில் போட்​டி​யி​டும் முன்​னாள் ராணுவ தலை​மைத் தள​பதி சரத் ஃபொன்​சேகா கூறி​யுள்​ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இ​லங்​கை​ யில் விடு​த​லைப் புலி​க​ளுக்கு எதி​ரான போரை முன் நின்று நடத்தி அந்த இயக்​கத்​தை​யும்,​ பிர​பா​க​ர​னை​யும் அழிப்​ப​தில் முனைப்​பு​டன் செயல்​பட்ட ஃபொன்​சேகா தற்​போது அர​சி​யல்​வா​தி​யாக மாறி பிர​பா​க​ர​னின் பெற்​றோ​ரி​டமே ஆத​ரவு கோரி​யுள்​ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்பு விடு​த​லைப் புலி​கள் இயக்​கத்​தில் இருந்​த​வர்​கள்,​ பிர​பா​க​ர​னின் பெற்​றோர் என யார் எனக்கு ஆத​ரவு அளித்​தா​லும் அதனை ஏற்​றுக் கொள்​வேன் என்று ஃபொன்​சேகா அறி​வித்​துள்​ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சு​மார் 70 வய​தைக் கடந்து விட்ட பிர​பா​க​ர​னின் பெற்​றோர் திரு​வேங்​க​டம் வேலுப்​பிள்ளை,​ பார்​வதி தம்​ப​தி​யி​னர் தற்​போது இலங்​கை​யில் சிறப்பு அக​தி​கள் முகா​மில் தங்​க​வைக்​கப்​பட்​டுள்​ள​னர்.&lt;br /&gt;&lt;a href="http://dinamani.com/edition/story.aspx?SectionName=World&amp;amp;artid=163442&amp;amp;SectionID=131&amp;amp;MainSectionID=131&amp;amp;SEO=&amp;amp;Title=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E2%80%8B%E0%AE%AA%E0%AE%BE%E2%80%8B%E0%AE%95%E2%80%8B%E0%AE%B0%E2%80%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E2%80%8B%E0%AE%B1%E0%AF%8B%E2%80%8B%E0%AE%B0%E0%AE%BF%E2%80%8B%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A4%E2%80%8B%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E2%80%8B%E0%AE%95%E0%AE%BF%E2%80%8B%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E2%80%8B%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE"&gt; http://dinamani.com/edition/story.aspx?SectionName=World&amp;amp;artid=163442&amp;amp;SectionID=131&amp;amp;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div color="red"&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;b&gt;உல​கம் முழு​வதும் வாழும் ஈழத்​த​மி​ழர்​கள் யாழ்ப்​பா​ணத்​தில் ஜன​வரி 12-ல் சந்​திப்பு&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;img alt="http://tamizhanban.files.wordpress.com/2009/08/tamil-boy-inside-a-tamil-refugee-camp.jpg" src="http://tamizhanban.files.wordpress.com/2009/08/tamil-boy-inside-a-tamil-refugee-camp.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொழும்பு, ​ டிச.1:​ உல​கம் முழு​வ​தும் வாழும் இலங்​கைத் தமி​ழர்​கள்,​ யாழ்ப்​பா​ணத்​தில் அடுத்த ஆண்டு ஜன​வரி 12-ம் தேதி சந்​திக்​க​வுள்​&lt;br /&gt;&lt;br /&gt;ள ​னர்.​ இந்த சந்​திப்​பின் போது,​ போரி​னால் பாதிக்​கப்​பட்ட இலங்​கை​யின் வடக்​குப் பகு​தி​யில் மறு​வாழ்​வுப் பணியை மேற்​கொள்​ளு​தல் குறித்து ஆலோ​சித்து திட்​டம் தீட்​ட​வுள்​ள​னர்.&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்​பாண பல்​க​லைக்​க​ழ​கத்​தில் நடை​பெ​ற​வுள்ள இந்த சந்​திப்​பில் உல​கம் முழு​வ​தும் வசிக்​கும் பல்​வேறு துறை​க​ளைச் சார்ந்த ஈழத்​த​மி​ழர்​கள் பங்​கேற்​க​வுள்​ள​னர்.​ இலங்​கை​யில் ராணு​வத்​துக்​கும்,​ தமி​ழீழ விடு​த​லைப் புலி​க​ளுக்​கும் இடையே நடந்து வந்த 30 ஆண்​டு​கால போர் முடி​வுக்கு வந்​துள்​ளது.​ போரி​னால் பாதிக்​கப்​பட்ட வடக்​குப் பகு​தி​யில் மறு​வாழ்​வுப் பணி நடந்து வரு​கி​றது.​ இந்​நி​லை​யில் இந்த மறு​வாழ்​வுப் பணி​யில் பங்​கேற்க உல​கம் முழு​வ​தும் வாழும் இலங்​கைத் தமி​ழர்​க​ளுக்கு அந்​நாட்டு சமூக நலத்​துறை அமைச்​சர் டக்​ளஸ் தேவா​னந்தா சமீ​பத்​தில் அழைப்பு விடுத்​தார்.​ இந்த அழைப்​பின் பேரில்,​ ஈழத்​த​மி​ழர்​கள் தற்​போது சந்​தித்து மறு​வாழ்வு திட்​டத்தை தீட்​ட​வுள்​ள​னர்.&lt;br /&gt;&lt;br /&gt;http://dinamani.com/edition/story.aspx?&amp;amp;SectionName=World&amp;amp;artid=162889&amp;amp;SectionID=131&amp;amp;MainSectionID=131&amp;amp;SEO=&amp;amp;Title=&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: red;"&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;உற்​றார் உற​வி​ன​ரைப் பார்க்க தமி​ழர்​க​ளுக்கு அனுமதி&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;img alt="http://www.sankathi.com/uploads/images/news/2009/07/18_08_06_vavuniya_435_11.jpg" src="http://www.sankathi.com/uploads/images/news/2009/07/18_08_06_vavuniya_435_11.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொழும்பு, ​டிச.1:​ இலங்​கை​யின் வடக்​கில் அரசு நடத்​தி​வ​ரும் பல்​வேறு முள்வேலி முகாம்​க​ளில் அடைத்து வைக்​கப்​பட்​டி​ருக்​கும் தமி​ழர்​க​ளுக்கு செவ்​வாய்க்​கி​ழமை புதிய சுதந்​தி​ரம் அளிக்​கப்​பட்​டது. அவர்​கள் விரும்​பி​னால் முகா​மில் உள்ள அலு​வ​ல​கத்​தில் தங்​க​ளு​டைய பெயர்,​ இருப்​பி​டம் உள்​ளிட்ட விவ​ரங்​க​ளைப் பதிவு செய்​து​கொண்டு முகா​மை​விட்டு வெளி​யேறி தங்​க​ளு​டைய உற்​றார் உற​வி​னர்​க​ளைச் சென்று பார்க்​க​லாம் என்​பதே அந்த சுதந்​தி​ரம் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்​கை​யில் உள்ள முகாம்​க​ளில் இப்​போது அடை​பட்​டுக்​கி​டக்​கும் தமி​ழர்​க​ளுக்கு இது மிகப்​பெ​ரிய நிம்​ம​தி​யைத் தரும் என்று நம்​பப்​ப​டு​கி​றது. முகாம்​க​ளில் அடைத்து வைக்​கப்​பட்​டி​ருக்​கும் தமி​ழர்​க​ளின் மொத்த எண்​ணிக்கை எவ்​வ​ளவு என்று துல்​லி​ய​மா​கத் தெரி​ய​வில்லை. தமிழ்​நாட்டி​லி​ருந்து நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர்​கள் அடங்​கிய குழு சென்று திரும்​பிய பிறகு தமி​ழர்​கள் மீதான கட்​டுப்​பா​டு​கள் தளர்ந்து வரு​கின்​றன என்றே கருத இடம் இருக்​கி​றது. அவர்​களை அவர்​க​ளு​டைய வழக்​க​மான குடி​யி​ருப்​பு​க​ளில் குடி​ய​மர்த்த அரசு தரப்​பில் தீவிர நட​வ​டிக்​கை​கள் எடுக்​கப்​ப​டு​வ​தா​கத் தெரி​யா​விட்​டா​லும் இந்​தச் சலுகை அதை விரை​வு​ப​டுத்​தும் என்றே பார்​வை​யா​ளர்​கள் நம்​பு​கின்​ற​னர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜன​வரி 31-க்குள் அத்​தனை முகாம்​களி​லி​ருந்​தும் தமி​ழர்​கள் வெளி​யேறி இலங்​கை​யின் வடக்​கி​லும் கிழக்​கி​லும் தங்​க​ளு​டைய பாரம்​ப​ரி​யக் குடி​யி​ருப்​பு​க​ளுக்கே செல்ல அனு​ம​திக்​கப்​ப​டு​வார்​கள் என்று இலங்கை அரசு கூறி​வ​ரு​வது குறிப்​பி​டத்​தக்​கது.&lt;br /&gt;&lt;br /&gt;முகாம்​களை விட்டு வெளி​யே​றும் தமி​ழர்​கள் எவ்​வ​ளவு காலம் வெளியே தங்​க​லாம்,​ மீண்​டும் எப்​போது முகா​முக்​குத் திரும்ப வேண்​டும் என்ற வரை​மு​றை​யெல்​லாம் இனி செவ்​வாய்க்​கி​ழமை முதல் கிடை​யாது என்று மறு​வாழ்​வ​ளித்​தல் துறை அமைச்​சர் ரிசாத் பதி​யு​தீன் திங்​கள்​கி​ழமை அறி​வித்​தி​ருந்​தார் என்​பது குறிப்​பி​டத்​தக்​கது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்​கைத் தமி​ழர்​கள் அடைத்து வைக்​கப்​பட்​டி​ருந்த முகாம்​க​ளில் போதிய இட வசதி இல்லை,​ குடி​நீர்,​ கழிப்​பிட வசதி இல்லை,​ மருத்​துவ வச​தி​யும் போதாது என்று அதைப் பார்​வை​யிட்ட பலர் கருத்​து​க​ளைத் தெரி​வித்​தி​ருந்​த​னர். அத்​து​டன் உடல் ரீதி​யா​க​வும் உள்ள ரீதி​யா​க​வும் சோர்ந்​தி​ருந்த தமி​ழர்​க​ளுக்கு முகாம்​க​ளில் வழங்​கப்​பட்ட உணவு போதிய சத்​து​கள் நிரம்​பி​ய​தா​கவோ,​ போது​மா​ன​தா​கவோ இல்லை என்​றும் கூறப்​பட்​டது. எல்​லா​வற்​றுக்​கும் மேலாக முகாம்​க​ளி​லும் கூட குடும்​பங்​கள் ஒன்று சேர​வில்லை என்​றும் ஆதங்​கம் தெரி​விக்​கப்​பட்​டது.&lt;br /&gt;&lt;br /&gt;முகாம்​க​ளைப் பார்க்க உள்​நாட்டு நிரு​பர்​க​ளுக்​கும் சர்​வ​தேச நிரு​பர்​க​ளுக்​கும் அனு​மதி மறுக்​கப்​பட்​டது. அத்​து​டன் சர்​வ​தேச மனித உரி​மைக் குழு​வி​னர்​கள்,​ தன்​னார்​வத் தொண்டு நிறு​வன உறுப்​பி​னர்​கள் ஆகி​யோ​ரும் தங்​க​ளுக்கு இலங்கை அரசு அனு​மதி மறுப்​ப​தா​கத் தொடர்ந்து புகார்​க​ளைத் தெரி​வித்​து​வந்​தன. இந்த நிலை​யில் தமி​ழர்​களை முகாம்​களி​லி​ருந்தே வெளியே சென்​று​வர அனு​ம​தித்​தி​ருப்​ப​தால் தமி​ழர்​க​ளின் மன இறுக்​கம் குறைய வாய்ப்பு ஏற்​பட்​டி​ருக்​கி​றது.&lt;br /&gt;&lt;br /&gt;வவு​னியா மட்​டும் அன்றி முல்​லைத் தீவி​லும் தமி​ழர்​களை மீண்​டும் குடி​ய​மர்த்த இலங்கை அரசு தீர்​மா​னித்​தி​ருக்​கி​றது. துணுக்கை,​ பூந​கரி,​ மல்​லாவி பகு​தி​க​ளில் பத்​தா​யி​ரத்​துக்​கும் மேற்​பட்ட தமி​ழர்​கள் குடி​ய​மர்த்​தப்​ப​டு​வார்​கள். வவு​னி​யா​வின் வடக்​கில் மேலும் 18 ஆயி​ரம் தமி​ழர்​கள் அடுத்த சில நாள்​க​ளில் குடி​ய​மர்த்​தப்​ப​டு​வார்​கள் என்று வடக்கு மாகாண கவர்​னர் ஜி.ஏ. சந்​தி​ர​சிறி திங்​கள்​கி​ழ​மையே தெரி​வித்​தி​ருந்​தார்.&lt;br /&gt;&lt;br /&gt;குடி​ய​மர்த்​தப்​ப​டும் ஒவ்​வொரு குடும்​பத்​துக்​கும் வீட்​டுக்கு கூரை வேய 12 முதல் 18 கூரைத் தக​டு​கள் தரப்​ப​டு​கின்​றன. அத்​து​டன் 10 மூட்டை சிமென்ட் தரப்​ப​டு​கி​றது. அதி​லேயே அவர்​கள் வீட்​டை​யும் கட்​டிக்​கொண்டு வேலி​யும் அமைத்​துக் கொள்ள வேண்​டும்.​ சமை​யல் பாத்​தி​ரங்​கள்,​ ஆறு மாதங்​க​ளுக்​குத் தேவைப்​ப​டும் உணவு தானி​யங்​கள் உள்​ளிட்ட ரேஷன் சாமான்​கள் தரப்​ப​டு​கின்​றன.&lt;br /&gt;&lt;br /&gt;அத்​து​டன் ஓர​ளவு சேதம் அடைந்த வீட்​டைப் பழு​து​பார்த்​துச் சீர​மைக்க இலங்கை நாண​ய​மான ரூபா​யில் 50 ஆயி​ரம் தரப்​ப​டு​கி​றது. வீடு முற்​றி​லும் சேதம் அடைந்​தி​ருந்​தால் 3.5 லட்ச ரூபாய் தரப்​ப​டு​கி​றது. இதை "டெய்லி நியூஸ்' என்ற அரசு செய்​திப்​பத்​தி​ரி​கைத் தெரி​விக்​கி​றது.&lt;br /&gt;&lt;br /&gt;தமி​ழர்​கள் குடி​ய​மர்த்​தப்​பட்ட ​ கிரா​மங்​கள் ஒவ்​வொன்​றுக்​கும் ஒரு 3 சக்​கர மோட்​டார் வாக​னம் தரப்​ப​டு​கி​றது. அவ​சர உத​விக்​குப் பயன்​ப​டுத்​திக்​கொள்ள இவை தரப்​ப​டு​கின்​றன.&lt;br /&gt;&lt;br /&gt;வடக்கு மாகாண கவுன்சி​லில் பணி​பு​ரி​யும் 146 அரசு அதி​கா​ரி​க​ளுக்கு சைக்​கிள்​கள் வழங்​கப்​பட்​டன. தமி​ழர்​கள் வசிக்​கும் கிரா​மங்​க​ளுக்​குச் சென்று அவர்​க​ளு​டைய பிரச்​னை​க​ளைக் கேட்​டுத் தீர்ப்​ப​தற்​காக இóவை வழங்​கப்​பட்​ட​தாக அரசு வட்​டா​ரங்​கள் தெரி​விக்​கின்​றன.​&lt;br /&gt;&lt;br /&gt;http://dinamani.com/edition/story.aspx?&amp;amp;SectionName=World&amp;amp;artid=162885&amp;amp;SectionID=131&amp;amp;MainSectionID=131&amp;amp;SEO=&amp;amp;Title=&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=";font-size:large;color:red;"  &gt;&lt;br /&gt;அர்ச்சகர் செக்ஸ்லீலை பக்தர்கள் பீதியால் கோவில் வெறிச்சோடியது&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=";font-size:large;color:red;"  &gt; &lt;/span&gt;&lt;/b&gt;&lt;img id="ctl00_ContentPlaceHolder1_imgArticle" src="http://www.maalaimalar.com/Articles/97135b8c-7cf2-4c7c-bd47-59c85a4c957a_300_225secvpf.gif" style="border-width: 0px; display: block; height: 225px; width: 300px;" title="" /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காஞ்சீபுரம், டிச. 3-&lt;br /&gt;&lt;br /&gt;காஞ்சீபுரம் பஸ்நிலையம் அருகே உள்ள மச்சேஸ்வரர் கோவிலின் கருவறையில் பல பெண்களுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்டதாக அர்ச்சகர் தேவநாதன் மீது சிவகாஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து அர்ச்சகர் தேவநாதன் தலைமறைவு ஆனார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து தேவநாதன் காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் சரணடைந்தார். அவரை இது வரை 2 முறை போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. விசாரணையில் அர்ச்சகர் தேவநாதன் கோவில் கருவறையில் எந்ததெந்த பெண்களுடன் எப்படி எல்லாம் செக்சில் ஈடுபட்டதாக போலீசிடம் கோவில் கருவறையில் வைத்து நடித்து காட்டினார். அப்போது சில ஆதாரங்களை கோவிலில் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;செக்ஸ் அர்ச்சகர் விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வருகிறது. இதில் பல குடும்ப பெண்கள் சம்பந்தப்பட்டுள்ளதால் அவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் காஞ்சீபுரம் பூக்கடை சத்திரம் பகுதியில் ஒரு பெண் தன்னை அர்ச்சகர் தேவநாதன் கருவறையில் வைத்து கற்பழித்து விட்டதாக போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த செய்திகள் அனைத்து நாளிதழ்களிலும் வெளியாகின. இதையடுத்து மச்சேஸ்வரர் கோவிலுக்கு பெண்கள் வருவதற்கு தயங்குகிறார்கள். இந்த கோவிலுக்கு வந்து பூஜை செய்தால் தண்ணீர் கண்டம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த பூஜை செய்ய உள்ளூரிலும், வெளிஊரில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அர்ச்சகர் தேவநாதன் விவகாரம் வெளிவர துவங்கியதால் இந்த கோவிலுக்கு பக்தர்கள் வரத்து குறைந்துள்ளது. முக்கியமாக பெண்பக்தர்கள் வருவதே இல்லை. காலையில் 1/2 மணிநேரமும், மாலையில் 1 மணி நேரம் திறந்துள்ளது. தற்போது அந்த கோவிலுக்கு வேறொரு அர்ச்சகர் நியமிக்கப்பட்டு பூஜைகள் செய்து வருகிறார்.&lt;br /&gt;http://www.maalaimalar.com/2009/12/03115422/CNI0180301209.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_KrCjUAJLEME/Sxkw23TIDrI/AAAAAAAADKQ/MJFj7uR46qQ/s1600-h/kovil.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 300px; height: 225px;" src="http://3.bp.blogspot.com/_KrCjUAJLEME/Sxkw23TIDrI/AAAAAAAADKQ/MJFj7uR46qQ/s400/kovil.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5411410146377600690" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;b&gt; &lt;span style=";font-size:large;color:red;"  &gt;“செக்ஸ்” அர்ச்சகரிடம் சிக்கிய டி.வி. நடிகை; புது சி.டி.யால் பரபரப்பு&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="articleimg artimgright"&gt;&lt;img id="ctl00_ContentPlaceHolder1_imgArticle" src="http://www.maalaimalar.com/Articles/92a7338c-3e3c-4dee-af63-9d6f40c3b8f3_300_225secvpf.gif" style="border-width: 0px; display: block; height: 225px; width: 300px;" title="" /&gt;               &lt;br /&gt;&lt;div class="imgvideogal" id="ctl00_ContentPlaceHolder1_VideoGall" style="display: none;"&gt;&lt;div class="dvartistpictu" id="ctl00_ContentPlaceHolder1_VideoGy" style="display: none;"&gt;&lt;a class="dvartprof" href="http://draft.blogger.com/post-create.g?blogID=8323833705726598078" id="ctl00_ContentPlaceHolder1_VideogalY"&gt;திரைப்படம்                                 &lt;img alt="திரைப்படம்" class="dvphvideo" id="ctl00_ContentPlaceHolder1_VideoGallery" src="http://www.maalaimalar.com/Images/VideoLogo.gif" style="border-width: 0px; height: 40px; width: 40px;" /&gt;&lt;/a&gt;                   &lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:12;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;காஞ்சீபுரம், டிச. 2-&lt;br /&gt;&lt;br /&gt;காஞ்சீபுரம் மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகர் தேவநாதன். இவர் கருவறையில் வைத்தே பெண்களுடன் உல்லாசமாக இருந்த ஆபாச சி.டி.க்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிவகாஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் தேடுவதை அறிந்ததும் தலைமறைவான அர்ச்சகர் தேவநாதன் காஞ்சீபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை 2 முறை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கோவிலுக்கு வரும் பெண்களை மயக்கியது குறித்தும், தன்னுடன் உல்லாசமாக இருந்த பெண்கள் குறித்தும் திடுக்கிடும் தகவல்களை தேவநாதன் வெளியிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தம் 21 பெண்கள் தேவநாதன் விரித்த செக்ஸ் வலையில் சிக்கியது தெரிய வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களில் பெரும்பாலான பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தி முடித்து விட்டனர். டாக்டர் மனைவி, பேராசிரியர் மனைவி, நர்ஸ், தொழில் அதிபர்களின் மனைவிகள் என தேவநாதனுடன் உல்லாச லீலையில் ஈடுபட்ட பெண்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களின் வரிசையில் டி.வி. நடிகை ஒருவரும் தற்போது சேர்ந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;மச்சேஸ்வரர் கோவிலுக்கு அடிக்கடி வந்து செல்லும் அந்த டி.வி. நடிகையையும் தேவநாதன் தனது ஆபாச வலையில் வீழ்த்தி இருப்பதாக கூறப்படுகிறது. டி.வி. நடிகையும், அர்ச்சகரும் உல்லாசமாக இருப்பது போன்ற புதிய சி.டி. வெளியாகி இருப்பதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. காஞ்சீபுரம் மட்டுமின்றி அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் இந்த சி.டி. அமோகமாக விற்பனையாவதாகவும் கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்பாக போலீசாரிடம் கேட்டபோது, இது குறித்து எங்களுக்கும் சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் விசாரித்து வருகிறோம் என்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;போலீசார் விசாரணை நடத்தியுள்ள 21 பெண்களில் பேராசிரியர் மனைவி மட்டும் முறைப்படி வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது தேவநாதனுடன் உல்லாசமாக இருந்த பூக்காரியிடம் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இவரிடமும் முறைப்படி வாக்குமூலம் பெற போலீசார் திட்டமிட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே போலீஸ் விசாரணையின் போது அர்ச்சகர் தேவநாதன் காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் விபசாரம் நடப்பதாக பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்பாகவும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் என அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே அர்ச்சகர் தேவநாதனின் வழக்கு விசாரணை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு 2 நாட்களுக்கு முன்பு மாற்றப்பட்டது. இன்னும் அவர்கள் விசாரணையை தொடங்கவில்லை. இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, தேவநாதன் தொடர்பான பைல்கள் இன்னும் எங்களிடம் வந்து சேரவில்லை, உள்ளூர் போலீசார்தான் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்று தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணை சூடு பிடிக்கும் பட்சத்தில் “செக்ஸ்” அர்ச்சகர் தேவநாதன் தொடர்பாக மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.maalaimalar.com/2009/12/02114210/CNI0170201209.html&lt;br /&gt;&lt;div style="color: red;"&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;b&gt;காஞ்சிபுரம் செக்ஸ் அர்ச்சகர் சி.டி. விற்பனையா? சேலம் உள்பட 4மாவட்டங்களில் கடைகளில் அதிரடி சோதனை&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;சேலம், டிச 3-&lt;br /&gt;&lt;br /&gt;காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் பெண்களை ஏமாற்றி கோவில் கருவறையில் உல்லாசமாக இருந்தார். இந்த காட்சிகள் செல்போனில் எடுக்கப்பட்டு இருந்தது. இதை காஞ்சிபுரம் போலீசார் கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள். பின்னர் இந்த வழக்கு தொடர்பாக அர்ச்சகர் தேவநாதன் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் எந்தெந்த பெண்களை ஏமாற்றி உல்லாசமாக இருந்து வந்தார் என்றும் விசாரணை நடந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் செல்போனில் எடுத்த காட்சிகள் சி.டி. மற்றும் டிவிடிக்களாக தயார் செய்து சிலர் விற்று இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சிடிக்கள் எங்கெங்கு உள்ளது என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சேலத்தில் உள்ள சில சி.டி கடைகளுக்கு வாலிபர்கள் சிலர் வந்து அர்ச்சகர் தேவநாதன் சி.டி உள்ளதா என கேட்டு சென்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை அறிந்த சேலம் திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசார் அனைத்து சி.டி. கடைகளுக்கும் சென்று விசாரித்து வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சோதனையில் அர்ச்சகர் சிடி கிடைக்க வில்லை. போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பினும் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். அனைத்து உள்ளூர் போலீசார் சி.டி. கடைகளுக்கு சென்று அர்ச்சகர் சி.டி பதுக்கி வைத்து விற்கிறார்களா? என்று கண்காணித்தும் வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து சேலம் வக்கீல் ஒருவர் கூறியதாவது:-&lt;br /&gt;&lt;br /&gt;ஆபாச சிடி விற்பது சட்டப்படி குற்றமாகும். இந்த நிலையில் காஞ்சிபுரம் அர்ச்சகர் சி.டி. விற்பதாக கூறுகிறார்கள். இந்த சிடி விற்றால் அவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கோவில் புனிதமான இடம். இந்த இடத்தில் அர்ச்சகர் அப்படி நடந்து கொண்டிருக்கிறார். இது மன்னிக்க முடியாத செயலாகும். அர்ச்சகர் செய்த தவறை விட , அவர் உல்லாசமாக இருந்த சி.டியை விற்பவர்கள் செய்யும் தவறு பெரிய தவறாகும். இவர்கள் சி.டி.விற்பது நிரூபிக்கப்பட்டால் 7 வருடம் வரை சிறை தண்டனை கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு அவர் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.maalaimalar.com/2009/12/03191703/SLM07031209.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: red;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style=";font-size:130%;color:red;"  &gt;சூடா அரை கப் தார்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://bewisemonkey.files.wordpress.com/2008/08/smoking-cigarette_18.jpg" src="http://bewisemonkey.files.wordpress.com/2008/08/smoking-cigarette_18.jpg" /&gt;&lt;br /&gt;&lt;div style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;b&gt;தினமும் ஒரு பாக்கெட் சிகரெட் குடித்தால், ஒவ்வொரு ஆண்டும் அரை கப் தார் சாப்பிடுவதற்கு சமமாம்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;b&gt;அதாவது அரை கப்  அளவு தாரில் உள்ள நச்சுகள் சிகரெட் வழியாக உடம்பிற்குள் செல்கின்றனவாம்!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;b&gt;  அலுவலக வாடகை அதிகம் வசூலிக்கும்  உலக நகரங்களில்...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;b&gt;லண்டன் முதலிடத்திலும்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;b&gt;மும்பை 7ஆம் இடத்திலும்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;b&gt;டெல்லி 10 ஆம் இடத்திலும் இருக்கின்றன.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a href="http://www.bobhobby.com/gallery/cool-product-design-collection-2/image/556/Coughing-Lung-Cigarette-Ashtray.jpg" id="thumbnail"&gt;&lt;img alt="முழு அளவு படத்தைப் பார்" src="http://t2.gstatic.com/images?q=tbn:ewQ2aWBHIjwOFM:http://www.bobhobby.com/gallery/cool-product-design-collection-2/image/556/Coughing-Lung-Cigarette-Ashtray.jpg" style="border: 1px solid ; margin: 10px 10px 0pt; float: left;" width="200" height="200" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s589.photobucket.com/albums/ss335/aammaappa/?action=view&amp;amp;current=Animation4.gif" target="_blank"&gt;&lt;img alt="Photobucket" src="http://i589.photobucket.com/albums/ss335/aammaappa/Animation4.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);font-size:medium;" &gt;பதிவுகளை மின்னஞ்சலில்  பெற விருப்பமா ?  கீழே உள்ள  படத்தின் மேல் அழுத்துங்கள்...!...&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://groups.google.co.in/group/beyouths/subscribe?hl=en%3Fhl%3Dta&amp;amp;note=1&amp;amp;pli=1"&gt;&lt;img src="http://farm4.static.flickr.com/3392/3607123925_9e369ebd8b_o.gif" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://groups.google.co.in/group/beyouths/subscribe?hl=en"&gt;&lt;img alt="smail" src="http://i965.photobucket.com/albums/ae138/aadippaavai/download.gif" border="0" width="200" height="150" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="widget-content"&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;a href="https://www.google.com/accounts/ServiceLogin?passive=true&amp;amp;service=groups2&amp;amp;continue=http%3A%2F%2Fgroups.google.co.in%2Fgroup%2Fbeyouths%2Fsubscribe%3Fhl%3Den%253Fhl%253Dta%26note%3D1&amp;amp;cd=IN&amp;amp;hl=en-GB" target="_blank"&gt;&lt;img alt="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" src="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" width="200" height="129" /&gt;&lt;/a&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;br /&gt;&lt;script src="http://w3.followsite.com/pop/followsite.js" type="text/javascript"&gt;&lt;/script&gt;&lt;a href="http://www.followsite.com/" onclick="javascript:return false;" onmouseover="javascript:followsiteshow('', this);"&gt;&lt;img alt="Update me when site is updated" src="http://w3.followsite.com/img/button1.gif" border="0" width="125" height="16" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;!-- Start of TheBestLinks.com button code --&gt; &lt;span id="tbl"&gt;&lt;a href="http://www.thebestlinks.com/"&gt;Get more followers&lt;/a&gt;&lt;/span&gt; &lt;script language="javascript"&gt; var btn = '12'; var rid = 'k1d705Ld30'; document.write(unescape("%3Cscript src='" + (("https:" == document.location.protocol) ? "https://" : "http://") + "www.thebestlinks.com/widget/tbl_widget.js' type='text/javascript'%3E%3C/script%3E")); &lt;/script&gt; &lt;!-- End of TheBestLinks.com button code --&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="http://4.bp.blogspot.com/_FeU2fu7Urho/St8J_m2sEOI/AAAAAAAAAB0/AfkwieCmvyk/s72-c/pic13.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>♥  எம் உடல் எதிரியின் கைகளுக்கு சிக்கக் கூடாது...!  ♥</title><link>http://odumnathi.blogspot.com/2009/12/blog-post.html</link><author>noreply@blogger.com (♥ மனிதன்@சென்னை ♥)</author><pubDate>Tue, 1 Dec 2009 21:15:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8323833705726598078.post-6870326180169980613</guid><description>&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;img alt="http://www.alaikal.com/news/wp-content/sarath12.jpg" src="http://www.alaikal.com/news/wp-content/sarath12.jpg" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;&lt;br /&gt;ராஜபக்சே 2000  சிங்களப் படையினரை தன்னுடைய பாதுகாப்புக்காக வைத்துக் கொண்டபடி தான் வெளியில் நடமாடுகிறான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;இந்த தொடை நடுங்கி பன்றி உலகத்துக்கு பேட்டி கொடுக்கிறான், இப்படி...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;நாங்கள் புலிகளை முற்றிலும் அழித்து விட்டோம்! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;என்று...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 51, 255);"&gt;சரத் பொன் சேகா பேச்சிலிருத்து...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic; font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;மாலை முரசு, 28.11.09.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.tamilnet.com/img/publish/2004/08/ltte_rpg_force_3_27874_435.jpg" src="http://www.tamilnet.com/img/publish/2004/08/ltte_rpg_force_3_27874_435.jpg" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள  மீனவர்கள் 68 பேர்  தமிழக சிறையில் அடைப்பு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="float: left; padding-right: 6px;"&gt;&lt;img src="http://img.dinamalar.com/data/images_news/tblkutramnews_87855166197.jpg" style="border: 1px solid rgb(211, 211, 211); padding: 2px;" alt="Court news detail" width="420" height="281" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை : இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்ட 68 இலங்கை மீனவர்கள், நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆந்திரா அருகே இந்திய கடல் பகுதியில், கடலோர காவல்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இலங்கை மீனவர்கள் சிலர், விசைப்படகுகளில் இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து, "விக்ரம்' ரோந்துக் கப்பல் அப்பகுதிக்கு விரைந்து சென்றது.&lt;br /&gt;ஆந்திராவின் கிருஷ்ணாம்பட்டினம், ராமையா பட்டினம் அருகே 120 முதல் 150 நாட்டிக்கல் மைல் தூரத்திற்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த 13 இலங்கை விசைப்படகுகளை, கடலோர காவல்படையினர் சுற்றி வளைத்தனர். அப்படகுகளிலிருந்த 68 இலங்கை மீனவர்கள் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து 6.6 டன் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிடிபட்ட 68 இலங்கை மீனவர்களும் பலத்த பாதுகாப்போடு, காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டு, போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, 68 பேரும் கைது செய்யப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கைது செய்யப்பட்ட 68 பேரும், எழும்பூர் ஐந்தாவது பெருநகர மாஜிஸ்திரேட் விஜயகுமார் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே நாளில் 68 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை. கடந்த ஆறு மாதத்தில், இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன் பிடித்ததாக 359 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;http://www.dinamalar.com/court_detail.asp?news_id=4579&amp;amp;ncat=TN&amp;amp;archive=1&amp;amp;showfrom=11/30/2009&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;சிங்களச்  சிறையிலிருந்த 18  தமிழகமீனவர்கள் விடுவிக்கப்பட்டு தமிழகம் திரும்பினர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="float: left; padding-right: 6px;"&gt;&lt;br /&gt;&lt;span style="float: left; padding-right: 6px;"&gt;&lt;img src="http://img.dinamalar.com/data/images_news/tblSambavamnews_66924250126.jpg" alt="" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மண்டபம் : இலங்கை சிறையிலிருந்த புதுகோட்டை மாவட்ட மீனவர்கள் 18 பேர் விடுதலை செய்யப்பட்டு 27 நாட்களுக்கு பின் நேற்று தமிழகம் வந்தனர்&lt;span title=" click=" to="" correct="" class="bdr" id="0"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மண்டபம் : இலங்கை சிறையிலிருந்த புதுகோட்டை மாவட்ட மீனவர்கள் 18 பேர் விடுதலை செய்யப்பட்டு 27 நாட்களுக்கு பின் நேற்று தமிழகம் வந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினம் மீனவர்கள் வீரமணி(21) ரத்தினம்(21) சுகன்(21) பிரகாஷ்(23) சிவராஜ்(23) திவேல்(24) உட்பட 18 பேர் கடந்த 2ம் தேதி ஐந்து படகுகளில் கோடியக்கரையில் தமிழக எல்லைக்குள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சரமாரியாக படகுகளை நோக்கி சுட்டு, துப்பாக்கிமுனையில் மீனவர்களை கடத்திச் சென்று இலங்கை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கபட்ட பின் தமிழக மீனவர்கள் தங்களை விடுதலை செய்யக்கோரி, சிறையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இலங்கையில் உள்ள மீனவர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா கேட்டுக் கொண்டதின் பேரில் மீனவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நவ., 26ல் இலங்கையிலுள்ள மல்லாம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட தமிழக மீனவர்களை, எவ்வித கட்டுபாடும் இன்றி கோர்ட் விடுதலை செய்து உத்தரவிட்டது. நேற்று முன்தினம் இலங்கை கடற்படையினர் சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோர காவற்படையிடம் தமிழக மீனவர்கள் 18 பேரை ஒப்படைத்தனர். இந்திய கடலோர காவற்படையினர் 18 மீனவர்களையும் நேற்று காலை 8 மணிக்கு மண்டபம் அழைத்து வந்தனர். பின் அவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகள் மூலம் சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலை செய்யப்பட்ட மீனவர் ரவி (38) கூறுகையில், ""நவ., 2ல் நள்ளிரவில் வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் படகுகளை நோக்கி சுட்டு எங்கள் கைகளை மேலே உயர்த்தச் சொல்லி மூன்று மணி நேரம் சித்திரவதை செய்தனர். இந்திய தூதரகத்திலிருந்து தகவல் வந்தால், எங்களை விடுதலை செய்வதாக கோர்ட் தெரிவித்தது. ஆனால், இந்திய தூதரகத்திலிருந்து எங்களை மீட்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நாங்கள் காலதாமதமாக விடுதலை செய்யப்பட்டோம்,'' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14396&amp;amp;ncat=TN&amp;amp;archive=1&amp;amp;showfrom=11/30/२००&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;இந்தியாவை நம்ப வைக்க பிரபாகரனை கொன்று விட்டதாக இலங்கை நாடகம் ஆடுகிறது; ஈழ தமிழ் எம்.பி. பேச்சு&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;"&lt;/span&gt;எமது தலைவர் பிரபாகரன் தனக்கு ஏதாவது நேர்ந்தால் தன் உடல் எதிரிகளின் கைகளில் சென்று விடக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையுடன் இருந்தவர். இதற்காகவே தன் அருகில் போராளிகளை வைத்திருந்தவர். அப்படிப்பட்டவர் உடலை முள்ளி வாய்க்காலில் கண்டெடுத்தோம் என்று சிங்கள அரசு கூறும் கதையை சிறுபிள்ளை கூட நம்பாது&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;...."&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="ctl00_ContentPlaceHolder1_imgArticle" title="" src="http://www.maalaimalar.com/Articles/8d6ea072-e1f3-4698-b3c3-6a0bf3f959f8_300_225secvpf.gif" style="border-width: 0px; height: 225px; width: 300px; display: block;" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொழும்பு, நவ. 29-&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலி தலைவர் 1989-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை உரையாற்றிய மாவீரர் தின உரைகள் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்துக்கு பழ. நெடுமாறன் அணிந்துரை எழுதியுள்ளார். கவிஞர்கள் காசிஆனந்தன், பெருஞ்சித்திரனார் கவிதை எழுதி உள்ளனர்.இந்த புத்தக வெளியீட்டு விழா ஈழத்தில் நடந்தது. விழாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. எஸ்.ஜெயானந்தமூர்த்தி பேசியதாவது:-&lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரனின் மாவீரர் தின உரைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிடுவது இந்த காலக் கட்டத்தில் மிகவும் அவசியம். இந்த உரை களை படித்துப்பார்த்தால் பிரபாகரன் தன் கொள்கையில் எந்த அளவுக்கு உறுதியாக உள்ளார் என்பது தெளிவாகப் புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழம் நாட்டை உருவாக்க அவர் எத்தனையோ விஷயங்களில் விட்டுக் கொடுத்துள்ளார். சர்வதேச சக்திகளிடம் பேச்சு நடத்தி உள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சர்வதேச சமூகம் அவருக்கு துரோகம் செய்து விட்டன. இப்போதும் பல நாடுகள் அவருக்கு எதிராக செயல்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத் தமிழர்களின் விடுதலையே இறுதி மூச்சு என்பதில் அவர் உறுதியாக உள்ளார். இந்த உண்மையை தற்போதும் அவருக்கு நெருக்கமானவர்கள் மூலம் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போதைய சூழ்நிலையில் என்னால் பல விஷயங்களை வெளியில் சொல்ல இயலாது. ஈழத்தமிழர்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். காலம் வரும்போது அனைத்தும் வெளியில் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;எமது தலைவர் பிரபாகரன் தனக்கு ஏதாவது நேர்ந்தால் தன் உடல் எதிரிகளின் கைகளில் சென்று விடக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையுடன் இருந்தவர். இதற்காகவே தன் அருகில் போராளிகளை வைத்திருந்தவர். அப்படிப்பட்டவர் உடலை முள்ளி வாய்க்காலில் கண்டெடுத்தோம் என்று சிங்கள அரசு கூறும் கதையை சிறுபிள்ளை கூட நம்பாது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவை நம்ப வைக்க இப்படி ஒரு நாடகத்தை இலங்கை அரசு நடத்தியது. எனவே நம் லட்சியத்தை அடையும் வரை அரசியல் ரீதியிலான போராட்டங்களை நாம் தொடர்ந்து நடத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு ஜெயானந்த மூர்த்தி எம்.பி. பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.maalaimalar.com/2009/11/29125047/CNI02502901109.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;&lt;span&gt;இலங்கை&lt;/span&gt; &lt;span&gt;தேர்தல்&lt;/span&gt;: &lt;span&gt;பொன்சேகா&lt;/span&gt; &lt;span&gt;அதிபரானால்&lt;/span&gt; &lt;span&gt;விக்ரமசிங்கே&lt;/span&gt; பிரதமர்; கூட்டணி கட்சிகள் அறிவிப்பு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;                                              &lt;div class="articleimg artimgright"&gt;                     &lt;img id="ctl00_ContentPlaceHolder1_imgArticle" title="" src="http://www.maalaimalar.com/Articles/b5da9fc9-334c-4bae-a44f-5e01f771e5ef_300_225secvpf.gif" style="border-width: 0px; height: 225px; width: 300px; display: block;" /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;கொழும்பு, நவ. 28-&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் அடுத்த ஆண்டு (2010) ஜனவரி மாதம் 26-ந்தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில், ஆளும் சுதந்திர கட்சி சார்பில் அதிபர் மகிந்தரா ராஜபக்ஷே போட்டியிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவரை எதிர்த்து எதிர்க்கட்சி சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தலை மையில் ஐக்கிய தேசிய கூட்டணி என்ற பெயரில் புதிய கூட்டணி அமைக்கப்பட்டது. இதன் சார்பில் ராணுவ தலைமை தளபதி பதவியில் இருந்து விலகிய சரத் பொன்சேகா போட்டியிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையிலும், இலங்கை அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகா வெற்றி பெற்று அதிபரானால் பிரதமராக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்படுவார் என இலங்கை சுதந்திர மகாஜன கட்சி அறிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தகவலை அக்கட்சியின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:-&lt;br /&gt;&lt;br /&gt;சரத் பொன்சேகா குறித்து மகிந்த ராஜபக்சே அரசு ஏராளமான வதந்திகளை கிளப்பி விடுகிறது. பொன் சேகா அதிபரானால் இலங்கையில் ராணுவ ஆட்சி ஏற்படும் என்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையை கூற வேண்டுமானால் ராஜபக்சே அரசுதான் ராணுவ ஆட்சி போன்று நடக்கிறது. ராணுவ பணியில் இருந்து ஓய்வு பெற்ற 24 உயர் அதிகாரிகளை ராஜபக்சே முக்கிய பதவிகளில் நியமித்துள்ளார். அதிபராவதற்கு பொன்சேகாவிற்கு அனைத்து தகுதிகளும் உள்ளன என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.maalaimalar.com/2009/11/28114726/CNI02202801109.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழரை களம் இறக்க முயற்சி: ஈழத் தமிழ் தலைவர்கள் ஆலோசனை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="ctl00_ContentPlaceHolder1_imgArticle" title="" src="http://www.maalaimalar.com/Articles/7b0004e8-68a8-4142-86a4-27915bbc0ecc_300_225secvpf.gif" style="border-width: 0px; height: 225px; width: 300px; display: block;" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொழும்பு, நவ. 28-&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் ஜனவரி மாதம் 26-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் சுதந்திர கட்சி சார்பில் மகிந்த ராஜபக்சேக்கும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகாவுக்கும் இடையில் கடும் பலப்பரீட்சை ஏற்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜபக்சே, பொன்சேகா இருவரும் தங்களுக்கு ஆதரவு திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தமிழர்கள் ஓட்டுக்களை பெற இருவரும் ஆர்வமாக உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் பிளாட் எனப்படும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி மகிந்த ராஜபக்சேயை ஆதரிக்கப் போவதாக நேற்று அறிவித்தது. இதற்கு பதிலடியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பெறும் முயற்சிகளில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழர் ஒருவரை களம் இறக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஈழத்தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஆதரிக்கின்றனர். அவர்கள் ஆதரவு யாருக்கு என்பது இன்னமும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் தரப்பில் ஒருவரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் கருத்து எழுந்துள்ளது. இதையடுத்து தமிழர் வேட்பாளர் குறித்து ஈழத்தமிழ் தலைவர்கள் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூத்த தலைவர்கள் இது தொடர்பாக வேறு சில தமிழ்த்தரப்புகளிடம் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அனைத்து தமிழ் அமைப்புகளும் ஒத்துப்போனால் தமிழர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்கள் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் ஓட்டுக்கள் சிதறும் அது யாருக்கு சாதகமாக இருக்கும் என்பது கணிக்க முடியாதபடி உள்ளது. இதற்கிடையே ராஜபக்சே, பொன்சேகா இருவருமே தாங்கள் எளிதான வெற்றியை பெறுவோம் என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போதைய சூழ்நிலையில் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளதால் கூடுதலாக 4 சதவீத ஆதரவுடன் முன்னணியில் இருப்பதாக பொன்சேகா கூறுகிறார். இதற்கு பதிலடி கொடுப்பதற்காக ஓபாமாவுக்கு பிரசார யுக்திகளை வடிவமைத்து கொடுத்தவர்களின் உதவியை ராஜபக்சே நாடி உள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஈழத் தமிழர் வாழும் பகுதிகளில் இன்னமும் ஒருவித சோகம் நிலவிக்கொண்டிருக்கிறது. யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் தேர்தல் ஆர்வம் இல்லாமல் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.maalaimalar.com/2009/11/28151950/CNI02802801109.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:180%;" &gt;அரை மண்டையனின் அட்டகாசங்கள்...!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;விரட்டி விரட்டி செருப்பால் அடிப்போம்: அர்ச்சகர் தேவநாதன் எங்கு சென்றாலும் விடமாட்டோம்; பெண்கள் ஆவேசம்&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="ctl00_ContentPlaceHolder1_imgArticle" title="" src="http://www.maalaimalar.com/Articles/129b9dab-11c9-4738-9b85-9b51d2f27f6e_300_225secvpf.gif" style="border-width: 0px; height: 225px; width: 300px; display: block;" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காஞ்சீபுரம், டிச. 1-&lt;br /&gt;&lt;br /&gt;அர்ச்சகர் தேவநாதன் நேற்று மாலையில் விசா ரணை முடிந்து காஞ்சீபுரம் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் மன்றம் அமைப்பை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கோர்ட்டு வளாகத்தில் அர்ச்சகர் தேவநாதன் வந்த போலீஸ் ஜீப்பை வழிமறித்து செருப்பு மற்றும் துடைப்பம் ஆகியவற்றால் தாக்கினர். சாணியை வாரி ஜீப் மீது வீசினர்.&lt;br /&gt;&lt;br /&gt;தகவலறிந்த டி.எஸ்.பி. சமுத்திரகனி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆவேசமாக இருந்த பெண்களை கைது செய்து ஜீப்பில் ஏற்றிசென்றனர். பின்னர் அர்ச்சகர் தேவநாதனை போலீசார் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று நீதிபதி சுதா முன்பு ஆஜர்படுத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;நீதிபதி சுதா அர்ச்சகர் தேவநாதனை மீண்டும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து தேவநாதன் மீண்டும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அர்ச்சகர் தேவநாதனை செருப்பாலும், துடைப்பத்தாலும் தாக்கிய மக்கள் மன்ற அமைப்பாளர்களில் ஒருவரான மகேஷ் கூறியதாவது:-&lt;br /&gt;&lt;br /&gt;கோவிலின் புனித இடமான கருவறையில் பெண்களுடன் காமவெறியாட்டம் நடத்திய காமகொடூரன் அர்ச்சகர் தேவநாதனை ஜாமீனில் விடுவிக்ககூடாது. மேலும் இந்த வழக்கில் பல உண்மைகள் வெளி வரவேண்டும். போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்தி பல உண்மைகளை வெளியில கொண்டு வந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். மத உணர்வுகளை சீர்கெடுத்த காமகொடூரன் தேவநாதனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தேவநாதனை எந்த காலத்திலும் எந்த கோவிலிலும் அனுமதிக்கவே கூடாது. அவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். அர்ச்சகர் தேவநாதனுக்கு உரிய தண்டனை வழங்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம் . காமகொடூரன் தேவநாதனை எங்கு பார்த்தாலும் அவரை விரட்டி, விரட்டி செருப்பால் அடிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு அவர் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அர்ச்சகர் தேவநாதனுக்கு எதிராக கோர்ட்டு வளாகத்தில் போராட்டம் நடத்திய 47 பெண்கள் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். 447 ஐ.பி.சி. (அத்து மீறி நுழைதல்), 143 சட்ட விரோதமாக கூடுதல், 341 வழிமறித்து தாக்குதல், 294 ஆபாசமாக பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் அனைவரும் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.maalaimalar.com/2009/12/01164115/vlr05012009.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;செல்போனில் எடுக்கப்பட்ட ஆபாச படங்களை காட்டி அர்ச்சகர் கற்பழித்தார்; ஏமாந்த பெண்கள் குமுறல்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="ctl00_ContentPlaceHolder1_imgArticle" title="" src="http://www.maalaimalar.com/Articles/f7faf84b-b6c2-4780-9f50-368b8725afc2_300_225secvpf.gif" style="border-width: 0px; height: 225px; width: 300px; display: block;" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காஞ்சீபுரம், டிச. 1-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காஞ்சீபுரம் மச்சேஸ்வரர் கோவில் கருவறையில் வைத்து அர்ச்சகர் தேவநாதன் பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற சி.டி.க்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை தொடர்ந்து சிவகாஞ்சி போலீசார் தேவநாதனை பிடிக்க வலைவிரித்தனர். போலீஸ் தேடுவதை அறிந்ததும் அவர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;2 முறை காவலில் எடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;செக்ஸ் லீலையில் ஈடுபட்ட தேவநாதனை மச்சேஸ்வரர் கோவிலுக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு கருவறையில் பெண்களுடன் எவ்வாறு செக்சில் ஈடுபட்டேன் என்பதை தேவநாதன் நடித்து காட்டினார். அதன் பின்னர் கருவறையில் இருந்து ஒரு முக்கிய ஆதாரம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் தேவநாதன் தன் செல்போனில் பதிவு செய்த செக்ஸ் காட்சிகள் எவ்வாறு வெளியானது என விளக்கினார். காஞ்சீபுரம் கவரை தெருவில் உள்ள ஒரு செல்போன் கடையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அந்த கடையை தேவநாதன் அடையாளம் காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;தேவநாதன் பல பெண்களுடன் செக்சில் ஈடுபட்ட காட்சிகள் செல் போனில் இருந்து ஒரு லேப்-டாப் (கம்ப்யூட்டர்) மூலம் டவுன்லோடு செய்யப்பட்டது தெரிய வந்தது. அந்த கடையில் இருந்து லேப்-டாப், உயர்ரக செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து தேவநாதனுடன் கோவில் கருவறையில் செக்சில் ஈடுபட்ட ஒரு பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த பெண், போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:-&lt;br /&gt;&lt;br /&gt;நான் தினமும் மச்சேஸ்வரர் கோவிலுக்கு செல்வேன். மிகவும் பயபக்தியுடன் சாமி கும்பிடுவேன். அங்கு அர்ச்சகராக இருந்த தேவநாதன் பார்ப்பதற்கு அப்பாவி போல நல்லவராக காட்சி அளித்தார். அவரிடம் என் கஷ்டங்களை சொல்லுவேன். அவரும் ஆறுதலாக பேசுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள் எனக்கு கோவில் பிரசாதம் என்று சர்க்கரை பொங்கல் கொடுத்தார். பின்னர் ஒரு சாக்லெட் கொடுத்து சாப்பிட சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் சாமிக்கு வைத்து பூஜை செய்தது என்று நம்பி பிரசாதத்தை சாப்பிட்டேன். சிறிது நேரத்தில் எனக்கு மயக்கமாக இருந்தது. என்னை கோவிலின் கருவறைக்கு அர்ச்சகர் தேவநாதன் அழைத்து சென்றார். என் ஆடைகளை எல்லாம் களைந்தார். நான் தடுக்க முயன்றேன். ஆனால் மயக்கமாக இருந்ததால் என்னால் முடியவில்லை. என்னை அர்ச்சகர் தேவநாதன் கருவறையில் வைத்து கற்பழித்து விட்டார். அதை தனது செல்போனில் படம் பிடித்து அடிக்கடி என்னை மிரட்டி பலமுறை என் கற்பை சூறையாடினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து தேவநாதன் மீது போலீசார் புதிதாக கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;போலீசார் தங்களுக்கு கிடைத்த ஆதாரங்களை அனைத்தையும் காஞ்சீபுரம் கோர்ட்டில் ஒப்படைத்துள்ளனர். போலீஸ் விசாரணையில் காஞ்சீபுரத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் விபசாரம் நடப்பதாகவும் அதில் அர்ச்சகருக்கு தொடர்பு உடையதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.&lt;br /&gt;இது போல மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்கள் பலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.maalaimalar.com/2009/12/01113356/CNI0120101209.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;&lt;span&gt;ஸ்ரீவில்லிபுத்தூர்&lt;/span&gt; &lt;span&gt;பகுதியில்&lt;/span&gt; &lt;span&gt;அர்ச்சகர்&lt;/span&gt; &lt;span&gt;செக்ஸ்&lt;/span&gt; &lt;span&gt;சி&lt;/span&gt;.&lt;span&gt;டி&lt;/span&gt;.&lt;span&gt;க்கள்&lt;/span&gt; &lt;span&gt;விற்பனை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஸ்ரீவில்லிபுத்தூர்,  நவ. 29-&lt;br /&gt;&lt;br /&gt;காஞ்சிபுரம் மச்சேசுவரர் கோவில் அர்ச்சகர் தேவநாதன். இவர் கோவில் கருவறையில் பெண்களிடம் செக்ஸ் லீலையில் ஈடுபடட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் ஏராளமான செக்ஸ் லீலையில் ஈடுபட்ட படம் ரகசிய காமிராவில் படமாக்கப்பட்டு உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆபாச படம் செல்போனில் தமிழ்நாடு முழுவதும் பரவி வருகிறது. மேலும் செல்போனில் டவுன் லோடு செய்து ஏராளமான சி.டி.க்கள் தயாரிக்க்பபட்டு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் அர்ச்சகரின் செக்ஸ் சி.டி.க்கள் அமோக மாக விற்பனை ஆகிறது. அதாவது ஆண்டாள் கோவில் வீதி, பெரிய பெருமாள் மேலமாட வீதி பஸ் நிலையம் பகுதியில் உள்ள கடைகளில் அர்ச்ச கரின் செக்ஸ் சி.டி.க்கள் விற்பனை ஆகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.&lt;br /&gt;http://www.maalaimalar.com/2009/11/29161601/MDU06291109.html&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;&lt;br /&gt;&lt;span&gt;செக்ஸ்&lt;/span&gt; &lt;span&gt;லீலைக்காக&lt;/span&gt; &lt;span&gt;அர்ச்சகர்&lt;/span&gt;, &lt;span&gt;உண்டியல்&lt;/span&gt; &lt;span&gt;பணத்தை&lt;/span&gt; &lt;span&gt;திருடினார்&lt;/span&gt;; &lt;span&gt;பரபரப்பு&lt;/span&gt;&lt;span&gt;தகவல்கள்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;img id="ctl00_ContentPlaceHolder1_imgArticle" title="" src="http://www.maalaimalar.com/Articles/414bddb7-c734-4eea-b72b-ec1305811ed4_300_225secvpf.gif" style="border-width: 0px; height: 225px; width: 300px; display: block;" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஸ்ரீபெரும்புதூர்,  நவ. 29-&lt;br /&gt;&lt;br /&gt;காஞ்சீபுரம் மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகராக பணி புரிந்து வந்தவர் தேவநாதன். இவர் கோவில் கருவறையில் வைத்து பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற சி.டி.க்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;அவரை கைது செய்வதற்காக தனிப்படை போலீசார் முடுக்கி விடப்பட்டிருந்த நிலையில் காஞ்சீபுரம் கோர்ட்டில் தேவநாதன் சரண் அடைந்தார். அவரை 2 முறை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். போலீஸ் விசாரணையில் அர்ச்சகர் தேவநாதனுடன் உல்லாசமாக இருந்த பெண்கள் யார்-யார் என்பது தெரிய வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அர்ச்சகர் தேவநாதன் 25 பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற சி.டி.க்கள் வெளியாகியுள்ளது. இதில் குண்டு பெண் ஒருவர் கருவறையில் வைத்து தேவநாதனுடன் செக்ஸ் லீலையில் ஈடுபடுவது போன்ற சி.டி.யும் ஒன்று அந்த பெண் யார் என்பது தற்போது அடையாளம் தெரிந்துள்ளது. கோவில் அருகே பூ வியாபாரம் செய்து வரும் அப்பெண்ணிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். பெரிய இடத்துப் பெண்கள் (தொழில் அதிபர்களின் மனைவிகள்) 3 பேரும் அர்ச்சகரின் வலையில் விழுந்துள்ளனர். 2 பள்ளி மாணவிகளின் வாழ்க்கையையும் தேவநாதன் நாசப்படுத்தியுள்ளார். விப சார அழகிகள் 3 பேரும் தேவநாதனுடன் உல்லாசமாக இருந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் அனைவரிட மும் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த விசாரணை மிகவும் ரகசியமாக நடத்தப்பட்டு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அர்ச்சகர் தேவநாதன் தன்னுடன் உல்லாசமாக இருக்கும் பெண்களுக்கு பணத்தை வாரி வழங்கியுள்ளார். இதற்காக கோவில் உண்டியலில் பக்தர்கள் போடும் காணிக்கை பணத்தையும் திருடியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பணத்தை வைத்துக் கொண்டு நட்சத்திர ஓட்டல்களிலும் பெண்களுடன் உல்லாசம் அனுபவித்துள்ளார். போலீஸ் விசாரணைக்கு பயந்து அர்ச்சகருடன் உல்லாசமாக இருந்த பெண்கள் பலர் தங்களது வீடுகளை காலி செய்து விட்டு வெளியூர்களுக்கு தப்பிச்சென்று விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களது பட்டியலையும் போலீசார் தயாரித்து வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே சிவகாஞ்சி போலீசாரிடம் இருந்து இந்த வழக்கு விசாரணை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு நேற்று இரவு மாற்றப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் தலைமயில் 2 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படை போலீசார் விசாரணயை தொடங்கியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி வரும் நாட்களில் இந்த வழக்கு விசாரணை சூடுபிடிக்கும் அப்போது அர்ச்சகர் தேவநாதன் பற்றி மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.maalaimalar.com/2009/11/29111932/CNI01602901109.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;&lt;br /&gt;போலீஸ் விசாரணை தீவிரம்: செக்ஸ் அர்ச்சகரின் ரூ. 80 லட்சம் முடக்கம்; மேலும் 5 பெண்களின் ஆபாச படம் &lt;span&gt;சிக்கியது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;img id="ctl00_ContentPlaceHolder1_imgArticle" title="" src="http://www.maalaimalar.com/Articles/c1e2aa9f-4d52-415b-a56e-0f2c6bdddf2b_300_225secvpf.gif" style="border-width: 0px; height: 225px; width: 300px; display: block;" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீபெரும்புதூர்,  நவ. 28-&lt;br /&gt;&lt;br /&gt;காஞ்சீபுரம் மச்சேஸ்வரர் கோவில் கருவறையில் வைத்து பெண்களை ஆபாச படம் எடுத்த அர்ச்சகர் தேவ நாதன் போலீஸ் பிடியில் சிக்கினார். அவரை முதலில் 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். தற்போது அவரிடம் இருந்து மேலும் முழுமையான விவரங்களை பெறுவதற்காக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்த போலீசார் கோர்ட்டு உத்தரவுபடி 3 நாள் காவலில் எடுத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று இரவோடு இரவாக செக்ஸ் அர்ச்சகர் தேவநாதனை வேலூர் ஜெயிலில் இருந்து காஞ்சீபுரம் அழைத்து வந்தனர். இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் தலைமையிலான சிவகாஞ்சி போலீசார் பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் தேவநாதன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட வங்கி கணக்கு புத்தகங்கள், மெமரி கார்டுகள் போன்றவற்றை ஆய்வு செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு வங்கியில் தேவநாதன் பெயரில் ரூ. 80 லட்சம் பணம் டெபாசிட் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து தினந்தோறும் தீபாராதனை தட்டுகளில் விழும் காசை நம்பி குடித்தனம் நடத்தி வந்த குருக்கள் வங்கி கணக்கில் லட்சக்கணக்கில் பணம் வந்தது எப்படி? என்று கண்டு பிடிக்கும் வேலையில் போலீசார் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் மெமரி கார்டில் மேலும் 5 பெண்களின் ஆபாச படங்கள் பதிவு செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அவர்கள் யார்? எவ்வளவு நாட்களுக்கு முன்பு அந்த படம் எடுக்கப்பட்டது என்பன போன்ற கோணங்களில் தேவநாதனிடம் போலீசார் துருவி துருவி விசாரித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அவர் ஒவ்வொருத்தரும் தங்கள் செல்போனில் அவா, அவாவுக்கு பிடித்தவாளை படம் எடுத்து வைத்திருப்பார்கள். அது நடிகையாக கூட இருக்கும். அதே போலதான் எனக்கு பிடித்த பொம்மனாட்டிகளை படம் பிடித்து வைத்திருந்தேன். இதெல்லாம் குற்றமென்னு சொன்னால் எப்படி? அவாளை யாருன்னு காட்டி கொடுக்கமாட்டேன் என்று அடம் பிடித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரிடம் உரிய முறையில் விசாரித்து உண்மையை வெளிகொண்டு வரும் முயற்சியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.maalaimalar.com/2009/11/28142521/CNI03102801109.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.siliconeer.com/past_issues/2006/june2006_files/Page-Guft-Priyanka-Bluffmas.jpg" src="http://www.siliconeer.com/past_issues/2006/june2006_files/Page-Guft-Priyanka-Bluffmas.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;எவ்வளவு பெரிய மனகஷ்டத்திலும், துக்கத்திலும் கூட சிரித்தபடி நடிக்க வேண்டும். நடிகையாக நாங்கள் கொடுக்கும் மிகப் பெரிய விலை, இது!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;-பிரியங்கா சோப்ரா.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.webfinanceguru.com/wp-content/uploads/2009/07/cc4.jpg" src="http://www.webfinanceguru.com/wp-content/uploads/2009/07/cc4.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;தனியார் வங்கிகளால் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்புக் கழகம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 51, 255);"&gt;தனிநபர் கடன்(personal loan) மற்றும் கிரெடிட் கார்டுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு இலவச சட்ட ஆலோசனை  முகாம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;14/ 15, கிருஷ்ண தெரு,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;நுங்கம்பாக்கம்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;சென்னை-34&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;கைப்பேசி:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;92823 41090&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;92821 16111&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 51, 255);"&gt;நேரம் காலை: 10 மணி முதல் 1.00 மணி வரை வாரந்தோறும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://enterpriseblog.net/wp-content/uploads/2009/07/nokia-mobile-phone.jpg" src="http://enterpriseblog.net/wp-content/uploads/2009/07/nokia-mobile-phone.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;உலக அளவில் பயன்படுத்தப்படுகிற மொபைல் போன்களில் பத்தில் ஒன்று இந்தியாவில் தயாரானதாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://img.dinamalar.com/data/images_news/tblArasiyalnews_15133303404.jpg" src="http://img.dinamalar.com/data/images_news/tblArasiyalnews_15133303404.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);"&gt;இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மார்க் பாயல்,30 வயதான இவர் பொருளாதார பட்டதாரி ஆவார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);"&gt;இவர் கடந்த ஒரு ஆண்டுகாலமாக  ஒரு காசு கூட செலவழிக்காமல் வாழ்ந்து இருக்கிறார்.பாத் நகரில் உள்ள டிம்ஸ்பரி நகரில் உள்ள ஒரு கேரவனில் வசித்து வருகிறார்.மக்கள் தேவை இல்லை என்று கொட்டிய உணவு பொருள்களை சாப்பிட்டும்,செல்ல வேண்டிய இடங்களுக்கு சைக்கிளில் சென்றும், தனக்கு வரக்கூடிய டெலிபோன்களை மட்டும் பேசியும், மக்கள் தூக்கி எறிந்த உடைகளை பயன்படுத்தியும், அவர் பணமே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);"&gt; செலவழிக்காமல் கடந்த ஓர் ஆண்டு காலமாக வாழ்ந்தார்.இந்த வாழ்க்கை சந்தோஷமாக இருந்தது என்கிறார்.அவர் தொடர்ந்து பணம் இல்லாமல் வாழப் போவதாகவும் தெரிவித்தார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);"&gt;பணத்தை அடிப்படையாக கொண்ட உலகத்துக்கு நான் திரும்ப மாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.இந்த வாழ்க்கையில் வங்கிக் கணக்கு இல்லை.பில் இல்லை.டிராபிக் ஜாம் இல்லை.இதெல்லாம் சந்தோஷந்தான்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);"&gt;ஆனால்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);"&gt;ஆனால்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);"&gt;கஷ்டமானது காசு இல்லாததால் நண்பர்கள் இல்லாதது தான் என்கிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0); font-style: italic;"&gt;தினத்தந்தி, 1.12.09.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.uyirmmai.com/Images/ContentImages/Uyirosai/uyirosai-18/money-to-burn.jpg" src="http://www.uyirmmai.com/Images/ContentImages/Uyirosai/uyirosai-18/money-to-burn.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s589.photobucket.com/albums/ss335/aammaappa/?action=view&amp;amp;current=Animation4.gif" target="_blank"&gt;&lt;img alt="Photobucket" src="http://i589.photobucket.com/albums/ss335/aammaappa/Animation4.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span style="color: #009900; font-size: medium;"&gt;பதிவுகளை மின்னஞ்சலில்  பெற விருப்பமா ?  கீழே உள்ள  படத்தின் மேல் அழுத்துங்கள்...!...&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://groups.google.co.in/group/beyouths/subscribe?hl=en%3Fhl%3Dta&amp;amp;note=1&amp;amp;pli=1"&gt;&lt;img src="http://farm4.static.flickr.com/3392/3607123925_9e369ebd8b_o.gif" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://groups.google.co.in/group/beyouths/subscribe?hl=en"&gt;&lt;img alt="smail" border="0" height="150" src="http://i965.photobucket.com/albums/ae138/aadippaavai/download.gif" width="200" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="widget-content"&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;a href="https://www.google.com/accounts/ServiceLogin?passive=true&amp;amp;service=groups2&amp;amp;continue=http%3A%2F%2Fgroups.google.co.in%2Fgroup%2Fbeyouths%2Fsubscribe%3Fhl%3Den%253Fhl%253Dta%26note%3D1&amp;amp;cd=IN&amp;amp;hl=en-GB" target="_blank"&gt;&lt;img alt="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" height="129" src="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" width="200" /&gt;&lt;/a&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;br /&gt;&lt;script src="http://w3.followsite.com/pop/followsite.js" type="text/javascript"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/script&gt;&lt;a href="http://www.followsite.com/" onclick="javascript:return false;" onmouseover="javascript:followsiteshow('', this);"&gt;&lt;img alt="Update me when site is updated" border="0" height="16" src="http://w3.followsite.com/img/button1.gif" width="125" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;</description><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>♥ புலிகள் ஓய்வதில்லை....!  ♥</title><link>http://odumnathi.blogspot.com/2009/11/blog-post_9883.html</link><category>வீடியோ படம்</category><author>noreply@blogger.com (♥ மனிதன்@சென்னை ♥)</author><pubDate>Sun, 29 Nov 2009 18:55:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8323833705726598078.post-6251531068289519110</guid><description>&lt;h3 class="post-title entry-title"&gt; &lt;a href="http://etiroli.blogspot.com/2009/11/blog-post_26.html"&gt;குடும்பத்தை கெடுக்கும் மாதர் சங்கங்கள்&lt;/a&gt; &lt;/h3&gt;   &lt;div style="color: rgb(0, 153, 0);"&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;b&gt;&lt;span style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="AR-SA"&gt;பெண்கள் மீதான வன்கொடுமை:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;b&gt;&lt;span style="line-height: 115%;font-family:&amp;quot;;font-size:10;"  &gt; &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="AR-SA"&gt;நேற்று &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:&amp;quot;;font-size:10;"  &gt;25 &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="AR-SA"&gt;நவம்பர் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்பு தினமாம். பெண்களுக்கு வன்கொடுமை அதிகபட்சமாக சொல்லப்படுவது பாலியல் வல்லுறவு. ஆனால் இன்றைய வளர்ந்த நாகரீக&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:&amp;quot;;font-size:10;"   lang="AR-SA"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="AR-SA"&gt;சூழ்நிலையில் வல்லுறவுகள் அனைத்தும் நல்லுறவுகளாக மாறிவிட்டதால் கற்பழிப்பு வழக்குகள் முன்போல வருவதில்லை. இந்த பாலியல் வல்லுறவுக்கு அடுத்ததாக இடம்பெறுவது மாமியார் கொடுமை. ஆனால் நவீன மருமகள்கள் ஆதிக்கத்தால் இன்றைக்கு எல்லா மாமியார்களும் அடக்கி ஒடுக்கப்பட்டு விட்டனர். சிலிண்டர் வெடித்துச் சாவுகள் இப்போதெல்லாம் முன்போல நடப்பதில்லை.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:&amp;quot;;font-size:10;"  &gt; &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;b&gt;&lt;span style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="AR-SA"&gt;மகுடி ஊதிய பாம்பாக:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;b&gt;&lt;span style="line-height: 115%;font-family:&amp;quot;;font-size:10;"  &gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="TA"&gt;இப்போதெல்லாம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span dir="rtl"&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span dir="rtl" style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="TA"&gt;&lt;span dir="rtl"&gt;&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="AR-SA"&gt;வரதட்சனை கொடுமைகள் குறித்து அதிகமாக வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. கணவனுக்கு மனைவி பயந்த காலம் மாறி இன்றைக்கு மனைவி சொல்லே மந்திரம் என மகுடி ஊதிய பாம்பாக கணவன்மார்கள் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். பூரிக்கட்டை அடிகளும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:&amp;quot;;font-size:10;"  &gt;, &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="AR-SA"&gt;தோசைக்கரண்டி வீச்சுகலும் வெளியே மறைக்கப்பட்டு அப்பாவியாய் சின்னப்புள்ளத் தனமாக வெளியே நடமாடும் கணவன்மார்களுக்கு பாதுகாப்பாக என்ன சட்டம் இருக்கிறது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:&amp;quot;;font-size:10;"  &gt;?&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;a style="color: rgb(0, 153, 0);" target="_blank" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_Fo9HS61axQQ/Sw52zb3et7I/AAAAAAAAAwE/BwIgORT7iJs/s1600/tblgeneralnews_37408083678.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 302px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_Fo9HS61axQQ/Sw52zb3et7I/AAAAAAAAAwE/BwIgORT7iJs/s320/tblgeneralnews_37408083678.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5408390828544407474" border="0" /&gt;&lt;/a&gt;&lt;p style="color: rgb(0, 153, 0);" class="MsoNormal"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;b&gt;&lt;span style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="AR-SA"&gt;வாழ்க்கைச் சூழல்:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;b&gt;&lt;span style="line-height: 115%;font-family:&amp;quot;;font-size:10;"   lang="AR-SA"&gt; &lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;b&gt;&lt;span dir="rtl" style="line-height: 115%;font-family:&amp;quot;;font-size:10;"   lang="AR-SA"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="color: rgb(0, 153, 0);" class="MsoNormal"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="AR-SA"&gt;முன்னர் ஆட்டுக்கல்லில் மாவு அரைக்கும் போது கு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="TA"&gt;ழ‌&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="AR-SA"&gt;வி மட்டும் சுற்றிவரும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:&amp;quot;;font-size:10;"  &gt;, &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="AR-SA"&gt;கல் அப்படியே இருக்கும். ஆனால் இன்றைக்கு கிரைண்டரில் கல்லும் கு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="TA"&gt;ழ‌&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="AR-SA"&gt;வியும் சேர்ந்து சுற்றுகிறது. அதாவது இன்றைய பொருளாதாரத்தைச் சமாளிக்க கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிவிட்டனர்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:&amp;quot;;font-size:10;"   lang="AR-SA"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="AR-SA"&gt;வேலைக்கு அனுப்ப விருப்பமில்லாமல் ஆனால் குடும்பச் சூழ்நிலையால் அரை மனதோடு மனைவியை வேலைக்கு அனுப்பி&lt;span dir="rtl"&gt;&lt;/span&gt;&lt;span dir="rtl"&gt;&lt;span dir="rtl"&gt;&lt;/span&gt; &lt;/span&gt;வைப்பவர்கள் எத்தனை பேர்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:&amp;quot;;font-size:10;"  &gt;? &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="AR-SA"&gt;அலுவலகத்தில் வேலைக்குச் செல்லும் மனைவியில் கைத்தொலைபேசியை தினசரி சோதனை செய்யும் கணவன்மார்கள் எத்தனை பேர்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:&amp;quot;;font-size:10;"  &gt;? &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="TA"&gt;இப்படி மனைவி மீது எழும் சந்தேகத்தின் காரணமாக ஒரு சிறந்த குடும்பத்திற்குள் விரிசல் ஆரம்பமாகிறது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:&amp;quot;;font-size:10;"   lang="TA"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="TA"&gt;கணவனுக்கு சமமாக தாங்களும் வேலைக்குச் செல்வதால் தங்களும் ஒரு குடும்பத்தலைவர் தான் என்ற எண்ணம் பெண்களுக்கும் எழுந்து விடுகிறது. சமஉரிமை வேண்டும் என்ற பெயரில் நீயும் துணி துவை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:&amp;quot;;font-size:10;"  &gt;, &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="TA"&gt;நீயும் சமயல் செய்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:&amp;quot;;font-size:10;"  &gt;, &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="TA"&gt;நீயும் வீட்டை சுத்தம் செய் என்ற ஈகோ பெண்களுக்கு உருவாகி இருவருக்குள்ளும் எழும் பிரச்சனை தினசரி சண்டைகளாக மாறுகிறது.&lt;span dir="rtl"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="color: rgb(0, 153, 0);" class="MsoNormal"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;b&gt;&lt;span style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="AR-SA"&gt;கவு&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;b&gt;&lt;span style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="TA"&gt;ன்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;b&gt;&lt;span style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="AR-SA"&gt;சிலிங்:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:&amp;quot;;font-size:10;"   lang="AR-SA"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:&amp;quot;;font-size:10;"  &gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="color: rgb(0, 153, 0);" class="MsoNormal"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="TA"&gt;இப்படித்தான் பிரச்சனைகள் ஆரம்பமாகி ஒரு கட்டத்தில் கணவன் கையை ஓங்கினால் போதும் இவர்களுக்கென சந்துக்கு சந்து மாதர் சங்கங்கள் இயங்கிவருகின்றன. அந்த சங்கத்தில் பொருப்பில் இருக்கும் சீனியர் பெண்கள் அனைவரும் கணவனோடு சண்டையிட்டுப் பிரிந்து அல்லது சில மோசமான ஆண்களால் வஞ்சிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். அவர்களிடத்திலே இந்தக் குடும்பப்பெண் கவுன்சிலிங் போகும் போது அவர்கள் கொடுக்கும் முதல் அட்வைஸ் என்ன தெரியுமா&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:&amp;quot;;font-size:10;"  &gt;? &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="TA"&gt;அவன் பேசினால் நீயும் பேசு அவன் அடித்தால் நீயும் திருப்பி அடி என அவர்களுக்கு சாவியை போட்டுவிடுவார்கள். அதற்கு மேல் போனால் எங்கள் சங்கமே தலையிட்டு இலவசமாக விவாகரத்து வாங்கித்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span  lang="TA" style="font-family:Latha;"&gt; &lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="TA"&gt;த‌ந்துவிடும் என பெருமையாகச் சொல்லி பல குடும்பங்களுக்கு குண்டு வைத்து வருகிறார்கள் இந்த மாதர் சங்கத்தினர். அவர்கள் சிலர் ஆண்களால் வஞ்சிக்கப்பட்டார்க என்பதற்காக மற்றவர்களின் சாதாரண பிரச்சனையையும் இவர்கள் தலையிட்டு ஊதி பெருசாக்கிவிடுகிறார்கள். யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என நீள்கிறது இவர்களின் சேவை.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span dir="rtl" style="line-height: 115%;font-family:&amp;quot;;font-size:10;"   lang="AR-SA"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;a style="color: rgb(0, 153, 0);" target="_blank" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_Fo9HS61axQQ/Sw52zJ0QItI/AAAAAAAAAv8/nLcyME9WGz0/s1600/2.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 213px;" src="http://1.bp.blogspot.com/_Fo9HS61axQQ/Sw52zJ0QItI/AAAAAAAAAv8/nLcyME9WGz0/s320/2.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5408390823699030738" border="0" /&gt;&lt;/a&gt;&lt;p style="color: rgb(0, 153, 0);" class="MsoNormal"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="TA"&gt;அடிதடி பேச்சுவார்த்தை மேட்டர்‌ சரி வரவில்லை எனில் இவர்கள் கொடுக்கும் அடுத்த யோசனை மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று வரதட்சனை புகார் கொடுக்கச் சொல்வதாகும். &lt;b&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="color: rgb(0, 153, 0);" class="MsoNormal"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;b&gt;&lt;span style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="TA"&gt;மகளிர் காவல் நிலையம்:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;b&gt;&lt;span style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="AR-SA"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="color: rgb(0, 153, 0);" class="MsoNormal"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="TA"&gt;சினிமாக்களில் எமலோகத்தைப் பார்த்திருப்போம். அங்கே கொம்பு வைத்து பெரிய கோரைப்பற்கள் வெளியே தெரிய‌ பெண் கிங்கரர்கள் இருப்பார்களே அவர்களுக்கும் தமிழக மகளிர் காவல் நிலையத்தில் உள்ள பெண் காவலர்களுக்கும் அதிகபட்சம் பெரிய வித்தியாசமில்லை. இந்த வழக்கு அவர்களில் பார்வைக்கு வந்ததும் அந்தக் கணவன் டாக்டராக இருந்தாலும் அவனை நடுரோட்டில் நிற்க வைத்து அவமானப்படுத்தி அந்த வீட்டில் இருக்கும் பெரிசு சின்னது என எல்லாரையும் ஜீப்பில் அள்ளிப் போட்டுக்கொண்டு ஸ்டேசனுக்கு கொண்டு வந்து காதுகளால் கேட்க முடியாத அர்ச்சனையை ஆரம்பிக்கும் மகளிர் காவல்துறை. ங்கோ...&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:&amp;quot;;font-size:10;"  &gt;, &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="TA"&gt;என ஆரம்பித்து அவனின் அம்மா&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:&amp;quot;;font-size:10;"  &gt;, &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="TA"&gt;அக்கா மூனு தலைமுறைக்கு முன்னாடி செத்துப்போன கிளவி முதற்கொண்டு அனைவரையும் நாறடித்து பின்னர் அவனிடம் மீட்டர் கறக்கும் வேலையில் இறங்குவார்கள் இந்தக் கட்டப்பஞ்சாய‌த்து கம்பெனியினர்.. &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;a style="color: rgb(0, 153, 0);" target="_blank" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_Fo9HS61axQQ/Sw52y2MJx6I/AAAAAAAAAv0/G6uLGyPulM8/s1600/3.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 227px; height: 227px;" src="http://1.bp.blogspot.com/_Fo9HS61axQQ/Sw52y2MJx6I/AAAAAAAAAv0/G6uLGyPulM8/s320/3.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5408390818430568354" border="0" /&gt;&lt;/a&gt;&lt;p style="color: rgb(0, 153, 0);" class="MsoNormal"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="TA"&gt;மீட்டர் கறப்பதற்கென‌ சிறப்பாக பயிற்சி பெற்ற பெண் போலீஸ் அவனிடம் நைசாக பேச்சுக்கொடுக்கும். சார்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:&amp;quot;;font-size:10;"  &gt;, &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="TA"&gt;"அம்மா கொஞ்சம் கோவக்காரங்க தான்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:&amp;quot;;font-size:10;"  &gt;, &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="TA"&gt;ஆனா மற்றபடி நல்லவங்க", என ஆரம்பித்து அவனிடம் பெரிய தொகையை அழுத்திவிடுவார்கள். அதுமட்டுமின்றி அன்றைக்கு அனைவருக்கும் பிரியாணியும் அவன் செலவிலே வாங்கிக்கொள்வார்கள். தமிழக மகளிர் காவல் நிலையங்களில் தினசரி பிரியாணி வாசனை தான். எப்படியும் தினமும் ஒரு கேஸ் கிடைத்துவிடும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="TA"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="TA"&gt;ஆனால் காசு கொடுக்க மறுக்கும் அல்லது ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு வரதட்சனை கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுவிடும். அத்தோடு அவன் வாழ்க்கை காலி. தமிழக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வரதட்சனை கொடுமை வழக்குகளில் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:&amp;quot;;font-size:10;"  &gt;70%&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="TA"&gt; இவ்வாறு புணையப்பட்ட வழக்குகள் என வஞ்சிக்கப்பட்ட ஆண்கள் சங்கம் என்ற ஒரு அமைப்பு தெரிவித்துள்ளது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:&amp;quot;;font-size:10;"  &gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="color: rgb(0, 153, 0);" class="MsoNormal"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="TA"&gt;இது போல அவமானப்பட்டு அவர்களின் வற்புறுத்தலால் அவளை வேண்டாவெறுப்பாக சேர்த்துவாழும் கணவன்கள் பல நேரங்களில் அவர்களின் தொந்தரவு தாங்காமல் அவளை கொலை செய்துவிடுவதும் செய்திகளாக நாம் பார்க்கிறோம்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span  lang="TA" style="font-family:Latha;"&gt; &lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="TA"&gt;காவல்துறையில் இருக்கும் இதுபோன்ற சில காவலர்களால் வாழ்க்கையை இழந்தவர்கள் எத்தனை பேர். வன்கொடுமை சட்டம் பெண்களுக்கு மட்டும் தானா&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:&amp;quot;;font-size:10;"  &gt;? &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="TA"&gt;ஆண்களுக்கு இல்லையா என விடைதெரியாத பலகேள்விகள் இன்றுவரை கேள்விகளாகவே இருக்கின்றன.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:&amp;quot;;font-size:10;"  &gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="color: rgb(0, 153, 0);" class="MsoNormal"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;b&gt;&lt;span style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="TA"&gt;மாரியம்மாள் கொலை வழக்கு:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;b&gt;&lt;span style="line-height: 115%;font-family:&amp;quot;;font-size:10;"  &gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="color: rgb(0, 153, 0);" class="MsoNormal"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="TA"&gt;சில வருடங்களுக்கு முன்பு மதுரை மாவட்டத்தை உலுக்கிய மாரியம்மாள் வழக்கு மிக சுவாரஸ்யமானது. அதாவது கணவனிடம் கோபித்துக்கொண்டு சென்றுவிட்டாள் மாரியம்மாள் என்ற‌ மனைவி . சில நாட்களில் மாரியம்மாளை அவளது கணவன் கொலை செய்துவிட்டான் என அவனை கைது செய்து பல நாட்கள் அந்த வழக்கு நடந்தது. ஒரு கட்டத்தில் அவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி. இந்த தீர்ப்பைக் கேள்விப்பட்ட மாரியம்மாள் மனம் மாறி வந்து தான் உயிரோடு இருப்பதாகவும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:&amp;quot;;font-size:10;"  &gt;, &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="TA"&gt;தன் கணவரை விடுதலை செய்யுமாறு அதே நீதிமன்றத்தில் முறையிட வழக்கிலே பரபரப்பு தொற்றிக்கொண்டது. தண்டனை விதிக்கப்பட்ட மாரியம்மாளின் கணவன் அதே நிதிபதியின் முன் நேர் நிறுத்தப்பட்டான். நீதிபதி அவனிடம் கேட்டார்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:&amp;quot;;font-size:10;"  &gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="color: rgb(0, 153, 0);" class="MsoNormal"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:'Courier New';font-size:10;"  &gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 102);"&gt;"&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="TA"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 102);"&gt;அப்பறம் ஏன்யா நீ உன் மனைவிய கொல பண்ணுனதா ஒப்புக்கிட்ட&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:'Courier New';font-size:10;"  &gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 102);"&gt;?"&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 102);"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;span style="color: rgb(0, 153, 0);" class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:'Courier New';font-size:10;"  &gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 102);"&gt;"&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="line-height: 115%;font-family:Latha;font-size:10;"   lang="TA"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 102);"&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;அடப்போங்க அய்யா! போலீஸ்காரங்க என்னய அடிச்சது மாதிரி உங்களையும் அடிச்சிருந்தா மாரியம்மாள கொல பண்ணுனது நான் தான்னு நீங்களே ஒத்துக்கிட்டு இருப்பீங்க‌"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://etiroli.blogspot.com/2009/11/blog-post_26.html&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தினமலர் – மலிவு விலையில் மனு தர்மம் !!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                &lt;!-- thamizmanam.com toolbar code Part 2, ends. Pathivu toolbar (c)2005 thamizmanam.com --&gt; &lt;p&gt;&lt;a href="http://www.vinavu.com/wp-content/uploads/2009/11/dinamalar_politicsp1.jpg"&gt;&lt;img class="aligncenter size-full wp-image-5645" title="தின மலர் - மலிவு விலையில் மனு தர்மம்" src="http://www.vinavu.com/wp-content/uploads/2009/11/dinamalar_politicsp1.jpg" alt="தின மலர் - மலிவு விலையில் மனு தர்மம்" width="582" height="166" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt; &lt;p&gt;தினமலருக்கு ஆகாதவர்களின் பட்டியல் மிக நீளமானது. பெரியார் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டபிறகும் அவரை மட்டம்தட்டி இன்றளவும் செய்திகளை வெளியிடுகிறார்கள். இசுலாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து அந்த சமூகத்தையே தமிழ் நாட்டில் அச்சுறுத்தியதில் ஆ.எஸ்.எஸுக்கு அடுத்த இடம் நிச்சயம் தினமலருக்குத்தான். ஈழ ஆதரவாளர்களை புலி ஆதரவாளரென அரசுக்கு ஆள்காட்டி வேலை பார்த்ததில் தொடங்கி விவசாயிகள் உரிமைக்கு போராடுவோரை நக்சலைட்டுக்கள் என பரப்புரை செய்வது வரை தினமலரது திருப்பணிகளின் கணக்கிலடங்காதவை. தங்களின் வாசகர்களின் பெரும் சதவீதமானவர்களாக உள்ள அரசு ஊழியர்களின் போராட்டத்தை அவதூறு செய்து நன்றியுணர்ச்சிக்கு புது இலக்கணம் வகுத்தவர்கள் இவர்கள், முன்னாள் இலங்கை துணைத்தூதர் அம்சாவை பெருந்தன்மையானவர் என சொன்ன ஒரே தமிழ் ஊடகம் தினமலர்தான்.&lt;/p&gt; &lt;p&gt;மேற்கூறிய பிரிவினருக்கு எல்லாம் தினமலர் தங்களுக்கு எதிரானது என்பது தெரியும். ஆனால் பெரும்பாலான தாழ்த்தப்பாட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கு தினமலர் தங்களுக்கும் எதிரி என்பது தெரிவதில்லை. அதன் இந்துத்துவா முகம் எல்லா இந்துக்களுக்கும் ஆதரவான பத்திரிக்கையைப்போல ஒரு மாயத்தோற்றத்தை தோற்றுவிக்கிறது. மதமாற்றம் பற்றி ஓலமிடும் செய்திகள், இந்து அமைப்புக்களின் செயல்பாடுகளுக்கு தரப்படும் அதீத முக்கியத்துவம், நிறைந்து வழியும் கோயில் குளம் பற்றிய செய்திகள் என்பன போன்ற செயல்களால் இது இந்துக்களுக்கான பத்திரிக்கையாக பலருக்கும் தோண்றுகிறது.&lt;/p&gt; &lt;p&gt;உண்மையில் அதன் பார்ப்பன சிந்தனை வாரமலர் கதைகளில்கூட பிரதிபலிக்கிறது. டிவிஆர் நினைவு சிறுகதைப் போட்டி ஒன்று வாரமலரில் நடத்தப்படுகிறது. அதில் சாதிக்கொடுமை, இடஒதுக்கீடு பற்றி வந்த மூன்று கதைகளின் சுருக்கத்தை மட்டும் பாருங்கள்.&lt;/p&gt; &lt;p&gt;1. இடஒதுக்கீட்டில் பலனடைந்த ஒரு குடும்பத்தின் வாரிசுகள் இடஒதுக்கீடு பற்றி தங்கள் குடும்ப நண்பர் ஒருவருடன் விவாதிக்கிறார்கள் (மதிப்பெண் எதிர்பார்த்த அளவு வராவிட்டாலும்  தனக்கு இட ஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துவிடும் என ஒரு வாரிசு சொல்வதில் இருந்து விவாதம் துவங்குகிறது ) .குடும்ப நண்பரோ தாழ்த்தப்பட்டவர்களை முன்னேற்றுவதற்காக அரசு இடஒதுக்கீட்டை பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழங்கி வருவதாகவும், இடஒதுக்கீட்டில் பலனடைந்த ஒரு தலைமுறை தங்கள் வாரிசுகளையும் அந்த ஒதுக்கீட்டில் பலனடைய வைப்பதால் பலருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போவதாகவும் கவலைப்படுகிறார். உடனே மனம் திருந்துகிறார்கள் அந்த இளைஞர்கள். அந்த குடும்பத்தில் பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர் தான் இடஒதுக்கீட்டை நாடாமல் பொதுப்பிரிவில் என்ன படிப்பு கிடைக்குமோ அதை படிக்கப்போவதாக சொல்வதுடன் கதை சுபமாக முடிகிறது. ( சென்ற ஆண்டில் முதல் பரிசு பெற்ற கதை )&lt;/p&gt; &lt;p&gt;2. ஒரு கிராமப்பள்ளியில் ஒரு தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்களை தொடர்ந்து கழிவறையை சுத்தம் செய்ய சொல்கிறார்கள் ஆசிரியர்கள். மாணவர்கள் தங்கள் வீட்டில் இது பற்றி முறையிடுகிறார்கள். பெற்றோர்கள் திரண்டு சென்று ஆசிரியர்களுடன் வாக்குவாதம் செய்கிறார்கள். மாணவர்கள் படிப்பு பாழாகிவிடுமோ என அஞ்சி பதில் நடவடிக்கையை ஊருக்கு போய் முடிவு செய்யலாமென பெற்றோர்கள் திரும்புகிறார்கள். மறுநாள் தலைமை ஆசிரியர் தங்கள் அலுவலகத்தை திறக்கும்போது சகிக்க முடியாத துர்நாற்றம் வீசுகிறது. எல்லா வகுப்பறைகளும் இதே மாதிரி அசிங்கம் செய்யப்பட்டிருப்பதாக மற்ற ஆசிரியர்களும் குற்றம் சாட்டுகிறார்கள். இதை யார் செய்து இருப்பார்கள் என யூகித்த தலைமை ஆசிரியர் காவல்துறைக்கு தகவல் சொல்ல கிளம்புகிறார். முந்தைய நாட்களில் கழிவறையை சுத்தம் செய்யும்படி நிர்பந்திக்கப்பட்ட மாணவர்கள் தானாகவே முன்வந்து தாங்களே பள்ளியை சுத்தம் செய்வதாக சொல்கிறார்கள். பிறகு ( இளகிய மனம் படைத்தவர்கள் கண்களை துடத்துக்கொள்ளத்தயாராய் இருக்கவும் ) இந்த செயலால் மனம் திருந்திய தலைமையாசிரியர் அவர்களை இனி இந்த வேலையை செய்யவேண்டாம் என்று சொல்லிவிட்டு, பள்ளியை சுத்தம் செய்ய ஆட்களை அழைத்துவருமாறு தமது ஊழியரை பணிக்கிறார். ( இந்த ஆண்டு இரண்டாம் பரிசு )&lt;/p&gt; &lt;p&gt;3. ஒரு கிராமத்தின் சலவைத்தொழிலாளியின் குடும்பம் ஒன்றில் தன் மகளை சலவைத்துணி வாங்கி வருமாறு பணிக்கிறாள் தாய். சலித்தபடியே துணி வாங்கச்செல்லும் மகள் ( பள்ளியிறுதி மாணவி ) வழியில் தங்கள் மீதான ஒடுக்குமுறையை பற்றி சிந்தித்தபடி செல்கிறார். துணி வாங்கும் வீட்டிலும் அவள் சுயமரியாதையை பாதிக்கும் செயல்கள் நடக்கின்றன. ( சலவைகாரப்பெண்னை வெறும் கையோடு அனுப்பாமல் ஏதாவது பட்சணம் கொடுத்தனுப்பு என்று ஒரு பெண் சொல்வதையும் மீதமான உணவை தங்கள் தலையில் கட்டும் தந்திரம் என சரியாக கணிக்கிறாள் அப்பெண் ). வீட்டிற்கு திரும்பியவளிடம் அவள் அம்மா, இன்று உன் அத்தை உன்னை பெண் பார்க்க வருவதாக சொல்கிறார். மனவளர்ச்சியில்லாத அத்தை மகனை மணக்க விரும்பாமல் தான் விரும்பிய இளைஞனை  ( அவ்வூரில் பிணம் எரிக்கிறார் அவர் ) மணந்து அந்த ஊரிலேயே வசிக்கிறார் அப்பெண். கதையின் துவக்கத்தில் குறிப்பிட்ட அவளது வாழ்வியல் சிரமங்களைப்பற்றி மேலதிக தகவல்கள் இல்லாமல் முடிகிறது கதை. ( இவ்வாண்டு பிரசுரத்திற்கு தேர்வான ஆறுதல் பரிசுக்கதை&lt;/p&gt; &lt;p&gt;பரிசுக்கதைகளை கவனியுங்கள். ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட கதை நாயகர்கள் யாரும் தங்களுக்கான நியாயத்தை உரத்துக்கூட கேட்கவில்லை. ஒரு முறைக்கு மேல் இட ஒதுக்கீடு எதற்கு ? என்று தினமலரின் கருத்தை சொல்வதால்தான் இந்த கதை பரிசுக்குரியதாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. மற்ற கதைகளும் விதித்ததை ஏற்றுக்கொள் என நமக்கு பாடம் நடத்துகிறது. கதையை கதையாக மட்டும் பார் என அறிவுரை சொல்லும் ஆட்களை செருப்பால் அடிப்பதுபோல ஒரு கருத்தை சொல்லி தான் யார் என்பதை காட்டியது தினமலர்.  நவம்பர் எட்டாம் தேதி வாரமலரின் ஞானாந்தம் பகுதியில் ” &lt;strong&gt;எந்த ஒரு மனிதனும் தான் பிறந்த குலத்திற்கு தகுந்த குணங்களையே கொண்டிருப்பான். அவரை போட்டால் துவரை முளைக்குமா &lt;/strong&gt;&lt;strong&gt;? &lt;/strong&gt;” என நேரடியாக மனுதர்ம விஷத்தை கக்குகிறது தினமலர். அதை விளக்க வைரம் ராஜகோபால் சொன்ன ஒரு கதையின் சுருக்கம் கீழே,&lt;/p&gt; &lt;p&gt;ஒரு ஞானியை கைது செய்கிறான் ஒரு அரசன் ( அவர் பிச்சையெடுத்த குற்றத்திற்காக ) . அவர் ஒரு பெரிய ஞானி என அறிந்து அவரிடம் பல விசயங்களைக்கேட்டு தெளிவு பெறுகிறான். அவர் தன் அறிவை நிரூபிக்கும் ஒவ்வொரு  சம்பவத்திற்கு பிறகும் கூடுதலாக ஒரு பட்டை சாதம் தினமும் தர உத்தரவிடுகிறான் அரசன். ஒருநாள் அரசன் தான் எப்படிப்பட்டவன் என சொல்லும்படி ஞானியிடம் கேட்கிறான். ஞானியோ தயங்கியபடி நீங்கள் ஒரு சமயல்காரனுக்கு பிறந்தவர்.. ராஜாவுக்கு பிறந்தவரல்ல என்கிறார். இதை தன் தாயிடம் கேட்கிறான் அரசன், தாயும் நீ சமையல்காரனுக்குப் பிறந்தவன்தான் என ஒப்புக்கொள்கிறார். அந்த ஞானியிடம் இதை எப்படி கண்டுபிடித்தீர்கள் என கேட்கிறான் அரசன். நீ ராஜகுலத்தில் பிறந்தவனெனில் எனக்கு பொன்னையும் பொருளையும் தரச்சொல்லியிருப்பாய், சமையல்காரனுக்கு பிறந்தவன் என்பதால் பட்டை சாதம் தர சொன்னாய் என்கிறார் ஞானி. ( சில விதிவிலக்குகள் இருக்கலாம் எனவும் சொல்கிறார் வைரம்- ஜெயேந்திரனை பார்த்துவிட்டு எல்லா பிராமணனும் ஸ்த்ரீ லோலனோ என நாம் நினைத்துவிடக்கூடாதில்லையா?? )&lt;/p&gt; &lt;p&gt;இந்து ஆதரவு எனும் போர்வையில் தனது பார்பன சிந்தனையை வாசகர்களுக்குள் திணிக்கிறது தினமலர். இதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறது. தினமலரின் நீண்டகால வாசகர்கள் பலர் ‘ இனியும் இடஒதுக்கீடு எதற்கு, திறமைக்கு முன்னுரிமை தரவேண்டும் சாதிக்கு அல்ல, சாதீய வேறுபாடுகள் மறைந்துவிட்டதால் பொருளாதார ரீதியில் பின்தங்கியிருப்பவருக்கு இடஒதுக்கீடு கொடு’ எனபன போன்ற சிந்தனையோட்டத்தில் இருப்பதைக்காண முடிகிறது.&lt;/p&gt; &lt;p&gt;தான் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பு பெண் என புதியவர்களுடன் அறிமுகமாகும்போதே சொல்லிவிடுவேன் என்கிறார் என் தோழி ஒருவர் ( பிற்பாடு தெரிந்துகொண்டால் பழகுவதில் வேறுபாடு காட்டுவார்களோ என அஞ்சி ). தாழ்த்தப்பட்டவர் என சுலபமாக அடையாளம் காட்டும் தன் பெயரை மாற்றிக்கொண்டிருக்கிறார் நான் அறிந்த  ஒரு பொறியியல் பட்டதாரி. இவை எல்லாம் எங்கோ ஒரு மூலையில் நடப்பவை அல்ல, தொழில் நகரமான கோவையில் நடந்தவை. தனிக்குவளை போய் டிஸ்போசபிள் கப் வந்ததுதான் சாதிவேறுபாட்டை களைவதில் நாம் கண்ட முன்னேற்றம். கிராமப்பகுதிகளில் முரட்டுத்தனமாக வெளிப்படும் ஜாதீயம் நகர் பகுதிகளில் நாசூக்கான வழிகளில் வெளிப்படுகிறது அவ்வளவுதான்.&lt;/p&gt; &lt;p&gt;இந்த வெளிப்பூச்சு சமத்துவத்தை இடஒதுக்கீட்டிற்கு எதிரான ஆயுதமாக்கும் தினமலர்தான் பக்தியின் பின்னால் நின்று வர்ண வேறுபாட்டை நியாயப்படுத்துகிறது. பாம்பையும் பார்பானையும் கண்டால் பார்பானை முதலில் அடி என்றார் பெரியார், அப்போது எத்தனை பிராமணர்கள் தாக்கப்பட்டார்கள் ?? ஆனால் பசு ஒரு தெய்வம் என செய்யப்பட்ட பிரச்சாரத்தால் செத்த மாட்டை அறுத்த தலித்துகள் எரித்துக்கொல்லப்பட்டார்கள் வடக்கே. வார்த்தைகளின் பின்னால் இருப்பவனின் நோக்கம்தான் பின்பற்றுபவனின் செயல்பாட்டைத் தீர்மானிக்கிறது. ராஜராஜனுக்கு பிறகு வந்த சோழ அரசர்கள் பிராமணரல்லாத மக்களை படிப்படியாக தஞ்சை நகரை விட்டு வெளியேற்றினார்கள், இது வரலாறு. இதற்காக யாரும் சமகால பிராமணரிடம் வாக்குவாதம் செய்தால் அது நியாயமில்லை என்று சொல்லலாம். ஆனால் இன்றைக்கும் எம் மக்களையும் எங்கள் மொழியையும் வழிபாட்டில் தொடங்கி இசை வரை ஒதுக்கிவைக்கும்  வழக்கத்தை என்ன செய்வது ? போராடு என்றனர் பெரியாரும் அம்பேத்கரும், அடுத்த ஜென்மம் வரை காத்திரு என்கிறது தினமலர்.&lt;/p&gt; &lt;p&gt;I.I.T. இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் ” இரண்டாயிரம் ஆண்டு காத்திருந்தவர்களால் ஒரு வருடம் காத்திருக்கமுடியாதா” என ஒரு நீதிபதியை கேட்க வைத்தது எது ?. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆலய நுழைவுப்போராட்டம் நடந்தபோது மீனாட்சி செத்துவிட்டாள் எனக்கூறி அர்ச்சகர்களை வெளிநடப்பு செய்யவைத்தது எது?. சிறீரங்கம் உஷாவைத்தவிர மற்ற எல்லா சௌபாக்கியங்களும் சிறையில் ஜெயேந்திரனுக்கு தரப்பட்டது. தன்னை எதிர்த்தவனை கொல்ல சூத்திரனை நியமித்த ஜெயேந்திரன் சிறையில் தனக்கு சமைக்க மட்டும் பிராமணனை நியமிக்க சொன்னது ஏன் ? எல்லோரும் சமமென்றாகிவிட்டபிறகு ( தினமலர் கணிப்பின்படி) அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதை தடுப்பது எது ? கே.ஆர். நாராயணன் குடியரசுத் தலைவரானபொழுது திருப்பதி தேவஸ்தானம் இனி தாங்கள் விரும்புபவர்களுக்கு  மட்டும்தான் முதல் மரியாதை தருவோம் என முடிவெடுத்த திமிரின் அடித்தளம் எங்கிருக்கிறது ?&lt;/p&gt; &lt;p&gt;தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த தினமலர் வாசகர்கள் அல்லது தினமலரது கருத்துடன் உடன்படுபவர்கள் மேலே உள்ள கேள்விகளுக்கு விடைகாண முற்படுங்கள். அதுதான் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான முதல் படி. அதைவிட்டுவிட்டு வாரமரலரின் கதை நாயகர்களைப்போல கையைக்கட்டிக்கொண்டு நானே கக்கூசை கழுவுறேன் சாமி என்றால் நம் பிள்ளைகளுக்கும் துடைப்பம்தான் மிஞ்சும்.&lt;/p&gt; &lt;p&gt;-நன்றி &lt;strong&gt;&lt;a href="http://villavan.wordpress.com/" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/article/http://villavan.wordpress.com');" target="_blank"&gt;வில்லவன்&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;http://www.vinavu.com/2009/11/25/dinamalar/&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;பேசாமல் பேச வைத்த கலைஞன்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;       &lt;center&gt; &lt;!-- OzoneMedia Ads --&gt;   &lt;/center&gt;             &lt;p style="text-align: center;"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;&lt;strong&gt;பேசாமல் பேச வைத்த கலைஞன்!&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;&lt;strong&gt;ஒ&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;ரு காட்சி…&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt; &lt;/span&gt;பொருளாதார பெருமந்தம் சர்வதேசத்தையே முடக்கிப் போட்டிருந்த 1930கள்… பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் தொழிற்சாலைகளில் வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பு. அப்படியே கிடைத்தாலும் சம்பளம் வாங்குவதற்குள் உன்னைப் பிடி என்னைப்பிடி என்றாகிவிடும். ரொட்டி என்பது மிகக் காஸ்ட்லியான உணவு ஏழை மக்களுக்கு.&lt;/p&gt; &lt;p&gt;&lt;a href="http://www.envazhi.com/wp-content/uploads/2009/11/Chaplin.jpg"&gt;&lt;img class="aligncenter size-full wp-image-13851" title="Chaplin" src="http://www.envazhi.com/wp-content/uploads/2009/11/Chaplin.jpg" alt="Chaplin" width="433" height="507" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt; &lt;p&gt;அந்த சூழலில், எவ்வளவு வேலைச்சுமையாக இருந்தாலும் அதை செய்தே தீர வேண்டிய கட்டாயம் தொழிலாளர்களுக்கு.&lt;/p&gt; &lt;p&gt;இன்னொரு பக்கம் வேலைப்பகுப்பு முறையின் கொடுமை. வேலைப் பகுப்பு முறை என்பது, “ஒருவருக்கு எந்த வேலை சரியாகச் செய்ய வருகிறதோ அதை மட்டுமே தொடர்ந்து செய்வது..” உதாரணம், திருகாணியின் மரையைத் திருகுவதுதான் ஒருவருக்கு சரியாக வரும் என்றால், தொடர்ந்து அதே வேலையைச் செய்வது..&lt;/p&gt; &lt;p&gt;இந்த சமூக அவலங்களை, அவை நடக்கும் காலகட்டத்திலேயே ஒரு சினிமா மூலம் நச்சென்று சொல்ல வேண்டும். ஆனால் டாக்குமெண்டரி மாதிரி சொல்லிக் கொண்டிருந்தால் யார் பார்ப்பார்கள்…&lt;/p&gt; &lt;p&gt;ஆனால பார்க்க வைத்தார் ஒருவர்… அவர்தான் சார்லி சாப்ளின்..&lt;/p&gt; &lt;p&gt;படம்: மாடர்ன் டைம்ஸ்!&lt;/p&gt; &lt;p&gt;உலகின் மிகச் சிறந்த புரட்சிகரமான படம் என்று கூட இதைச் சொல்லலாம்.&lt;/p&gt; &lt;p&gt;வசனங்கள் இல்லை, அதிரடி சண்டை, கிராபிக்ஸ், அட குறைந்த பட்சம் ரொமான்ஸ் கூட கிடையாது. ஆனால் பார்ப்போரின் இதயங்களை வசப்படுத்தும் நையாண்டி, உணர்வுகள், அரசியல் எள்ளல் என புதிய கலவையாக இருந்தது அந்தப்படம்.&lt;/p&gt; &lt;p&gt;குறிப்பாக, நேரத்தை மிச்சப்படுத்த சாப்பாடு ஊட்டிவிடும் ஒரு கருவியைக் கண்டுபிடிப்பதாக வரும் காட்சி… எள்ளலின் உச்சம்!&lt;/p&gt; &lt;p&gt;மாநிலக் கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில் திரையில் நான் பார்த்த முதல் சாப்ளின் படம் இதுதான். அதன் பிறகு இந்தப் படத்தை எத்தனையோ முறைப் பார்த்திருக்கிறேன். குறிப்பாக அந்த முதல் 20 நிமிட தொழிற்சாலை காட்சிகளைப் பார்க்க வேண்டும் என டிவிடியில் ஓடவிட்டால், என்னையும் அறியாமல், படம் முடியும் வரை அதிலேயே லயித்துவிடுவது, இந்தப் பதிவை எழுதும் வரை தொடர்கிறது!&lt;/p&gt; &lt;div id="attachment_13852" class="wp-caption aligncenter" style="width: 410px;"&gt;&lt;a href="http://www.envazhi.com/wp-content/uploads/2009/11/Chaplin_and_Gandhi.jpg"&gt;&lt;img class="size-full wp-image-13852" title="Chaplin_chaplin" src="http://www.envazhi.com/wp-content/uploads/2009/11/Chaplin_and_Gandhi.jpg" alt="Chaplin_chaplin" width="400" height="295" /&gt;&lt;/a&gt;&lt;p class="wp-caption-text"&gt;மகாத்மாவுடன்..&lt;/p&gt;&lt;/div&gt; &lt;p style="text-align: center;"&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சாப்ளின் – சில குறிப்புகள்&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;சார்லி சாப்ளின் என்ற திரைக்கலை மேதை மீது விவரம் தெரிந்த நாள் முதல் நேசம் கலந்த மரியாதை உண்டு. கலைவாணர், புரட்சித் தலைவர் படங்களை விரும்பிப் பார்ப்பது போலவே, சார்லி சாப்ளினின் படங்கள் எங்கே ஓடினாலும் தேடிப் போய் பார்த்துவிடுவேன்.&lt;/p&gt; &lt;p&gt;அந்த அற்புத கலைஞனைப் பற்றி சில வரிகளுக்குள் சொல்வது சாத்தியமான விஷயமே அல்ல…&lt;/p&gt; &lt;p&gt;எல்லோரும் சினிமாவை எப்படி தங்களை முன்னிலைப்படுத்த மட்டுமே கையாளலாம் என யோசித்துக் கொண்டிருந்த அன்றைய காலகட்டத்தில், சாப்ளின் மட்டுமே சினிமாவை சமூக விழிப்புணர்வுக்கான கருவியாக மாற்றினார்.&lt;/p&gt; &lt;p&gt;பிரிட்டன் தலைநகர் லண்டனின் தெற்குப் பகுதியில் ஒரு ஏழை மேடைப் பாடகனின் மகனாக 1889-ல் பிறந்தவர் சாப்ளின். 5 வயதிலேயே நாடக மேடைகளுக்கு அவர் நன்கு அறிமுகமாகிவிட்டார். தான் பெற்ற அனுபவங்களைத்தான் பின்னாளில் திரைப்படங்களில் வெகு யதார்த்தமாகக் காட்டினார்.&lt;/p&gt; &lt;p&gt;பெரிதாக படிப்பறிவில்லை. 21 வயது வரை வறுமையுடன் போராடிய அந்த கலைஞன், பின்னர் அமெரிக்காவுக்குப் பயணப்பட்டார். 1913-ல் ஊமைப் படங்களில் தலைகாட்ட ஆரம்பித்தார். அவர் ஆரம்பத்தில் போட்டது வில்லன் வேஷம். வில்லனாக இருந்து சூப்பர் ஸ்டாராக உயர்வது சாப்ளின் காலத்திலிருந்தே தொடர்கிறது போலும்!&lt;/p&gt; &lt;p&gt;இரண்டாவது படத்திலேயே காமெடியை தனது பிரதான அஸ்கிரமாக்கிக் கொண்டார். ‘கிட் ஆட்டோ ரேசஸ் அட் வெனிஸ்’ என்ற அந்தப் படத்தில்தான் தொள தொள கால் சட்டை, சிறிய கோட்டு, ஹிட்லர் மீசை, சின்னத்தொப்பி, கையில் சிறு தடி என தனது ட்ரேட் மார்க் வேடத்துக்கு மாறினார்.&lt;/p&gt; &lt;div id="attachment_13853" class="wp-caption aligncenter" style="width: 493px;"&gt;&lt;a href="http://www.envazhi.com/wp-content/uploads/2009/11/Modern-times.jpg"&gt;&lt;img class="size-full wp-image-13853" title="Modern times" src="http://www.envazhi.com/wp-content/uploads/2009/11/Modern-times.jpg" alt="Modern times" width="483" height="381" /&gt;&lt;/a&gt;&lt;p class="wp-caption-text"&gt;மாடர்ன் டைம்ஸ் படத்தில்... &lt;/p&gt;&lt;/div&gt; &lt;p&gt;அதன்பிறகு ஒரே ஆண்டில் 35 படங்களில் நடிக்கும் சூப்பர் நடிகராக மாறிவிட்டார் சாப்ளின். இவை அனைத்துமே கிட்டத்தட்ட வெற்றிப் படங்கள்தான். 1916 ம் ஆண்டில் சாப்ளின் வாங்கிய சம்பளம் வாரம் 10000 டாலர்கள்!&lt;/p&gt; &lt;p&gt;இன்னொன்று அன்றைக்கே, குறும்படம், இரண்டு ரீல் சினிமா என பெரிய திரைப் புரட்சியே நடத்திக் காட்டியவர் சாப்ளின்.&lt;/p&gt; &lt;p&gt;நடிகராக இருந்தவர் பின்னர் இயக்குநராகவும் உயர்ந்தார்.&lt;/p&gt; &lt;p&gt;1919-ல் யுனைட்ட் ஆர்ட்டிஸ்ட்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார், நண்பர்களுடன் இணைந்து. இந்த பேனரில் வெளிவந்த படம்தான் சிட்டி லைட்ஸ் (1931).&lt;/p&gt; &lt;p&gt;மௌனப் படங்களுக்கு மவுசு குறைந்து, பேசும் படங்கள் வரத் தொடங்கியிருந்த காலகட்டத்தில்தான் (1936) இந்த மாடர்ன் டைம்ஸ் வெளியானது. இப்படத்தில் மற்றவர்கள் பேசினாலும், சாப்ளின் பேசவே மாட்டார். ஆனால் சரித்திரத்தில் பேச வைத்தார் அந்தப் படத்தை.&lt;/p&gt; &lt;div id="attachment_13855" class="wp-caption aligncenter" style="width: 496px;"&gt;&lt;a href="http://www.envazhi.com/wp-content/uploads/2009/11/Great-Dictator.jpg"&gt;&lt;img class="size-large wp-image-13855" title="Great Dictator" src="http://www.envazhi.com/wp-content/uploads/2009/11/Great-Dictator-1024x768.jpg" alt="Great Dictator" width="486" height="364" /&gt;&lt;/a&gt;&lt;p class="wp-caption-text"&gt;கிரேட் டிக்டேட்டர்&lt;/p&gt;&lt;/div&gt; &lt;p style="text-align: center;"&gt; &lt;/p&gt;&lt;p&gt;சாப்ளின் சாதனைகளுக்கு சிகரம் என்றால், சர்வாதிகாரி ஹிட்லரைக் கிண்டலடித்து அவர் தயாரித்து இயக்கி 1940 ம் ஆண்டு வெளியான ‘தி கிரேட் டிக்டேட்டர்’. இந்தப் படத்தில்தான் முதல்முதலில் அவர் வசனம் பேசினார்.&lt;/p&gt; &lt;p&gt;ஹிட்லர் சர்வ பலம் மிக்க சர்வாதிகாரியாக கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டத்தில் வெளியான படம் இது என்பதிலிருந்தே, சாப்ளின் என்ற கலைஞனின் ஆளுமை என்ன என்பது புரிந்திருக்கும்.&lt;/p&gt; &lt;p&gt;உலகம் முழுவதும் இப்படம் திரையிடப்பட்டு, பெரும் பரபரப்பை உண்டாக்கியது. 1952 ல் அவர் “லைம் லைட்” என்ற படத்தில், சீரியசான வேடத்தில் நடித்தார்.&lt;/p&gt; &lt;p&gt;அவரது கடைசி படம் A Countess from Honk Kong (1967). நடித்தவர்கள் மார்லன் பிராண்டோ – சோபியா லாரன். இந்தப் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் தோன்றுவார் சாப்ளின். அதுதான் அவரது கடைசி திரைத் தோற்றமும் கூட.&lt;/p&gt; &lt;div id="attachment_13854" class="wp-caption aligncenter" style="width: 503px;"&gt;&lt;a href="http://www.envazhi.com/wp-content/uploads/2009/11/752px-Grand_Op_Mod_Times.jpg"&gt;&lt;img class="size-full wp-image-13854" title="Mod_Times" src="http://www.envazhi.com/wp-content/uploads/2009/11/752px-Grand_Op_Mod_Times.jpg" alt="752px-Grand_Op_Mod_Times" width="493" height="392" /&gt;&lt;/a&gt;&lt;p class="wp-caption-text"&gt; மாடர்ன் டைம்ஸ் - சர்வதேச சிறப்புக் காட்சி&lt;/p&gt;&lt;/div&gt; &lt;p style="text-align: left;"&gt;பின்னர் தனது பழைய படங்களுக்கு புத்தம் புதிதாய் இசைச் சேர்த்து மறுவெளியீடாகக் கொண்டுவந்தார். அப்போதும் அவை பெரும் வெற்றி பெற்றன.&lt;/p&gt; &lt;p&gt;சாப்ளின் மிகச் சிறந்த இசையமைப்பாளர். லைம்லைட் (1952) படத்தின் ஒரிஜினல் ஸ்கோருக்காக சார்லி சாப்ளினுக்கு ஆஸ்கர் தரப்பட்டது.&lt;/p&gt; &lt;p&gt;இது தவிர 1929 மற்றும் 1972 ம் ஆண்டுகளில் அவருக்கு கவரவ ஆஸ்கர் விருது தரப்பட்டது.&lt;/p&gt; &lt;p&gt;ஆனாலும் உள்ளுக்குள் அவரது ஏக்கம், தனது படங்கள் மூலம், தனது நடிப்புக்காக அந்த ஆஸ்கர் கிடைக்கவில்லையே என்று. அதுவே பல தருணங்களில் ஆஸ்கர் கமிட்டி மீதான கிண்டலான விமர்சனமாகவும் அவரிடமிருந்து வெளிப்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;‘கம்யூனிஸ்ட்’ சாப்ளின்…&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;div id="attachment_13856" class="wp-caption aligncenter" style="width: 347px;"&gt;&lt;a href="http://www.envazhi.com/wp-content/uploads/2009/11/statue-chaplin.jpg"&gt;&lt;img class="size-full wp-image-13856" title="statue-chaplin" src="http://www.envazhi.com/wp-content/uploads/2009/11/statue-chaplin.jpg" alt="statue-chaplin" width="337" height="599" /&gt;&lt;/a&gt;&lt;p class="wp-caption-text"&gt;லண்டனில் சாப்ளின் சிலை&lt;/p&gt;&lt;/div&gt; &lt;p style="text-align: left;"&gt;உலகம் முழுக்க பெரும் வரவேற்பைப் பெற்ற சிட்டி லைட்ஸ், கிரேட் டிக்ட்டர் போன்றவை ஒரு ஆஸ்கர் விருதுக்குக் கூடப் பரிந்துரைக்கப்படவில்லை. காரணம், அவரது அரசியல் நிலைப்பாடுகள் என்கிறது சரித்திரம். இருந்தாலும் பிரிட்டிஷ் அரசு அவருக்கு சர் பட்டம் வழங்கி கவுரவித்தது.&lt;/p&gt; &lt;p&gt;சாப்ளின் முழுக்க முழுக்க கம்யூனிஸ சித்தாந்தத்தின் ஆதரவாளர். மேற்கத்திய நாடுகள் அவரை ஒரு கம்யூனிஸ்டாரகவே பார்த்தனர். தனது படங்கள் பெரும்பாலானவற்றில் கம்யூனிஸக் கருத்துக்களை போகிறபோக்கில் நச்சென்று சொல்லிவிட்டுப் போயிருப்பார் சாப்ளின்.&lt;/p&gt; &lt;p&gt;சொந்த வாழ்க்கையில் அவருக்கு நிறைய சோகங்கள் இருந்தாலும், 1977-ல் ஒரு கிறிஸ்துமஸ் தினத்தன்று தனது இறுதி மூச்சு அடங்கும் வரையிலும் மக்களைச் சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கும் பெரும் முயற்சியைத் தொடர்ந்து கொண்டே இருந்த ஒப்பற்ற கலைஞன் அவர்.&lt;/p&gt; &lt;p&gt;ஒரு கலைஞன் எப்படிப்பட்ட படைப்புகளை மக்களுக்குத் தரவேண்டும் என்று பாடம் எடுத்த ஆசானும் கூட!&lt;/p&gt; &lt;p&gt;-&lt;strong&gt;என்வழி ஸ்பெஷல்&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: center;"&gt;மாடர்ன் டைம்ஸ் படம் (ஒரு பகுதிக்கான காட்சி மட்டும் இங்கே தரப்பட்டுள்ளது. அடுத்தடுத்த 9 பகுதிகளும் யூட்யுபில் உள்ளன!)&lt;/p&gt; &lt;p style="text-align: center;"&gt;&lt;object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0" width="425" height="344"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowScriptAccess" value="always"&gt;&lt;param name="src" value="http://www.youtube.com/v/a0XjRivGfiw&amp;amp;color1=0xb1b1b1&amp;amp;color2=0xcfcfcf&amp;amp;hl=en_US&amp;amp;feature=player_embedded&amp;amp;fs=1"&gt;&lt;param name="allowfullscreen" value="true"&gt;&lt;embed type="application/x-shockwave-flash" src="http://www.youtube.com/v/a0XjRivGfiw&amp;amp;color1=0xb1b1b1&amp;amp;color2=0xcfcfcf&amp;amp;hl=en_US&amp;amp;feature=player_embedded&amp;amp;fs=1" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/p&gt;&lt;br /&gt;http://www.envazhi.com/?p=13850&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;table class="pathivu" border="0" cellpadding="0" cellspacing="0"&gt;&lt;tbody&gt;&lt;tr class="pathivu"&gt;&lt;td style="font-size: 8pt; line-height: 80%; font-family: verdana;" class="pathivu"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;          &lt;tr class="pathivu"&gt;&lt;/tr&gt;      &lt;/tbody&gt;&lt;/table&gt;  &lt;a name="8635497658349413314"&gt;&lt;/a&gt; &lt;h3 class="post-title entry-title"&gt; &lt;a href="http://kalaiy.blogspot.com/2009/11/exclusive-video_23.html"&gt;Exclusive video: இந்தியாவில் மாவோயிஸ்ட் அரசு நிர்வாகம்&lt;/a&gt; &lt;/h3&gt;   &lt;p&gt;இந்தியாவில் மாவோயிஸ்ட்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் அன்றாட அரசியல் வாழ்க்கையை காட்டும் ஆவணப்படம். மக்களுக்கான இலவச மருத்துவமனை, நூலக வசதிகள் கொண்ட "கம்யூன்" விடுதலைப் பிரதேசங்கள். முகாம்களில் போராளிகளின் அணிவகுப்பு, அரசியல்மயப்படுத்தப்படும் மக்கள், இன்ன பிற. இதுவரை வெளிவராத தகவல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;Rising Maoists Insurgency in India&lt;/span&gt;&lt;br /&gt;Part 1 &lt;/p&gt;&lt;center&gt; &lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/WQ4MZRHOJDw&amp;amp;hl=nl_NL&amp;amp;fs=1&amp;amp;"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/WQ4MZRHOJDw&amp;amp;hl=nl_NL&amp;amp;fs=1&amp;amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Part 2&lt;center&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/3mxteeMCY_Q&amp;amp;hl=nl_NL&amp;amp;fs=1&amp;amp;"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/3mxteeMCY_Q&amp;amp;hl=nl_NL&amp;amp;fs=1&amp;amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Part 3&lt;center&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/XqMbCb2PdKM&amp;amp;hl=nl_NL&amp;amp;fs=1&amp;amp;"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/XqMbCb2PdKM&amp;amp;hl=nl_NL&amp;amp;fs=1&amp;amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Part 4&lt;center&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/Q1whPTzbnvE&amp;amp;hl=nl_NL&amp;amp;fs=1&amp;amp;"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/Q1whPTzbnvE&amp;amp;hl=nl_NL&amp;amp;fs=1&amp;amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt; &lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Part 5&lt;center&gt; &lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/UpAmk3wA7cA&amp;amp;hl=nl_NL&amp;amp;fs=1&amp;amp;"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/UpAmk3wA7cA&amp;amp;hl=nl_NL&amp;amp;fs=1&amp;amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Part 6&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://kalaiy.blogspot.com/2009/11/exclusive-video_23.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div id="entryMeta"&gt;       &lt;h2 style="color: rgb(255, 0, 0);" class="singlePageTitle"&gt;&lt;span style="font-size:130%;"&gt;விடுதலைப் புலிகள் ஓயவில்லை-பிபிசி&lt;/span&gt;&lt;/h2&gt;     &lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;    &lt;/div&gt;                            &lt;img src="http://tamiljournal.com/wp-content/uploads/cache/11601_NpAdvSinglePhoto.jpg" alt="விடுதலைப் புலிகள் ஓயவில்லை-பிபிசி" class="phLargePhoto" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் எஞ்சிய அங்கத்தினர்கள் தங்கள் &lt;/p&gt;&lt;p&gt;அமைப்பை மீண்டும் உயிர்ப்பிக்க அண்மையில் வெளிநாட்டில் செய்த முயற்சிகள் இதுவரை வெற்றி அடையவில்லை.&lt;br /&gt;இப்போது புலிகள் அமைப்பின் அனைத்துலகக் கட்டமைப்பு, பல்வேறு கண்டங்களில் இருக்கும் பல மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துகள் ஆகியவற்றின் வருங்காலம் குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன.&lt;br /&gt;ஒருகாலத்தில் உலகின் ஆக வலிமையான கொரில்லா படைகளில் ஒன்றாகத் திகழ்ந்து, வட்டாரக் கட்டுப்பாடு, சொந்த கடற்படை, விமானப்படை ஆகியவற்றை வைத்திருந்த புலிகள் அமைப்பு, இப்போது முற்றிலும் மாறுபட்ட நிலையில் உள்ளது.&lt;br /&gt;ராணுவத்தினரின் தாக்குதலுக்குப் பிறகு சந்தேகத்தின் பேரில் கைதான 10,000க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள், அவர்களது ஆதரவாளர்கள் ஆகியோர் இலங்கையின் வடக்கே அமைந்துள்ள ராணுவக் கட்டுப்பாட்டிலான முகாம்களில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;தற்போது காவலில் இருக்கும் விடுதலைப் புலிப் படையினருக்கும், குறிப்பாக அவர்களது தலைவர்களுக்கும் சிறப்பு விசாரணைகளை நடத்த விரும்புவதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது.&lt;/p&gt; &lt;p&gt;தமிழர்களின் நம்பிக்கை&lt;br /&gt;இலங்கையில் ஈடுபாடுமிக்கப் புலிப்படை இல்லாததால், வெளிநாட்டில் வாழும் தலைவர்கள், புலிகள் அமைப்பை மீண்டும் உயிர்ப்பிக்கப் பங்காற்றமுடியும் என்று தமிழர்கள் பலரும் நம்புகிறார்கள்.&lt;br /&gt;ஆனால் அவர்களது நம்பிக்கை மெல்ல மெல்ல மங்கி வருவதாகத் தோன்றுகிறது.&lt;br /&gt;“தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கட்டமைப்பு உறுதியற்ற நிலையில் உள்ளது.&lt;br /&gt;“கட்டமைப்பின் அமைப்புமுறைகள் தொடர்ந்தாலும், பிணைப்புமிக்க அல்லது மத்திய கட்டுப்பாட்டில் அது இயங்குவதாகத் தெரியவில்லை,” என்கிறார் கனடாவில் இருக்கும் இலங்கை ஆய்வாளர் டிபிஎஸ் ஜெயராஜ்.&lt;br /&gt;தற்போதைய சூழ்நிலையில், கூடிய விரைவில் இலங்கையிலேயே புலிகள் அமைப்பு மீண்டும் ராணுவ ரீதியில் உயிர்ப்பித்தெழ முடியும் என்று நம்புவோர் மிகச் சிலரே.&lt;br /&gt;இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தாலும், அவர்களது அனைத்துலகக் கட்டமைப்பில் பெரும்பகுதி இன்னும் அப்படியேதான் இருக்கிறது.&lt;br /&gt;இவ்வாண்டு மே மாதம் வரை, இலங்கையின் வடக்கே தளம் அமைத்திருந்த மூத்த தலைவர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் அனைத்துலகக் கட்டமைப்பு செயல்பட்டு வந்தது.&lt;br /&gt;வெளிநாட்டில் வாழும் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் அமைப்பை உயிர்ப்பித்து, குறைந்தபட்சம் வெளிநாட்டிலாவது தங்கள் நடவடிக்கைகளைத் தொடர்வார்கள் என்று புலிகளின் ஆதரவாளர்கள் நம்பினர்.&lt;br /&gt;ஆனால் அவர்களது புதிய தலைவரான செல்வராசா பத்மநாதன் ஆகஸ்ட் மாதம் தென்கிழக்காசிய நாடு ஒன்றில் கைதானது, அவர்களது நம்பிக்கையைக் குலைக்கும் பேரிடியாக அமைந்தது.&lt;br /&gt;அவர் கைது செய்யப்பட்டபிறகு, விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த முக்கியமான சிலரைப் பற்பல நாடுகளின் வேவுத் துறைகள் தேடி வருவதாக இலங்கையின் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.&lt;br /&gt;திரு பத்மநாதன் தங்கள் பெயர்களை வெளியிட்டு விடுவார் என்ற அச்சத்தில், விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்கள் பலரும் தலைமறைவாகிவிட்டனர் அல்லது கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டு செல்லப்படுவதைத் தவிர்க்க நடவடிக்கைகளை முடக்கிவிட்டனர்.&lt;/p&gt; &lt;p&gt;வெளிநாட்டில் அரசாங்கம்&lt;br /&gt;அதே வேளையில், வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா ஆகிய நாடுகளில் தளம் அமைத்திருக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர்களும் ஆதரவாளர்களும், தங்களது அரசியல் கோரிக்கைகளை நிறைவேற்றிட, வெளிநாட்டில் அரசாங்கம் அமைக்க முயன்று வருகின்றனர்.&lt;br /&gt;இதுபோன்ற முயற்சி வெற்றியடைய, விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கட்டமைப்பின் ஆதரவு மிகவும் முக்கியம். இந்தக் கட்டமைப்பு, பல ஆண்டுகாலமாக, நிதி வளங்களை வழங்கியதோடு, தகவல் சாதனங்களின்வழி தங்கள் கொள்கைகளையும் பரப்பி வந்தது.&lt;br /&gt;நிதி திரட்டுவது, முதலீடுகளை நிர்வகிப்பது, அதிநவீன ஆயுதங்களை வாங்குவது, அவற்றை இரகசியமான முறையில் இலங்கையின் வடகிழக்கு வட்டாரங்களில் பதுங்கியிருந்த விடுதலைப் புலிகளுக்கு அனுப்பி வைப்பது ஆகியவற்றை இந்த வெளிநாட்டுக் கட்டமைப்பே செய்து வந்தது.&lt;br /&gt;விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு முதலீடுகளில் மளிகைக் கடைகள் முதல் நிலச்சொத்து நிறுவனங்கள், பெட்ரோல் நிலையங்கள் முதல் இந்து ஆலயங்கள், வர்த்தகக் கப்பல் வணிகம் முதல் இந்தியாவில் திரைப்படத் தயாரிப்பு வரை உள்ளடங்கும். விடுதலைப் புலிகளுக்கு டொரோன்டோ, லண்டன், பாரிஸ் உட்பட பல நகரங்களில் வர்த்தக நிலையங்கள் இருப்பதாகவும் நம்பப்படுகிறது.&lt;/p&gt; &lt;p&gt;உட்பிளவு&lt;br /&gt;இப்போது, விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் அதன் சொத்துகள் ஆகியவற்றின் கட்டுப்பாட்டுக்காக உட்பிளவு மோதல்கள் நடந்து வருவதாகச் செய்திகள் வெளிவருகின்றன.&lt;br /&gt;இதனால் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் மனவருத்தமும் குழப்பமும் அடைந்துள்ளனர்.&lt;br /&gt;“விடுதலைப் புலிகள் முன்பு ஒரு நோக்கத்திற்காகப் பணம் திரட்டினர்.&lt;br /&gt;“இப்போது, அந்தப் பணத்தை என்ன செய்கிறார்கள் என்று தமிழர்கள் கேட்கிறார்கள்.&lt;br /&gt;“அதிகாரத்திற்காகப் போட்டியிடும் இரு பிரிவுகளும் தமிழர்களுக்காகப் போராடிட ஒன்றுசேரவேண்டும் என்று விரும்புகிறார்கள்,” என்கிறார் சுவிட்சர்லாந்தில் இருக்கும் தமிழ் செய்தியாளர் ஷான் தவராஜா.&lt;br /&gt;இதுமட்டுமன்றி, புலிகளுக்காகத் தங்கள் பெயரில் தொழில்களையும் கட்டடங்களையும் பதிவு செய்திருந்த வெளிநாட்டு ஆதரவாளர்களில் சிலர், தங்கள் சொந்த நலனுக்காக இந்தத் தொழில்களின் கட்டுப்பாட்டைப் படிப்படியாக ஏற்கத் தொடங்கி வருகின்றனர்.&lt;br /&gt;புலிகளின் ஒட்டுமொத்த சொத்து விவரங்கள் மிகச்சில தலைவர்களுக்கே தெரியும்.&lt;br /&gt;அவர்களில் பலரும் ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டனர்.&lt;br /&gt;இந்நிலையில், இந்தப் போக்கு அதிகரிக்கும் என்று வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் பலரும் கவலைப்படுகின்றனர்.&lt;br /&gt;மாதந்தோறும் பணம் அளித்துவந்த சாதாரண மக்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், தீவிர ஆதரவாளர்கள் பலரும் இன்னமும் நன்கொடை அளிக்க விழைகிறார்கள்.&lt;br /&gt;தற்போது நடவடிக்கைகளை முடக்கி வைத்திருக்கும் முன்னணி ஆதரவாளர்கள், சூழ்நிலை சாதகமாக அமையும் தருணத்தில் அமைப்பை உயிர்ப்பிக்கத் தயங்கமாட்டார்கள் என்று விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் சிலர் கூறுகின்றனர்.&lt;br /&gt;இலங்கையின் நிலவரத்தைப் பொறுத்தே இது நடக்கும் என்று அவர்கள் சொல்கின்றனர்.&lt;br /&gt;புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையில் நடந்த சண்டையின்போது, பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அரசாங்க முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.&lt;br /&gt;ஒருமித்த உலகளாவிய நெருக்குதலால் மட்டுமே, மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச்செல்ல இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கச் செய்யமுடியும் என்று வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் நம்புகிறார்கள்.&lt;br /&gt;முகாம்களில் பரிதவிக்கும் தமிழ் மக்களின் நிலையை மேற்கத்திய நாடுகளில் பறைசாற்றுவதற்காவது விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.&lt;/p&gt;http://tamiljournal.com/featured/ltte/&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;&lt;br /&gt;காஞ்சிபுரம்: பல ஆண்டுகளாக கோவிலில் காம லீலைகளை அரங்கேற்றி வந்த செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன், தனது சேட்டைகள் எப்படி வெளிச்சத்துக்கு வந்தது என்பதை போலீசிடம் வாக்குமூலமாக அளித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காஞ்சிபுரம், மச்சேஸ்வரர் கோவில் [^] கருவறையில் பெண்களுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட ஆபாச அர்ச்சகர் தேவநாதனை காஞ்சீபுரம் போலீசார் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட தேவநாதனை போலீசார் 2 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. தேவநாதன் தனது வாக்குமூலத்தில் கூறி்யிருப்பதாவது:&lt;br /&gt;&lt;br /&gt;காஞ்சிபுரம் தான் எனது பூர்வீகம். எனக்கு 35 வயதாகிறது. கங்கா என்ற மனைவி [^]யும் 2 குழந்தை [^]களும் உள்ளனர். 5ம் வகுப்பு வரை படித்துள்ளேன். சிறு வயதில் எனது தந்தைக்கு துணையாக கோவிலுக்கு வரும்போதே, அங்கு வரும் பெண்களிடம் கனிவாக பேச கற்றுக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது 15 ஆண்டு அனுபவத்தில் பெண்களின் கண்ணை பார்த்தவுடன் அவர்களின் மனதில் உள்ளது என்ன என்பதை அறிந்து கொள்ளும் பக்குவம் எனக்கு ஏற்பட்டுவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை வரம் கேட்டு வரும் பெண்கள் [^] என்றால் எளிதில் வேறு ஆண்களிடம் சிக்க மாட்டார்கள். குழந்தைக்கு சுகமில்லை என்று வருவோரும், கணவனுக்கு உடல்நலமில்லை என்று வரும் பெண்களிடம்மும் ஒருமுறைக்கு இரண்டு முறை மனம் உருக பேசினால் தானாக வழிக்கு வந்து விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் திருமணத்திற்கு முன்பு ஒரு சில பெண்களிடம் அவர்களது வீட்டிற்கு தோஷம் கழிப்பதாக கூறி சென்று உல்லாசம் அனுபவித்துள்ளேன். சில சமயம் என்னிடம் வலையில் விழுந்த பெண்களை லாட்ஜுகளுக்கு அழைத்துச்சென்று உல்லாசமாக இருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைவரிடமும் சகஜமாக பேசும் பெண்களிடம் அழகை வர்ணித்து வலையில் விழ வைப்பேன். பெரும்பாலான பெண்களிடம் அம்பாள் போல லட்சணமாக இருக்கிறீர்கள். இளமை குன்றாமல் என்றும்16ஆக இருக்க வேண்டுமானால் கோவில் கருவறையில் இருந்தபடி இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைவார்த்தை கூறி எனது வழிக்கு வரவழைப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் கோவிலில் வேண்டாம் என்று பயந்தால் அவர்களது வீட்டுக்கும் அருகில் உள்ள லாட்ஜுக்கும் அழைத்துச்செல்வேன். திருமணத்திற்கு பிறகு இதுபோன்ற செயல்களை ஓரளவு குறைத்துக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;2 வருடங்களுக்கு முன்பு சைனா செல்போன் ஒன்று வாங்கினேன். அதில் வீடியோ மற்றும் கேமரா வசதி இருந்தது. கோவிலுக்கு வரும் 99 சதவீத பெண்கள் சேலை அணிந்துதான் வருவார்கள். அவர்கள் குணிந்து சாமி கும்பிடும்போது யாருக்கும் தெரியாமல், ஓரமாக நின்று அவர்களை ஆபாசமாக படம் எடுப்பேன். அந்த படங்களை ஓய்வு நேரங்களில் பார்த்து ரசிப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது நண்பர்கள் சிலரிடம் இருந்து ஆபாச படங்களை செல்போன் மூலம் பெற்று பார்த்து ரசிப்பேன். என்னதான் பெண்களை அனுபவித்திருந்தாலும் செல்போனில் பார்ப்பதில் தனி சுகம் கிடைத்தது. இதனால் நாமும் பெண்களுக்கு தெரியாமல் படம் எடுக்க வேண்டும் என்று எண்ணினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்படி கோவிலில் என்னுடன் உல்லாசத்தில் ஈடுபடும் பெண்களுக்கு தெரியாமல் கோவில் விளக்கு பின்புறம் செல்போனை மறைத்து வைத்தேன். பெண்களை மயக்கி கருவறைக்குள் அழைத்து வந்து காம வேலைகளில் ஈடுபட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோல கஷ்டப்பட்ட பெண்கள், நடுத்தர குடும்பத்து பெண்கள், பணக்கார வீட்டு பெண்கள் என்று 8 பேரை அனுபவித்து படம் எடுத்தேன். அதை தனிமையில் இருக்கும் போது பார்த்து ரசி்ப்பேன். சில பெண்களை லாட்ஜுகளுக்கு அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவிக்கும்போதும் படம் எடுத்துள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெண் தன்னுடைய குழந்தைக்கு தொடர்ந்து நோய் தாக்குகிறது என்று கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். குழந்தைக்கு நோய் சரியாக வேண்டுமானால் பள்ளியறையில் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கூறினேன். அவளை உள்ளே அழைத்து செல்வதற்கு முன்பாக செல்போனை மறைத்து வைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது திடீரென செல்போன் தவறி தீர்த்த குடத்திற்குள் விழுந்து விட்டது. அந்தப்பெண்ணிடம் சில்மிஷம் செய்ய மனமில்லாமல் விட்டு விட்டேன். தண்ணீருக்குள் விழுந்த செல்போனை எடுத்து வெயிலில் காய வைத்தேன். அது சரியாகவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே அதை பழுது பார்ப்பதற்காக நண்பர் செந்தில்குமாரின் செல்போன் சர்வீஸ் கடையில் கொடுத்தேன். அதில் உள்ள மெமரி கார்டை எடுக்க மறந்து விட்டேன். அதை சரி செய்து விட்டு பார்த்தபோது நான் கோவிலில் வைத்து எடுத்த ஆபாச படங்கள், வெளிச்சத்துக்கு வந்து விட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபற்றி செந்தில்குமார் ஒன்றும் சொல்லவில்லை. செல்போனை சரி செய்து கொடுக்கும்போது சிரித்துக் கொண்டே தந்தார். அப்போது அர்த்தம் புரியவில்லை. அதன் பிறகு தான் எனது செல்போனில் இருந்த ஆபாச படத்தை அவர் காப்பி செய்து இணைய தளங்களில் பரவவிட்டது தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் கருவறையில் பெண்களுடன் சில்மிஷத்தில் ஈடுபட்ட விவகாரம் பத்திரிகைகளில் வெளி வந்ததால் தலைமறைவானேன். கோவிலில் நான் செய்த கெட்ட காரியத்துக்கு பகவான் என்னை கடுமையாக தண்டித்து விட்டார். என்னால் எனது மனைவி குழந்தைகளும் உறவினர்களும் அவதிப்பட்டதால் கோர்ட்டில் சரண் அடைந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என் கணவர் அப்பாவி ...&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே, எனது கணவர் அப்பாவி, அவர் மீது பொய் வழக்குப் போட்டுள்ளனர் என்று தேவநாதனின் மனைவி கங்கா கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து அவர் கூறியதாவது...&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கும், தேவநாதனுக்கும் 10 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணம் ஆனது முதல் இன்று வரை என் கணவர் என்னை அன்பாகத் தான் பார்த்துக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. வெகுளியாக எல்லாருடனும் சகஜமாக பழகுவார். அதே போலதான் கோவிலுக்கு வரும் பெண்களிடமும் சகஜமாக பழகி உள்ளார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடவுளிடம் தங்கள் குறைகளை கூறுவார்கள். அவரும் ஆறுதலாக பதில் அளிப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்கு நேரம் சரி இல்லை. பகவான் சோதித்தாலும் எங்களை கைவிடமாட்டார். போலீசார் என் கணவர் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;என் கணவர் அப்பாவி, நிரபராதி, அவருக்கு ஒன்றும் தெரியாது. போலீசார் என் கணவரை மிரட்டுகிறார்கள். பகவானின் செயலால் என் கணவர் விரைவில் விடுதலையாவார் என்றார் கங்கா.&lt;br /&gt;&lt;br /&gt;http://thatstamil.oneindia.in/news/2009/11/22/kanchipuram-archagar-reveals.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s589.photobucket.com/albums/ss335/aammaappa/?action=view&amp;amp;current=Animation4.gif" target="_blank"&gt;&lt;img alt="Photobucket" src="http://i589.photobucket.com/albums/ss335/aammaappa/Animation4.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);font-size:medium;" &gt;பதிவுகளை மின்னஞ்சலில்  பெற விருப்பமா ?  கீழே உள்ள  படத்தின் மேல் அழுத்துங்கள்...!...&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://groups.google.co.in/group/beyouths/subscribe?hl=en%3Fhl%3Dta&amp;amp;note=1&amp;amp;pli=1"&gt;&lt;img src="http://farm4.static.flickr.com/3392/3607123925_9e369ebd8b_o.gif" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://groups.google.co.in/group/beyouths/subscribe?hl=en"&gt;&lt;img alt="smail" src="http://i965.photobucket.com/albums/ae138/aadippaavai/download.gif" border="0" width="200" height="150" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="widget-content"&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;a href="https://www.google.com/accounts/ServiceLogin?passive=true&amp;amp;service=groups2&amp;amp;continue=http%3A%2F%2Fgroups.google.co.in%2Fgroup%2Fbeyouths%2Fsubscribe%3Fhl%3Den%253Fhl%253Dta%26note%3D1&amp;amp;cd=IN&amp;amp;hl=en-GB" target="_blank"&gt;&lt;img alt="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" src="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" width="200" height="129" /&gt;&lt;/a&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;br /&gt;&lt;script src="http://w3.followsite.com/pop/followsite.js" type="text/javascript"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/script&gt;&lt;a href="http://www.followsite.com/" onclick="javascript:return false;" onmouseover="javascript:followsiteshow('', this);"&gt;&lt;img alt="Update me when site is updated" src="http://w3.followsite.com/img/button1.gif" border="0" width="125" height="16" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://groups.google.co.in/group/beyouths/subscribe?hl=en"&gt;&lt;img alt="http://3.bp.blogspot.com/_B8eiFOqb7q0/SwmRQA8fMyI/AAAAAAAADLE/R1Pa4piSsac/s1600/Nandri.jpg" src="http://3.bp.blogspot.com/_B8eiFOqb7q0/SwmRQA8fMyI/AAAAAAAADLE/R1Pa4piSsac/s640/Nandri.jpg" width="640" height="426" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="http://4.bp.blogspot.com/_Fo9HS61axQQ/Sw52zb3et7I/AAAAAAAAAwE/BwIgORT7iJs/s72-c/tblgeneralnews_37408083678.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>♥ புலி....!  புலி....!!  புலி....!!! ♥</title><link>http://odumnathi.blogspot.com/2009/11/blog-post_29.html</link><author>noreply@blogger.com (♥ மனிதன்@சென்னை ♥)</author><pubDate>Sun, 29 Nov 2009 13:20:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8323833705726598078.post-2744269828656260682</guid><description>&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span style=";font-size:medium;color:red;"  &gt;அடுத்தபிறவி ஒன்று இருந்தால் நான் தமிழனாகவே பிறக்க விரும்புகிறேன் – நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.meenagam.org/wp-content/uploads/2009/11/nethaji_ku1.jpg" src="http://www.meenagam.org/wp-content/uploads/2009/11/nethaji_ku1.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ஒரே மகளான அனிதாபோஸ் ஜெர்மனியில் வாழ்ந்துவருகிறார். அனிதா போஸ் தனது தந்தையைப் பற்றிய நினைவுகளை குமுதம் சஞ்சிகைக்காக பகிர்ந்துகொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“நேதாஜி இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர். நீங்கள் ஜெர்மனி வந்த கதையைச் சொல்லுங்கள்?”&lt;br /&gt;&lt;br /&gt;“எனது தந்தை இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தபோது அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக ஜெர்மனிக்கு வந்தார். அப்போது அவரைக் கவனித்துக்கொண்டது எனது தாய் எமிலி சேங்கிள். அவர் வியன்னாகாரர். இருவருக்கும் காதல் மலர்ந்து திருமணம் செய்துகொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுக்குப் பிறந்த ஒரே மகள் நான். எனது தந்தை இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக இருந்தபோது இந்தியாவிலிருந்து தலைமறைவாகி ஜெர்மனி வந்து என்னையும், அம்மாவையும் சந்தித்துவிட்டுச் சென்றார்.அப்போது நான் இரண்டரை மாத கைக்குழந்தை. அவ்வளவுதான், அதன்பிறகு அவர் என்னையோ, அம்மாவையே வந்து சந்திக்கவேயில்லை.”&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவைப் பற்றி உங்களின் சிந்தனை என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;“என் தந்தை நாடு இந்தியா. நான் ஜெர்மனியில் பிறந்து வளர்ந்திருந்தாலும் எனக்கு இந்த கலாசாரமும், பண்பாடும் மிகவும் பிடிக்கும். நிறைய முறை வந்திருக்கிறேன். எனவேதான் எனது மூன்று பிள்ளைகளுக்கும் இந்தியப் பெயராக வைத்திருக்கிறேன். மூத்த மகன் பீட்டர் அருண், இளைய மகன் தாமஸ் கிருஷ்ணா, மகளுக்கு மாயா கரீனா என பெயர் வைத்துள்ளேன்.”&lt;br /&gt;&lt;br /&gt;நேதாஜி இறந்துவிட்டார் என்றும் உயிருடன் இருக்கிறார் என்றும் இருவித தகவல்கள் உலவுகின்றன. உங்கள் கருத்து என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் உலகப் போரில் 18.8.45 அன்று பார்மோசா தீவிலிருந்து ஜப்பானுக்கு நேதாஜி விமானத்தில் புறப்பட்டார். விமானம் சுமார் முந்நூறு அடி உயரத்தில் எழுந்தபோது அப்படியே தலைகுப்புற விழுந்து தீப் பிடித்து விபத்துக்குள்ளாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நேதாஜியுடன் பாதுகாவலர் அபிபூர் ரகுமான்கான் மற்றும் ஒரு பர்மிய ராணுவ ஜெனரல் மற்றும் எட்டு ஜப்பானிய இராணுவ அதிகாரிகள் உட்பட பதினோரு பேர் விபத்தில் சிக்கி இறந்துவிட்டனர்.”&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் தந்தையைப் பற்றி நீங்கள் அடிக்கடி நினைக்கும் விஷயங்கள்..?&lt;br /&gt;&lt;br /&gt;“எனது தந்தை, `நீ உன் ரத்தத்தைக் கொடு, சுதந்திரம் பெற்றுத் தருகிறேன்’ என்று மக்களைத் தட்டி எழுப்பியது, `ஐ.என்.ஏ. ராணுவத்தில் எனக்கு விசுவாசமாக இருந்து போராடும் தமிழர்களை நினைக்கும்போது அடுத்தபிறவி ஒன்று இருந்தால் நான் தமிழனாகவே பிறக்க விரும்புகிறேன்’ என்று கூறியது விபத்தில் சிக்கிக் கிடந்தபோது, உடன் விபத்தில் சிக்கியிருந்த கர்னல் அபிபூர் ரகுமான்கானிடம் `நான் உயிர் பிழைப்பேன் என்ற நம்பிக்கையில்லை. நீ இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றால், நம் தேச மக்களிடம் இந்த நேதாஜி சாகும்வரை இந்திய விடுதலைக்காகப் போராடினேன் என்று சொல்லு’ என்று கூறியதும் எனது தந்தையின் மறக்கமுடியாத வாசகங்கள்.”&lt;br /&gt;&lt;br /&gt;- புஷ்கின் ராஜ்குமார்,&lt;br /&gt;&lt;br /&gt;படம்: சித்ராமணி.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: குமுதம்&lt;br /&gt;&lt;br /&gt;http://www.meenagam.org/?p=17661&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=";font-size:medium;color:red;"  &gt;பிரபாகரனின் இருப்பு மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div dir="ltr"&gt;&lt;br /&gt;&lt;span style=";font-family:Latha;font-size:x-small;"  &gt;&lt;span style=";font-family:Latha;font-size:x-small;"  &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:x-small;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div dir="ltr"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:x-small;"&gt;&lt;img src="http://www.varudal.com/images/stories/kittu1.jpg" align="left" border="0" width="420" height="294" /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div dir="ltr"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div dir="ltr"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div dir="ltr"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div dir="ltr"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div dir="ltr"&gt;தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு அவசர அவசரமாக கடந்த மே மாதம் இலங்கைக்கு சென்ற தமிழ்நாட்டின் புலனாய்வுத்துறையினர் குழு ஒன்று. தலைவர் பிரபாகரன் இந்தியாவில் கைது செய்யப்பட்டு வைத்திருந்தவேளை அவரிடமிருந்து பெறப்பட்ட கைரேகையை கையோடு எடுத்துச்சென்றிருந்த அந்த குழு பிரபாகரன் என இலங்கை அரசு காட்டிய உடலிலிருந்து அந்த கைரேகை மாறுபடுவதால் அதை உறுதிப்படுத்த முடியாமல் திரும்பிச்சென்று மெளனமாக இருந்தது. அதன் பின்னரே பிரபாகரன் இறந்ததான செய்தியை இந்திய அரசு அமத்தி வாசித்தது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;http://www.varudal.com/index.php/2009-03-29-17-56-53/5-2009-04-05-21-29-09/1301-2009-11-26-02-59-48&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://pixdaus.com/?sort=ever" name="picture"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div class="holder"&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_KrCjUAJLEME/SxKH7T1m2FI/AAAAAAAADJo/77DlQAUewjg/s1600/korr.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img src="http://4.bp.blogspot.com/_KrCjUAJLEME/SxKH7T1m2FI/AAAAAAAADJo/77DlQAUewjg/s640/korr.jpg" border="0" width="512" height="640" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;font-size:medium;color:red;"  &gt;அன்று பிரபாகரன், இன்று நான் - சரத்பொன்சேகா அதிரடிச் செவ்வி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.viyapu.com/news/wp-content/uploads/2009/11/sarathfonseka1206081.jpg" src="http://www.viyapu.com/news/wp-content/uploads/2009/11/sarathfonseka1206081.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'சிறிலங்காவிற்கு வேண்டத்தகாதவர்கள் பட்டியலில் அன்று பிரபாகரன், இன்று நான். அதனால் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புச்சபை என்னைப்படுகொலை செய்வதற்கு திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது ' என அதிரடியாக அரசின் மீது குற்றஞ் சுமத்தியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா.&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தளச் செய்தி சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது மெளனம் விரைவில் கலையும் எனத் தெரிவித்திருந்த சரத் பொன்சேகா , ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், உடனடியாகவே அரசின் மீது இந்தக் குறச்சாட்டை சுமத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் இச் செவ்வியில், தனக்குள்ளபாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து அரசுக்கு தெளிவாக தெரிந்திருந்த போதும், தனக்குரிய பாகாப்பினைத் திட்டமிட்ட வகையிலேயே குறைத்திருக்கிறது என்றார். தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் பேசிய புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பி.கஜநாயக்க, வவுனியாவிலிருந்து வெடிபொருள் நிரப்பிய லேடன் வாகனம் ஒன்று, வி.ஐ.பி. ஒருவரை படுகொலை செயவ்தற்காக கொழும்பு வந்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது எனக் குறிப்பிட்ட செய்தியைச் சுட்டிக்காட்டிய அவர், இத்தகைய நிலையில், எனது பாதுகாப்பு குறைக்கப்பட்டும், அரச பாதுகாப்பு இல்லத்திலிருந்து வெளியேற்றப்படவேண்டும் என சிறிலங்கா அரசு வற்புறுத்துவதும், நான் படுகொலை செய்யப்படவேண்டும் என்ற நோக்கத்துடனானது என்றே கொள்ள வேண்டியிருக்கிறது எனத் தெரிவித்ததுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசின் இத்தகைய உள் நோக்கம் மிக்க திட்டங்களை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்பு எனது நண்பர்களா அரச அதிபர் அதிபர் மகிந்தவும், அவரது சகோதரர் கோத்தபாயாவும், இராணுவ தளபதியும், எனக்கு எதிரிகளாக இப்போது மாறியிருப்பது எனக்கு கவலையில்லை. இந்தக்கூட்டத்தினரால் என்னைப்போல் இன்னும் எத்தனைபேர் பாதிக்கப்படப்போகின்றார்கள் என்பதே எனது கவலை.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இராணுவத்தளபதியாக இருந்தபோது தவறு செய்திருந்தால், அது அப்போதே தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லையெனில் அந்த தவறு, அரச தரப்பின் சம்மதத்துடனேயே நிகழ்ந்தப்பட்டிருக்கிறது என்பதுதானே பொருள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக சரத் பொன்சேகா அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதே, அரசாங்கத்தின் சில நடவடிக்டகைகளின் இரகசியம் வெளிப்படும் எனக் கருதப்பட்ட போதும், எடுத்த எடுப்பிலேயே அவர் அரசின் மீது பாரிய குற்றச் சாட்டினை முன்வைத்திருப்பது, அவருக்கு அரசினால் மிகுந்த அச்சுறுத்தல்கள் ஏற்பட்டடிருப்பதாவே உணரவேண்டியுள்ளதென செய்தியாளர் ஒருவர் கருத்துத் தெரிவித்தார். மேலும், அவரது இந்தக் கருத்துக்கள் ஒவ்வொன்றும், சிறிலங்கா அரச அதிபர் மீதான நம்பிக்கையையும், அரசின் கடந்தகாலச் செயற்பாடுகளைக் கேள்விக்குரியதாக்குவதாகவும் அவதானிகள் கருதுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-19-22-56-08/2009-04-19-23-04-00/4293-2009-11-27-09-47-05&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="heading"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_KrCjUAJLEME/SxJay-ocJAI/AAAAAAAADJU/KEYs0RKJ4jc/s1600/vai.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img src="http://4.bp.blogspot.com/_KrCjUAJLEME/SxJay-ocJAI/AAAAAAAADJU/KEYs0RKJ4jc/s640/vai.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style=";font-size:medium;color:red;"  &gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;font-size:medium;color:red;"  &gt;நேரு-எட்வினா காதல்: விலகாத மர்மங்கள்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="" src="" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக இருந்த மவுன்ட் பேட்டன் பிரபுவின் மனைவி&lt;br /&gt;எட்வினாவுக்கும் அன்றைய பாரதப் பிரதமர் ஐவஹர்லால் நேருவுக்கும் இடையே&lt;br /&gt;இருந்த காதல் குறித்து, ஏற்கெனவே பலரும் குறிப்பிட்டுள்ளனர். அது வெறும்&lt;br /&gt;மானசீகக் காதலா (றிறீணீtஷீஸீவீநீ றீஷீஸ்மீ) அல்லது அதையும் தாண்டியதா&lt;br /&gt;என்ற சர்ச்சை நீண்டநாட்களாக நடந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1993-ல் இந்த அரசல் புரசலான அபூர்வக் காதலை காத்ரீன் கிளெமென்ட் என்ற&lt;br /&gt;பிரெஞ்சு நாட்டுப்பெண் எழுத்தாளர் 'எட்வினா - நேரு' என்ற புத்தகத்தின்&lt;br /&gt;மூலம் உலகுக்குத் தெரியப்படுத்தினார். அதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு&lt;br /&gt;இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதைத் தொடர்ந்து, அலெக்ஸ் வான் டங்ஜெல்மேன் என்பவர் எழுதிய நேரு-எட்வினா&lt;br /&gt;காதல் குறித்த நாவலை அடிப்படையாகக் கொண்டு, 'இந்தியன்&lt;br /&gt;சம்மர்' (மிஸீபீவீணீஸீ ண்தனீனீமீக்ஷீ) என்ற திரைப்படத்தை ஹாலிவுட்டின்&lt;br /&gt;யுனிவர்சல் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் எடுக்க முடிவுசெய்து, செயலில்&lt;br /&gt;இறங்கியபோது, பிரச்னை பூதாகரமாக வெடித்தது! நேருவும் எட்வினாவும் இறந்து&lt;br /&gt;பல ஆண்டுகள் ஆகிய பின்பும், அவர்களின் காதல் மட்டும் இன்றைக்கும்&lt;br /&gt;பேசப்படுவது ஏன்? காரணங்களை ஓரளவு ஊகிக்க முடியும். அவை பலவாகவும் இருக்க&lt;br /&gt;வாய்ப்புள்ளது. 1. இருவரும் இந்திய சுதந்திரத்தின் முன்பும் பின்பும்&lt;br /&gt;நிலவிய ஓர் அசாதாரணமான நெருக்கடிச் சூழலில் முன்னணி பாத்திரம்&lt;br /&gt;வகித்தவர்கள். 2. இவர்களின் காதல் மானசீக எல்லைகளைக் கடந்து நெருக்கமான&lt;br /&gt;உறவு என்ற அளவுக்குச் சென்றதா என்பது இன்றைக்கும் அவிழ்க்கப்படாத ஒரு&lt;br /&gt;புதிராகவே இருப்பதால், அதன் மீது மக்கள் இயற்கையாகவே ஆர்வம்&lt;br /&gt;கொண்டுள்ளனர். அந்த ஆர்வத்தைப் பகிர்ந்துகொள்ள அக் காதல் தொடர்பான&lt;br /&gt;புத்தகங்களும் விவாதங்களும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. அது&lt;br /&gt;இன்றைக்கு ஒரு திரைப்படமாக உருவாகும் அளவிற்கு வந்துள்ளது. கிளிண்டன் -&lt;br /&gt;மோனிகா லெவின்ஸ்கி விவகாரத்தில் எல்லா நடவடிக்கைகளும் வெட்டவெளிச்சமாகி&lt;br /&gt;இருதரப்-பினரும் ஒப்புக் கொண்டபோது, அது ஆர்வத்தைத்&lt;br /&gt;தணித்துவிட்டதைப்போல், நேரு-எட்வினா காதல் விவகாரம் முழுமையாக&lt;br /&gt;இதுவரைக்கும் தீர்க்கப்படாததால், அதன் மீதான ஆர்வம் இன்றைக்கும்&lt;br /&gt;குறையவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், இக்காதல் குறித்து எட்வினா தனது கணவர் மவுன்ட் பேட்டனுக்கு&lt;br /&gt;எழுதிய கடிதத்தில், 'அது பெரும்பாலும் ஒரு மானசீகக் காதலாகத்தான்&lt;br /&gt;இருந்தது' என்று கூறியதில் இருந்து, "அப்படியென்றால் சிறிய அளவில் அதில்&lt;br /&gt;'நெருக்கமான உறவு' கலந்திருந்ததா?" என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. இது&lt;br /&gt;இன்றைக்கும் பலரையும் அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இக்காதல் குறித்து நேருவின் சகோதரி மகள் நயன்தாரா ஷேகல் இவ்வாறு&lt;br /&gt;கூறியுள்ளார்- "அது காதலும் நட்பும் கலந்த, இரு மனங்கள் ஒன்று கலந்து&lt;br /&gt;உறவாடிய ஓர் அபூர்வக் காதல். அதில் பாலியல் இருந்ததாக யூகிக்க மட்டுமே&lt;br /&gt;முடியும்" ஷேகலின் இக்கருத்தும் இந்தக் காதல் விவகாரத்தில் தொக்கி&lt;br /&gt;நிற்கும் மையப்பிரச்னையைத் தீர்க்க உதவவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;3. நேருவை தங்கள் வசப்படுத்த, ஆங்கில ஆட்சியாளர்கள் எட்வினாவைப்&lt;br /&gt;பயன்படுத்தினார்கள் என்ற அபத்தமான வாதத்தை சிலர் முன்வைத்து வருகின்றனர்.&lt;br /&gt;நேருவும் எட்வினாவும் லண்டனில் ஒன்றாய் படித்தபோது, நெருக்கமாகப்&lt;br /&gt;பழகியவர்கள். இதைத் தெரிந்து கொண்ட பிரிட்டன், சுதந்திரத்திற்குப்பின்பு&lt;br /&gt;தங்களுக்குச் சாதகமான முடிவுகளை எடுக்கச் செய்ய நேரு-எட்வினா காதலை&lt;br /&gt;பயன்படுத்திக் கொண்டனர் - என்ற கருத்தை ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சில&lt;br /&gt;அமைப்பினர் தொடர்ந்து முன்வைக்கின்றனர். நேரு அவ்வாறு செய்தாரா? என்ற&lt;br /&gt;கேள்வி இக்காதலின் மீது கூடுதல் ஆர்வத்தைத் தூண்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், தற்போது முன்னுக்கு வந்துள்ள சர்ச்சை, அக்காதல் குறித்த&lt;br /&gt;திரைப்படம் தயாரிப்பது குறித்தது. 'அத்திரைப்படம் எடுக்கவேண்டிய தேவை&lt;br /&gt;உள்ளதா? அவ்வாறு எடுக்கப்பட்டால், அது வெறும் கற்பனைக் கதையாக மட்டும்&lt;br /&gt;இருக்குமா? நடந்த சம்பவங்களின் தொகுப்பாக இருக்குமா? என்ற விவாதம்&lt;br /&gt;எழுந்துள்ளது. "உண்மையும் கற்பனையும் கலந்த கலவையாக அது இருக்கும்" என்று&lt;br /&gt;அப்படத்தின் இயக்குநர் கூறியுள்ளார். மீடியாவின் ஒரு வடிவமான எழுத்தில்&lt;br /&gt;அக்காதல் விவரிக்கப்பட்டுள்ளபோது, இன்னொரு வடிவமான திரைப்படத்தில்&lt;br /&gt;அதைச் சொல்வதற்கு என்ன எதிர்ப்பு இருக்கமுடியும்? தன்னுடைய&lt;br /&gt;புத்தகத்திற்கு சோனியா காந்தி அங்கீகாரம் வழங்கியதாக, காத்ரீன்&lt;br /&gt;கிளெமென்ட் கூறியுள்ளார். மேலும் அக்காதல் குறித்து வெளிவந்த&lt;br /&gt;புத்தகங்களையும் இந்திய அரசு இதுவரை தடைசெய்யவில்லை. ஆனால், திரைப்படமாக&lt;br /&gt;எடுப்பதற்கு மட்டும் இந்திய அரசு நிபந்தனைகளை விதிப்பது ஏன்? அப்படத்தின்&lt;br /&gt;திரைக்கதை, வசனம் இந்திய அரசின் அனுமதிக்காக ஒப்படைக்கப்பட்டு, அதில்&lt;br /&gt;இந்திய அரசு செய்த திருத்தங்களை ஏற்றுக்கொண்ட பின்பும், படம்&lt;br /&gt;எடுக்கப்படும்போது ஓர் அரசு அதிகாரி கூடவே இருந்து அதைக் கண்காணிப்பார்&lt;br /&gt;என்றும், படத்தில் நேரு-எட்வினா குறித்த நெருக்கமான காட்சிகள் இடம் பெறக்&lt;br /&gt;கூடாது என்றும், இறுதியாக அப்படத்தை இந்திய அரசு பார்த்து அனுமதி&lt;br /&gt;வழங்கும் என்றும் அடுக்கடுக்கான நிபந்தனைகள் விதிக்கப்பட்டதால், அப்படம்&lt;br /&gt;எடுப்பது சாத்தியமில்லை என்று தயாரிப்பாளர்கள் அதனைக் கைவிடும் நிலை&lt;br /&gt;ஏற்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அரசின் இந்தக் கெடுபிடிகள் கருத்துச் சுதந்திரத்தை முடக்கும்&lt;br /&gt;செயலாகாதா? ஏன் இத்தனை கெடுபிடிகள்? 'நேருவுக்கும் எட்வினாவுக்கும்&lt;br /&gt;மானசீகமான காதல் இருந்ததாகச் சொல்லலாம். ஆனால், அவர்களிடையே நெருக்கமான&lt;br /&gt;உறவு இருந்தது என்று சொல்வது நேருவின் பெயருக்குக் களங்கத்தை&lt;br /&gt;ஏற்படுத்தும். அது அவரது வாரிசுகளின் செல்வாக்கைப் பாதிக்கும்' என்கிற&lt;br /&gt;பயமா?&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியென்றால், மனங்கள் ஒன்றுபடலாம், ஆனால் உடல்கள் ஒன்றுபடக் கூடாது&lt;br /&gt;என்பதுதானே இதன் உட்பொருள். இது எவ்வளவு அபத்தமானது. இதற்கு எதிராக&lt;br /&gt;'உடல்கள் ஒன்றுபடலாம், ஆனால் மனங்கள் ஒன்றுபடுவது மிகவும் ஆபத்தானது&lt;br /&gt;என்று சிலர் எதிர்வாதம் செய்யலாமே!&lt;br /&gt;&lt;br /&gt;திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் ஈடுபட்டார் என்று சித்திரிப்பதால்,&lt;br /&gt;நேருவை யாரும் சிறுமைப்படுத்திவிட முடியாது. எல்லா மனிதர்களுக்கும் இரு&lt;br /&gt;பக்கங்கள் உள்ளன. காசநோய்க்கு மனைவியை பலி கொடுத்து தனிமையில் வாடிய&lt;br /&gt;நேருவுக்குக் காதலும் கலவியும் தேவைப்பட்டிருக்கலாம் என்பது இயற்கையானதே.&lt;br /&gt;உலக அரசியல் களத்தில் மாமனிதராய்த் திகழ்ந்த நேருவும், அகவாழ்க்கையில்&lt;br /&gt;ஒரு சாதாரண மனிதர் தான் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.&lt;br /&gt;முற்போக்குச் சிந்தனையாளரான அவர், அன்றைய சமூக மதிப்பீடுகளையும்&lt;br /&gt;கட்டுப்பாடுகளையும் அப்படியே ஏற்றுக்கொண்டவர் அல்ல என்பதை அவர் பல&lt;br /&gt;கட்டங்களில் வெளிப்படுத்தியுள்ளார். கடவுள் நம்பிக்கையில் தீவிர ஈடுபாடு&lt;br /&gt;கொண்ட காந்தியின் சீடராக இருந்தாலும், தன்னை ஒரு நாத்திகராக&lt;br /&gt;வெளிப்படுத்திக்கொள்ள அவர் தயங்கியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;'கண்டுணர்ந்த இந்தியா' (ஜிலீமீ ஞிவீண்நீஷீஸ்மீக்ஷீஹ் ஷீயீ மிஸீபீவீணீ)&lt;br /&gt;என்ற தனது புத்தகத்தில் நேரு இவ்வாறு குறிப்பிடுகிறார்- "ஒரு மனிதனின்&lt;br /&gt;தனிவாழ்க்கைக்கும் சமுதாய வாழ்க்கைக்கும் இடையே உள்ள பிரச்னைகள்&lt;br /&gt;உள்மனதின் உணர்வுகளுக்கும் வெளிப்புற நிலைகளுக்கும் உள்ள பாகுபாடு ஆகியவை&lt;br /&gt;என் மனதைப் பெரிதும் அலைக்கழித்தன. இவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகள்&lt;br /&gt;எப்படி இருக்கவேண்டும் என்று சிந்திக்கலானேன். அதற்கு அறிவியல் ரீதியான&lt;br /&gt;வழிமுறைகளுடன், உள்ளுணர்வின்பாற்பட்ட வழிமுறைகளும் தேவைப்படும் என்பதில்&lt;br /&gt;ஐயமில்லை"&lt;br /&gt;&lt;br /&gt;நேரு இவ்வாறு குறிப்பிட்டுள்ளது எட்வினாவுடன் தனக்கு இருந்த காதல்&lt;br /&gt;குறித்துதானா?- என்பது விளங்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மக்களுக்காக உழைக்கும் சாதனை-யாளர்களை அவதார புருஷர்களாகப் பார்க்கும்&lt;br /&gt;நமது மரபு வழிச் சிந்தனையில்தான் கோளாறு உள்ளது. தனி மனிதர்களின்&lt;br /&gt;சரித்திரம்தான் நமக்கு உலக சரித்திரமாக கற்பிக்கப்-படுகிறது. அதனால்தான்,&lt;br /&gt;"காந்தித் தாத்தா சுதந்திரம் வாங்கித் தந்தார்"- என்று இன்றைக்கும்&lt;br /&gt;சொல்லிக் கொண்டிருக்கிறோம். தனி மனிதர்களின் சாதனைகளைக் கடந்து,&lt;br /&gt;பரந்து பட்ட மக்கள்தான் மனிதகுல வரலாற்றை நகர்த்துகின்றனர் என்ற உண்மை&lt;br /&gt;நமக்கு மறைக்கப்படுகிறது. பெரும்பாலான மக்களுக்கு இதில் எந்தப்பங்கும்&lt;br /&gt;இல்லை என விதிக்கப்படுகிறது. அதனால்தான் நம்மில் பலர் தலைவர்களை கடவுளின்&lt;br /&gt;அவதாரங்களாகக் கருதி, எல்லாவற்றையும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என&lt;br /&gt;ஒதுங்கிவிடுகிறோம். அவர்கள் சாதாரண மனிதர்கள்போல் நடந்துகொள்ளும்போது&lt;br /&gt;அதிர்ச்சிக்குள்ளாகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பலதார மணம், திருமணத்திற்கு முன்பும் பின்பும் பாலியலில் ஈடுபடுவது&lt;br /&gt;போன்றவற்றில் நம்மில் பலரும் ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்.&lt;br /&gt;ஆனால், அது வெளியில் தெரியாதவரை தவறில்லை என்று கருதுகிறோம். பாலியல்&lt;br /&gt;குறித்து வெளிப்படையாகப் பேசுவதே பாவம் என்று கருதுகிறோம். இது எவ்வளவு&lt;br /&gt;போலித்தனமானது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்நியச் சுரண்டலிலிருந்து இந்திய மக்களை பாதுகாக்க, நம்நாடு அறிவியல்&lt;br /&gt;தொழில் நுட்பத்தில் முன்னேறும் வகையில், வலுவான பொதுத்துறையை நேரு&lt;br /&gt;உருவாக்கினார். மூன்றாம் உலக நாடுகளின் நலன் காக்க, அணிசேரா இயக்கத்தைக்&lt;br /&gt;கட்டிக் காப்பதில் முன்னணி பங்கு வகித்தார். அவரின் இக்கொள்கைகளை&lt;br /&gt;குழிதோண்டி புதைத்துவிட்ட காங்கிரஸ் அரசு, நேருவின் கற்பைப்&lt;br /&gt;பாதுகாப்பதில் இவ்வளவு முனைப்பு காட்டுவதேன்? நேரு-எட்வினா காதலை விட&lt;br /&gt;இதுதான் புரியாத புதிராக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக அரசியல் வார இதழிலிருந்து........&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;font-size:medium;color:red;"  &gt;வீரத் தமிழன் சீமான் கனடாவில் போலீசாரால் கைது!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.alaikal.com/news/wp-content/seeman7.jpg" src="http://www.alaikal.com/news/wp-content/seeman7.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாவீரர் நாளை முன்னிட்டு கனடாவில் உள்ள டொரொண்டாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டு சட்டத்துக்கு புறம்பாக பேசியதாக திரைப்பட இயக்குநர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;கனடாவில் உள்ள டொரொண்டாவில் மாவீரர் வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சீமான்,&lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரன் என்ற மாமேதையின் கையில் ஓரு நாடு அல்லது தேசம் இருந்தால் உலகத்தின் வல்லரசாக சில வருடங்களிலேயே வந்துவிடும். பிரபாகரனின் ஆட்சியைப் பார்த்து, தமிழ்நாட்டு அரசை விமர்சிப்பார்கள் என்ற பயம், துணிவான தூய்மையான நீதி, நிர்வாகம், கட்டுக்கோப்பான அரùசு என்ற பெருமையை ஈழத்தமிழன் பெற்று விடுவான் என்ற பயம். ஊழல் இல்லாத தமிழீழத்திற்குப் பயந்த ஊழல் மிக்க ஒரு அரசாட்சி, பிரபாகரன் என்ற மாமேதை அழிக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரனை நான் அண்ணன் எனக் கூறினால் என்னைப் புலி என்கிறார்கள். பிடி என்கிறார்கள். கற்பழித்தவன், கொலைசெய்தவன், எரித்தவன், பள்ளியில் குண்டு போட்டவன் ஒருவரும் பயங்கரவாதிகள் இல்லை. கற்பழிக்காத கொலைசெய்யாத, போர்க்கைதிகளைப் பாதுகாத்த புலிகள் இயக்கம் பயங்கரவாதிகள் இயக்கம் எனச் சொல்லுகிற பயங்கரவாதத்தை என்னென்று கூறுவது.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தமிழனுக்கு ஏற்ற ஒரு அரசாட்சி எம்.ஜீயாருக்குப் பிறகு தமிழ்நாட்டில் வரவே இல்லை. விடியலுக்குப் போராடிய விடுதலைப் புலிகள் எதிரியோடு போராடியிருந்தால் இந்நேரம் வென்றிருப்பார்கள். ஆனால், ஊழல் நிரம்பிய தமிழ் எதிரிகளோடும் அவர்கள் போராட வேண்டியிருந்தது. ஆனால், இந்த வரலாறு தமிழனுக்குத் தோல்வி இல்லை. துடித்து எழும். தமிழீழத் தேசம் பிறக்கும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;(2ம் இணைப்பு)&lt;br /&gt;&lt;br /&gt;சற்று முன்னர் கிடைத்த தகவல்படி, உணர்வாளர் சீமானவர்கள் விசாரணையின் பின்னர் விடுதலைசெய்யப்பட்டதாகவும், தாம் அவரைக் கைதுசெய்யவில்லை, விசாரணைக்காகவே அழைத்துச் சென்றதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவர் தொடர்ந்தும் விசாரிக்கப்படு வருவதாகவும். அவரை தடுத்துவைத்து , நாடு கடுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படலாம் எனவும் அஞ்சப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று இரவு நடைபெறவுள்ள நிகழ்வில் சீமான் நடத்த உள்ள பேச்சுக் குறித்தும், அங்கு கூடவுள்ள மக்கள் தொகை கட்டுப்படுத்தப்படுவது குறித்தும் அவரது சட்ட வல்லுநர்களுடனும் கலந்துரையாடவே கனடிய போலீசார் சீமானை அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் கூறுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றைய தினம் மாணவர் நிகழ்வொன்றில் சீமான் அவர்கள் மிகவும் உணர்ச்சிபூர்வமாகப் பேசியிருந்தார். இதனை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திய இலங்கை அரசு, சில ஆதாரங்களைத் திரட்டி கனடிய பொலிசாரிடம் கொடுத்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. அத்துடன் கனடாவில் நடைபெற இருக்கும் மாவீரர் நாள் மற்றும் இன்று நடைபெற இருந்த தேசிய தலைவரின் பிறந்த நாள் நிகழ்வுகளைக் குழப்பும் நோக்கில் இலங்கை அரசும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் கைக்கூலிகளுமே இவ்வாறு ஒரு ஈனச் செயலில் ஈடுபட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்து நாடுகளிலும் மாவீரர் தினம் நடைபெற உள்ள இந்தவேளையில் இதனைக் குழப்பும் நோக்கில் இவ்வாறான செயல்களில் அந்நாட்டு அரசாங்கங்களைத் தூண்டும் முயற்சியில் இலங்கை ஈடுபட்டுள்ளது. கனடா போன்ற பேச்சு, ஜனநாயகச் சுதந்திரம் மிக்க நாட்டில் தமது சொந்தக் கருத்துக்களை முன்வைப்போரை கைது செய்வது, ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் ஒரு நடவடிக்கையாகும். அத்துடன் விசாரணை என்ற போர்வையில் இவர்கள் வாயை அடைக்க அரசு முயல்கிறது என்பது வருந்தத்தக்க விடையமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;http://kavishan.blogspot.com/2009/11/blog-post_3242.html?utm_source=feedburner&amp;amp;utm_medium=feed&amp;amp;utm_campaign=Feed%3A+blogspot%2FOYnN+(%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=";font-size:medium;color:red;"  &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;font-size:medium;color:red;"  &gt;&lt;br /&gt;உண்டியல் பணத்தை திருடிய காஞ்சிபுரம் தேவநாதன் குருக்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="articleimg artimgright"&gt;&lt;br /&gt;&lt;img id="ctl00_ContentPlaceHolder1_imgArticle" src="http://www.maalaimalar.com/Articles/c1e2aa9f-4d52-415b-a56e-0f2c6bdddf2b_300_225secvpf.gif" style="border-width: 0px; display: block; height: 225px; width: 300px;" title="" /&gt;              &lt;br /&gt;&lt;div class="imgvideogal" id="ctl00_ContentPlaceHolder1_VideoGall" style="display: none;"&gt;&lt;br /&gt;&lt;div class="dvartistpictu" id="ctl00_ContentPlaceHolder1_VideoGy" style="display: none;"&gt;&lt;br /&gt;&lt;a class="dvartprof" href="http://draft.blogger.com/post-edit.g?blogID=6865708655653767004&amp;amp;postID=120701484944753375" id="ctl00_ContentPlaceHolder1_VideogalY"&gt;திரைப்படம்                                 &lt;img alt="திரைப்படம்" class="dvphvideo" id="ctl00_ContentPlaceHolder1_VideoGallery" src="http://www.maalaimalar.com/Images/VideoLogo.gif" style="border-width: 0px; height: 40px; width: 40px;" /&gt;&lt;/a&gt;                  &lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காஞ்சீபுரம் மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகராக பணி புரிந்து வந்தவர் தேவநாதன். இவர் கோவில் கருவறையில் வைத்து பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற சி.டி.க்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;அவரை கைது செய்வதற்காக தனிப்படை போலீசார் முடுக்கி விடப்பட்டிருந்த நிலையில் காஞ்சீபுரம் கோர்ட்டில் தேவநாதன் சரண் அடைந்தார். அவரை 2 முறை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். போலீஸ் விசாரணையில் அர்ச்சகர் தேவநாதனுடன் உல்லாசமாக இருந்த பெண்கள் யார் யார் என்பது தெரிய வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அர்ச்சகர் தேவநாதன் 25 பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற சி.டி.க்கள் வெளியாகியுள்ளது. இதில் குண்டு பெண் ஒருவர் கருவறையில் வைத்து தேவநாதனுடன் செக்ஸ் லீலையில் ஈடுபடுவது போன்ற சி.டி.யும் ஒன்று அந்த பெண் யார் என்பது தற்போது அடையாளம் தெரிந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோவில் அருகே பூ வியாபாரம் செய்து வரும் அப்பெண்ணிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். பெரிய இடத்துப் பெண்கள் (தொழில் அதிபர்களின் மனைவிகள்) 3 பேரும் அர்ச்சகரின் வலையில் விழுந்துள்ளனர். 2 பள்ளி மாணவிகளின் வாழ்க்கையையும் தேவநாதன் நாசப்படுத்தியுள்ளார். விப சார அழகிகள் 3 பேரும் தேவநாதனுடன் உல்லாசமாக இருந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அர்ச்சகர் தேவநாதன் தன்னுடன் உல்லாசமாக இருக்கும் பெண்களுக்கு பணத்தை வாரி வழங்கியுள்ளார். இதற்காக கோவில் உண்டியலில் பக்தர்கள் போடும் காணிக்கை பணத்தையும் திருடியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பணத்தை வைத்துக் கொண்டு நட்சத்திர ஓட்டல்களிலும் பெண்களுடன் உல்லாசம் அனுபவித்துள்ளார். போலீஸ் விசாரணைக்கு பயந்து அர்ச்சகருடன் உல்லாசமாக இருந்த பெண்கள் பலர் தங்களது வீடுகளை காலி செய்து விட்டு வெளியூர்களுக்கு தப்பிச்சென்று விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே சிவகாஞ்சி போலீசாரிடம் இருந்து இந்த வழக்கு விசாரணை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு நேற்று இரவு மாற்றப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் தலைமயில் 2 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படை போலீசார் விசாரணயை தொடங்கியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=21676&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;font-size:medium;color:red;"  &gt;&lt;br /&gt;இந்தியா உதவியுடன் இலங்கையில் யுத்தம்: புலிகளின் புதிய நம்பிக்கை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="heading"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_KrCjUAJLEME/SxJWLI9nWGI/AAAAAAAADJE/WtbE5dSqKF8/s1600/puli.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/_KrCjUAJLEME/SxJWLI9nWGI/AAAAAAAADJE/WtbE5dSqKF8/s640/puli.jpg" border="0" width="464" height="640" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘விழ விழ எழுவோம்; ஒன்று விழ, ஒன்பதாக எழுவோம்’ என்பதுதான் புலிகளின் ஸ்டைல். அந்த வகையில் ‘இலங்கையில் மீண்டும் போர் மூளும் – அதுவும் இந்தியாவின் துணையோடு’ என்ற ஆச்சரியமான ஒரு கணிப்பை சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள் புலிகள் தரப்பில். இவ்வாறு தமிழகத்தின் வார சஞ்சிகையான ஜூனியர் விகடன் தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜூனியர் விகடன் இதழில் வெளிவந்துள்ள கட்டுரையின் முழுவடிவம்:-&lt;br /&gt;&lt;br /&gt;நவம்பர் 27 மாவீரர் தினம்! வருடம் தவறாமல் விடுதலைப் புலிகள் தமிழீழத்தில் மட்டும் விமரிசையாக கொண்டாடும் இந்த தினத்தை, இம்முறை உலகெங்கும் கொண்டாடத் தயாராகியிருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள். வரலாற்றில் புதிய பதிவாக அமையப் போகிற இந்த வருட மாவீரர் தினம் எத்தகைய திட்டங்களை ஈழ விடிவுக்காக விதைக்கப் போகிறது என கடந்த சில வாரங்களாகவே எதிர்பார்ப்பு பரவிக் கிடந்தது!&lt;br /&gt;&lt;br /&gt;‘தலைவர்’ தோன்ற மாட்டார்!&lt;br /&gt;&lt;br /&gt;நான்காம் கட்ட ஈழப் போரில் புலிகள் பெரிதாக வீழ்ச்சியடைந்து, ‘பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்’ என்று இன்னும்கூட ஒரு தரப்பினர் சொல்லிவரும் நிலையில்தான் மாவீரர் தினம் வருகிறது. பிரபாகரன், பொட்டு அம்மான், யோகி என்று மாவீரர் தின உரையை நிகழ்த்தப் போகும் புலித் தலைவர் பற்றிய யூகப் பட்டியலையும் ஆளுக்கொன்றாக பலர் அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களோ இதனை வேறு விதமாகப் பார்க்கிறார்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் அவர்களில் சிலரிடத்தில் பேசினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;”ஒவ்வொரு வருடமும் தாயகத்தில் மட்டுமே நடக்கும் மாவீரர் தின நிகழ்வுகள் இந்த வருடம் உலகம் முழுவதும் பல்வேறு தேசங்களிலும் கொண்டாடப்படுவதே புலிகளின் இராஜதந்திரத்துக்குக் கிடைத்த வெற்றிதான். இதற்கு காரணமே, மீண்டும் வலுவான ஆயுதப் போராட்டம் தலையெடுக்கும் என்று புலிகள் அறிவிக்காமல் இருப்பதுதான். தற்போதைய சூழலிலும் அப்படியொரு தோற்றத்தையே தொடர நினைக்கிறார்கள் புலிகள். அதனால் தற்போதும் உயிரோடிருக்கும் புலிகளின் முக்கியத் தளபதிகள் யாரானாலும், அவர்கள் தங்களை வெளிக் காட்டிக் கொள்ள மாட்டார்கள் என்றே கருதவேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதிக்கட்ட யுத்தத்தின்போது எதிர்ப்படும் விளைவுகள் எப்படியிருக்கும் என முன் கூட்டியே கணித்த பிரபாகரன், சமர்க்கள ஆய்வு மைய இயக்குநராக இருந்த யோகியை அப்போதே ஓர் ஐரோப்பிய நாட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார். எதிர்காலத்தில் தான் வெளிப்பட முடியாத ஒரு பின்னடைவு உண்டானாலும்கூட, இயக்கத்தின் எதிர்காலக் கொள்கைகளை சூழலுக்குத் தகுந்தவாறு வெளிப்படுத்தும் அதிகாரத்தை யோகிக்கு மட்டுமே தலைவர் வழங்கியிருந்தார். யோகி தன்னை வெளிப்படுத்தினாலும், வெளிப்படுத்தாவிட்டாலும் மாவீரர் தினத்தில் வெளியாகப் போகும் கொள்கைகள் என்னவோ யோகி வகுத்தவையாகத்தான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேசமயம், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்கள் நம்பிக்கை இழந்து விடக்கூடாது என்பதற்காக போரின் கடைசிக் கட்டத்தில் எடுக்கப்பட்ட பிரபாகரன், பொட்டு அம்மான் இணைந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. புலம்பெயர்ந்த நாட்டிலுள்ள தமிழர்கள் மத்தியில் இந்தப் படமும், இதையட்டிய ஊகத் தகவல்களும் ஒரு புதிய உற்சாகத்தை விதைத்து எதிர்பார்ப்பைக் கூட்டின என்பதையும் மறுக்க முடியாது!” என்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;புலம்பெயர்ந்த நாடுகளில் ஒளிரும் நம்பிக்கை!&lt;br /&gt;&lt;br /&gt;மாவீரர் நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், ‘பிரபாகரன் உயிருடன் தப்பிவிட்டார்’ என்று கூறும் ஒரு குறுந்தகடு கனடா,அயர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இரகசியமாக வலம் வருகிறதாம். ”இறுதிக்கட்ட போர் நடந்து கொண்டிருந்த மே 11-ம் தேதி, ஒரு மிகப்பெரிய ஊடறுப்புத் தாக்குதலை நடத்தினர் புலிகள். அப்போது, அந்த ஊடறுப்புத் தாக்குதலில் கிட்டத்தட்ட 900-க்கும் அதிகமான சிங்கள இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவத்தினாலும்கூட வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்பட்டது. அந்தத் தாக்குதலின் ஊடாகத்தான் பிரபாகரன் தப்பித்ததாகச் சொல்கிறது அந்த சி.டி.&lt;br /&gt;&lt;br /&gt;”இக்கட்டான சமயத்தில் களத்தைவிட்டு வெளியேறுவதில் பிரபாகரனுக்கு உடன்பாடே கிடையாது. ஆனாலும், அவரது மகனான சார்ள்ஸ் அன்டனிதான் பிரபாகரனின் பிடிவாதத்தைத் தளர்த்தினார். ‘உங்களிடத்தில் நான் நின்று, களத்தை வழி நடத்துகிறேன். நீங்கள் வெளியேறுங்கள்!’ என சார்ள்ஸ் சொன்ன பிறகுதான் பிரபாகரன் வெளியேறினார்” என்று கூறும் குறுந்தகடு ‘விநியோகஸ்தர்’கள், மேற்கொண்டு தங்கள் வாதத்துக்கு வலு சேர்க்கும் விதமாக இவ்வாறு கூறி வருகிறார்கள் -&lt;br /&gt;&lt;br /&gt;”போர்க்களத்தில் பிரபாகரனுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது சிங்கள இனத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர்தான். அவரை சிங்களப் புலி என்றுதான் பிரபாகரன் அழைப்பாராம். அந்த மருத்துவர் மற்றும் பொட்டு அம்மான், சூசை ஆகியோருடன் ஆபிரிக்க கண்டத்துக்கு அருகிலுள்ள ஒரு தீவுக்குச் செல்ல முடிவெடுத்தாராம் பிரபாகரன். அந்த சமயத்தில் பிரபாகரனின் மெய்க்காவல் படைப்பிரிவான இம்ரான் படைப்பிரிவைச் சேர்ந்த சுமார் 600 கரும்புலி வீரர்கள் பிரபாகரனை சூழ்ந்திருந்தார்களாம். பெரிய அளவில் வெடி பொருட்களை உடம்பில் கட்டிக்கொண்டு படுவேகமாக பைக்கில் சென்று சிங்களத் துருப்புகளின் மீது விழுந்து மிகப்பெரிய தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினார்களாம். கிட்டத்தட்ட 280 கரும்புலி வீரர்கள் மரணமடைய… இராணுவத்தை நிலைகுலைய வைத்து, பூநகரி நீரேரி வழியாகத் தப்பித்தாராம் பிரபாகரன்.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும், இராணுவம் சுட்டதில் ஒரு குண்டு பிரபாகரனின் வயிற்றுப் பகுதியில் தாக்க, அவருக்கான சிகிச்சையை உடனடியாக வழங்கினாராம் மருத்துவர் சிங்களப்புலி. பிறகு அந்தக் காயத்துடனேயே நீர்மூழ்கி கப்பல் வழியாக குறிப்பிட்ட தீவுக்குச் சென்று விட்டார்களாம் மூவரும். சிங்களப் புலி டாக்டரின் குடும்பமும் தற்போது தமிழகத்தின் ஒரு நகரத்தில்தான் வசிக்கிறதாம்” என்று கூறுகிறார்கள் இவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இம்ரான் படைப்பிரிவில் இருந்து போரிட்டு, காயம்பட்டுத் தப்பிய ஒரு புலியின் வாக்குமூலம் என்று ஒரு காட்சியையும் அந்த சி.டி-யில் இணைத்திருக்கிறார்களாம். ”பிரபாகரன் குறிப்பிட்ட அந்த தீவுக்குப் போன சமயம், பிரபாகரனின் இரண்டாவது தங்கை வினோதினி வசிக்கும் கனடா வீட்டில்தான் மதிவதனியும், துவாரகாவும், பாலச்சந்திரனும் இருந்தார்கள். ஆனால், சர்வதேசப் புலனாய்வு அமைப்புகளின் தொடர்ந்த கண்காணிப்பினால், பின்பு அவர்கள் கனடாவிலிருந்து அயர்லாந்து சென்றுவிட்டனர். பிறகு அங்கிருந்தும் கிளம்பி, தற்போது பிரபாகரனுடன் வந்து சேர்ந்து, குறிப்பிட்ட அந்தத் தீவிலேயே இருந்து வருகிறார்கள். நேரமும் காலமும் கனிந்து வரும்போது பிரபாகரன் தன்னை அங்கிருந்து வெளிப்படுத்துவார்” என முடிகிறதாம் அந்த இரகசிய சர்க்குலேஷன் சி.டி!&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் துணையோடு இலங்கையில் போர்!&lt;br /&gt;&lt;br /&gt;‘விழ விழ எழுவோம்; ஒன்று விழ, ஒன்பதாக எழுவோம்’ என்பதுதான் புலிகளின் ஸ்டைல். அந்த வகையில் ‘இலங்கையில் மீண்டும் போர் மூளும் – அதுவும் இந்தியாவின் துணையோடு’ என்ற ஆச்சரியமான ஒரு கணிப்பை சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள் புலிகள் தரப்பில்.&lt;br /&gt;&lt;br /&gt;‘போர் முடிவுக்கு முன்பும் பின்புமான காலகட்டத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்குமான உறவு முற்றிலுமாக மாறிவிட்டது. ஆயுதத் தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை போரின்போது இலங்கைக்கு வழங்கியது இந்தியா. இதற்கு பிரதிபலனாக நான்கு விஷயங்களை இலங்கையிடம் கோரியிருந்தது. அந்தமான் தீவுகளுக்கு அருகில் சில நாட்டிக்கல் மைல் தொலைவில் தொடங்கி இலங்கையின் முல்லைத்தீவு வரை நீளும் கடற்பகுதிக்கு அடியில் எண்ணற்ற படிமங்களும் ஏராளமான கடல் வளங்களும் குவிந்து கிடக்கின்றன. இந்த கடற்பகுதியை கையாளும் உரிமையை இந்தியாவுக்கு வழங்க வேண்டும்; போரில் சீர் குலைந்திருக்கும் வட பகுதியை முழுவதுமாக கட்டமைக்கும் கான்டிராக்ட் பணிகளை இந்தியாவிடம் வழங்க வேண்டும்; இலங்கை ரயில்வே துறையை இயக்கும் பணியை இந்தியாவிடம் வழங்க வேண்டும்; இலங்கையில் எட்டு இடங்களில் துறைமுகம் உள்ளிட்ட சில வேலைகளைச் செய்வதற்கு இந்தியாவை அனுமதிக்க வேண்டும் என்பதுதான் அந்த நான்கு கோரிக்கைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;போர் முடியும்வரை இதற்கு தலையாட்டி வந்த சிங்கள அரசு, இப்போது சீனாவின் குரலுக்குத் தலையாட்டும் பொம்மையாகிவிட்டது. கடல் நீர் எல்லை ஆதாரச் சட்டத்தைக் காரணம் காட்டி, அந்தமான் டு முல்லை தீவு கடல் பகுதியைக் கையாளும் உரிமையை இந்தியாவுக்கு வழங்க மறுக்கும் ராஜபக்ஷே, மற்ற மூன்று கோரிக்கை களையும்கூட மறுத்து விட்டார். இதனால், இலங்கையுடனான உறவில் இந்தியாவுக்கு விரிசல் விழுந்திருக்கிறது. அதேசமயம், சீனாவுடனான உறவை இலங்கை வலுப் படுத்தத் தொடங்கியிருப்பதையும் எரிச்சலுடன் பார்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணி நடத்தும் பொறுப்பும் சீனாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இலங்கையின் நிலக்கரி மின் உற்பத்தி துறையின் அபிவிருத்திருக்கு 891 மில்லியன் டொலர்களையும், நெடுஞ்சாலை மற்றும் எண்ணெய் அகழ்வு பணிகளுக்கு 350 மில்லியன் டொலர்களையும் இலங்கைக்கு கடனாக வழங்கியிருக்கிறது சீனா. அதோடு, வடபகுதியில் மொத்தம் 1.25 பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ள சீனா, மொத்தமாக இலங்கைக்கு 3 பில்லியன் டாலர்களை கடனாக வழங்கியிருக்கிறது. இலங்கை உலகம் முழுவதும் வாங்கியிருக்கும் கடனுக்கு நிகரான தொகையை சீனா தனிப்பட்ட முறையில் கடனாக வழங்கியிருக்கிறது. இதற்குப் பிரதியுபகாரமாக சீனா இலங்கையிடம் எதிர்பார்ப்பது கச்சத்தீவில் ஒரு இராணுவத் தளம் அமைக்கும் உதவியைத் தான்! கிட்டத்தட்ட இதற்கான அனுமதியும் சீனாவுக்குக் கிடைத்து விட்டதாகவும், வருகிற 2010 ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பருக்குள் அங்கு இராணுவத் தளத்தையும் சீனா நிறுவி விடும் என இந்திய உளவு அமைப்பான ‘றோ’ மத்திய அரசை எச்சரித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வெடிக்கும் பொன்சேகா!&lt;br /&gt;&lt;br /&gt;அதிபர் தேர்தலுக்குத் தயாராகிவரும் பொன்சேகா, சமீபத்தில், கொழும்பிலுள்ள ஒரு பத்திரிகைக்கு இப்படி பேட்டியளித்திருக்கிறார். ”எனது பாதுகாப்பு படையை 25 ஆட்களாகக் குறைத்தபோது, நான் எதிர்த்தேன். பின்பு 60 பேராக அதிகரித்தபோதும் பாதுகாப்பில்லை என தெரிவித்தேன். இப்போது மேலும் 12 சிறப்பு படையினரை ஒதுக்கியிருக்கிறார்கள். அவர்கள் யாரையும் இது வரை நான் பார்த்ததுகூட கிடையாது. அவர்கள் என்னைக் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள் என சந்தேகிக்கிறேன்!” என பொன்சேகா கொந்தளிக்க, அவசரகதியாக அதனை மறுத்திருக்கிறது சிங்கள அரசு. ‘நாட்டுக்கு மாபெரும் வெற்றியை தேடிக் கொடுத்த என்னை, அரசு இப்படியெல்லாம் அவமானப்படுத்தலாமா?’ என பொன்சேகா எழுப்பியிருக்கும் கேள்வி, சிங்கள மக்கள் மத்தியில் அனுதாபத்தைக் கிளப்பியிருக்கிறதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் பொன்சேகாவே சில ஆட்களைவிட்டுத் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டு அரசாங்கத்தின் மீது பழி போடலாம் என்பதால், அவரது பாதுகாப்பை திடீரென உயர்த்தியிருக்கிறார்களாம். இந்நிலையில், தான் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக, கொழும்பு ரோயல் கல்லூரி அருகில் ஒரு தேர்தல் அலுவலகத்தை திறக்கவிருக்கிறாராம் பொன்சேகா. பொதுவேட்பாளர் பற்றி வாய்திறக்காமல் இருந்து வந்த முக்கியக் கட்சியான ஜே.வி.பி-யும் தற்போது பொன்சேகாவை பொதுவேட்பாளராக களமிறக்கத் தயார் என வெளிப்படையாக அறிவித்திருக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவுக்கு மூன்று புறம் ஏற்கெனவே சீனாவால் பலமான ஆபத்து உள்ளது. வடபகுதியில் இருக்கும் சீனா… மேற்கில் பாகிஸ்தானில் மூன்று இராணுவத் தளங்களையும், கிழக்கில் பங்களாதேஷில் இரண்டு இராணுவத் தளங்களையும் ஏற்கெனவே நிறுவியிருக்கிறது. இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லாத ஒரே பகுதியாக இருந்து வந்த தெற்கிலும் தற்போது இலங்கையின் ஆதரவினால் கச்சத்தீவில் இராணுவத் தளத்தை அமைக்கப் போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் இலங்கையில் தற்போது வரப்போகும் தேர்தலில் ராஜபக்ஷே, பொன்சேகா என யார் ஜெயித்தாலும் சரி… இந்தியாவுக்கு அது ஒருவகையில் தோல்வியாகவே முடியும் நிலை! இதெல்லாம், புலி ஆதரவாளர்களால் ஏற்கெனவே தீர்க்கதரிசனத்தோடு சுட்டிக் காட்டப்பட்ட எச்சரிக்கைகள்தான். இப்போது சூடு கண்ட நிலையில், தன் பார்வையை மாற்றிக் கொள்ளத் தொடங்கியுள்ளது இந்திய அரசு” என்று கூறும் புலி தரப்பினர்,&lt;br /&gt;&lt;br /&gt;”இதையெல்லாம் ஊன்றி கவனிக்கிறார்கள் எஞ்சியுள்ள புலித் தலைவர்கள். இலங்கையில் மீண்டும் ஓர் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த இந்தியா முனையும். அதற்கு தோதாக புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் கொடுத்து, ஆயுதம் மற்றும் யுத்த தந்திர உதவிகளையும் இந்திய அரசு செய்வதற்கு முன்வரும் என்று எதிர்பார்க்கிறோம். கிட்டத்தட்ட, இலங்கையின் வரலாற்றுச் சக்கரம் ஆரம்பத்திலிருந்து சுழலும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு!” என்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘யுத்தத்தை யார் புலிகள் தரப்பில் நடத்துவார்கள்?’ என்ற கேள்விக்கும் இவர்களிடம் பதிலுண்டு!&lt;br /&gt;&lt;br /&gt;”சில மாதங்களுக்கு முன்பு, போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிய சமயம் புலிகளின் இராணுவத் துறை, புலனாய்வுத் துறை, அரசியல் துறை பொறுப்பாளர்களை அழைத்தார் பிரபாகரன். அப்போது ‘இராணுவத் துறை இறுதி வரை களத்தில் நின்று போரிட வேண்டும்; போரின் நிறைவில் அரசியல் துறையினர் உலக நாடுகளுக்கு நமது கொள்கைகளையும், சிங்களப்படையின் போர்க்குற்றங்களையும் விளக்க வேண்டும்; அதற்காக புலனாய்வுத் துறையினர் மட்டும் முழுவதுமாகத் தப்பிவிட வேண்டும்’ என்பதுதான் தலைவர் இட்ட கட்டளை.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்படி, பொட்டு அம்மானில் தொடங்கி கதிர்காமத்தம்பி அறிவழகன், பாலசிங்கம், இராஜரத்தினம், அண்டு வேல்மன், இளங்கப்பிள்ளை, வீரசிங்கம், ரஞ்சித் பெர்ணாண்டோ, டேவிட் பூபாலபிள்ளை, லூகாஸ் பாலசிங்கம், நடராசா மதிதரன், ஜேம்ஸ் கருணாகரன், சதியன் குமரன், பாலச்சந்திரன், ஜெகன்மோகன் உள்ளிட்ட புலனாய்வுப்பிரிவின் முக்கியத் தளபதிகள் 57 பேர் உலக நாடுகள் முழுவதிலும் சென்று பதுங்கிவிட்டனர். அவர்கள் சமயம் பார்த்து வெளியில் வருவார்கள்” என்பதே இவர்கள் தரும் நம்பிக்கையான விளக்கம்!&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: ஜூனியர் விகடன்&lt;br /&gt;&lt;br /&gt;http://www.meenagam.org/?p=17323&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;font-size:medium;color:red;"  &gt;தமிழர்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு எவிகேஎஸ் இளங்கோவன் !&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.tamilvanan.com/content/wp-content/uploads/2008/11/evks.jpg" src="http://www.tamilvanan.com/content/wp-content/uploads/2008/11/evks.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரசை தமிழகமண்ணைவிட்டு ஒழிப்போம் என்று முழங்கியர் பெரியார். அவரின் வம்சவழியில் வந்ததாககூறி நான்கு இனிசியலோடு நடமாடும் இளங்கோவன் தமிழனின் (எருமைமாடு போன்ற)பொறுமைக்கு ஒரு சான்றாக இருக்கிறார். பெரியாரின் வீட்டுபிள்ளை என்று காட்ட இவர் பெயருக்கு முன்னர்வரும் “எவிகேஎஸ்” இல்லையென்றால் இளங்கோவனுக்கு அரசியலில் முகவரியே கிடையாது. ஆனால் பெரியாரின் கருத்துக்கு சிறிதும் ஒவ்வாத காங்கிரசில் இருந்துகொண்டு பதவி சுகத்திற்க்காக தமிழினத்தை தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறார் இளங்கோவன். கடந்த தேர்தலில் இவரின் தமிழினவிரோதபோக்கினால் ஈரோட்டு மக்களால் சவுக்கடி(செருப்படி என்ற வார்த்தை சபை நாகரீகம் கருதி தவிர்க்கப்பட்டு இருக்கிறது) கொடுக்கப்பட்டு மூலையில் உற்காரவைக்கப்பட்டு இருக்கிறார் இளங்கோவன்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது அரசியல் இருப்பை நிலைநாட்ட தொடர்ந்து தனது தமிழினவெறுப்பை அரங்கேற்றிவருகிறார் பெரியாரின் இனிசியல் கொள்ளுபேரன். நாமும் வழமை போல பொறுமைகாத்து வந்தோம். உலகெங்கும் மாவீரர்நாள் நவம்பர் 27 இல் கண்ணீர் மழ்க நினைவுபடுத்தப்பட்டு “தமிழனுக்கு நாடு வேண்டும்!” என்று தங்கள் கடைசி மூச்சை நிறுத்தி கொண்ட அந்த மாவீரர்கள் நினைவில் நிறுத்தும் நாளில். மாவீரர்கள் தினத்தை முன்னிட்டு தமிழீழ உணர்வாளர்கள் ஈரோட்டில் வைத்திருந்த பதாகைகளை தனது கைத்தடிகள் துணையுடன் கிழித்து எறிந்திருக்கிறது இந்த கருங்காலி. அரசியல் செய்வதற்கு எத்தனையோ விடயங்கள் இருக்கிறது அப்படி இருக்க மாவீரர்கள் பதாகைகளை கிழித்துத்தான் தனது அரசியல் நடத்தவேண்டும் என்று எண்ணும் இந்த இழிபிறவியை கண்டு இரத்தம் கொதித்து போயிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு மாவீரர்தினத்தில் உடன்பாடு இல்லையென்றால் ஒதுங்கி போங்கள் எதற்க்காக மாவீரர்கள் நினைவுபதாகைகளை கிழிக்க வேண்டும்?. முறையாக அனுமதிபெற்று ஈழ ஆதரவாளர்கள் வைத்த பதாகைகளை “நான் சோனியா விசுவாசி” என்று காட்ட கிழித்துபோட்டு இருக்கிறார் இந்த காங்கிரசுக்காரர். கேட்டால் “ராஜீவ் காந்தியை கொன்றவர்கள் அவர்களுக்கு நினைவு பதாகையா?” என்று பதிலளிப்பார்கள். அப்படி பார்த்தால் அமைதி படையை அனுப்பி பல்லாயிரம் தமிழர்களை கொன்றழித்த ராஜீவ் காந்தியின் நினைவுநாளில் நீங்கள் வைக்கும் பதாகைகளை நாங்கள் கிழித்து போடுவதா?&lt;br /&gt;&lt;br /&gt;இளங்கோவன் அவர்களே வந்தாரை வாழவைத்து வாழவழியில்லாமல் அலையும் தமிழர்கள் என்று எங்களை சாதாரணமாக நினைத்துவிட்டீர்கள் போல. எங்கள் தொப்புள்கொடி உறவுகள் ஈழத்தில் அகதிமுகாம்களில் வாட கர்நாடகாவிலிருந்து பொருளாதார ஏதிலிகளாக வந்த நீங்கள் தமிழகத்தில் அனுபவிக்கும் வசதிகளை எண்ணிப்பாருங்கள். எவன் உண்மையான தமிழன் எவன் உண்மையான தமிழன் இல்லை என்று தமிழன் சிந்திக்க ஆரம்பித்தால் நீங்கள் காணமல் போய்விடுவீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.கடந்த தேர்தலில் உங்கள் சொந்த தொகுதிவரை வந்து உங்களை விரட்டி அடித்த உணர்வாளர்களுக்கு உங்களை தமிழகத்தை விட்டே அடித்து விரட்ட ரெம்ப நாளாகிவிடாது.கறைபடிந்த உங்கள் கரங்கள் எங்கள் மாவீரர்கள் படங்களை தீண்டியது கொண்டு கொதித்து போயி இருக்கிறோம். உங்கள் எஜமானியம்மா உங்களுக்கு எலும்பு துண்டுகளாக பதிவிகளை எடுத்து வீசலாம் தமிழன் விழித்து எழுந்தால் நீங்களோ உங்கள் காங்கிரசுகட்சியோ தமிழ்நாட்டில் இருக்கமுடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். முடிந்தால் தமிழ்நாட்டில் எங்காவது ஒரு மூலையில் வார்டு கவுன்சிலாராக வென்றுவிட்டு வாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அது என்ன இந்திய இறையாண்மை?&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் தற்போது சீமான் போன்ற தமிழ் இன உணவாளர்களுக்கு எதிராக கையில் எடுத்திருக்கும் துருப்பிடித்த ஆயுதம் இந்திய இறையாண்மை. அது என்னங்க இந்திய இறையாண்மை? எங்களை பொறுத்தவரை இறை என்பது பொய். நீங்கள் இந்தியாவிற்கு இருப்பதாக சொல்லும் ஆண்மையும் எங்கள் மீனவர்கள் சிங்களவனால் சுட்டு வீழ்த்தப்படும் கோரத்தை இந்தியாவால் தட்டி கேட்க்கமுடியாத பொழுதே பொய் என்று ஆகிவிட்டது. இப்படி இல்லாத ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு எங்கள் தோழர்களை நசுக்க முனைவது நியாயமா?&lt;br /&gt;&lt;br /&gt;காவேரில் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று சொல்ல ஒரு எஸ்எம் கிருஷ்ணாவால் முடிகிறது. தலைமையால் அவர்களுக்கு உத்தரவிட முடியவில்லை. ஆனால் நீங்கள் தமிழக நலனுக்காக சிறிதேனும் குரலை உங்கள் தலைவியிடம் உயர்த்தியது உண்டா? அப்போது இந்திய இறையாண்மை எங்கே போனது? தண்ணீர் பிரச்சனையில் இந்தியாவின் இறையாண்மை பாதிக்கப்படாதா? ஒகேனக்கல் நீர் தமிழத்தின் உரிமை என்று உங்களால் உரக்க சொல்ல முடியுமா? முல்லை பெரியாரில் புதிய அணைகட்ட ஆய்வினை மேற்கொள்ள உங்கள் காங்கிரசுகட்சி அனுமதிகொடுத்ததை பத்தி உங்கள் தலைமையிடம் கிசுகிசுக்கவாவது முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;அது என்னங்க இந்திய இறையாண்மை தமிழனுக்கு மட்டும் தொடர்ந்து போதிக்கப்படுகிறது? இந்தியாவில் பிறவாத ஒருவரை இந்திய பிரதமராக்க நீங்கள் முயலும் பொழுது வெளிநாடுகளில் வாழும் தொப்புள்கொடி உறவுகள் எம் தமிழர்களுக்காக குரல்கொடுத்தால் அது குற்றமா?&lt;br /&gt;&lt;br /&gt;—-&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்திலிருந்து தமிழன்பன்&lt;br /&gt;&lt;br /&gt;http://www.meenagam.org/?p=17518&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.meenagam.org/wp-content/uploads/2009/04/defeat-cong.jpg" src="http://www.meenagam.org/wp-content/uploads/2009/04/defeat-cong.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;font-size:medium;color:red;"  &gt;தேசியத்தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து – உரை கொளத்தூர் மணி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;[காணொளி] 1989 ஆம் ஆண்டு தமிழீழத்தேசியத்தலைவர் இறந்துவிட்டார் என்று ஊடகங்கள் கூறிய பொழுது தமிழீழம் வந்து தலைவருடன் நிழற்படங்கள் எடுத்து தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று உலகத்துக்கு கூறியது போன்ற வாய்ப்பு மறுபடியும் கிடைக்குமா…? என்று பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://video.yahoo.com/watch/6494778"&gt;http://video.yahoo.com/watch/6494778&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0" width="512" height="322"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;br /&gt;&lt;param name="AllowScriptAccess" value="always"&gt;&lt;br /&gt;&lt;param name="bgcolor" value="#000000"&gt;&lt;br /&gt;&lt;param name="flashVars" value="id=16841131&amp;amp;vid=6494778&amp;amp;lang=en-us&amp;amp;intl=us&amp;amp;thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/12714/97743394.jpeg&amp;amp;embed=1"&gt;&lt;br /&gt;&lt;param name="src" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.46"&gt;&lt;br /&gt;&lt;param name="flashvars" value="id=16841131&amp;amp;vid=6494778&amp;amp;lang=en-us&amp;amp;intl=us&amp;amp;thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/12714/97743394.jpeg&amp;amp;embed=1"&gt;&lt;br /&gt;&lt;param name="allowfullscreen" value="true"&gt;&lt;br /&gt;&lt;embed type="application/x-shockwave-flash" src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.46" flashvars="id=16841131&amp;amp;vid=6494778&amp;amp;lang=en-us&amp;amp;intl=us&amp;amp;thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/12714/97743394.jpeg&amp;amp;embed=1" bgcolor="#000000" allowscriptaccess="always" allowfullscreen="true" width="512" height="322"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.meenagam.org/wp-content/uploads/2009/11/1989_annai_tsm.jpg"&gt;&lt;img alt="1989_annai_tsm" class="aligncenter size-full wp-image-17391" src="http://www.meenagam.org/wp-content/uploads/2009/11/1989_annai_tsm.jpg" title="1989_annai_tsm" width="500" height="333" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;script src="http://www.meenagam.org/wp-content/plugins/top-10/top-10-counter.js.php?top_ten_id=17390" type="text/javascript"&gt;&lt;br /&gt;&lt;/script&gt;&lt;br /&gt;http://www.meenagam.org/?p=17390&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;span style=";font-size:medium;color:red;"  &gt;மனித நேயத்திற்கு கூட விளம்பரம் தேவைப்படுகிறதா…..?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;6நவம்பர் 26 ஒரு வருடம் ஆகிவிட்டது, மும்பையிலே குண்டு வெடிப்பு,அதற்காய் விளக்கு ஏற்றுகிறாள் நம் தமிழ் பெண் மரினா கடற்கரையில். ஊடங்கள் இந்தியாவே கண்ணீர் அஞ்சலி செலுத்துவது போல் பிம்பம்கள் ஏற்படுத்தினர். இதே தமிழ் பத்தரிகைகள் ஊடகங்கள் ஒரு இனப் படுகொலை பக்கத்தில் நடந்திருக்கிறது அதைப் பற்றி ஏன் பேசவில்லை. ஏன் சாகிறவன் தாஜ் ஹோட்டலில் தங்குகின்றவனாக இருக்க வேண்டுமா..?&lt;br /&gt;&lt;br /&gt;மும்பையில் தாக்குதல் நடந்த போது சச்சின் வருத்தம் தெரிவித்தார். இதே சச்சின் இலங்கையில் குழந்தைகளை பக்கத்தில் கொன்று குவித்த போது பக்கத்தில் சதம் அடித்து சவம் போல் நடந்து கொண்டது ஏன்.சண்டை உச்சத்தில் நடந்து கொண்டிருந்த போது விளையாட்டு தேவையா?? அப்பொழுது இந்திய அணி வெற்றி பெற்றதை தமிழன் ஏன் கொண்டாடிக்கொண்டிருந்தான் இதே தமிழன் மும்பை குண்டு வெடிப்பிற்கு கண் கலங்குகிறான். நாமெல்லாம் வணிகக் குப்பைகளாகி விட்டோமா. மனித நேயத்திற்கு கூட விளம்பரம் தேவைப்படுகிறதா??????&lt;br /&gt;&lt;br /&gt;என் நண்பர்கள் அங்கே சண்டை உச்சத்தில் நடந்துகொண்டிருந்த போது அங்கே இந்திய அணி விளையாட சென்றதேன்? என் நண்பர்கள் அந்த சமயத்தில் தொலைகாட்சியை பார்த்துக்கொண்டிருந்தனர்…&lt;br /&gt;&lt;br /&gt;நான் அவர்களை திட்டினேன்???பதிலுக்கு “நாம் பார்கவில்லை என்றால் அங்கே சண்டை நின்று விடுமா ??”&lt;br /&gt;என்று வாதாடினான் என் நண்பன். நான் சொன்னேன் “வீட்டில் யாரோ இறக்கிறார்கள், அவர்களை நம்மால் உயிருடன் கொண்டு வர முடியாது,அதற்காக நாம் நீலப் படம் பார்த்துக்கொண்டிருபோமா?” என்றேன் அவன் பேசவில்லை ஆனால் தொலைக்காட்சி மட்டும் பார்த்துக்கொண்டே இருந்தான். இது என்ன மனித நேயம்…&lt;br /&gt;&lt;br /&gt;நாம் விளம்பரங்களுக்கு விலை பொய் விட்டோமா.ஊடகங்கள் ஒன்றை நன்றாய் காட்டினால் நாம் வருந்துகிறோம்.மும்பை குண்டு வெடிப்பை ஆங்கில தொலைக்கட்சிகள் நேரடியாய் ஒளிபரப்பின.ஆம் உடனே உப்பு சப்பில்லாத wednesday உன்னை போல் ஒருவன் போன்ற படங்கள் வந்தன. கமலஹாசன் தான் யாருமே சொல்லாத கருத்தை சொல்வதாக தொலைக்காட்சியிலே கதைத்துக்கொண்டிர்ந்தார் . அடி மட்ட தீவிரவாதியை கொள்வதால் பிரச்சனை தீர்ந்ததா…..ஏன் மகேஷ் பட் மகன் மாட்டி உள்ளாரே அவரை encounter செய்ய முடியுமா. sanjai dutt இன்னும் நட்சத்திர அந்தஸ்து உள்ளதே கமஹாசன் சட்டையை பிடித்து கேட்பாரா???????&lt;br /&gt;&lt;br /&gt;முதலாளித்துவ கருத்து ,,,,,,தீவிரவாதியாய் இருந்தாலும் அடியில் இருப்பவன் மட்டுமே கொலை செய்யப்படுவான்.&lt;br /&gt;ஈராக் செய்தால் அது தீவிரவாதம்,அமெரிக்கா செய்தால் அது தீவிரவாததிற்கு எதிரான புனிதப் போர் .கலைஞர் முதலாளியாய் கொடி பிடித்து, மௌனமாய் மட்டும் அழுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;கமல் முதலாளிகள் இறந்தால் மட்டும் “வன்முறைக்கு வன்முறை தீர்வு ” என்று குரல் கொடுப்பார்……………….ஏன் இந்திய இளைய சமுதாயத்தின் விடி வெள்ளி அப்துல் கலாம் குரல் கொடுக்க வில்லை இலங்கை பிரச்சனைக்கு….அவர் ராமேஸ்வரம் வேறு அவருக்கு தெரியாதா ??????&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் மும்பையில் அமெரிக்காவில் செத்தால் தான் உயிர்களா ……………மத்ததெல்லாம் ………..?????&lt;br /&gt;ஏன் வணிக குப்பையாகி விட்டோம் …………..மனித நேயத்திற்கு விளம்பரம் செய்தால் தான் குரல் கொடுப்போமா ….இல்லை முதலாளிக்கு மட்டும் குரல் கொடுக்கும் அடிமை உளவியல் நம்மில் இருக்கிறதா????&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் லட்சக் கணக்கான குழந்தைகள் சாகும் போது நாம் மானட மயிலாட பார்த்துக்கொண்டிருந்தோம் ……….&lt;br /&gt;மட்டை பந்து வீச்சு பார்த்துக்கொண்டிருந்தோம்,டோனி லக்ஷ்மிராய் படுக்கை அறைக்கு விளக்கு பிடித்தோம் …..&lt;br /&gt;&lt;br /&gt;மும்பையை நியாபகம் வைத்து விளக்கு வைக்கும் தமிழ் பெண்களே,தமிழனுக்காக உயிர் கொடுத்த ,ஈழ பெண் மானம் காக்க உயிர் விட்ட பிரபாகரன் திலீபன் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்.செப்டம்பர் 11 என்றால் மட்டும் எப்படி மனித நேயம் பொத்துக்கொண்டு வருகிறது. எங்கு மனிதக்கொலை நடந்தாலும் என் மனம் வலிக்கிறது ….என் மனம் அமெரிக்கனுக்கு மட்டும் அழுகும் பக்குவத்திற்கு வர வில்லை ….!&lt;br /&gt;&lt;br /&gt;—–&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்திலிருந்து கார்த்தி&lt;br /&gt;&lt;br /&gt;வெண்ணிற இரவுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.meenagam.org/?p=17618&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=";font-size:large;color:red;"  &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;font-size:large;color:red;"  &gt;ராஜீவ்காந்தி கொலைவழக்கு,பிரபாகரனின் இறப்புச் சான்றிதழ் கையளிக்காததினால் ஒத்திவைப்பு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையை அடுத்த சிறீபெரும்புதூரில் கடந்த 1991ஆம் ஆண்டு மே மாதம் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் முதல் குற்றவாளியாகக் காணப்பட்டார். அவருடன் பொட்டு அம்மான், அகிலா, நளினி, முருகன் உட்பட பலர் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இந்த வழக்கு, சென்னையை அடுத்த பூந்தமல்லியில் தனியாக அமைக்கப்பட்ட தடா நீதிமன்றில் விசாரிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரன், பொட்டு அம்மான், அகிலா ஆகியோர் சி.பி.ஐ.யிடம் சிக்கவில்லை. எனவே வழக்கு பிரிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட நளினி, முருகன் உட்பட சிலர் மீதான வழக்கு மட்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சாட்சி விசாரணை நடத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசிவரை பிடிபடாத பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோர் மீதான வழக்கு 1992ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனியாகப் பிரிக்கப்பட்டது. இந்த வழக்கு, சென்னை முதலாம் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றில் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 17 ஆண்டுகளாக பிரபாகரன், பொட்டு அம்மான் மீதான வழக்கு தொடர்ந்து விசாரணைக்கு எடுக்கப்படுகிறது. வழக்கின் முக்கியத்துவம் கருதி நீதிபதியின் அறையில் இந்த வழக்கின் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் பிரபாகரன், பொட்டு அம்மான் மீதான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. முதலாம் தடா நீதிமன்ற நீதிபதி பி.ராமலிங்கம் விடுமுறையில் சென்றிருப்பதால், 6ஆவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.ஆனந்தகுமார் அறையில் நேற்று காலையில் விசாரணை நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;சி.பி.ஐ. அதிகாரி மற்றும் வக்கீல் ஆஜராகி 4 மூலைகளிலும் சீலிட்ட கவர் ஒன்றைத் தாக்கல் செய்தனர். அதைத் தொடர்ந்து அடுத்த கட்ட விசாரணையை அடுத்த ஆண்டு பெப்ரவரி 3 ம் வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் நடந்த போரில் பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகின. அவர்களின் இறப்பு சான்றிதழை சி.பி.ஐ. தாக்கல் செய்தால்தான் வழக்கு முடிவுக்கு வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றைய விசாரணையில் அவர்களின் இறப்பு சான்றிதழ் தாக்கல் செய்யப்படவில்லை என்று நீதிமன்ற வட்டாரம் தெரிவித்தது. பிரபாகரனின் இறப்பு சான்றிதழை இலங்கை அரசு கொடுக்க வேண்டும். எனவே இவர்களின் இறப்பு சான்றிதழைக் கேட்டு இலங்கை அரசிடம் சி.பி.ஐ. தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது&lt;br /&gt;&lt;br /&gt;http://www.meenagam.org/?p=17648&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;font-size:medium;color:red;"  &gt;இளங்கோவன் வீடு மீது பெட்ரோல் குண்டு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://1.bp.blogspot.com/_pcTG6Zyb_zk/Sqf4qdiOMJI/AAAAAAAABnw/c5JAx-YB-TY/s400/Banner.jpg" src="http://1.bp.blogspot.com/_pcTG6Zyb_zk/Sqf4qdiOMJI/AAAAAAAABnw/c5JAx-YB-TY/s400/Banner.jpg" /&gt;&lt;br /&gt;ஈரோட்டில் மாவீரர்நாள் சுவரொட்டிகள், தேசியத்தலைவரின் படங்களை காங்கிரஸார் அகற்றியதன் விளைவாக சென்னையிலுள்ள காங்கிரஸ் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை அடையார் பகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் நேற்று இரவு 11.30மணியளவில் மர்ம நபர்கள் அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தியுள்ளனர். வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மாவீரர் தினத்தையொட்டி ஈரோட்டில் வைக்கப்பட்டிருந்த பிரபாகரன் படங்களை காங்கிரசார் அகற்றிய இரவே ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வீடு மீது தாக்குதல் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனையடுத்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வீட்டிற்கு பலத்த காவற்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.meenagam.org/?p=17600&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;font-size:medium;color:red;"  &gt;தமிழீழ தேசியத்தலைவரின் படங்களை கிழித்த ஈ.வி.கே.எஸ். வீட்டின் மீது பெற்றோல் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://video.yahoo.com/watch/6505916"&gt;http://video.yahoo.com/watch/6505916&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;object width="512" height="322"&gt;&lt;param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.46"&gt;&lt;br /&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;br /&gt;&lt;param name="AllowScriptAccess" value="always"&gt;&lt;br /&gt;&lt;param name="bgcolor" value="#000000"&gt;&lt;br /&gt;&lt;param name="flashVars" value="id=16869559&amp;amp;vid=6505916&amp;amp;lang=en-us&amp;amp;intl=us&amp;amp;thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/12751/97848605.jpeg&amp;amp;embed=1"&gt;&lt;br /&gt;&lt;embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.46" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowscriptaccess="always" bgcolor="#000000" flashvars="id=16869559&amp;amp;vid=6505916&amp;amp;lang=en-us&amp;amp;intl=us&amp;amp;thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/12751/97848605.jpeg&amp;amp;embed=1" width="512" height="322"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;a href="http://video.yahoo.com/watch/6505916/16869559"&gt;தலைவரின் படங்களை கிழித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வீட்டின் மீது பெற்றோல் குண்டு&lt;/a&gt; @ &lt;a href="http://video.yahoo.com/"&gt;Yahoo! Video&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;[ஒலி] நேற்று இரவு இளங்கோவன் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசியதாக நாம் தமிழர் அமைப்பினர் மூவர் கைது. அது தொடர்பாக நாம் தமிழர் இயக்க தொண்டர் நம் மீனகம் தளத்துக்கு அளித்த செவ்வி.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாளையொட்டி ஈரோட்டில் பல்வேறு இடங்களில் நாம் தமிழர் இயக்கத்தினர் வைத்திருந்த பிரபாகரனின் படங்களை இளங்கோவன் தலைமையில் சென்ற காங்கிரஸ் குழுவினர் கிழித்தெறிந்ததையடுத்து அன்று இரவு 12 மணியளவில் இளங்கோவன் வீட்டின் மீது 3 பெற்றோல் குண்டு வீசப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இது பற்றி தெரியவருவதாவது:-&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாளையொட்டி ஈரோட்டில் பல்வேறு இடங்களில் நாம் தமிழர் இயக்கத்தினர் மற்றும் ஜவுளித் தொழிலாளர்கள் சார்பில் பிரபாகரனின் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இந் நிலையில் இளங்கோவன் தலைமையில் அவ்விடத்திற்குச் சென்ற காங்கிரஸ் கட்சியினர் பேனர்களை கிழித்து எறிந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் பிரபாகரனின் பேனர்கள் வைத்தவர்களை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இச்சம்பவத்தையடுத்து நேற்று முன்தினம் இளங்கோவன் குடும்பத்தினருடன் ஈரோட்டில் உள்ள வீட்டுக்கு சென்றார். சென்னை வீட்டில் காவலாளி மோசஸ் மட்டுமே இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றிரவு 11.30 மணிக்கு காவலாளி மோசஸ் முன்பக்க கதவை பூட்டிவிட்டு தூங்கச் சென்றார். நள்ளிரவு 12 மணி அளவில் இளங்கோவன் வீட்டுக்கு 3 மர்ம மனிதர்கள் சென்று வீட்டுக்குள் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அது வீட்டு முன்பக்க அறை வாசலில் விழுந்து பலத்த சத்தத்துடன் வெடித்தது. அங்கு போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகள் தீ பிடித்து எரிந்தன. நெருப்பு கொழுந்து விட்டு எரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சத்தம் கேட்டு காவலாளி மோசஸ் முன் பக்க கதவை திறந்து பார்த்தார். அப்போது மர்ம மனிதர்கள் மேலும் 2 பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபற்றி ஈரோட்டில் உள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு காவலாளி மோசஸ் தகவல் கொடுத்தார். பிறகு அடையார் பொலிஸ் நிலையத்திலும் புகார் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடையார் பொலிஸார் விரைந்து சென்று பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் ஆய்வு செய்தனர். பிறகு மர்ம நபர்கள் குறித்து 50 க்கும் மேற்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணை நடத்தினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;விசாரணையின் பின்னர் பொலிஸார், சீமானின் உதவியாளரும் டைரக்டருமான மித்ரன், அருண், மணி என்ற நாம் தமிழர் இயக்க உறுப்பினர்கள் மூவரைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.meenagam.org/?p=17652&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=";font-size:medium;color:red;"  &gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;font-size:medium;color:red;"  &gt;அரங்கேறும் உளவியல் போரை ஒன்றுபட்டு முறியடிப்போம்!!&lt;/span&gt;&lt;span style=";font-size:medium;color:red;"  &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_KrCjUAJLEME/SxJbja0R-3I/AAAAAAAADJc/ITGLP4jmCog/s1600/ulavioyal.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/_KrCjUAJLEME/SxJbja0R-3I/AAAAAAAADJc/ITGLP4jmCog/s640/ulavioyal.jpg" border="0" width="640" height="426" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style=";font-size:medium;color:red;"  &gt;&lt;br /&gt;&lt;/span&gt;    &lt;br /&gt;&lt;div class="heading"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகளின் தலைமை செயலகத்தால் தமிழீழ புலனாய்வுப் பிரிவின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கை. தளபதி ராம் மற்றும் நகுலனால் குழம்பிப் போயுள்ள புலம் பெயர் தமிழீழத்தை, தெளிவுபடுத்தும் அறிக்கையாகவே தமிழீழ புலனாய்வுப் பிரிவால் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எமது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய தமிழ்பேசும் மக்களே,&lt;br /&gt;&lt;br /&gt;எமது இயக்கத்தின் முன்னாள் தளபதிகளாக இருந்த திரு. ராம் மற்றும் திரு. நகுலன் ஆகியோர்கள் பற்றி அண்மைக் காலமாகப் பல்வேறு வகையான கதைகள் உலாவி வருவதானால், காலத்தின் கட்டாயத் தேவையையும், அவசரத்தையும் கருத்தில் கொண்டு உண்மை நிலவரத்தை மக்களுக்கு விளக்க வேண்டியது எமது கடமை என விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையினராகிய நாங்கள் உணர்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விடயத்தில், ராம் மற்றும் நகுலன் ஆகியோரது முக்கியத்துவத்திற்கு அப்பால் அவர்கள் பற்றி வெளிவரும் கதைகளின் பின்னணியில் சிறிலங்கா அரசு எமது இனத்தின் மீது நடாத்த முயலும் பெரும் உளவியல் போரே முக்கியமானதாகும். அதனை நாம் விளங்கிக் கொள்வதே அவசியமானதாகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த உளவியல் போரின் ஆழ அகலத்தையும், அந்தப் போரின் விளைவாக சிறிலங்கா அரசு ஏற்படுத்த முனையும் தாக்கத்தையும் புரிந்து கொள்வதற்கு தளபதிகள் ராம் மற்றும் நகுலன் பற்றி வெளியாகும் கதைகளின் உண்மைப் பின்னணியை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எமது இயக்கத்தின் முன்னாள் தளபதியான ராம், கடந்த மே மாதத்தின் பின்னர், தன்னுடனிருந்த போராளிகள் சிலருடன் அம்பாறை மாவட்டத்திலிருந்து வெளியேறி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மறைவிடங்களில் மாறிமாறி இருந்து வந்தார். இவருடன் எமது இயக்கத்தின் இன்னொரு முன்னாள் தளபதியான நகுலனும் கூட இருந்தார். ஆனால், காலப்போக்கில், வீரச்சாவுகள், காணாமல் போதல்கள், சிங்களப் படையினரிடம் சென்று சரணடைதல் போன்ற பல்வேறு காரணங்களினால் ராம் மற்றும் நகுலனுடன் இருந்த போராளிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து போனது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில், தனியாகத் தாக்குப் பிடித்து நிற்க முடியாத நிலையில் – மட்டக்களப்பில் இரகசியச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த சில புலனாய்வுத் துறைப் போராளிகளுடன் தொடர்பினை ஏற்படுத்திய ராம், பின்பு அவர்களது ஏற்பாட்டில், அவர்களது உதவியுடன் மட்டக்களப்பு, வெல்லாவெளி பிரதேச மறைவிடமொன்றில் நகுலனுடன் தங்கியிருந்தார். இந்த நேரத்தில், மே மற்றும் யூன் மாதங்களில் வெல்லாவெளி பகுதியில் ராம் மற்றும் நகுலன் ஆகியோர் தங்கியிருப்பதாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத் துறை செய்திகளை வெளியிட்டது. இந்த செய்திகளை தொடர்ந்து அடிக்கடி பல தடவைகள் இடங்களை மாற்ற வேண்டியிருந்தது. இதனால், இவர்கள் இருவரையும் பாதுகாத்து வைத்திருப்பதில் பல்வேறு சிக்கல்களை புலனாய்வுத் துறைப் போராளிகளும், இவர்களை வைத்திருந்த ஆதரவாளர்களும் எதிர்நோக்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய சூழ்நிலையில், இன்னொரு திருப்பமாக, இறுதிக் கட்டப் போரின் போது வன்னியிலிருந்து வெளியேறி வந்து வவுனியா மறைவிடமொன்றில் தங்கியிருந்த புலனாய்வுத்துறையின் மட்டக்களப்பு மாவட்டப் பொறுப்பாளர் பிரபா, மட்டக்களப்பு நோக்கி நகரும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். இவருக்கு ராம், நகுலன் ஆகியோரைப் பாதுகாப்பாக வைத்திருந்த புலனாய்வுத் துறைப் போராளிகளுடன் ஏற்கெனவே தொடர்பு இருந்து வந்தது. அதன் காரணமாக அவர் ராம் மற்றும் நகுலனுடனும் தொடர்பில் இருந்தார். மட்டக்களப்பு நோக்கி நகரும் முயற்சியில் ஈடுபட்டிருந்த பிரபா, அற்குரிய உதவியைப் பெறுவதற்காக அப்போது திருகோணமலையில் இருப்பதாகக் காட்டிக்கொண்ட தவேந்திரன் என்ற புலனாய்வுத் துறைப் போராளியுடன் தொடர்பினை ஏற்படுத்தினார். இவற்றுக்கு அமைய தவேந்திரனின் உதவியுடன் தான் மட்டக்களப்புக்கு வந்து அவர்களைச் சந்திப்பதாக ராம் மற்றும் நகுலனிடம் பிரபா சொல்லியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தவேந்திரன், எற்கெனவே, முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான போராளிகளுடன் சிங்களப் படையினரிடம் சரணடைந்திருந்தவர். சிறிலங்கா தடுப்பு முகாம்களிலிருந்து வேறு வழிகளில் தப்பி வெளியேறிய போராளிகள் மூலமாக தவேந்திரன் சிறிலங்கா படையினருடன் சேர்ந்து இயங்குவதாக தகவல்கள் கசிந்திருந்தன. இருந்த போதும், அவர் எவ்வாறு சிறிலங்கா தடுப்பு முகாமிலிருந்து வெளியில் வந்தார் என்பது பற்றிய விபரங்கள் சரிவர ஆராய முடியாத சூழலில், தன்னையும், ஏனைய சில போராளிகளையும் மட்டக்களப்புக்கு நகர்த்தும் ஒழுங்குகளை மேற்கொள்வதற்காக பிரபா தவேந்திரனைத் தொடர்பு கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடத்தில் தவேந்திரன் பற்றிய ஒரு பின்னணியைத் தெரிந்து கொள்ளுவது அவசியம். இவரது தந்தை ஒரு சிங்களவர். இவரது சகோதரர்கள் கூட முற்றாகச் சிங்களச் சூழலிலேயே வளர்ந்து, சிங்கள இனத்திற்குள்ளேயே திருமண பந்தங்களையும் ஏற்படுத்தியவர்கள். தவேந்திரன் கூட மிகச் சரளமாக, சிங்களவர் போன்றே சிங்கள மொழியைப் பேசக்கூடியவர். இந்தச் சாதகமான பின்னணிகள் காரணமாக, திருகோணமலையின் சிங்களக் கிராமங்களை அண்டிய பிரதேசங்களிலேயே முன்னர் அவருக்குப் பணிகளும் வழங்கப்பட்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய சிங்களப் பின்னணிகள் இவருக்கு இருந்ததாலும், இந்த சிங்களத் தொடர்புகள் மூலமாக முன்னர் அவரால் செய்யப்பட்டிருந்த வெற்றிகரமான வேலைகளின் பெறுபேறுகளை மனதில் வைத்துக்கொண்டுமே, அவை சாதகமாக அமையும் என்ற நம்பிக்கையுடன், தான் மட்டக்களப்புக்கு நகருவதற்கான உதவி தேடிய பிரபா, தவேந்திரனை நாடினார். செய்யப்பட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக , திருகோணமலையிலிருந்து வேறு சில சிங்களப் பொதுமக்களுடன் வாகனமொன்றில் வந்த தவேந்திரன், குறித்த நேரத்தில், குறித்த ஓரிடத்தில் வைத்து பிரபா குழுவினரை ஏற்றிச் சென்றார். வாகனத்திற்குள் ஏறிய பின்னர் தான், அதற்குள் இருந்தவர்கள் எல்லோரும் சிறிலங்கா படையப் புலனாய்வுத் துறையினர் எனபது பிரபாவுக்குத் தெரியவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மட்டக்களப்பிலிருந்த ராம் மற்றும் நகுலனை இலக்கு வைத்து சிறிலங்கா புலனாய்வுத்துறையினர் வவுனியாவில் மேற்கொண்ட முதல் நடடிக்கை இதுவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் பின்னர், பிரபாவைக் கையாண்டு மட்டக்களப்பில் புலனாய்வுத்துறைப் போராளிகளின் பாதுகாப்பிலிருந்த தளபதிகளான ராம் மற்றும் நகுலன் ஆகியோருடன் சிறிலங்கா புலனாய்வுத்துறையினர் தொடர்புகளை ஏற்படுத்தினர். ஆனால், ராம் மற்றும் நகுலனிற்கோ அல்லது அவர்களைப் பாதுகாத்த எமது புலனாய்வுத்துறைப் போராளிகளுக்கோ பிரபா சிறிலங்கா படையினருடன் இருக்கும் விடயம் அப்போது தெரிந்திருக்கவில்லை. ராம் மற்றும் நகுலனை மிகப்பாதுகாப்பான வேறோர் இடத்திற்கு தான் நகர்த்தப் போவதாகத் தகவல் கொடுத்த பிரபா, குறித்த ஓரிடத்தில் வேறு சில ஆட்களுடன் “ஹயஸ்” வாகனம் ஒன்றில் வந்து அவர்களை ஏற்றிச் சென்றார். தவேந்திரனும் அவருடன் வந்திருந்தார். பிரபாவுடன் வந்தவர்கள் அனைவருமே சிறிலங்கா புலனாய்வுத்துறையினர் என ராம் மற்றும் நகுலனைப் பாதுகாத்திருந்த புலனாய்வுத்துறைப் போராளிகள் கருதிய போதும், அவர்கள் தவேந்திரனின் தொடர்புச் சிங்களவர்கள் என பிரபா நம்ப வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் பின்னர், எமது புலனாய்வுத் துறைப் போராளிகளுடன் எவ்வித தொடர்பும் இல்லாதிருந்த ராம் மற்றும் நகுலன் ஆகியோர் திருகோணமலைப் பகுதியில் பாதுகாப்பாக இருப்பதாக நம்பப்பட்டது. வெளிநாடுகளில் இருந்த தமிழ்ச் செயற்பாட்டாளர்களைத் தொடர்புகொண்ட ராம், தான் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும், அதற்கு தனக்கு நிதி மற்றும் ஆயுதங்களை ஒழுங்கு செய்து தரும்படியும் கேட்டுக்கொண்டார். இதனை அவரது ஒரு வீரசெயலாகவும், பெரும் தியாகமாகவும் கருதி யாரும் கேள்விகுட்படுத்தாத வகையில், நன்கு திட்டமிட்டு சிறிலங்கா படையப் புலனாய்வுத் துறையினர் செயற்படுத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நேரத்தில், திரு. செல்வராசா பத்மநாதன் (கே.பி) அவர்கள் எமது இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை எடுத்தபோது, சிறிலங்கா அரசு அதனை ஒரு பெரும் அபாயமாக நோக்கியது. கே. பி அவர்களை விட்டு வைத்தால் அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் ஒழுங்குபடுத்தி விடுவார் என்று அஞ்சிய சிறிலங்கா அரசு ராம் அவர்களை ஒரு துருப்புச் சீட்டாகப் பாவித்து கே.பி அவர்களை இலக்கு வைத்தது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒரு பகுதியினர் கே. பி. அவர்களின் தலைமையை ஏற்காது முரண்பட்டு இருந்த நேரத்தில், கே.பி. அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திய ராம், அவருக்கு ஆதரவு தெரிவித்ததுடன், கே. பி. அவர்களது தலைமையை ஏற்கும்படி கடிதங்களையும் எழுதினார். அதேநேரத்தில், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குள் இருந்த குழப்பங்கள், மோதல்கள், பிரிவுகளைச் சாதுரியமாகப் பாவித்த சிறிலங்காவின் புலனாய்வுத்துறையினர் ராம் அவர்களுக்கும் கே.பி. அவர்களுக்கும் இடையில் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தி நுட்பமாகக் காய்களை நகர்த்தி இறுதியில் கே. பி. அவர்களையும் கடத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு ராம் மற்றும் நகுலன் ஆகியோரை சிறிலங்கா புலனாய்வுத்துறையினர் தனித்தனியாகக் கையாண்டனரா அல்லது ஒன்றாகச் சேர்த்து வைத்து நாடகங்களை அரங்கேற்றினரா என்பது இன்னும் புலப்படவில்லை. ஆனால், இவர்கள் இருவரையும் வைத்து வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் மத்தியில் முரண்பாடுகளையும் குழப்பங்களையும் வளர்த்து, இந்தச் செயற்பாட்டாளர்கள் பற்றிய தகவல்களையும் சேகரித்துள்ளனர் என்பது மட்டும் தெளிவாகப் புலனாகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில், கடந்த செப்ரெம்பர் மாதத்திற்குப் பின்னர் ராம் அவர்கள் சிறிலங்காப் படையினரிடம் இருப்பது பற்றிய தகவல்கள் மெல்லக் கசியத் தொடங்கின. அதனால், அவரை வைத்து தாங்கள் நடாத்தி வந்த புலனாய்வுப் போர் இனிமேல் வெற்றியளிக்காது போய்விடுமோ என சிறிலங்கா புலனாய்வாளர்கள் விழி்ப்படைந்தனர். இந்த நிலையில், கடந்த நவம்பர் 5ஆம் திகதி மின்னேரியா சிறிலங்கா படை முகாமிலிருந்து ராம் அவர்கள் தப்பி ஓடி விட்டதாகவும், பின்னர் அவர் நவம்பர் 10ஆம் திகதி மீண்டும் கைது செய்யப்பட்டதாகவும் திடீரெனச் செய்திகள் வெளியாகின. அந்த நேரத்தில், தான் தப்பி ஓடி வந்துவிட்டதாக ராம் அவர்கள் வெளிநாட்டிலிருக்கும் எமது புலனாய்வுப் போராளி ஒருவருக்கு தொலைபேசி வழியாகச் சொன்ன கதைகள் நம்பும்படியானவையாக இருந்திருக்கவில்லை. உண்மையிலேயே ராம் அவர்கள் தப்பி ஓடியிருந்தாரா, அல்லது ராம் அவர்கள் தமது பிடியில் இருக்கும் தகவல் கசிந்த நிலையில் புதிய வியூகம் ஒன்றை வகுத்துச் செயற்படுத்தும் நோக்குடன் சிறிலங்கா படையப் புலனாய்வாளர்களே அவ்வாறான ஒரு கதையைப் பரப்பினார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ராம் மற்றும் நகுலன் ஆகியோரை வைத்து சிறிலங்காப் புலனாய்வுத் துறையினர் ஆடி வரும் இந்தப் புலனாய்வுப் போரின் உச்சக்கட்டம் தான், வரும் மாவீரர் நாளன்று ராம் நிகழ்த்தப்போகும் கொள்கை விளக்க உரை. இதில், சிறிலங்கா படையப் புலனாய்வாளர்கள் எடுத்துக்கொள்ளக் கூடிய முக்கிய தலைப்பு, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களது வீரச்சாவு.&lt;br /&gt;&lt;br /&gt;தேசியத் தலைவர் அவர்களது வீரச்சாவை ஏற்றுக்கொண்டு, அவருக்கு அகவணக்கம் செலுத்தத் துடிப்பவர்களை ஒரு புறத்திலும், மறுமுனையில், தேசியத் தலைவர் அவர்கள் உயிருடன் வாழ்கிறார் என்று வாதிடுபவர்களையும் அணி பிரித்து மோத வைக்க எதிரி புதிய வியூகங்களை வகுக்கின்றான். தேசியத் தலைவர் அவர்களது வீரச்சாவு பற்றிய விடயம் இங்கே ஒரு கருவி மட்டுமே. அதன் உண்மையான நோக்கம், வெளிநாட்டுத் தமிழ்ச் சமுதாயத்தை இன்னும் குழப்பி, அவர்களுக்கு இடையில் இருக்கும் முரண்பாட்டை வளர்த்து, அவர்களைப் பலவீனப்படுத்துவதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறாக, சிறிலங்கா அரசாங்கம் எம் மீது நடாத்த முனையும் பெரும் உளவியல் போருக்குப் பலியாகிவிடாமல் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என நாம் அன்பாக வேண்டிக் கொள்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”&lt;br /&gt;&lt;br /&gt;கதிர்காமத்தம்பி அறிவழகன்,&lt;br /&gt;பொறுப்பாளர்,&lt;br /&gt;வெளியகப்பணிப்பிரிவு,&lt;br /&gt;புலனாய்வுத்துறை&lt;br /&gt;http://www.meenagam.org/?p=17338&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;font-size:medium;color:red;"  &gt;தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர்நாள் கொள்கை விளக்க உரை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="heading"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_KrCjUAJLEME/SxJcNQ4r6aI/AAAAAAAADJg/qegfGM9ip2E/s1600/maaveerar.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img src="http://4.bp.blogspot.com/_KrCjUAJLEME/SxJcNQ4r6aI/AAAAAAAADJg/qegfGM9ip2E/s640/maaveerar.jpg" border="0" width="640" height="534" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style=";font-size:medium;color:red;"  &gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள மாவீரர்நாள் கொள்கை விளக்க உரை 2009&lt;br /&gt;&lt;br /&gt;தலைமைச் செயலகம்,&lt;br /&gt;தமிழீழ விடுதலைப் புலிகள்,&lt;br /&gt;தமிழீழம்.&lt;br /&gt;நவம்பர் 27, 2009&lt;br /&gt;&lt;br /&gt;எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழ் மக்களே!&lt;br /&gt;&lt;br /&gt;இன்று மாவீரர் நாள். தமிழீழத் திருநாட்டின் மீட்பிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரச் செல்வங்களை ஒளிவிளக்கேற்றிக் கௌரவிக்கும் தேசிய நாள். ‘நான்’, ‘எனது’ என்று பாராமல் தமிழினத்தின் எழுச்சிக்காகவும், தமிழ் மண்ணின் விடிவிற்காகவும் தன்னலமற்று அறப்போர் புரிந்து வீரவரலாறாகிய உத்தமர்களை வாழ்த்தி வணங்கும் திருநாள். தமிழீழத் தாய்நாட்டைக் கட்டியமைக்கும் நோக்கோடு தாயக விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கியவர்களை நினைவுகொள்ளும் எழுச்சிநாள். ஈழத்தமிழினத்தை அடிமைப்படுத்தும் அன்னிய சக்திகளின் சூழ்ச்சித் திட்டங்களை முறியடித்துத் தனிப்பெரும் சக்தியாகத் திகழும் வீரமறவர்களை மனதாரப் பூசிக்கும் புனிதநாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அர்ப்பணிப்பின் உச்சத்தைத் தொட்டு தாயகப் பற்றுறுதிக்கு உதாரணமாக விளங்கிய மாவீரர்களை இன்று நினைவு கூருகின்றோம். கடல்போல திரண்டுவந்த எதிரிகளை மனவுறுதியோடு எதிர்கொண்டு மோதிய எமது மாவீரர்கள் தாயக மண்ணின் மேன்மைக்காகத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தார்கள். எத்தனையோ வல்லாதிக்கச் சக்திகள் எல்லாம் எதிரியோடு கைகோர்த்து வந்தபோதும் தாயக விடுதலைக் கொள்கைக்காகவே இறுதிவரை போராடி மடிந்தார்கள். தமது உயிருக்கும் மேலாக தாம் பிறந்த மண்ணையும் தம்மின மக்களையும் நேசித்த இம்மாவீரர்கள் தியாகத்தின் சிகரமாய் தனித்துவம் பெறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்று ரீதியாக எம்மினத்துக்கென இருந்த தனித்துவமான அரச கட்டமைப்புக்கள் படிப்படியாக அன்னியப் படைகளால் வெற்றிகொள்ளப்பட்டன. பிரித்தானியர் இலங்கைத்தீவிலிருந்து வெளியேறியபோது இலங்கைத்தீவை ஒரே நாடாக்கி சிங்களவரிடம் கையளித்துவிட்டுச் சென்றார்கள். அன்று தொடக்கம் சிங்களப் பேரினவாதம் தமிழர்களது உரிமைகளைப் பறிப்பதிலேயே கவனம் செலுத்திவந்ததை நீங்கள் நன்கு அறிவீர்கள். தனிச்சிங்களச் சட்டமென்றும் கல்வித் தரப்படுத்தலென்றும் தொடர்ந்த அடக்குமுறைகள் தமிழர்கள் தமது உரிமைகளுக்காகப் போராடும் நிலையைத் தோற்றுவித்தன. வன்முறையற்ற வழியில் போராடிய எமது மக்கள் மேல் திணிக்கப்பட்ட வன்முறை வழியிலான அடக்குமுறைகளும், தமிழ் அரசியல் தலைவர்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் பின்னர் சிறிலங்கா ஆட்சியாளர்களால் கிழித்தெறியப்பட்ட சம்பவங்களும் தமது உரிமைகளைப் பெற ஆயுதப் போராட்டமே ஒரே வழியென்ற நிலைக்கு தமிழ்மக்களை இட்டுச் சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தமிழினத்தின் மீதான சிங்களப் பேரினவாத அடக்குமுறை காலத்துக்குக் காலம் அதிகரித்து இன்றைய நிலையில் அதியுச்சநிலையை அடைந்து தனது கோரமுகத்தை வெளிக்காட்டி நிற்கின்றது. எமக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை தொடக்கத்திலிருந்தே படிப்படியாக மீறிவந்த அரசதரப்பு, மகிந்த ராஜபக்ஷ அரசதலைவர் ஆனதும் இன்னும் மோசமான முறையில் செயற்படத் தொடங்கியது. ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட தாயகப் பகுதிகளுடன் மீண்டும் புதிய நிலங்களுக்கான ஆக்கிரமிப்புப் போரை சிறிலங்கா அரசபடை தீவிரப்படுத்தியது. தென்தமிழீழத்தில் மாவிலாறில் தொடங்கிய நிலஆக்கிரமிப்பு யுத்தம் மென்மேலும் விரிவடைந்து தமிழர்களைப் பெரும் நெருக்கடிக்குள்ளாக்கியது. முன்னேறிய சிறிலங்கா இராணுவத்தை எதிர்த்து எமது இயக்கம் தற்காப்புச்சமர் மட்டும் நடாத்திக்கொண்டிருக்க, சிங்கள இராணுவம் மிகமோசமான முறையில் தனது படைநடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. சிறிலங்கா இராணுவத் தரப்பின் வலிந்த தாக்குதல்களையும் யுத்தநிறுத்த ஒப்பந்த மீறல்களையும் நிறுத்தவேண்டிய கடமைப்பாடு கொண்ட சர்வதேச சமூகமோ பெயரளவில் சில அறிக்கைகளை மட்டும் விட்டுக்கொண்டு மெளனமாயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆக்கிரமிப்புப் போரினால் எமது மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்கத் தொடங்கினார்கள். சம்பூர், கதிரவெளி, வாகரை தொடங்கி தமிழரின் பூர்வீக நிலங்கள் அரசபடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டன. தொடர்ச்சியான இடப்பெயர்வுகள் மூலம் எமது மக்கள் நெருக்கமாக அடைக்கப்பட்டு அரசபடைகளின் தாக்குதல்கள் மூலம் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டார்கள். மருத்துவமனைகள், மக்கள் தங்கியிருந்த பாடசாலைகள் மீது குண்டுவீச்சுக்கள் நடாத்தப்பட்டன. எமது தரப்பு தற்காப்புப் போரை மட்டுமே நடத்திக் கொண்டிருந்ததையும், சிறிலங்காவின் ஒருதலைப்பட்சமான யுத்தநடவடிக்கையை சர்வதேச சமூகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததையும் தனக்குச் சாதமாகப் பயன்படுத்திக்கொண்ட சிறிலங்கா அரசதரப்பு, அநீதியான போரொன்றின் மூலம் நிலங்களைத் தொடர்ச்சியாக ஆக்கிரமித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தென்தமிழீழ ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து வடதமிழீழத்திலும் தனது நில ஆக்கிரமிப்பைத் தொடங்கியது சிறிலங்கா அரசாங்கம். வன்னியின் மேற்குப்பகுதியில் தொடங்கப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் படிப்படியாக வன்னிமுழுவதும் விரிவாக்கப்பட்டன. மக்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயரத் தொடங்கினர். 2002 ஆம் ஆண்டு சர்வதேச அனுசரணையோடு செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து தாம் விலகிக் கொள்வதாக சிறிலங்கா அரசதரப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துக் கொண்டு தனது ஆக்கிரமிப்புப் போரை மேலும் தீவிரப்படுத்தியது. இந்நிலையிற்கூட யுத்த நிறுத்தத்துக்கும் அமைதிப் பேச்சுக்களைத் தொடர்வதற்கும் எமது விடுதலை இயக்கம் தொடர்ந்தும் முயற்சித்தது. இதற்கான எமது அறிவிப்புக்களையும் முயற்சிகளையும் முற்றாகப் புறந்தள்ளி தனது போர் நடவடிக்கைகளிலேயே குறியாக இருந்தது சிறிலங்கா அரசதரப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே 2004 ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஆழிப்பேரலை அழிவிலிருந்து படிப்படியாக மீண்டுவந்துகொண்டிருந்த எமது மக்கள் மீது மிகப்பெரும் அடக்குமுறைப் போரொன்று கட்டவிழ்த்து விடப்பட்டது. மக்கள்மேல் விதிக்கப்பட்ட பொருளாதாரத்தடை மக்களின் அன்றாட வாழ்க்கையை மிகவும் பாதித்தது. வன்னிப்பகுதியில் இயங்கிக் கொண்டிருந்த பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களை வெளியேற்றியதனூடாக தமிழ்மக்கள் மீதான அடக்குமுறைகளையும் படுகொலைகளையும் சாட்சிகளில்லாமல் நடாத்தும் தனது திட்டத்தை சிறிலங்கா அரசு நடைமுறைப்படுத்தியது. இந்நிலைமையிலும் தற்காப்புப் போரைச் செய்தபடி யுத்தத்தை நிறுத்தும்படியும் அமைதிப்பேச்சுக்களை மீளத் தொடங்கும்படியும் எமது இயக்கம் சர்வதேச சமூகத்திடம் தொடர்ந்தும் கேட்டுக்கொண்டிருந்தது. எதிர்காலத்தில் நிகழப்போகும் பாரிய மனித அவலங்கள், ஆபத்துகள் குறித்து நாம் சர்வதேச சமூகத்துக்குத் தொடர்ந்தும் தெரிவித்த வண்ணமிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வன்னியில் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் மோசமான நிலையை எட்டின. நாளாந்தம் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படவும் காயமடையும் அளவுக்கும் அரசபடைகளின் தாக்குதல்கள் அதிகரித்தன. உணவு, மருத்துவம் போன்ற அத்தியாவசிய சேவைகள் தடுக்கப்பட்டதன் விளைவாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பட்டினிச்சாவை எதிர்கொண்டார்கள். தம்மிடம் சரணாகதி அடைவது ஒன்றே தமிழ்மக்கள் தமது உயிரைப் பாதுகாத்துக்கொள்ள ஒரே வழியென சிறிலங்கா அரசு கூறிநின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;காயமடைந்த மக்கள் சிகிச்சை பெற்ற மருத்துவமனைகளும் அடுத்தடுத்துத் தாக்குதலுக்கு உள்ளாகின. மருத்துவமனைகள் மீதான தாக்குதலை நியாயப்படுத்தி அறிக்கையிட்ட ஒரே நாடாக சிங்கள தேசம் இடம்பெறுகிறது. இன அழிப்பின் இன்னொரு கொடூரமான அங்கமாக பாதுகாப்பு வலயம் என்று அரசு வானொலி மூலம் பிரகடனம் செய்த பின் அதே வலயத்திற்குள் பாதுகாப்புத் தேடிய அப்பாவித் தமிழர்கள் மீது தாக்குதல்களை நடாத்தியது. பாதுகாப்பு வலயம் கொலைக்களமாக மாற்றப்பட்டது. உயிரிழந்த உறவுகளைப் புதைக்கக்கூட அவகாசம் இல்லாமல் மக்கள் அடுத்த பாதுகாப்பு வலயத்திற்கு விரட்டப்பட்டனர். தொடர்ச்சியாகப் பல பாதுகாப்பு வலயங்களைப் பிரகடனப்படுத்திய அரசு கொலைவெறித் தாக்குதல்கள் மூலம் எமது மக்களை இராணுவத்தின் பிடியில் சிக்க வைப்பதையே நோக்கமாகக் கொண்டு செயற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவமனைகள், பாடசாலைகள், மக்கள் கூடுமிடங்கள், மக்கள் வாழ்விடங்கள் என்று தொடர்ச்சியான கொலைவெறித் தாக்குதல்களை நடாத்தி ஆயிரணக்கணக்கில் மக்களைக் கொன்று குவித்தது சிங்கள அரசபடை. எமது நீண்ட விடுதலைப் போராட்டத்தில் எம்மோடு தோளோடு தோள்நின்று எம்மைக் காக்கவும் வளர்க்கவும் பாடுபட்ட எமது மக்கள் கோரமான முறையில் வேட்டையாடப்பட்டார்கள். பன்னாட்டு உதவிகளோடு நவீன ஆயுதங்களையும் யுத்த நெறிகளுக்கு மாறான கொடூர ஆயுதங்களையும் கொண்டு எமது மக்கள் மேல் சிறிலங்கா அரசு தாக்குதலை நடாத்தியது. கொத்துக் குண்டுகள், இரசாயன ஆயுதங்களான வெள்ளை பொஸ்பரஸ் எரிகுண்டுகள், தேர்மோபாரிக் குண்டுகள் என்பன வான், தரை, கடல் மார்க்கமாக அப்பாவிப் பொதுமக்கள் மீது ஏவப்பட்டன. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில், சிறிலங்கா அரசால் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் என்ற மிகக்குறுகிய நிலப்பகுதிக்குள் மக்கள் நெருக்கமாக அடைபட்டிருந்த நேரத்தில், தாம் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்று பன்னாட்டுச் சமூகத்துக்கு அளித்த வாக்குறுதியையும் மீறி எமது மக்கள் மீது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி அகோரத் தாக்குதலை நடத்தியது சிறிலங்கா அரசு.&lt;br /&gt;&lt;br /&gt;எமது மக்களின் இந்த இழப்புக்களையும், ஆபத்துக்களையும் கருத்தில் கொண்டு நாம் பலதடவைகள் போர்நிறுத்த அறிவித்தல்களை மேற்கொண்டோம். அனைத்துலகச் சமூகத்திடம் பொதுமக்களை பெரும் இழப்புக்களில் இருந்து பாதுகாக்குமாறும், அதற்கான ஒத்துழைப்பினை நாம் வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தோம். புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கின்ற மக்கள் தமது நாடுகளின் ஊடாக இந்தக் கோரிக்கைகளை விடுத்திருந்தனர். எமது புலம்பெயர்ந்த உறவுகள் தாயகத்தில் அல்லலுற்றுக்கொண்டிருந்த மக்களுக்காக பல்லாயிரக்கணக்கில் வீதிகளில் திரண்டுநின்று என்றுமில்லாத பேரெழுச்சியோடு கனவயீர்ப்புப் போராட்டங்களையும் உண்ணாவிரதப் போராட்டங்களையும் சாத்வீக வழியில் தொடர்ந்து முன்னெடுத்தார்கள். இதன் ஒருபடி மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழரல்லாத வெளிநாட்டவர்களும் பங்குபற்றி வலுச்சேர்த்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேநேரத்தில் எமது தமிழக உறவுகள் எம் மக்களின் மீதான இனப்படுகொலையைக் கண்டித்துக் கொந்தளித்தார்கள். அவர்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் அங்கே பேரெழுச்சியை ஏற்படுத்தின. உணர்வாளர்கள் பலர் அர்ப்பணிப்பின் உச்சநிலைக்குச் சென்று தம்மையே தீயிற் கருக்கினார்கள். முத்துக்குமார் தொடக்கிவைத்த தீ மேலும் பரவி ஜெனிவாவின் முற்றத்தில் முருகதாஸ் வரை மூண்டிருந்தது. ஈழத்தமிழரின் அழிவையும் அவலத்தையும் தடுக்க உலகெங்கும் தன்னெழுச்சியாக நிகழ்ந்த தமிழ்மக்களின் போராட்டங்கள் பலனற்றுப் போயின.&lt;br /&gt;&lt;br /&gt;உலக நாடுகள் தமிழ்மக்களின் எழுச்சிப் போராட்டங்கள் தொடர்பில் அக்கறை எடுக்காது பாராமுகமாக இருந்தன. கண்துடைப்புக்காக எடுக்கப்பட்ட சில நகர்வுகளைக்கூட சிறிலங்கா அரசாங்கம் தூக்கி வீசியது. அதேவேளை வன்னியில் எமது மக்கள் மீதான கொலைவெறித் தாக்குதல் உச்சக்கட்டத்தைத் தொட்டிருந்தது. மக்கள் எங்குமே செல்ல முடியாதவாறு கனரக ஆயுதங்களைக் கொண்டு கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டது சிங்கள அரசு. இதனால் சாவும் அழிவும் சொந்த மண்ணிலேயே சிறைப்பட்ட வாழ்வுமாக உணவின்றி, மருத்துவ வசதிகள் இன்றி ஒரு குறுகிய இடத்திற்குள் இருந்து எமது மக்கள் வதைபட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள அரச படைகளின் கையில் சிக்கினால் ஏற்படப்போகும் துன்பத்தை உணர்ந்த மக்கள் ஒரு பாதுகாப்பான மூன்றாம் தரப்பின் கண்காணிப்பில் செல்வதற்கே தயாராக இருந்தார்கள். அதுவரை எம்மக்களை சிங்கள அரசபடைகள் அணுகாதவாறு இறுதிவரை போராடினோம். சிறிலங்கா இராணுவ இயந்திரம் பாரிய ஆளணி வளத்தோடும் படைக்கலச் சக்தியோடும் தாயக மண்ணை ஆக்கிரமித்து முன்னேறியபோதும் தமிழரின் வீரமரபை நிலைநிறுத்திப் போர் செய்தோம். புலம்பெயர்ந்து வாழும் எமது மக்களின் எழுச்சியான ஆதரவோடும் தம்மையே தகனம் செய்யும் எமது சகோதரர்களின் ஒப்பற்ற அர்ப்பணிப்போடும் வீறுடன் போர் செய்தோம். ஆனால் எமது சக்திக்கு மீறிய வகையில் வல்லாதிக்கங்களின் கரங்கள் சிங்கள அரசைப் பலப்படுத்தின. அனைத்துலகமும், ஐக்கிய நாடுகள் சபையும் வெறும் வார்த்தைகளால் மட்டுமே செயற்பட்டுக்கொண்டிருந்தன. அத்துடன் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கும் எதிரான இன அழிப்பைத் தடுத்து நிறுத்த முயற்சிக்காமல் சமரசம் செய்து கொண்டிருந்தன. சிலநாடுகள் தமது அரசியல், இராணுவ அதிகாரிகளை அனுப்பி சிங்கள அரசுக்கும் அதன் இராணுவத்திற்கும் ஆக்கமும், ஊக்கமும் அளித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நேரத்தில் எமது மக்களை மிகப்பெரும் மனிதப் பேரழிவிலிருந்து பாதுகாப்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்தோம். ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகளையே சிங்களத் தரப்பும் நடுவர்களாகச் செயற்பட்டவர்களும் முன்வைத்தார்கள். எமது போராட்டத்தையும் அரசியல் வேட்கையையும் புரிந்துகொள்ளாமல் தமது சொந்த நலன்களின் அடிப்படையில் எல்லோரும் செயற்பட்டார்கள். இது எமக்கு மிகவும் ஆழ்ந்த வேதனையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. ஆயினும் எமது நிலைப்பாட்டை அவர்களுக்குத் தொடர்ச்சியாக விளக்கி வந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதிநேரத்தில் எமது மக்களையும் காயமடைந்த போராளிகளையும் பாதுகாக்கும் நோக்கோடு சர்வதேச சமூகத்துடன் தொடர்புகொண்டு எம்மால் எடுக்கப்பட்ட உடனடி முயற்சிகளும் நாசகாரச் சதித்திட்டத்தின் மூலம் நிர்மூலமாக்கப்பட்டன. மிகவும் அநீதியான முறையில் தான்தோன்றித்தனமாக சிங்களத் தரப்பு நடந்துகொண்டது. வல்வளைப்புக்குள் அகப்பட்ட மக்கள் பலரைக் கோரமான முறையில் கொன்றொழித்தார்கள். உலகில் எங்குமே நடந்திராத கொடுமைகளை எல்லாம் எம்மக்கள் மீது சிறிலங்கா அரசபடை நிகழ்த்தியது. இம்மனிதப் பேரழிவில் இருபதினாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஓரிரு நாட்களுக்குள் கொன்றொழிக்கப்பட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பன்னாட்டுச் சமூகமும் சிறிலங்கா அரச தரப்பும் உறுதியளித்ததை ஏற்றுக்கொண்டு தமது உயிரைப் பாதுகாப்பதற்காக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்ற மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தார்கள். மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட எமது மக்கள் தடுப்புமுகாம்களில் குடிநீருக்குக் கூட வழியின்றி அடைக்கப்பட்டிருந்தார்கள். ஆறுமாதங்களைக் கடந்தபின்னும் இந்த அவலம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எமது போராட்டத்தோடு தோளோடு தோள்நின்ற மக்கள் பலர் இரகசிய தடுப்புமுகாம்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டதோடு இன்றுவரை அவர்களைப்பற்றிய தகவல் எதுவுமே வெளிவரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை சிறிலங்கா அரசபடையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகள் யுத்தக் கைதிகளைக் கையாளும் சர்வதேச சட்டவிதிகளுக்கு அமைவாக நடாத்தப்படாமல் துன்பங்களை அனுபவித்த வண்ணமுள்ளனர். தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரினதும் விபரங்கள் சரிவர வெளிப்படுத்தப்படாமல், உறவினர்கள் சென்று பார்வையிடுவதற்கான அனுமதி வழங்கப்படாமல், தொண்டு நிறுவனங்கள் அவர்களை அணுகவிடாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளின் நிலை துன்பகரமானது. அதிலும் பெண்போராளிகளைத் தடுத்து வைத்திருக்கும் முறையும் கையாளும் விதமும் கண்டிக்கத் தக்கவை. குறிப்பாக திருமணமான பெண்போராளிகளை அடைத்து வைத்திருப்பது, அவர்களையும் அவர்களின் குழந்தைகளையும் தனித்தனியாகப் பிரித்துத் தடுத்து வைத்திருப்பது என்பன மிகவும் பாரதூரமான மனிதஉரிமை மீறல்கள். இவை தொடர்பில் காத்திரமான பணியை ஆற்றவேண்டிய தொண்டு நிறுவனங்களும் மனிதவுரிமை அமைப்புக்களும் மெளனமாக இருப்பது வருத்தத்துக்குரியது. தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகள் தொடர்பாக இவ்வமைப்புகளும் சர்வதேச சமூகமும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓர் அப்பட்டமான இன அழிப்புப் போரை, புலிகளின் பிடியில் இருந்த மக்களை மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கை என்று கூறும் அரச பிரகடனம் வேடிக்கையானது. தமிழர் தரப்பில் உயிரிழப்புக்கள் ஏற்படாமல் நடாத்தப்பட்ட நடவடிக்கை என்ற இலங்கை ஜனாதிபதியின் கூற்று நகைப்பிற்கிடமானது. இந்தப் போர் தமிழ் மக்களுக்கு பெரும் உயிரிழப்பு , சொத்திழப்பு, வாழ்விட இழப்பு, சுய கௌரவ இழப்பு என்பவற்றை ஏற்படுத்தியிருக்கிறது. ஈழத்தமிழினத்தின் பொருண்மிய இழப்பை அளவிட முடியாது. எமது மக்களின் பொருளாதார வளம் துடைத்தழிக்கப்பட்டிருக்கிறது. எமது நிலங்களுக்குரிய மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்ட நிலையில் எமது இயற்கை வளங்களும் சொந்த நிலங்களும் சூறையாடப்படுகின்றன. மக்களின் வாழ்வாதாரம் பரிதாப நிலையை அடைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எமது பாசமிகு தமிழ் மக்களே,&lt;br /&gt;வன்னியில் நிகழ்ந்து முடிந்த மனிதப் பேரழிவைத் தொடர்ந்து எமது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் தொடர்ந்து கொண்டிருக்கும் எமது மக்களின் பேரவலத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முகமாகவும் எமது அரசியல் இராஜதந்திர நகர்வுகளை சர்வதேசத்தில் விரிவாக்கிக் கொண்டிருக்கிறோம். எமது அமைப்பின் அரசியற்கட்டமைப்பை வெளிநாடுகளில் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இந்தச் செயற்பாடுகளையும் வழிமுறைகளையும்கூட குழப்புவதற்கும் ஒடுக்குவதற்கும் சிறிலங்கா அரசதரப்பு மிகக்கடுமையான முயற்சியில் ஈடுபடுகின்றது. உலகநாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகளூடான நகர்வுகளைச் செய்ய முற்பட்ட எமது செயற்பாட்டாளர்களையும் ஆதரவாளர்களையும் கடத்துவது, கைது செய்வது, கைது செய்து தரும்படி அந்நாட்டு அரசாங்கங்களை வற்புறுத்துவது என்று சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் முயற்சித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் ஜனநாயக வழியில் தமது எண்ணங்களை வெளிப்படுத்தவும் செயற்படுத்தவும் முயற்சிப்பதைக்கூடப் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையிலேயே சிங்களப் பேரினவாதம் இன்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை சுதந்திரமடைந்ததாகச் சொல்லப்படும் நாளிலிருந்து, மாறி மாறி பதவிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழரின் அடையாளத்தை அழித்து தமிழினத்தை இல்லாது ஒழிக்க வேண்டுமென கங்கணம் கட்டி நிற்கின்றார்கள். எமது தாயக மக்களின் குரல்வளை நசுக்கப்பட்டு அவர்கள் தமது உணர்வுகளைச் சொல்லமுடியாதவாறு சிங்களப் பேரினவாத அரசு தொடர்ந்தும் செயற்பட்டுவருகிறது. எமது மக்களுக்கு நீதியான, நியாயமான, கௌரவமான தீர்வைத் தருவதற்கு சிங்கள ஆட்சியாளர்கள் எப்போதுமே தயாராக இருந்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;1956 இல் தொடங்கிய தமிழர்களுக்கு எதிரான வெளிப்படையான இனப்படுகொலை 2009 இல் உச்சக் கட்டத்தையடைந்தது. சிறிலங்கா அரசும் அதன் படைகளும் செயற்பட்டவிதம், குறிப்பாக இப்பாரிய மனிதப்பேரழிவினை ஏற்படுத்திய பின்னர் சிங்களப் பேரினவாதம் நடந்துகொண்ட முறை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே நிரந்தரமான பிளவை ஏற்படுத்தியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பாரிய மனிதப்பேரழிவைச் செய்து, தமிழர்களின் மனவுறுதியை உடைத்து, தாங்கள் நினைத்ததை தமிழர்கள்மேல் திணித்து இலங்கைத்தீவு முழுவதையும் தனது ஆதிக்கத்துக்குள் கொண்டுவர சிங்கள அரசு விரும்புகிறது. அதன் ஒரு கட்டமாக அண்மையில் யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலையும் வவுனியா நகரசபைத் தேர்தலையும் நடாத்தி தமிழ்த்தேசியத்தின் வீழ்ச்சியை உலகுக்குச் சொல்லலாமென எண்ணியது. ஆனால் தமிழ்த்தேசியத்தின் மீதான தமது பற்றுறுதியை தமிழீழ மக்கள் மீண்டுமொரு முறை தேர்தலில் வெளிக்காட்டியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எம்மினத்தின் மேல் அக்கறை கொண்ட சர்வதேச நாடுகளின் கரிசனைகளையும் ஆலோசனைகளையும் கவனத்திற்கொண்டு சனநாயகப் பண்புகளை மதிக்கின்ற நாடுகளில் தாயக விடுதலையை முன்னெடுக்கும் அரசியற்கட்டமைப்புக்களை புலம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் உருவாக்குவது காலத்தின் கட்டாயம். இவ்வாறு மக்களால் மக்களுக்காக அமைக்கப்படும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் அந்தந்த நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களால் தெரிவுசெய்யப்படுவதன் மூலம் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறமுடியும். இக்கட்டமைப்புக்கள் ஊடாக பன்னாட்டுச் சமூகத்தின் ஆதரவைப்பெற்று எமது உரிமைப்போராட்டத்தை சர்வதேசரீதியில் வலுப்படுத்த முடியும். தமிழீழ இலட்சியத்தை நோக்கிய எமது மக்களின் போராட்டத்துக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்புக்களும் அதன் செயற்பாட்டாளர்களும் எமது இலட்சியமான தமிழீழத் தனியரசுக் கோட்பாட்டிலிருந்து விலகிப் போவதை தமிழ்மக்கள் எச்சந்தர்ப்பத்திலும் ஏற்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள் என்பதை நாம் அறிவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நீண்டகால அடிப்படையில் எமது தாயக விடுதலைக்கான போரினை பல்வேறு வடிவங்களில் உள்ளக வெளியக சூழல்களை கருத்தில் கொண்டு முன்னெடுத்துச் செல்லவேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு. அதேநேரம், தாயகத்தில் நீண்டகாலமாக சிங்கள ஆட்சியாளர்களால் சீரழிக்கப்பட்ட எமது மக்களின் கட்டுமானங்களைச் சீரமைத்து, இடம்பெயர்ந்த மக்களை மறுவாழ்வுக்கு உட்படுத்தவேண்டிய பொறுப்பும் உலகத் தமிழர்களுக்கு உண்டு. அத்தோடு, மக்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் கண்களை மூடிக்கொண்டிருந்த சர்வதேசத்தின் கண்களைத் திறக்கவைக்கும் முயற்சியிலும், சிங்கள அரசின் இன ஒடுக்கல் நடவடிக்கைகளை சர்வதேசத்திற்கு ஓயாது எடுத்துக் கூறுவதன் மூலமாக எமது உரிமைப் போராட்டத்திற்கான தார்மீக ஆதரவைப் பெறும் முயற்சியிலும் அனைத்துலகத் தமிழர்கள் தொடர்ந்தும் ஒற்றுமையுன் செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்.&lt;br /&gt;அதேநேரம், தாயகத்திலுள்ள அனைத்து தமிழ் முஸ்லிம் கட்சிகளும் எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக கடந்தகாலத்தில் செயற்பட்டதைப் போன்று இனிவரும் காலங்களிலிலும் ஒற்றுமையோடும் தன்னலமற்றும் செயற்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். எமது இலட்சியப் பாதையில் அனைவரையும் அரவணைத்து, புதிய சூழல்கள், புதிய நட்புக்களைத் தேடி உலகத் தமிழர்கள் ஒற்றுமையுடன் செயற்பட்டு எமது விடுதலையினை வென்றெடுக்க முன்வருமாறு இந்தப் புனித நாளில் கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் எமது போராட்டத்துக்கான ஆதரவை பல்வேறு வழிகளிலும் வெளிப்படுத்தியதோடல்லாமல் உலக அரங்கில் எமது போராட்டத்தின் நியாயத்தன்மையை உரத்து ஒலித்த எமது புலம்பெயர்ந்த உறவுகளை நன்றியோடு நினைவு கொள்கிறோம். புலம்பெயர்ந்த தமிழ் இளையோர்களின் நெறிப்படுத்தப்பட்ட பங்களிப்புக்களும் போராட்டங்களும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. அதேவேளை, எமது மக்கள் மீதான இனப்படுகொலையைக் கண்டு கொதித்தெழுந்து போராடிய தமிழகத்துச் சகோதரர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்பான தமிழீழ மக்களே, புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ உறவுகளே, தமிழ் நாட்டு உடன் பிறப்புக்களே, உலகெலாம் பரந்து வாழும் தமிழ்மக்களே, மாவீரர்களின் இலட்சியக் கனவு நிறைவேறும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம். சிங்களத்துடன் இனிமேலும் சேர்ந்து வாழ முடியாது. சிங்களம் நீதி வழங்கும் என்று நினைப்பது பேதைமை. சிங்கள தேசத்தை நம்பி ஏமாறுவதற்கு உலகத் தமிழினம் தொடர்ந்தும் தயாராக இல்லை. தமிழினம் தன்னிகரற்ற வலுவாற்றல் மிக்க தனித்துவமான இனம். பண்பாட்டு வாழ்வையும் நீண்ட வரலாற்றையும் கொண்ட இனம். உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தமிழனின் இதயத் துடிப்பு தமிழீழப் போராட்டத்திற்காகவே இயங்கும். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைக்கு அமைவாக எமது இலட்சியத்தை அடையும் வரை போராடுவோம். வரும் சவால்களுக்கு முகம் கொடுப்போம். இடையூறுகளைத் தாண்டிச் செல்வோம், எதிர்ப்புச் சக்திகளை முறியடிப்போம், தாயகத்தின் விடிவிற்காகப் போராடுவோம். விடுதலைப் போரை வலுப்படுத்த உதவும் அனைத்துச் செயற்பாடுகளையும் மேற்கொள்ள அணிதிரளுமாறு உலகத் தமிழர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த முப்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் தியாகங்களும் இப்போராட்ட காலத்தில் கொல்லப்பட்ட ஓர் இலட்சத்திற்கும் மேற்பட்ட எமது மக்களின் இழப்புக்களும் ஒவ்வொரு தமிழரின் மனதிலும் விடுதலைத்தீயை மூட்டியுள்ளது. காலம் காலமாக சிங்களப் பேரினவாதிகளால் ஏமாற்றப்பட்ட கசப்பான வரலாறுகளை நினைவிற்கொண்டு எமது விடுதலைப் பயணத்தைத் தொடர்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில், எந்தத் தடைகள் வந்தபோதும் எமது உரிமைகளுக்காக இறுதிவரை போராடிய மாவீரர்கள் காட்டிய பாதையில் தொடர்ந்தும் போராடி தமிழீழத் தனியரசைக் கட்டியமைப்போம் என இந்நாளில் நாமனைவரும் உறுதி எடுத்துக் கொள்வோமாக.&lt;br /&gt;&lt;br /&gt;“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”&lt;br /&gt;&lt;br /&gt;http://www.meenagam.org/?p=17513&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;font-size:medium;color:red;"  &gt;கோவில் அர்ச்சகர் செக்ஸ் லீலை மேலும் அதிர்ச்சி தகவல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="articleimg artimgright"&gt;&lt;br /&gt;&lt;img id="ctl00_ContentPlaceHolder1_imgArticle" src="http://www.maalaimalar.com/Articles/c1e2aa9f-4d52-415b-a56e-0f2c6bdddf2b_300_225secvpf.gif" style="border-width: 0px; display: block; height: 225px; width: 300px;" title="" /&gt;              &lt;br /&gt;&lt;div class="imgvideogal" id="ctl00_ContentPlaceHolder1_VideoGall" style="display: none;"&gt;&lt;br /&gt;&lt;div class="dvartistpictu" id="ctl00_ContentPlaceHolder1_VideoGy" style="display: none;"&gt;&lt;br /&gt;&lt;a class="dvartprof" href="http://draft.blogger.com/post-edit.g?blogID=6865708655653767004&amp;amp;postID=120701484944753375" id="ctl00_ContentPlaceHolder1_VideogalY"&gt;திரைப்படம்                                 &lt;img alt="திரைப்படம்" class="dvphvideo" id="ctl00_ContentPlaceHolder1_VideoGallery" src="http://www.maalaimalar.com/Images/VideoLogo.gif" style="border-width: 0px; height: 40px; width: 40px;" /&gt;&lt;/a&gt;                  &lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காஞ்சீபுரம் கோவில் கருவறையில் பூக்காரி உதவியுடன் இருபதுக்கும் மேற்பட்ட பெண்களுடன் ஆபாச லீலை நடத்தியதாக காஞ்சீபுரம் மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகர் தேவநாதன். இவர் கோவில் கருவறையில் வைத்து பெண்களிடம் செக்ஸ் லீலையில் ஈடுபட்டு அதனை ரகசியமாக காமிராவில் படம் பிடித்தார். இவரது ஆபாச படம் செல்போனில் பரவியது. தேவநாதனை காஞ்சீபுரம் போலீசார் தேடினர். இதையடுத்து அவர் கோர்ட்டில் சரண் அடைந்தார். செக்ஸ் அர்ச்சகர் தேவநாதனை 2 நாள் காவலில் எடுத்து விசாரித்த போது அவர் திடுக்கிடும் வாக்கு மூலம் அளித்தார். அதில் தான் 8 பெண்களை மட்டும் ஆபாச படம் எடுத்ததாக கூறினார். அவர்களது பெயர்களை மாற்றி கூறியும், உண்மையான தகவல்களை கூறாமலும் போலீசாரை ஏமாற்றினார். இதையடுத்து தேவநாதனை மீண்டும் போலீஸ் காவலில் எடுக்க போலீசார் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. காஞ்சீபுரத்தை சேர்ந்த பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் மச்சேஸ்வரர் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அவரிடம் தேவநாதன் நைசாக பேச்சு கொடுத்து நல்லவர் போல பழகி உள்ளார். அவரிடம் கருவறைக்குள் கண்ணை மூடி வேத மந்திரங்கள் சொன்னால் பரீட்சையில் அதிக மதிப்பெண் பெறலாம் என்று ஆசை காட்டி உள்ளார். மாணவியிடம் சில்மிஷங்கள் செய்து அதை செல்போனில் படம் பிடித்துள்ளார். தேவநாதன் தனது மனைவியையும் ஆபாச படம் பிடித்து வைத்துள்ளார். என்ற தகவலும் போலீசுக்கு கிடைத்துள்ளது. தேவநாதனின் செயலுக்கு உடந்தையாக அந்த பகுதியை சேர்ந்த பூக்காரி ஒருத்தி இருந்துள்ளார். அவர் தேவநாதனை பற்றி பல திடுக்கிடும் தகவல்களை கூறி வருகிறார். இந்த வழக்கில் அவரை முக்கிய சாட்சியாக சேர்க்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அவள் கூறிய தகவல்படி 20க்கும் மேற்பட்ட பெண்களை தேவநாதன் ஆபாசமாக படம் எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;http://beermohamedtamilgroup.blogspot.com/2009/11/blog-post_2454.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;font-size:medium;color:red;"  &gt;சீமான் சென்னை விமான நிலையம் வந்தபோது கொடுத்த நேர்காணல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.mykathiravan.com/Breaking%20news%20of%20Kathiravan/Sep/_pic_ofthe_day.jpg" src="http://www.mykathiravan.com/Breaking%20news%20of%20Kathiravan/Sep/_pic_ofthe_day.jpg" style="cursor: -moz-zoom-out;" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://tamilthesiyam.blogspot.com/2009/11/blog-post_28.html&lt;br /&gt;&lt;br /&gt;கனடாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட தமிழின உணர்வாளர் சீமான் அவர்கள் நேற்றைய தினம் இரவு சென்னை விமான நிலையத்தை அடைந்தபோது கொடுக்கப்பட்ட பேட்டி இணைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=LAUAdieoH_g"&gt;http://www.youtube.com/watch?v=LAUAdieoH_g&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="holder"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;br /&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s589.photobucket.com/albums/ss335/aammaappa/?action=view&amp;amp;current=Animation4.gif" target="_blank"&gt;&lt;img alt="Photobucket" src="http://i589.photobucket.com/albums/ss335/aammaappa/Animation4.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_KrCjUAJLEME/SxJdXDek7hI/AAAAAAAADJk/KQ_y22vxjWs/s1600/last.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/_KrCjUAJLEME/SxJdXDek7hI/AAAAAAAADJk/KQ_y22vxjWs/s640/last.jpg" border="0" width="640" height="424" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;h3 class="post-title entry-title"&gt; &lt;a href="http://vennirairavugal.blogspot.com/2009/11/blog-post_25.html"&gt;உயிர்த்து எழுவாயா பிரபாகரா....!&lt;/a&gt; &lt;/h3&gt;   &lt;a href="http://1.bp.blogspot.com/_jxo7oLS_JmE/Sw4BVt3C0cI/AAAAAAAAAQw/nQkamAQNL38/s1600/Prabakaran.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 250px; height: 262px;" src="http://1.bp.blogspot.com/_jxo7oLS_JmE/Sw4BVt3C0cI/AAAAAAAAAQw/nQkamAQNL38/s400/Prabakaran.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5408261675117892034" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மௌனமாய் அழவில்லை .....&lt;br /&gt;மண்ணுக்குள் புதைத்தான்&lt;br /&gt;கழக கலக பெருச்சாளி அல்ல....&lt;br /&gt;களப்போராளி........அவன்...!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மகனுக்கு மத்திய அரசு ...&lt;br /&gt;ஒரு மகனுக்கு மாநில அரசு  ....&lt;br /&gt;என் தலைவனின் மகன்களோ&lt;br /&gt;மண்ணுக்குள்ளே மண்ணுக்காக...!&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று நான்கு மனைவிகள்&lt;br /&gt;இல்லை .....!&lt;br /&gt;ஒரு மனைவி என் அண்ணி&lt;br /&gt;எங்கு இருக்கிறாள் என்று தெரியவில்லை ..!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் இனத்தலைவன் என்று சொல்லவில்லை ....&lt;br /&gt;மகளை கவிஞர் என்று சொல்லவில்லை .....&lt;br /&gt;இங்கே தலைவன் மானாட மயிலாட மார்பாட்டதிற்கு பேர் சூட்டும் போது....&lt;br /&gt;என் தலைவன் மார்பை நிமிர்த்திக்கொண்டு சிங்களனின் துப்பாக்கி முன்பு உருமிக்கொண்டிருந்தான் ..!&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே பெண் சிங்கத்திற்கு&lt;br /&gt;கதை எழுதிக்கொண்டிருக்கும் போது .....!&lt;br /&gt;என் புலி&lt;br /&gt;பலி ஆனான்.......!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் செம்மொழி மாநாடு நடத்தவில்லை ....&lt;br /&gt;தலைவன் நடந்து வந்தாலே மாநாடு .......&lt;br /&gt;இன்று மாவீரர் தினம் .....&lt;br /&gt;என் தலைவன் உயிர்த்து எழுவானா .........????&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_jxo7oLS_JmE/Sw4BzU6aYLI/AAAAAAAAAQ4/f9xt4ssbdwI/s1600/055jesus_468x498.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 376px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_jxo7oLS_JmE/Sw4BzU6aYLI/AAAAAAAAAQ4/f9xt4ssbdwI/s400/055jesus_468x498.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5408262183817207986" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனம் காத்த வீரனே கடவுள்,&lt;br /&gt;முனியாண்டி, ஐயனார் வீரர்களே.........&lt;br /&gt;ரத்தம் சிந்தி கடவுள் ஆனான்&lt;br /&gt;ஏசு.......!&lt;br /&gt;கடவுள் பிரபாகரனே உயிர்த்து எழுவாயா?????&lt;br /&gt;இல்லை சிலையாக எம்மை வழி நடுத்துவாயா ........&lt;br /&gt;&lt;br /&gt;என்னால் உன்னை உயிருடன் கொண்டுவர&lt;br /&gt;வைக்க முடியாது .....&lt;br /&gt;உன்னைக் கவிதையால் மீட்டு எடுக்க முயற்சி செய்கிறேன்......&lt;br /&gt;அழுகை வருகிறது ..... உண்மையிலேயே நீ இறந்து இருந்தால் .....&lt;br /&gt;உன் தம்பி முத்துக்குமாரை கேட்டதாக சொல் .....&lt;br /&gt;இப்படிக்கு நீ உயிர்த்து எழ காத்துக்கொண்டிருக்கும்&lt;br /&gt;உன் தம்பி .......! &lt;script type="text/javascript"&gt;submit_url = '';&lt;/script&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://vennirairavugal.blogspot.com/2009/11/blog-post_25.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s589.photobucket.com/albums/ss335/aammaappa/?action=view&amp;amp;current=Animation4.gif" target="_blank"&gt;&lt;img alt="Photobucket" border="0" src="http://i589.photobucket.com/albums/ss335/aammaappa/Animation4.gif" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span style="color: #009900; font-size: medium;"&gt;பதிவுகளை மின்னஞ்சலில்  பெற விருப்பமா ?  கீழே உள்ள  படத்தின் மேல் அழுத்துங்கள்...!...&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://groups.google.co.in/group/beyouths/subscribe?hl=en%3Fhl%3Dta&amp;amp;note=1&amp;amp;pli=1"&gt;&lt;img src="http://farm4.static.flickr.com/3392/3607123925_9e369ebd8b_o.gif" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://groups.google.co.in/group/beyouths/subscribe?hl=en"&gt;&lt;img alt="smail" border="0" height="150" src="http://i965.photobucket.com/albums/ae138/aadippaavai/download.gif" width="200" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="widget-content"&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;a href="https://www.google.com/accounts/ServiceLogin?passive=true&amp;amp;service=groups2&amp;amp;continue=http%3A%2F%2Fgroups.google.co.in%2Fgroup%2Fbeyouths%2Fsubscribe%3Fhl%3Den%253Fhl%253Dta%26note%3D1&amp;amp;cd=IN&amp;amp;hl=en-GB" target="_blank"&gt;&lt;img alt="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" height="129" src="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" width="200" /&gt;&lt;/a&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;br /&gt;&lt;script src="http://w3.followsite.com/pop/followsite.js" type="text/javascript"&gt;&lt;br /&gt;&lt;/script&gt;&lt;a href="http://www.followsite.com/" onclick="javascript:return false;" onmouseover="javascript:followsiteshow('', this);"&gt;&lt;img alt="Update me when site is updated" border="0" height="16" src="http://w3.followsite.com/img/button1.gif" width="125" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://groups.google.co.in/group/beyouths/subscribe?hl=en"&gt;&lt;img alt="http://3.bp.blogspot.com/_B8eiFOqb7q0/SwmRQA8fMyI/AAAAAAAADLE/R1Pa4piSsac/s1600/Nandri.jpg" height="426" src="http://3.bp.blogspot.com/_B8eiFOqb7q0/SwmRQA8fMyI/AAAAAAAADLE/R1Pa4piSsac/s640/Nandri.jpg" width="640" /&gt;&lt;/a&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="http://4.bp.blogspot.com/_KrCjUAJLEME/SxKH7T1m2FI/AAAAAAAADJo/77DlQAUewjg/s72-c/korr.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>♥  தமிழன்,  தேங்க மடையன்...!  ♥</title><link>http://odumnathi.blogspot.com/2009/11/blog-post_28.html</link><author>noreply@blogger.com (♥ மனிதன்@சென்னை ♥)</author><pubDate>Sat, 28 Nov 2009 20:21:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8323833705726598078.post-2593941970609050019</guid><description>&lt;a href="http://4.bp.blogspot.com/_KrCjUAJLEME/SxEmu1BNoXI/AAAAAAAADH0/oCQVhL5JS3E/s1600/jackie-chan.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5409147213396681074" style="margin: 0px auto 10px; display: block; width: 400px; height: 298px; text-align: center;" alt="" src="http://4.bp.blogspot.com/_KrCjUAJLEME/SxEmu1BNoXI/AAAAAAAADH0/oCQVhL5JS3E/s400/jackie-chan.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;இரண்டு மாதங்களுக்கு முன்னால் வானொலி பண்பலையில் வந்த ஒரு பாடலைக் கேட்டு மிரண்டு,அதே சமயம் அடக்க முடியாத சிரிப்பும் வந்தது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;"நான் அடிச்சா தாங்க மாட்ட&lt;br /&gt;நாலு நாளா தூங்க மாட்ட... "&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;என்ற பாடலைக் கேட்டுத் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_KrCjUAJLEME/SxEohea6A4I/AAAAAAAADIE/Ar9ccKff4ew/s1600/vv.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5409149183015388034" style="margin: 0px auto 10px; display: block; width: 400px; height: 275px; text-align: center;" alt="" src="http://3.bp.blogspot.com/_KrCjUAJLEME/SxEohea6A4I/AAAAAAAADIE/Ar9ccKff4ew/s400/vv.jpg" border="0" /&gt;&lt;/a&gt; விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் வரும் பாட்டாம்!&lt;br /&gt;&lt;br /&gt;கொடுமை!!&lt;br /&gt;&lt;br /&gt;ஜாக்கிசான் கூட அவர் நடிக்கிற படத்தில் இது மாதிரி பாட்டுக்கு ஆடிப் பாடி நடிக்க கூச்சப் படுவார்!&lt;br /&gt;&lt;br /&gt;என்னை விட திறமைசாலிகள் வெளி உலகத்திற்கு தெரியாமல் நிறையபேர்கள் இருக்கிறார்கள் என்பது மாதிரியான அடக்கமான பதில் தான் ஜாக்கிசானிடமிருந்து வெளிபட்டிருக்கும்...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.madrastimes.com/images/chennai_pic.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; width: 160px; height: 200px; text-align: center;" alt="" src="http://www.madrastimes.com/images/chennai_pic.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5409147639548805714" style="margin: 0px auto 10px; display: block; width: 334px; height: 364px; text-align: center;" alt="" src="http://1.bp.blogspot.com/_KrCjUAJLEME/SxEnHojzAlI/AAAAAAAADH8/N7cLIV2QVEg/s400/cc.bmp" border="0" /&gt;&lt;br /&gt;சென்னை நகர் செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை மக்கள் தொகையும் தாண்டி சாதனை படைத்திருக்கிறதாம்.&lt;br /&gt;சென்னைவாசிகள் 100 பேர் 143 செல்போன் இணைப்புகளை வைத்திருக்கிறார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட சிம் கார்டுகளைப் பயன்படுத்தி வருவதை இதற்கு காரணம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mphone.co.uk/images/Sim.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; width: 200px; height: 150px; text-align: center;" alt="" src="http://www.mphone.co.uk/images/Sim.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_KrCjUAJLEME/SxEnHojzAlI/AAAAAAAADH8/N7cLIV2QVEg/%20&amp;amp;%7E%7ESPECIAL_REMOVE%21#%7E%7Elt;a%20href="&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5409154295913607810" style="margin: 0px auto 10px; display: block; width: 286px; height: 400px; text-align: center;" alt="" src="http://1.bp.blogspot.com/_KrCjUAJLEME/SxEtLFc1coI/AAAAAAAADIM/4HgHyZOQcCY/s400/husband+wife+pregnant.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;strong&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;கணவன் மனைவியை அடிப்பது தவறே இல்லை என்று பெண்களே பெண்களுக்கு எதிரான அதிர்ச்சியான கருத்தை தெரிவித்திருக்கிறார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;இளம் பெண்களை அடிப்பது சரியே என்று&lt;br /&gt;இளைஞர்கள் 51 சதவீதமும்&lt;br /&gt;&lt;br /&gt;இளம்பெண்களை அடிப்பது தவறே இல்லை என்று 56 சதவீத பெண்களும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் தொகை விஞ்ஞானத்தில் ஆராய்ச்சி நடந்தும் ஒரு சர்வதேச நிறுவனம், தமிழ்நாட்டில் எட்டாயிரம் இளைஞர்கள்,இளம் பெண்களிடம் நடத்தப் பட்ட ஆய்வு,இது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://thumbs.dreamstime.com/thumb_32/1133465577LdaKp9.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; width: 300px; height: 300px; text-align: center;" alt="" src="http://thumbs.dreamstime.com/thumb_32/1133465577LdaKp9.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://topnotchpr.files.wordpress.com/2009/08/kerala-beach1.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; width: 640px; height: 480px; text-align: center;" alt="" src="http://topnotchpr.files.wordpress.com/2009/08/kerala-beach1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://i.ehow.com/images/GlobalPhoto/Articles/4502413/coconut-main_Full.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; width: 300px; height: 314px; text-align: center;" alt="" src="http://i.ehow.com/images/GlobalPhoto/Articles/4502413/coconut-main_Full.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;மங்கா மடையனும், பொய்யப்பனும்...!&lt;br /&gt;&lt;br /&gt;கேரளம்.&lt;br /&gt;&lt;br /&gt;கேர என்ற மலையாள சொல்லுக்கு தென்னை என்று பெயர்.&lt;br /&gt;கேரளம் என்றால் தேங்காய் விளைகிற இடம் என்று பெயர்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தேகமாக இருந்தால்,உங்களுக்குத் தெரிந்த மலையாள சேட்டான்,சேச்சியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கேரளாவிலிருந்து வந்த தேங்காயை, தமிழ்நாட்டுத் தமிழன் விலைக்கு வாங்கி,தலையில் இருமுடிகட்டி திரும்பவும் எங்கிருந்து வந்ததோ, அங்கேயே பக்தியின் பெயரால் கொண்டு போய் சேர்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த தேங்காய்களை சபரிமலை கோவில் நிர்வாகமும் ஏதாவது எண்ணைய் எடுக்கிற நிறுவனத்திற்கு மொத்த விலைக்கு விற்று விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டில் சிறு சிறு பாக்கெட், பாட்டில்களில் தேங்காய் எண்ணையை அடைத்து வந்து விற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தேங்காயை விலைக்கு வாங்கிய தமிழன்,அதே தேங்காயை, எண்ணைய் என்ற வடிவத்தில் திரும்பவும் விலைக்கு வாங்குகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது புரிகிற மாதிரி சொல்வது என்றால், ஒரு பொருளை இரண்டு முறை விலைக்கு வாங்குகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;மலையாளத்தான், மங்கா மடையன் தமிழனின் தலையில் இப்படித்தான் மிளகாய் அரைக்கிறான்!&lt;br /&gt;&lt;br /&gt;அய்யப்பனுக்கு மாலையணிந்து கோவிலுக்கு போய் திரும்பும் வரை மிகவும் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும் சரியாகச் சொன்னால், கோயிலுக்குப் போய் திரும்பும் வரைக்குமாவது நல்லவர்களைப் போல நடியுங்கள் என்கிறார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;கேரள அய்யப்பனுக்கு மாலை போட்டுப் போகிற தமிழர்கள் தயவு செய்து அய்யப்பனின் பிறப்பு, வளர்ப்பு கதையை படித்த பிறகு,தைரியம் இருந்தால் அதற்கு பிறகு மாலை போடுங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவுக் எவ்வளவு அசிங்கங்கமாக,கேவலமாக இருக்க வேண்டுமோ, அவ்வளவுக்கு அவ்வளவு ஆபாசமாக இருக்கிறது, அய்யப்பனின் பிறப்பு வளர்ப்பு வரலாறு!&lt;br /&gt;&lt;br /&gt;அவைகளை படித்தால் ஒழுக்கக் கேடுகள் தான் நாடெங்கும் தலை விரித்தாடும்..!&lt;br /&gt;&lt;br /&gt;கேரளா கிறித்தவர்கள் அதிகம் நிறைந்த மாநிலம்.அதாவது அய்யப்பன் பிறந்து வளர்ந்து கிழித்ததாக கூறப்படும் கேரளத்தில், கேரள மக்கள் அய்யப்பன விட இயேசு கிறிஸ்துவைத் தான் அதிகம் பின்பற்றுகிறார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒன்று போதாதா? அய்யப்பன் வெறும் பொய்யப்பன் என்று புரிந்து கொள்ள...&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது தன்னை சிலுவையில் உயிரோடு அறைந்த போது தன்னையே காப்பாற்றிக் கொள்ளாத இயேசு தான் இவர்களை காப்பாற்றும், சக்தி வாய்ந்த கடவுளாம்!&lt;br /&gt;&lt;br /&gt;கொடுமை டா சாமி!&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்ங்க, ஆனால் நம்மை மீறிய சக்தி ஒன்னு இருக்கு, அதுக்கு பெயர் தான் கடவுள் என்பர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளின் பெயரால் இந்த கேணத் தனங்கள், எதற்கு?&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக உங்களிடம் வேண்டிக் கொள்வதெல்லாம், ஒன்றே ஒன்று தான்!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்களே!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களாக இருங்கள்!!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://img.dinamalar.com/data/images_news/tblanmegamnews_28473627568.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; width: 340px; height: 274px; text-align: center;" alt="" src="http://img.dinamalar.com/data/images_news/tblanmegamnews_28473627568.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5409164282090682642" style="margin: 0px auto 10px; display: block; width: 400px; height: 312px; text-align: center;" alt="" src="http://3.bp.blogspot.com/_KrCjUAJLEME/SxE2QW2--RI/AAAAAAAADIU/UV5Ojur9eBo/s400/jj.jpg" border="0" /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;புலியடிக்கும் வரை...&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://tinypic.com/" target="_blank"&gt;&lt;img alt="Image and video hosting by TinyPic" src="http://i36.tinypic.com/2evf0c3.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;&lt;strong&gt;ஏன் பிறந்தோம்&lt;br /&gt;என்றிருந்த&lt;br /&gt;எம் தமிழர்கள் எல்லோருக்கும்&lt;br /&gt;மகனாய்&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;(பிரபாகரா)&lt;/span&gt;நீ பிறந்தாய்...!&lt;br /&gt;&lt;br /&gt;சிங்களச் சிங்க குரல் கேட்டு கேட்டு&lt;br /&gt;மனித குழந்தையாக&lt;br /&gt;இருந்த நீ&lt;br /&gt;புலி மகனானாய்...&lt;br /&gt;&lt;br /&gt;அசைய அசைய&lt;br /&gt;கையும் காலும் கூட&lt;br /&gt;ஆயுதமானது...!&lt;br /&gt;&lt;br /&gt;புலியும் வேண்டாம்&lt;br /&gt;சிங்கமும் வேண்டாம்&lt;br /&gt;மனிதர்களை&lt;br /&gt;மனிதர்களாக வாழவிடுங்கள்&lt;br /&gt;என்றார்கள்&lt;br /&gt;சமாதானப் குருட்டு சிங்கங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழனின்&lt;br /&gt;சதைத் தூண்டு&lt;br /&gt;வாயில் தொங்கும்&lt;br /&gt;சிங்கள சிங்கத்திற்கு&lt;br /&gt;உங்கள் மனித பாஷை&lt;br /&gt;எப்படிடா கேட்கும்?&lt;br /&gt;அட ,அறிவு கெட்ட மடப் பதரே!&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் எல்லாம் காலி&lt;br /&gt;எனற&lt;br /&gt;சொன்ன சிங்கள சிங்கங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;பாதுகாப்பாய்&lt;br /&gt;பதுங்கியபடி&lt;br /&gt;புலிக் காய்ச்சலோடு...&lt;br /&gt;&lt;br /&gt;புலியடிக்கும் வரை...&lt;br /&gt;&lt;br /&gt;புலிக் காய்ச்சல் அடிக்கும்...!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_KrCjUAJLEME/SxFGnSbr7eI/AAAAAAAADIk/bRLCBgQD668/s1600/tiger.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5409182268225482210" style="margin: 0px auto 10px; display: block; width: 400px; height: 349px; text-align: center;" alt="" src="http://4.bp.blogspot.com/_KrCjUAJLEME/SxFGnSbr7eI/AAAAAAAADIk/bRLCBgQD668/s400/tiger.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=";font-size:x-large;color:red;"  &gt;&lt;span style="font-size:130%;"&gt;_மனிதன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;img alt="http://www.primaldesign.dk/images/man_standing_portable.jpg" src="http://www.primaldesign.dk/images/man_standing_portable.jpg" width="68" height="96" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:x-small;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank" rel="nofollow"&gt;&lt;img style="background: transparent none repeat scroll 0% 0%; -moz-background-clip: -moz-initial; -moz-background-origin: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial;" src="http://signatures.mylivesignature.com/85696/beyouths/521da081546de691cf88fa274077d056.png" border="0" /&gt;&lt;/a&gt; &lt;b&gt;&lt;span style="font-size:medium;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s589.photobucket.com/albums/ss335/aammaappa/?action=view&amp;amp;current=Animation4.gif" target="_blank"&gt;&lt;img alt="Photobucket" src="http://i589.photobucket.com/albums/ss335/aammaappa/Animation4.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);font-size:medium;" &gt;பதிவுகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா ? கீழே உள்ள படத்தின் மேல் அழுத்துங்கள்...!...&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://groups.google.co.in/group/beyouths/subscribe?hl=en%3Fhl%3Dta&amp;amp;note=1&amp;amp;pli=1"&gt;&lt;img src="http://farm4.static.flickr.com/3392/3607123925_9e369ebd8b_o.gif" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="widget-content"&gt;&lt;br /&gt;&lt;a href="https://www.google.com/accounts/ServiceLogin?passive=true&amp;amp;service=groups2&amp;amp;continue=http%3A%2F%2Fgroups.google.co.in%2Fgroup%2Fbeyouths%2Fsubscribe%3Fhl%3Den%253Fhl%253Dta%26note%3D1&amp;amp;cd=IN&amp;amp;hl=en-GB" target="_blank"&gt;&lt;img alt="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" src="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" width="200" height="129" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;script src="http://w3.followsite.com/pop/followsite.js" type="text/javascript"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/script&gt;&lt;br /&gt;&lt;a onmouseover="javascript:followsiteshow('', this);" onclick="javascript:return false;" href="http://www.followsite.com/"&gt;&lt;img alt="Update me when site is updated" src="http://w3.followsite.com/img/button1.gif" border="0" width="125" height="16" /&gt;&lt;/a&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="http://4.bp.blogspot.com/_KrCjUAJLEME/SxEmu1BNoXI/AAAAAAAADH0/oCQVhL5JS3E/s72-c/jackie-chan.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">2</thr:total></item><item><title>♥ ச்சீ... விடுங்கோ, வெக்கமா இருக்கு...!  ♥</title><link>http://odumnathi.blogspot.com/2009/11/blog-post_25.html</link><author>noreply@blogger.com (♥ மனிதன்@சென்னை ♥)</author><pubDate>Wed, 25 Nov 2009 22:25:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8323833705726598078.post-583297015130008940</guid><description>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.emuseumstore.com/images/uploads/2109_2286_popup.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;br /&gt;
&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;img alt="http://www.writermugil.com/wp-content/uploads/2009/02/a-r-h1.jpg" src="http://www.writermugil.com/wp-content/uploads/2009/02/a-r-h1.jpg" /&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: #3333ff; font-style: italic; font-weight: bold;"&gt;இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்த டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன்,ஒரு முறை ரஷ்ய பிரதமர் ஸ்டாலின் அவர்களைச் சந்தித்தார்.அப்போது இந்து மதம்,பிற மதங்களின் மேன்மைகளை பற்றியும் அவரிடம் எடுத்துச் சொன்னார்.அதைக் கேட்ட ஸ்டாலின் சொன்னார்&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-weight: bold;"&gt; &lt;span style="color: #009900;"&gt;"என் தந்தையார் கூட என்னை மதப் போதகராக,பாதிரியாராக, உருவாக்கவே  பயிற்றுவித்தார்.ஆனால் என்னால் அப்படி ப் போக முடியவில்லை.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: #009900; font-weight: bold;"&gt;நான் பாதிரியாராகப் போயிருந்தால்,இரண்டாம் உலகப் போரில் ரஷ்யா ஹிட்லரிடம் சரணடைந்திருக்கும்.நான் கம்யூனிஸ்ட்டாக இருந்த காரணத்தினால் தான் சர்வாதிகாரியான ஹிட்லரை தோற்கடித்து ரஷ்யாவை மட்டுமல்ல,உலகப் போரையே முடிவுக்கு கொண்டு வந்து, உலக மக்களையும் காப்பாற்ற முடிந்தது..."&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: red; font-style: italic; font-weight: bold;"&gt;தீக்கதிர், 25.11.09.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="color: red; font-style: italic; font-weight: bold;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt; &lt;img alt="http://clapso.files.wordpress.com/2007/08/stalin_color555.jpg" height="420" src="http://clapso.files.wordpress.com/2007/08/stalin_color555.jpg" width="378" /&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img alt="http://www.paristamil.com/tamilnews/wp-content/uploads/piraba.jpg" height="281" src="http://www.paristamil.com/tamilnews/wp-content/uploads/piraba.jpg" width="420" /&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img alt="http://farm2.static.flickr.com/1052/1240074735_57b7a2eb72.jpg" src="http://farm2.static.flickr.com/1052/1240074735_57b7a2eb72.jpg" /&gt;&lt;br /&gt;
&lt;span style="color: red; font-size: large;"&gt;ச்சீ... விடுங்கோ, வெக்கமா இருக்கு...!&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img alt="http://lucvanhauw.sulekha.com/mstore/LucVanhauw/albums/default/19137.jpg" src="http://lucvanhauw.sulekha.com/mstore/LucVanhauw/albums/default/19137.jpg" /&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://4.bp.blogspot.com/_KrCjUAJLEME/Sw1PzMosY7I/AAAAAAAADHM/Mm5p87L3rqE/s1600/ar.gif" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5408066468525663154" src="http://4.bp.blogspot.com/_KrCjUAJLEME/Sw1PzMosY7I/AAAAAAAADHM/Mm5p87L3rqE/s400/ar.gif" style="cursor: pointer; display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 300px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: #009900; font-weight: bold;"&gt;சின்ன வயசிலிருந்தே பிள்ளையாண்டானின் நடத்தை சரியில்ல...&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: #009900; font-weight: bold;"&gt;தன்னோட பாட புஸ்தகத்தில கிளுப்பான லேடீஸ் படங்களை ஒளிச்சு வச்சி,ரசிண்டு இருப்பான்.வயசுப் பையனா வளர்ந்ததும் ஏகக் கெட்ட பேரை சம்பாதிச்சான்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: #009900; font-weight: bold;"&gt;யாரும் பெண் தர முன் வரல. அப்பா, அம்மா இல்லாத அப்பாவிப் பொண்ணு கங்கா, தலையில் இவன கட்டி வச்சாங்க. &lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: #009900; font-weight: bold;"&gt;2008 இல் மச்சேஸ்வரர் கோவில் கருவறை சில்மிஷம் பற்றி அறிந்த வடிவேல், ராஜகோபல் முதலியார்கள் கண்டிக்க...&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: #009900; font-weight: bold;"&gt;நான் உயர் குலத்தில் பிறந்தவன்.என் விவகாரத்தில் தலையிட்டால்... அழிச்சிடுவேன் அழிச்சி! என்று மிரட்டியிருக்கிறான்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: #009900; font-weight: bold;"&gt;சாதிப் பிரச்சினை தூண்டுதல்,கொலை மிரட்டல் போன்ற குற்றங்களுக்காக கோயில் நிர்வாக தரப்பினரும் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: #009900; font-weight: bold;"&gt;இது குறித்து விசாரிக்கப் போன போலீஸ் தரப்பினர்களிடம் அரை மண்டையன் தேவநாதனின் அப்பா சுப்ரமணிய குருக்கள்,அவனது சகலை ரமணி குருக்கள் இருவரும்  பணி செய்ய விடாமல் தகராறு செய்யததால், இருவரையும், கைது செய்து உள்ளே தள்ளியது காவல் துறை.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: #009900; font-weight: bold;"&gt;இதற்கிடையே மனம் வெறுத்துப் போய், தற்கொலைக்கு முயன்ற தேவநாதனின் மனைவி கங்காவைக் காப்பாற்றி, அவரது உறவினர் மணி குருக்கள் வீட்டில் தங்க வைக்கப்பட்டிருப்பதை கேள்விட்டு...&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: #009900; font-weight: bold;"&gt;போலீஸ் கங்காவை மடக்க...பிராமண சங்கத்தினர் உதவியுடன் காஞ்சியில் சரணடைந்திருக்கிறான், செக்ஸ் அர்ச்சகன்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: #3333ff; font-weight: bold;"&gt;ஒரு இளம் குடும்பத் தலைவி சொன்னது.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: #009900; font-weight: bold;"&gt;உன் குடும்ப கஷ்டம் தீர, உன்னைக் கருவறைக்குள் தரிசனம் பண்ண வைக்கிறேன்னு, மதிய நேரத்தில் கருவறைக்குள் கூட்டிப் போனார்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: #009900; font-weight: bold;"&gt;அப்ப சிவலிங்கத்தைக் காட்டி இந்த சிம்பல் என்ன தெரியுமா? என்று கேட்டு என்ன  வெக்கப் பட வச்சார்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: #009900; font-weight: bold;"&gt;அப்புறம்  யாரும் இல்லாதப்ப அவர் என்னக் கட்டிப் பிடிச்சார்... நானும் என்ன விடுங்கோன்னு சத்தம் போட்டேன்.விடல.தொட்டுப்பிட்டார்!&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: #009900; font-weight: bold;"&gt;அப்புறம் அது பழக்கமாத் தொடர ஆரமபிச்சிது.எந்த நேரமும் செல்போன் வச்சிருப்பார்.அதில கேமராவெல்லாம் இருக்கும்ன்னு எனக்குத் தெரியாமப் போச்சு...&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: #009900; font-weight: bold;"&gt;அந்த கோயில் மண்டப பூக்காரப் பெண்ணின் வாக்கு மூலம்...&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: #009900; font-weight: bold;"&gt; ஒரு நாள் மதியம் என்னை அழைத்த குருக்கள்...இன்னைக்கு உன் கையாலேயே மூலவருக்கு பூச்சாத்துன்னார்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: #009900; font-weight: bold;"&gt;நமக்கு இப்படி ஒரு வாய்ப்பான் சந்தோஷமாப் போனேன்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: #009900; font-weight: bold;"&gt;திடீர்ன்னு கட்டிப் பிடிச்சார்.நான் திமிறி... விடுங்க சாமின்னு சத்தம் போட...&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: #009900; font-weight: bold;"&gt;கருவறையில் சல்லாபிச்சா ஆண்டவனின் அனுக்கிரகம் முழுசா கெடைக்குனும்னு சொல்லிச்சொல்லியே... நினைச்சதை சாதிச்சிக்கிட்டார்.அழுத என் கையில 300 ரூபாயைக் கொடுத்தார். இதன் பிறகு அடிக்கடி இதே  போல வளைச்சி... பணம் கொடுக்க ஆரம்பிச்சிட்டார்.ஆனா இப்படி அசிங்கப்படுவோம்னு நான் நெனச்சிக்கூடப் பார்க்கல.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: #3333ff; font-weight: bold;"&gt;இன்னொரு குடும்பத் தலைவியின் வாக்குமூலம்&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: #009900; font-weight: bold;"&gt;என் வீட்டுக்காருக்கு பக்தி அதிகம். அடிக்கடி எங்க வீட்டுக்கு வந்து பரிகார பூஜை பண்ணிட்டு மறக்காம தட்ணை வாங்கிப் போவார்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: #009900; font-weight: bold;"&gt;ஒரு நாள் மதியநேரத்தில்,தனியா கோயிலுக்கு வா... பரிகார பூஜை பண்ணணும்னு கூப்பிட்டார்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: #009900; font-weight: bold;"&gt;என்னையே பூஜை பண்ணச்சொன்னார்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: #009900; font-weight: bold;"&gt;அந்த சந்தோஷத்தில இருந்த என்னை... அங்கங்கே தொட்டு சில்மிஷம் பண்ணி ...அசிங்கப் படுத்திட்டார்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: #009900; font-weight: bold;"&gt;நியாயம் கேட்டதுக்கு என்னை மன்னிச்சிடு என் வீட்டுக்காரிக்கு உடம்பு சரியில்லை.அவளால சந்தோஷம் தர முடியலை. அதனால் தான் இப்படி நடந்துக்கிட்டேன்.மன்னிச்சிடுன்னார்...&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: #3333ff; font-weight: bold;"&gt;காஞ்சிபுரவாசிகளோ, அந்த மச்சேஸ்வரர் கோயிலுக்கு தன் கையால் கும்பாபிஷேகத்தைச் செய்தது...சங்கரச்சாரியார்.அப்படியிருக்க... அந்தக் கோயிலைப்பத்தி எப்படி நல்ல விஷயங்கள் வர முடியும் என்கிறார்கள்,நக்கலாய்...&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-size: medium;"&gt;&lt;span style="color: #009900; font-weight: bold;"&gt;ஆண்களின்&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="color: #009900; font-weight: bold;"&gt;கொடுமைகளுக்குப் பயந்து&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="color: #009900; font-weight: bold;"&gt;ஆண்டவனிடம்&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="color: #009900; font-weight: bold;"&gt;முறையிடச் சென்றால்&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="color: #009900; font-weight: bold;"&gt;அங்கே ஓர் அர்ச்சகர்!&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="color: red; font-style: italic; font-weight: bold;"&gt;நக்கீரன், 25.11.09.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img alt="http://1.bp.blogspot.com/_xpy3zjQ66tU/SWTcv9lnhiI/AAAAAAAAAxw/LayJ-HOa7Yk/s320/sex_by_Miss_JaYtO13.jpg" src="http://1.bp.blogspot.com/_xpy3zjQ66tU/SWTcv9lnhiI/AAAAAAAAAxw/LayJ-HOa7Yk/s320/sex_by_Miss_JaYtO13.jpg" /&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://3.bp.blogspot.com/_KrCjUAJLEME/Sw1QRE3DUqI/AAAAAAAADHU/T7kgDYorsf8/s1600/arrt.gif" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5408066981834478242" src="http://3.bp.blogspot.com/_KrCjUAJLEME/Sw1QRE3DUqI/AAAAAAAADHU/T7kgDYorsf8/s400/arrt.gif" style="cursor: pointer; display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 300px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img alt="http://davidpratt.info/images/kamasutra1.jpg" src="http://davidpratt.info/images/kamasutra1.jpg" /&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img alt="http://2.bp.blogspot.com/_RSdSHRnjJ-g/SqyWm14EeZI/AAAAAAAAAvw/O0vfW2OqMC8/s320/crying+eyes.jpg" src="http://2.bp.blogspot.com/_RSdSHRnjJ-g/SqyWm14EeZI/AAAAAAAAAvw/O0vfW2OqMC8/s320/crying+eyes.jpg" /&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div style="color: #38761d;"&gt;&lt;b&gt;பெண் ஆண்டுக்கு சராசரியாக 28 முதல் 30 தடவை அழுகிறாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆண் ஆண்டுக்கு சரசாரியாக 15 முதல் 16 தடவை அழுகிறான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு விஷேத் திறமை இருக்கிறது. அது அவள் நினைத்த போது அழ முடியும்!&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;img alt="http://1.bp.blogspot.com/_J2dmJAnEC4I/St7vwCTcnXI/AAAAAAAABwc/e4C06Vu1b0Y/s400/tears1.jpg" src="http://1.bp.blogspot.com/_J2dmJAnEC4I/St7vwCTcnXI/AAAAAAAABwc/e4C06Vu1b0Y/s400/tears1.jpg" /&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div style="color: #38761d;"&gt;&lt;b&gt;நாமே பெற்றோர்களாக மாறும் வரையில் பெற்றோர்களின் பாசத்தைப் பற்றி நம்மால் புரிந்து கொள்ள முடியாது.&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.emuseumstore.com/images/uploads/2109_2286_popup.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://www.emuseumstore.com/images/uploads/2109_2286_popup.jpg" width="346" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div style="color: red;"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;காலாவதியான எரிவாயு சிலிண்டர்கள்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;div align="center" class="style28"&gt;&lt;img height="140" src="http://files.periyar.org.in/viduthalai/20091121/photo08.jpg" width="400" /&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
நுகர்வோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்&lt;br /&gt;
&lt;br /&gt;
எரிவாயு சிலிண்டர்கள் காலாவதி ஆவது என்பது பற்றி எப்போதாவது நீங்கள் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? ஆனால், அது உண்மைதான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவ்வாறு காலாவதியான சிலிண்டர்களைப் பயன்படுத்தும்போது விபத்துகள் நேரலாம் என்பதால் அவை பாதுகாப்பானவை அல்ல.&lt;br /&gt;
&lt;br /&gt;
எரிவாயு முகவர் நிறுவனத்திலிருந்து உங்களுக்கு சிலிண்டர் வரும்போது A, B, C, D என்ற ஆங்கில எழுத்துக்-களு-டன் இணைந்து காலாவதி ஆகும் ஆண்டு சிலிண்டரின் மூன்று பக்கங்-களில் ஏதேனும் ஒன்றில் குறிக்கப்பட்-டிருக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;A &lt;/b&gt;என்றால் மார்ச் மாதத்துடன் முடியும் முதல் காலாண்டு,&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;B&lt;/b&gt; என்றால் ஜூனுடன் முடியும் இரண்டாம் காலாண்டு,&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;C &lt;/b&gt;என்றால் செப்டம்பருடன் முடியும் மூன்றாம் காலாண்டு,&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;D&lt;/b&gt; என்றால் டிசம்பருடன் முடியும் நான்காம் காலாண்டு.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;D 13 &lt;/b&gt;என்றால் 2013 ஆம் ஆண்டு டிசம்பருடன் காலாவதி ஆகிறது என்று பொருள்.&lt;br /&gt;
&lt;b&gt;&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;b&gt;D 6&lt;/b&gt; என்றால் 2006 ஆம் ஆண்டு டிசம்பருடன் காலாவதி ஆகிறது என்று பொருள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதில் எரிவாயு கசிவு ஏற்பட்டு, விபத்து நேரக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே அத்தகைய காலாவதி ஆன சிலிண்டர்களை உங்களுக்குக் கொடுத்-தால் வாங்காதீர்கள்; திருப்பி அனுப்புங்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
http://files.periyar.org.in/viduthalai/20091121/news14.html&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;&lt;br /&gt;
&lt;span style="color: red; font-size: large;"&gt;யார் இ மெயிலையும் போலீஸ் பார்க்கலாம்: சட்டத்தில் திருத்தம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img alt="http://cruitertalk.files.wordpress.com/2008/12/email.jpg" src="http://cruitertalk.files.wordpress.com/2008/12/email.jpg" /&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
புதுடெல்லி : சைபர் கிரைம் எனப்படும் இணையதளக் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால், பல வழக்குகளில் புலன் விசாரணைக்கு இணைய தள பயன்பாடு, இமெயில் கடிதங்கள் முக்கிய ஆதாரமாக விளங்குகின்றன. இந்நிலையில், விசாரணையின்போது ஒருவரது இமெயிலை பின்தொடரவும், திறந்து படிக்கவும் மத்திய உள்துறையிடம் போலீசார் அனுமதி பெற வேண்டியுள்ளது. அதனால், விசாரணையில் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதற்காக தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. இதற்கான அனுமதியை நாடாளுமன்றம் சமீபத்தில் அளித்தது. சட்டத் திருத்தம் அமலுக்கு வந்ததும், வழக்குக்குத் தொடர்புடைய யாருடைய இமெயிலையும் மாநில உள்துறை அனுமதி பெற்று படிக்கும் அதிகாரம் போலீஸ் ஐஜிக்கு கிடைத்து விடும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எனினும், யாருடைய இமெயில் கண்காணிக்க வேண்டியுள்ளது என்பதை பணி தொடங்கிய 3 நாட்களுக்குள் மாநில உள்துறையின் செயலருக்கு போலீஸ் ஐஜி தெரிவிக்க வேண்டும். மாநில உள்துறை செயலரே அதற்கான அனுமதியை அளிக்க முடியும். அனுமதியை போலீசார் தவறாக பயன்படுத்துவதைத் தடுக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
http://www.dinakaran.com/businessdetail.aspx?id=982 &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-size: large;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="color: red; font-size: large;"&gt;&amp;nbsp;சிங்களப் புலி யும் விடுதலைப்புலியும் &lt;/span&gt;&lt;img alt="http://koottanchoru.files.wordpress.com/2009/05/prabhakaran.jpg" src="http://koottanchoru.files.wordpress.com/2009/05/prabhakaran.jpg" /&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர் கள் நம்பிக்கை இழந்து விடக்கூடாது என்பதற்காக போரின் கடைசிக் கட்டத்தில் எடுக்கப்பட்ட பிரபாகரன், பொட்டு அம்மான் இணைந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. புலம்பெயர்ந்த நாட்டிலுள்ள தமிழர்கள் மத்தியில் இந்தப் படமும், இதையட்டிய ஊகத் தகவல்களும் ஒரு புதிய உற்சாகத்தை விதைத்து எதிர்பார்ப்பைக் கூட்டின என்பதையும் மறுக்க முடியாது!'' என்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
புலம்பெயர்ந்த நாடுகளில் ஒளிரும் நம்பிக்கை!&lt;br /&gt;
&lt;br /&gt;
மாவீரர் நாள் நெருங்கிக் கொண்டிருக்கும்வேளையில், 'பிரபாகரன் உயிருடன் தப்பிவிட்டார்'என்று கூறும் ஒரு குறுந்தகடு கனடா,அயர்லாந்து, ஆஸ்திரேலியாஉள்ளிட்ட நாடுகளில் ரகசியமாக வலம்வருகிறதாம். ''இறுதிக்கட்ட போர் நடந்து கொண்டிருந்த மே 11-ம் தேதி, ஒரு மிகப்பெரிய ஊடறுப்புத் தாக்குதலை நடத்தினர் புலிகள். அப்போது, அந்த ஊடறுப்புத் தாக்குதலில் கிட்டத்தட்ட 900-க்கும் அதிகமான சிங்கள ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவத்தினாலும்கூட வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்பட்டது. அந்தத் தாக்குதலின் ஊடாகத்தான் பிரபாகரன் தப்பித்ததாகச் சொல்கிறது அந்த சி.டி.&lt;br /&gt;
&lt;br /&gt;
''இக்கட்டான சமயத்தில் களத்தைவிட்டு வெளியேறுவதில் பிரபாகரனுக்கு உடன்பாடே கிடையாது. ஆனாலும், அவரது மகனான சார்லஸ் ஆன்டனிதான் பிரபாகரனின் பிடிவாதத்தைத் தளர்த்தினார். 'உங்களிடத்தில் நான் நின்று, களத்தை வழி நடத்துகிறேன். நீங்கள் வெளியேறுங்கள்!' என சார்லஸ் சொன்ன பிறகுதான் பிரபாகரன் வெளியேறினார்'' என்று கூறும் குறுந்தகடு 'விநியோகஸ்தர்'கள், மேற்கொண்டு தங்கள் வாதத்துக்கு வலு சேர்க்கும் விதமாக இவ்வாறு கூறி வருகிறார்கள் -&lt;br /&gt;
&lt;br /&gt;
''போர்க்களத்தில் பிரபாகரனுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது சிங்கள இனத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர்தான். அவரை சிங்களப் புலி என்றுதான் பிரபாகரன் அழைப்பாராம். அந்த மருத்துவர் மற்றும் பொட்டு அம்மான், சூசை ஆகியோருடன் ஆப்ரிக்க கண்டத்துக்கு அருகிலுள்ள ஒரு தீவுக்குச் செல்ல முடிவெடுத்தாராம் பிரபாகரன். அந்த சமயத்தில் பிரபாகரனின் மெய்க்காவல் படைப்பிரிவான இம்ரான் படைப்பிரிவைச் சேர்ந்த சுமார் 600 கரும்புலி வீரர்கள் பிரபாகரனை சூழ்ந்திருந்தார்களாம். பெரிய அளவில் வெடி பொருட்களை உடம்பில் கட்டிக்கொண்டு படுவேகமாக பைக்கில் சென்று சிங்களத் துருப்புகளின் மீது விழுந்து மிகப்பெரிய தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினார்களாம். கிட்டத்தட்ட 280 கரும்புலி வீரர்கள் மரணமடைய... ராணுவத்தை நிலைகுலைய வைத்து, பூநகரி நீரேரி வழியாகத் தப்பித்தாராம் பிரபாகரன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இருந்தாலும், ராணுவம் சுட்டதில் ஒரு குண்டு பிரபாகரனின் வயிற்றுப் பகுதியில் தாக்க, அவருக்கான சிகிச்சையை உடனடியாக வழங்கினாராம் மருத்துவர் சிங்களப்புலி. பிறகு அந்தக் காயத்துடனேயே நீர்மூழ்கி கப்பல் வழியாக குறிப்பிட்ட தீவுக்குச் சென்று விட்டார்களாம் மூவரும். சிங்களப் புலி டாக்டரின் குடும்பமும் தற்போது தமிழகத்தின் ஒரு நகரத்தில்தான் வசிக்கிறதாம்'' என்று கூறுகிறார்கள் இவர்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இம்ரான் படைப்பிரிவில் இருந்து போரிட்டு, காயம்பட்டுத் தப்பிய ஒரு புலியின் வாக்குமூலம் என்று ஒரு காட்சியையும் அந்த சி.டி-யில் இணைத்திருக்கிறார்களாம். ''பிரபாகரன் குறிப்பிட்ட அந்த தீவுக்குப் போன சமயம், பிரபாகரனின் இரண்டாவது தங்கை வினோதினி வசிக்கும் கனடா வீட்டில்தான் மதிவதனியும், துவாரகாவும், பாலச்சந்திரனும் இருந்தார்கள். ஆனால், சர்வதேசப் புலனாய்வு அமைப்புகளின் தொடர்ந்த கண்காணிப்பினால், பின்பு அவர்கள் கனடாவிலிருந்து அயர்லாந்து சென்றுவிட்டனர். பிறகு அங்கிருந்தும் கிளம்பி, தற்போது பிரபாகரனுடன் வந்து சேர்ந்து, குறிப்பிட்ட அந்தத் தீவிலேயே இருந்து வருகிறார்கள். நேரமும் காலமும் கனிந்து வரும்போது பிரபாகரன் தன்னை அங்கிருந்து வெளிப்படுத்துவார்'' என முடிகிறதாம் அந்த ரகசிய சர்க்குலேஷன் சி.டி!&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img alt="http://www.vikatan.com/av/2008/nov/19112008/p6a.jpg" src="http://www.vikatan.com/av/2008/nov/19112008/p6a.jpg" /&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div style="color: red;"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;span style="font-size: large;"&gt;தாய் ஆணையிட புறப்பட்டான் தற்கொலைப் புலி மகன்...!&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
தற்கொலைப் போராளி ஒருவர் தன் இலக்கு நோக்கிய பயணத்தை தொடங்குகிறார். அவரை வழிநடத்தி முன்செல்ல வெளியிலும் மறைவிலுமாய் பல அணிகள் இருக்குமாம். இலக்கினை நெருங்கியபின் கடைசியான தாக்குதல் உத்தரவினை புலனாய்வுப் பிரிவின் போராளி ஒருவர் வழங்குவாராம். &lt;br /&gt;
&lt;br /&gt;
அவ்வாறே பயணித்து, தடைகள் பல கடந்து தாக்கவேண்டிய இலக்கு வட்டத்தை அடைகிறார் அத்தற்கொலைப் போராளி.&lt;br /&gt;
&lt;br /&gt;
அங்குதான் தெரிகிறது தாக்குதலுக்கான இறுதிக் கட்டளையை தரவேண்டிய புலனாய்வுப் போராளியாக நிற்பது ஐயிரண்டு திங்கள் சுமந்து பெற்று ஆசையுடன் தனை வளர்த்த தாய் என்ற உண்மை. இருவரும் போராட்ட இயக்கத்தில் இணைந்து பயணிப்பதுதான் அவர்களுக்குத் தெரியுமேயன்றி, யார் எத்துறையில் கடமையாற்று கிறார்களென்பது இருவருக்குமே தெரியாது. தாயும் மகனும் சந்தித்து சில ஆண்டுகள் ஆகியிருந்தன. விடுதலைக்கான தியாக வேள்வியில் தன்னை ஆகுதியாக்கும் இறுதிக் கணத்தில் தாயும் மகனும் மீண்டும் ஒருகணம் இறுதியாகச் சந்திக்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கண்கள் பேசுகின்றன. தாய்மை இடைமறிக்க வில்லை. தமிழீழம் என்ற தாயகக் கனவே அந்த வீரத்தாயின் ஆன்ம உயிராய் நிற்கிறது. கட்டித்தழுவி கண்ணீருடன் கடைசி முத்தம் தரும் அவகாசம்கூட இல்லை. தாக்குதல் கட்டளையை பிறப்பிக்கிறாள் அந்த புதிய புறநானூற்றுத் தாய். அம்மா என்று அழைக்கவோ, இன்னும் சிலகணம் ஈன்ற தாயை அணைத்துப் பிரியவோ அத்தனயனும் எத்தனிக்க வில்லை. கட்டளை பிறந்ததும் இலக்கு நோக்கி நகர்ந்து தீப்பிழம்பாய் தன்னை அர்ப்பணிக்கிறான். தாய்மையின் விகாசங்களில் பிறிதொரு நெருப்பு நிச்சயம் எழத்தான் செய்திருக்கும். இல்லையேல் அவள் தாயில்லை. ஆயினும் தாய்மையின் தவிப்பும், தாயகக் கனவும் தழுவிக்கொண்ட வியாகுலப்பொழுதில் அந்தத் தாய் அரவணைத்தது தாயகக் கனவையே.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=21280&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://s589.photobucket.com/albums/ss335/aammaappa/?action=view&amp;amp;current=Animation4.gif" target="_blank"&gt;&lt;img alt="Photobucket" border="0" src="http://i589.photobucket.com/albums/ss335/aammaappa/Animation4.gif" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-size: small; line-height: normal; white-space: pre;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-size: small; line-height: normal; white-space: pre;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span style="color: #009900; font-size: 130%;"&gt;பதிவுகளை மின்னஞ்சலில்  பெற விருப்பமா ?  கீழே உள்ள  படத்தின் மேல் அழுத்துங்கள்...!...&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://groups.google.co.in/group/beyouths/subscribe?hl=en%3Fhl%3Dta&amp;amp;note=1&amp;amp;pli=1"&gt;&lt;img src="http://farm4.static.flickr.com/3392/3607123925_9e369ebd8b_o.gif" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;div class="widget-content"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-size: small; line-height: normal; white-space: pre;"&gt;&lt;a href="https://www.google.com/accounts/ServiceLogin?passive=true&amp;amp;service=groups2&amp;amp;continue=http%3A%2F%2Fgroups.google.co.in%2Fgroup%2Fbeyouths%2Fsubscribe%3Fhl%3Den%253Fhl%253Dta%26note%3D1&amp;amp;cd=IN&amp;amp;hl=en-GB" target="_blank"&gt;&lt;img alt="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" height="129" src="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" width="200" /&gt;&lt;/a&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;script src="http://w3.followsite.com/pop/followsite.js" type="text/javascript"&gt;
 
&lt;/script&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-size: small; line-height: normal; white-space: pre;"&gt;&lt;a href="http://www.followsite.com/" onclick="javascript:return false;" onmouseover="javascript:followsiteshow('', this);"&gt;&lt;img alt="Update me when site is updated" border="0" height="16" src="http://w3.followsite.com/img/button1.gif" width="125" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family: Arial,sans-serif;"&gt;&lt;span style="font-size: small; line-height: normal; white-space: pre;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;br /&gt;
&lt;/a&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="http://farm2.static.flickr.com/1052/1240074735_57b7a2eb72_t.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>♥ செக்ஸ் வாக்குமூலம் ♥</title><link>http://odumnathi.blogspot.com/2009/11/blog-post_23.html</link><author>noreply@blogger.com (♥ மனிதன்@சென்னை ♥)</author><pubDate>Mon, 23 Nov 2009 21:37:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8323833705726598078.post-7121692956624258219</guid><description>&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:180%;" &gt;அய்யோ அப்பா &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.dinamalar.com/New/ayaappa_tharisanam/images/Sabarimala_Ayappa_01_V.jpg" src="http://www.dinamalar.com/New/ayaappa_tharisanam/images/Sabarimala_Ayappa_01_V.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;சபரிமலைக் கோயிலில் முதல் மூன்று நாள்களிலேயே வருமானம் ஆறரைக் கோடி ரூபாய்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 51, 255);"&gt;ஊட்டச்சத்து உணவு இல்லாமையால் இந்தியா-வில் ஆண்டு ஒன்றுக்கு பத்து லட்சம் குழந்தை-கள் மரணம் அடைகின்றன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- யுனிசெப் ஆய்வு அறிவிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;http://files.periyar.org.in/viduthalai/20091122/news04.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.organicsaustraliaonline.com.au/images/babycarecatpic.jpg" src="http://www.organicsaustraliaonline.com.au/images/babycarecatpic.jpg" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-size:100%;" &gt;&lt;br /&gt;&lt;br /&gt;செல்போன் எண் மாற்றாமல் வேறு நிறுவனத்துக்கு மாறலாம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.geekologie.com/2007/11/16/cell-phone-booth.jpg" src="http://www.geekologie.com/2007/11/16/cell-phone-booth.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செல்போன் எண்ணை மாற்றாமலேயே ரூ.19 மட்டுமே செலுத்தி வேறு நிறுவனத்தின் சேவையைப் பெற முடியும். இந்தவசதி வரும் டிசம்பவம் 31ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என டிராய் அறிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வசதியை கடந்த அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்த தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) திட்டமிட்டிருந்தது. அதற்கான பணிகள் நிறைவேறாத காரணத்தால் தாமதமானது. இப்போது உள்கட்டமைப்புப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட ஏ பிரிவு வட்டங்களில் வரும் டிசம்பவர் 31ஆம் தேதி இந்த முறை நடைமுறைக்கு வரும். நாட்டின் பிற பகுதிகளில் இது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைமுறைக்கு வரும் என டிராய் தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=21220&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://farm1.static.flickr.com/158/428760156_6984f95de1.jpg" src="http://farm1.static.flickr.com/158/428760156_6984f95de1.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="cursor: -moz-zoom-in;" alt="http://upload.wikimedia.org/wikipedia/commons/6/62/Khajuraho-Lakshmana_Temple_erotic_detal3.JPG" src="http://upload.wikimedia.org/wikipedia/commons/6/62/Khajuraho-Lakshmana_Temple_erotic_detal3.JPG" width="924" height="692" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div id="ctl00_ContentPlaceHolder1_divMsg" style="display: none; text-align: center; padding-top: 50px;"&gt;             &lt;b&gt;மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை.&lt;/b&gt;         &lt;/div&gt; &lt;img id="ctl00_ContentPlaceHolder1_imgArticle" title="" src="http://www.maalaimalar.com/Articles/ae311aa4-620b-4d6c-90ec-dd1655665e96_300_225secvpf.gif" style="border-width: 0px; display: block;" width="420" height="315" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="articleimg artimgright"&gt;         &lt;br /&gt;          &lt;div id="ctl00_ContentPlaceHolder1_VideoGall" class="imgvideogal" style="display: none;"&gt;                         &lt;div id="ctl00_ContentPlaceHolder1_VideoGy" class="dvartistpictu" style="display: none;"&gt;                             &lt;a id="ctl00_ContentPlaceHolder1_VideogalY" class="dvartprof"&gt;திரைப்படம்                                 &lt;img id="ctl00_ContentPlaceHolder1_VideoGallery" class="dvphvideo" src="http://www.maalaimalar.com/Images/VideoLogo.gif" alt="திரைப்படம்" style="border-width: 0px; height: 40px; width: 40px;" /&gt;&lt;/a&gt;                         &lt;/div&gt;                     &lt;/div&gt;                 &lt;/div&gt;                                    &lt;div&gt;&lt;span style="font-size:12;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt; &lt;b style="color: rgb(255, 0, 0);"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;அரைமண்டையனின்  தில்லாலங்கடி செக்ஸ் வாக்குமூலம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);font-size:130%;" &gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;font-size:85%;" &gt;&lt;br /&gt;காஞ்சி அர்ச்சகர், அரைமண்டையனின்  தில்லாலங்கடி செக்ஸ் வாக்குமூலம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய 15 வருடகால அர்ச்சகர் அனுபவத்தில் பெண்களை பார்த்தவுடன் அவர்களின் மனதில் உள்ள எண்ணத்தை அறிந்து கொள்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை வரம் கேட்டு வரும் பெண்களாகப் பார்த்து குறி வைக்க ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அர்ச்சகர் என்பதால் குறைகளை என்னிடம் மறைக்காமல் சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அழகான பெண்களை பார்த்ததும் பரவசமடைவேன்!&lt;br /&gt;&lt;br /&gt;திருமண தோஷம் கழிக்கிறேன் என்று சொல்லி,இளம் பெண்களிடம் பேசி அவர்களின் வீட்டிற்கே நேரடியாக சென்று உல்லாசமாக இருந்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் விபரமான குடும்பமாக தெரிந்தால்,அவர்கள் வீட்டிற்கு போக மாட்டேன். ஏதாவது லாட்ஜ்க்கு அழைத்துப் போய் உல்லாசமாக இருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கோவில் கருவறைக்குள் உல்லாசமாக இருந்தால் இளமை நீடிக்கும் என்று பெண்களை நம்ப வைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடிக்கடி உல்லாசத்தில் ஈடுபட்ட ஒரு பெண் தோழி தன்னுடைய வெளிநாட்டு செல்போனை எனக்கு காதல் பரிசாக தந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;செல்போனை நன்றாக இயக்க கற்றுக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உல்லாசமாக இருப்பதை அவர்களுக்கு தெரியாமல் படம் பிடித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கவர்ச்சி அதிகமாக தெரிகிற படங்களை பத்திரப் படுத்திக் கொள்வேன்.குறைவான கவர்ச்சியான படம் என்றால் அழித்து விடுவேன்!&lt;br /&gt;&lt;br /&gt;அந்த படங்களை காட்டி  காட்டி பெண்களை மிரட்டி, உல்லாசமாக இருக்க பயன்படுத்திக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை செல்போன் தண்ணீரால் தவறி விழுந்து விட்டது.அன்று தான் என் கெட்ட நேரம் ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;செல்போனை பழுது பார்க்க,மெமரி கார்டை எடுக்காமல், சர்வீஸ் கடைக்காரனிடம் கொடுத்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வீடியோ படங்களை பணம் வாங்கிக் கொண்டு எனக்கு தெரியாமல் விற்று, என்னையும் போலீசில் சிக்க வைத்து விட்டான், அந்த கடைக்காரன்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i style="color: rgb(255, 0, 0);"&gt;தினசரி,  22.11.09&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;img id="ctl00_ContentPlaceHolder1_imgArticle" title="" src="http://www.maalaimalar.com/Articles/4093ffd0-ed5f-4775-9f74-33d99cc8f105_300_225secvpf.gif" style="border-width: 0px; display: block;" width="420" height="315" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="cursor: -moz-zoom-in;" alt="http://upload.wikimedia.org/wikipedia/commons/8/8f/Khajuraho-Lakshmana_Temple_erotic_detal4.JPG" src="http://upload.wikimedia.org/wikipedia/commons/8/8f/Khajuraho-Lakshmana_Temple_erotic_detal4.JPG" width="924" height="692" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://sudarshna.files.wordpress.com/2009/08/khajuraho7.jpg" src="http://sudarshna.files.wordpress.com/2009/08/khajuraho7.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்கள் அனைவரும் பார்க்கவேண்டிய திரைப்படம்... - It is a powerful&lt;br /&gt;film&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);font-size:130%;" &gt;மேதகு பிரபாகரன் அவர்கட்கு மிகவும் பிடித்த விடுதலைப் போராட்ட திரைப்படம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.paristamil.com/tamilnews/wp-content/uploads/piraba.jpg" src="http://www.paristamil.com/tamilnews/wp-content/uploads/piraba.jpg" /&gt;&lt;br /&gt;- ஒரு சுருக்கமான வரைவு (The Battle of Algiers - By Gillo Pontecorvo)&lt;br /&gt;&lt;br /&gt;உலக வரைப்படத்தில் ஆப்பிரிக்காவின் தலைப்பகுதியில் துனிஷியாவுக்கும்&lt;br /&gt;மொராக்கோவுக்கும் இடையில் ஸ்பெயினுக்கும் கீழே இருக்கும் நாடுதான்&lt;br /&gt;அல்ஜீரியா. கொடிய மிருகங்கள் நிறைந்த அந்த காட்டு நிலப்பகுதியை&lt;br /&gt;நெடுங்காலமாக ஆதி பழங்குடியினர் மட்டுமே தங்களுக்கான வாழ்விடமாக புழங்கி&lt;br /&gt;வந்தனர். காலமெனும் மேகங்கள் அந்த காட்டுப்பகுதியின் மேல் மெல்ல கடந்து&lt;br /&gt;போக மொராக்கோ துனிஷியா வழியாக வந்த ஆப்பிரிக்கர்களும் ரோமர்களும்&lt;br /&gt;காஸ்தானியர்களும் இதர ஐரோப்பியர்களும் இந்த இடத்தைப் பண்படுத்தி&lt;br /&gt;நிலங்களாக மாற்றி பண்ணைகளாகவும் வசிக்கத் தகுந்த பூமியாகவும் மாற்றி&lt;br /&gt;வந்தனர். இந்நிலையில் கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகு அரேபியர்களின்&lt;br /&gt;குடியேற்றம் பெரு வாரியாக நிகழ்ந்தது. மக்களில் பலர் இஸ்லாமியர்களாக&lt;br /&gt;மாறினர். இதனிடையே பதின்மூன்றாம் நூற்றாண்டில் நாடு பிடிக்கும் ஆசையில்&lt;br /&gt;கப்பல்களில் திசைக்கொரு பக்கமாக அலைந்த ஸ்பானியர்கள் மொராக்கோ வழியாக&lt;br /&gt;அல்ஜீரியாவுக்குள் நுழைந்தனர். அல்ஜீரியாவை ஆக்ரமித்தனர். அதன் பிறகு&lt;br /&gt;துருக்கியைச் சேர்ந்த ஏட்டோமான் வம்சத்தினர் அல்ஜீரியாவை&lt;br /&gt;ஸ்பெயினர்களிடமிருந்து கைப்பற்றினர்.இறுதியாக, 1830ல் பிரெஞ்சுப் படை&lt;br /&gt;அல்ஜீரியாவை முழுமையாகத் தன் வசப்படுத்தியது. அப்போது பிரெஞ்சு அரசு&lt;br /&gt;ஏற்படுத்திய எல்லைகளின் மூலமாக உருவாக்கப்பட்டதுதான் இன்றைய அல்ஜீரிய&lt;br /&gt;அரசு. அது அல்ஜீரியாவை முழுமையாகக் கைப்பற்றியதோடு மட்மில்லாமல் அல்ஜீரிய&lt;br /&gt;மக்களின் சொத்துகளையும் கையகப்படுத்தியது.அல்ஜீரியாவில் முஸ்லிம்களைப்&lt;br /&gt;போலவே, யூதர்களும் பெரும்பான்மையினராக இருந்தனர். ஆனால், பிரெஞ்சு&lt;br /&gt;அரசாங்கம், தனது குடியேற்ற பிரெஞ்சு மக்களுக்கு மட்டுமே குடியுரிமை&lt;br /&gt;கொடுத்தது. இதனால் பிரெஞ்சு குடியுரிமை அதிகாரத்தில் முக்கிய பதவிகளில்&lt;br /&gt;பிரெஞ்சு மக்களே பங்கேற்றனர். உடன் ஏகபோக சுகத்தையும் அனுபவித்தனர்.&lt;br /&gt;இதனால் மண்ணின் மைந்தர்களாக இருந்த அல்ஜீரிய முஸ்லிம்களும் யூத&lt;br /&gt;இனத்தவர்களும் பிரான்சு அரசாங்கத்தின் மேல் கடும் கோபம் கொண்டிருந்தனர்.&lt;br /&gt;கூட்டாக இணைந்து அரசாங்கத்தை எதிர்த்தனர்.இதனால் 1865ல் பிரான்சை ஆண்ட&lt;br /&gt;மன்னன் நெப்போலியன் அல்ஜீரிய மக்களின் இந்த எதிர்ப்பை பலவீனப்படுத்த ஒரு&lt;br /&gt;திட்டம் வகுத்தான். அதன்படி யூத மக்களுக்கு மட்டும் வாக்குரிமை&lt;br /&gt;அதிகாரத்தை வழங்கினான். இது மண்ணின் பூர்வ குடிகளான அல்ஜீரிய மக்களிடையே&lt;br /&gt;கொதிப்பை ஏற்படுத்தியது.காலங்காலமாக இந்த மண்ணில் வாழும் தங்களுக்குக்&lt;br /&gt;குடியுரிமை இல்லாமல் குடியேற்றமாக வந்த வேறு இனத்தார் நம்மை அடக்கி&lt;br /&gt;ஆள்வதா? மக்களிடம் இந்த கேள்வி குமுறலாக வெடித்தது. அல்ஜீரிய தேசிய&lt;br /&gt;அடையாள மீட்பு பணியில் அல்ஜீரிய மக்கள் ஒன்று திரள ஆரம்பித்தனர்.&lt;br /&gt;படிப்பறிவு மிக்க அல்ஜீரிய மக்கள், இன உணர்வையும் தேசிய இனத்திற்கான&lt;br /&gt;தேவையையும் மக்களிடம் வலியுறுத்தி போராட்ட விதையை அல்ஜீரிய மக்களின்&lt;br /&gt;மனதிலே ஊன்றினர்.1930ல் இத்தகைய உணர் வெழுச்சிகள் ஒரு வடிவம் கொண்டன.&lt;br /&gt;தேசிய விடுதலை முன்னணி எனும் இயக்கம் அல்ஜீரிய முஸ்லிம்களிடையே உதயமானது.&lt;br /&gt;இச்சூழலில்தான் இரண்டாம் உலகப் போர் வந்தது. தொடக்கத்தில் முதல் உலகப்&lt;br /&gt;போரைப் போல இரண்டாம் உலகப்போரிலும் பிரெஞ்சு அரசை ஆதரித்தனர். போரின்&lt;br /&gt;இடையில் வெற்றி சட்டென ஜெர்மன் நாஜிக்களின் பக்கமாகத் திரும்ப அதுவரை&lt;br /&gt;அல்ஜீரிய மக்களிடையே இருந்து வந்த பிரெஞ்சு மக்களின் ஆதரவு குறையத்&lt;br /&gt;தொடங்கியது.அல்ஜீரிய விடுதலைக்கான சுதந்திரக் குரல்கள் பகிரங்கமாக எழ&lt;br /&gt;ஆரம்பித்தன. 1943இல் பெர்ஹாத் அப்பாஸ் எனும் முஸ்லிம் தலைவர் 56&lt;br /&gt;அல்ஜீரியத் தேசிய உலகத் தலைவர்களின் கையெழுத்துடன் கூடிய அல்ஜீரிய மக்கள்&lt;br /&gt;அறிக்கை ஒன்றைத் தயாரித்து பிரெஞ்சு அரசாங்கத் திடம் சமர்ப்பித்தார்.&lt;br /&gt;அதில், அல்ஜீரிய முஸ்லிம் மக்களுக்கு அல்ஜீரிய ஆட்சியில், சட்ட வசதிகளில்&lt;br /&gt;சம உரிமை அளிக்க கோரி அந்த அறிக்கை தயார் செய்யப்பட்டிருந்தது. ஆனால்,&lt;br /&gt;பிரெஞ்சு அரசாங்கம் இந்த கோரிக்கைகளை பொருட்படுத்தாமல், குறிப்பிட்ட&lt;br /&gt;விதிகளுக்குட்பட்டுள்ள சிலருக்கு மட்டும் பிரெஞ்சு குடியுரிமை தருவதாக&lt;br /&gt;கூறியது. இது அல்ஜீரியாவில் கொந் தளிப்பை உருவாக்கவே மக்கள் ஒன்றுகூடி&lt;br /&gt;தங்களது எதிர்ப்பை காண்பிக்கத் திரண்டனர்.மே 8, 1945.அல்ஜீரிய வீதிகளில்,&lt;br /&gt;வீட்டுச் சுவர்களில், முதல் முறையாக ரத்தக்கறைகள் படிந்த நாள். அன்று&lt;br /&gt;மக்கள் பிரெஞ்சு அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி வீதியில் சென்றனர்.&lt;br /&gt;பிரெஞ்சு அரசாங்கம் பாதுகாப்புக்காக வீதிகள்தோறும் எண்ணற்ற ராணுவத்தினரை&lt;br /&gt;வரிசையாக துப்பாக்கி மற்றும் லத்தியுடன் நிற்க வைத்தது. ஊர்வலத்தில்&lt;br /&gt;ஏற்பட்ட சிறிய சலசலப்பு சடுதியில் பெரிய கலவரமாக வெடித்தெழுந்தது.&lt;br /&gt;அதற்காகவே காத்திருந்த ராணுவத்தினர் வெறித் தாக்குதலை மக்கள் மீது&lt;br /&gt;நடத்தினர். தப்பித்து ஓடிய மக்கள் எல்லாரையும் விரட்டி விரட்டி போலீஸ்&lt;br /&gt;அடித்து நொறுக்கியது.பிரெஞ்சு அரசின் அதிகாரபூர்வ கணக்குப்படி மொத்தம்&lt;br /&gt;1500 முஸ்லிம் மக்கள் இந்த கலவரத்தினால் இறந்ததாக கணக்குக்&lt;br /&gt;காட்டப்பட்டது. ஆனால், இறந்தவர்களின் எண்ணிக்கை உண்மையில் 6000&lt;br /&gt;முதற்கொண்டு 45000 வரை இருக்கும் என பத்திரிகைச் செய்திகள் கூறின.இந்த&lt;br /&gt;சம்பவம்தான் அல்ஜீரியா மக்களிடையே பிரெஞ்ச் அரசாங்கத்தின் மீது நிரந்தர&lt;br /&gt;வெறுப்பை உருவாக்கியது. பல மறைமுக இயக்கங்கள் தோன்றின. ஒவ்வொரு அல்ஜீரிய&lt;br /&gt;இளைஞனும் பிரெஞ்ச் அரசாங்கத்தை நாட்டிலிருந்து விரட்டியடிப்பது என&lt;br /&gt;உறுதியெடுத்துக் கொண்டனர்.அவ்வப்போது பல எதிர்ப்புகள் ஊர்வலமாக&lt;br /&gt;நிகழ்த்தப்பட்டன. அதனை பிரெஞ்ச் அரசாங்கம் தனது வன்முறை நடவடிக்கைகளால்&lt;br /&gt;அடக்கி ஒடுக்கியது. இதனிடையே இரண்டாம் உலகப் போர் முழுவதுமாக முடிவடைந்து&lt;br /&gt;ஜெர்மனி பிரான்சிடம் முழுமையாக சரணடையவே அதுவரை பயந்திருந்த பிரெஞ்சு&lt;br /&gt;அரசு முழு பலத்துடன் அல்ஜீரிய போராளிகளை ஒடுக்க முடிவு&lt;br /&gt;செய்தது.ராணுவத்தினர் இரவு பகலாக மறைமுகப் போராட்டங்களிலிருந்த முஸ்லிம்&lt;br /&gt;இளைஞர்களை வேட்டையாடிக் கொன்றது. கிராமங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.&lt;br /&gt;கிட்டத்தட்ட 50,000 பேர் பிரெஞ்சு அரசாங்கத்தால் கொல்லப்பட்டதாக யூவ்ஸ்&lt;br /&gt;பெனாட் எனும் வரலாற்றறிஞர் குறிப்பிடுகிறார். இதன் பிறகும் நாம்&lt;br /&gt;அமைதியாகப் போராடுவது வெற்றியைத் தராது என முடிவெடுத்த அல்ஜீரியா விடுதலை&lt;br /&gt;முன்னணியைச் சேர்ந்த மக்கள் இனி முள்ளை முள்ளால்தான் எடுக்கமுடியும் என&lt;br /&gt;முடிவு செய்தனர். அனைவரும் கைகளில் ஆயுதங்களுடன் சபதம் மேற் கொண்டனர்.&lt;br /&gt;போராட்டத்தில் களமிறங்கினர். அதன் ஆரம்ப வேலையாக போராளிகளைத்&lt;br /&gt;தேர்ந்தெடுத்தனர். ஆயுதப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. போருக்கான தகுந்த&lt;br /&gt;சமயத்திற்காக காத்திருந்தனர். நேரமும் வந்தது.அல்ஜீரிய சுதந்திரப் போர்&lt;br /&gt;நவம்பர் 1, 1954தேசிய விடுதலை முன்னணி அல்ஜீரியாவின் பல்வேறு பகுதிகளில்&lt;br /&gt;ஒரே நேரத்தில் தாக்குதலைத் தொடங்கி, தனது போரைத் தொடங்கியது.பிரெஞ்ச்&lt;br /&gt;அரசாங்கத்தின் ராணுவக் கிடங்குகள், காவல் நிலையங்கள், பாதுகாப்பு&lt;br /&gt;முகாம்கள் தகவல் தொழில்நுட்ப மையங்கள் மற்றும் அரசாங்கக் கட்டடங்கள்&lt;br /&gt;ஆகியவை தாக்குதலுக்கு இலக்காக தேர்ந்தெடுக்கப்பட்டன. சற்றும் எதிர்பாராத&lt;br /&gt;இந்த திட்டமிட்ட தாக்குதலால் பிரெஞ்ச் அரசு அதிர்ந்தது. முன்பே, தேசிய&lt;br /&gt;விடுதலை முன்னணியினர் தங்களது படைகள் மாணவர்கள், பெண்கள், தொழிலாளர்&lt;br /&gt;சங்கங்கள், மருத்துவர்கள், அலுவலர்கள் என பல்வேறு பிரிவுகளில் மக்களிடம்&lt;br /&gt;தன்னை வலுப்படுத்திக் கொண்டிருந்தது.போராட்டக் குழுவின் தலைவர் அகமத்&lt;br /&gt;பென் பெலா எகிப்தின் கெய்ரோவிலிருந்து தனது திட்டங்களை துல்லியமாக தீட்டி&lt;br /&gt;உடனுக்குடன் தனது கொரில்லா வீரர்களை செயல்பட வைத்துக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;அதேபோல் தேசிய விடுதலைப் படையின் மற்றொரு தலைவரான பிரான்ஸ்வா பனான்,&lt;br /&gt;தேசிய விடுதலைப் படையின் இந்த அதிரடி கொரில்லா தாக்குதல் எந்த வகையில்&lt;br /&gt;நியாயமானது என்பதை அறிவார்ந்த ரீதியாக தெளிவாக உணர்ந்து அதற்கான&lt;br /&gt;சித்தாந்தங்களை உருவாக்கி உலக அரங்கில் போராட்டத்திற்கு ஒரு மதிப்பீட்டை&lt;br /&gt;உருவாக்கித் தந்திருந்தார். போராட்டத்தின் முதல் வேலையாக அல்ஜீரியாவின்&lt;br /&gt;கிராமங்களில் பண்ணைகள் மூலமாக ஏகப்பட்ட சொத்துக்களை வளைத்துப்&lt;br /&gt;போட்டிருந்த ஐரோப்பியர்களை அவரவர் நாட்டுக்கு விரட்டி அடித்துப் போராளிக்&lt;br /&gt;குழுவினர் சொத்துக்களை கைப்பற்றினர். பதிலுக்கு பிரெஞ்ச் அரசாங்கம்&lt;br /&gt;போராளிகளை நசுக்க கடும் நடவடிக்கை எடுத்தது.போராளிகள், கைகளில்&lt;br /&gt;கிடைத்தால் அவர்களை பலவிதமாக சித்ரவதைக்குட்படுத்தி பொது மக்களிடம்&lt;br /&gt;தங்களது நடவடிக்கைகளின் கொடூரத்தை உணர்த்தி பயமுறுத்தி வந்தனர்.&lt;br /&gt;போராளியின் வீடுகள் சூறையாடப்பட்டன. போராளிகளின் வீட்டுப் பெண்கள்&lt;br /&gt;கற்பழிக்கப்பட்டனர். இதனால், போர் இரண்டு பக்கங்களிலும் அதிக அளவிலான&lt;br /&gt;வெறியை மென்மேலும் மூட்டியது. பிரெஞ்சு அரசாங்கத்தின் வன்முறை&lt;br /&gt;நடவடிக்கைகள் காரணமாக போராளியின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி தேசிய&lt;br /&gt;விடுதலை முன்னணிப் படை மேலும் வலுப்பெற்றதே ஒழிய,&lt;br /&gt;பயமேற்படவில்லை.விடுதலைப் போரையும் போராளிகளையும் எகிப்து உள்ளிட்ட இதர&lt;br /&gt;முஸ்லிம் நாடுகளின் அரசுகள் அங்கீகரிக்க தொடங்கியது. எழுத்தாளர்கள்&lt;br /&gt;மற்றும் உலகப் புகழ் பெற்ற தத்துவவாதிகளான ஆல்பர்ட் காம்யூ, சார்த்தர்&lt;br /&gt;ஆகியோர். பிரான்சிலிருந்து கொண்டு போராளிகளுக்கு ஆதரவாக தத்துவ&lt;br /&gt;நிலைப்பாட்டை உலகறிய தங்களது எழுத்துகள் மூலமாக பகிர்ந்துகொண்டனர். ழான்&lt;br /&gt;போல் சார்த்தர் ஒரு படி மேலாக சென்று இலக்கியத்திற்காக தனக்களித்த நோபல்&lt;br /&gt;பரிசையே போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் நிராகரித்து போராட்டத்தை&lt;br /&gt;உலகறியச் செய்தார்.இதன் காரணமாக தேசிய விடுதலைப் படையின் இந்த அல்ஜீரியச்&lt;br /&gt;சுதந்திரப் போரானது உலகெங்கும் பெரிய ஆதரவைப் பெற்றது. அல்ஜீரியாவை&lt;br /&gt;அல்ஜீரியாவுக்கே விட்டுக் கொடுங்கள் என உலகம் முழுக்க அரசியல்&lt;br /&gt;தலைவர்களிடமிருந்து கோரிக்கைகள் எழுந்தன. இதில் ஆல்பர்ட் காம்யூ&lt;br /&gt;போராளிகளின் கொடூர சித்திரவதை குறித்து அறிந்து பிரெஞ்ச் அரசாங்கத்திடம்&lt;br /&gt;நீங்கள் சுதந்திரம் தராவிட்டாலும் பரவா யில்லை, மக்களை சுதந்திரமாகவாவது&lt;br /&gt;வாழவிடுங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்தார். ஆனால், தேசிய விடுதலை&lt;br /&gt;முன்னணியினர் இதனைக் கடுமையாக எதிர்த்ததோடு மட்டுமல்லாமல் “ஆல்பர்ட்&lt;br /&gt;காம்யூவை’’ முட்டாள் எனக் கூறினர். எங்களுக்கு நடுநிலையாளர்கள்&lt;br /&gt;தேவையில்லை. எங்களுக்கு விடுதலை வாங்கித் தர ஒத்துழைக்கும் ஆதரவாளர்கள்&lt;br /&gt;மட்டுமே தேவையென உறுதியாகக் கூறினர். அவர்கள் அப்படிக் கூறியதற்குக்&lt;br /&gt;காரணம் ஆல்பர்ட் காம்யூ அல்ஜீரியர் என்றாலும் அவர் ஒரு ஐரோப்பிய வம்சாவளி&lt;br /&gt;யைச் சேர்ந்தவர் என்பதுதான்.போர் துவங்கிய சில நாட்களிலேயே UDMA., PCA.,&lt;br /&gt;கம்யூனிஸ்டுகள் என பல்வேறு குழுக்களாக பிரிந்திருந்த அல்ஜீரிய விடுதலைப்&lt;br /&gt;போராளிகள் ஒவ்வொருவராக தேசிய விடுதலை முன்னணியுடன் இணையத் தொடங்கினர்.&lt;br /&gt;UDMAவின் தலைவரான அப்பாஸ் திலிழின் தலைமையிடமான கெய்ரோவிற்கு விமானத்தில்&lt;br /&gt;பறந்து சென்று தங்களது குழுவை இணைத்துக் கொள்ளும் தகவலைக் கூறினார்.&lt;br /&gt;இவர்களுள் மெஸ்ஸாலி ஹெட்ஜ் என்பவரைத் தலைவராகக் கொண்ட MNA மட்டும் FLNன்&lt;br /&gt;வன்முறைப் பாதையைக் கடுமையாக எதிர்த்து வந்தது. பிரான்சிலிருந்த அல்ஜிரிய&lt;br /&gt;தொழிலாளர்கள் மத்தியில் MNA அமைப்புக்கு பெரும் ஆதரவு இருந்தது.&lt;br /&gt;அல்ஜீரியாவில் விழிகி தனது இந்த ஆதரவாளர்களுடன் போராடி வந்தது. FLNன்&lt;br /&gt;ராணுவப் பிரிவான ALN எனப்படும் கொரில்லாப் படை MNAன் இந்தச் சிறிய&lt;br /&gt;ஆதரவுச் குழுவை முழுமையாக பிரான்சிலேயே அழித்தொழித்தது.இதன் மூலம்&lt;br /&gt;அல்ஜீரியா முழுவதும் ஒரே போராளிக் குழுவாகத் தன்னை நிலைப்படுத்திக்&lt;br /&gt;கொண்டது. மேலும், பிரான்ஸ் நகர வீதிகளிலும், காபி கடைகளிலும் இரண்டு&lt;br /&gt;குழுக்களைச் சேர்ந்த போராளிகளும் திடீர் திடீரென மோதிக்கொண்டனர். இந்த&lt;br /&gt;மோதலில் மட்டும் ஏறக்குறைய 5000 போராளிகள் இறந்திருந்தனர். இதனிடையே&lt;br /&gt;பிரெஞ்ச் அரசாங்கம் 1955 ஜனவரியில் ஜாக்குஸ் ஸான்ஸ்டுலே (Jacues&lt;br /&gt;Sanstalle)வை கவர்னர் ஜெனரலாக அல்ஜீரியாவின் போராளிகளைச் சமாளிக்க&lt;br /&gt;அனுப்பிவைத்தது. அவர் முஸ்லிம் மக்களிடையே தன் மதிப்பைப் பெற்று&lt;br /&gt;அல்ஜீரியாவுக்கு ஆதரவாக சில திட்டங்களைத் தீட்டி பிரெஞ்ச்&lt;br /&gt;அரசாங்கத்திற்கு நன்மதிப்பை ஈட்ட பார்த்தார். ஆனால், அது அவ்வளவு&lt;br /&gt;சுலபமானது அல்ல என்பதையும் சீக்கிரத்தில் உணர்ந்துகொண்டார்.பிரச்சினையின்&lt;br /&gt;தீவிரத்தை அதுவரை பிரான்ஸ் அரசு உணராமல் அசட்டையாகத்தான் இருந்தது.&lt;br /&gt;ஆகஸ்ட் 1955ல் பிலிப் வில்லி (Philio Villee) நகரத்தில் FLN நடத்திய&lt;br /&gt;பெரும் தாக்குதல்கள் பிரெஞ்ச் அரசாங்கத்திற்கு FLN ன் பலத்தையும் தீவிரத்&lt;br /&gt;தன்மையையும் உணர்த்தியது. அதுவரை கிராமங்களில் மட்டுமே போரிட்டு வந்த&lt;br /&gt;போராளிகள் முதன்முறையாக இச்சமயத்தில்தான் நகரத்தைக் குறிவைத்தனர். மேலும்&lt;br /&gt;அதற்கு முன்வரை பொதுச் சொத்துக்களுக்கு மட்டுமே சேதம் விளைவித்து வந்த&lt;br /&gt;போராளிகள் முதல் முறையாக கடுமையாக தாக்கியதில் 123 பேர் கொல்லப்பட்டனர்.&lt;br /&gt;அதில் 79 பேர் பிரெஞ்ச் நாட்டவர். இறந்தவர்களில் வயதான பெண்களும்&lt;br /&gt;குழந்தைகளும் இருந்தனர்.1956 ஆகஸ்டில் FLNல் சில மாற்றங்கள்&lt;br /&gt;ஏற்படுத்தப்பட்டன. 34 பேர் அடங்கிய அதன் உயர்மட்டக் குழு ஒன்றாகக் கூடி&lt;br /&gt;FLNஐ இரண்டாகப் பிரித்தது. போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வென ஒரு குழுவும்&lt;br /&gt;வெளியுறவு நடவடிக்கைகளில் ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள மற்றொரு&lt;br /&gt;குழுவுமாக பிரிக்கப்பட்டது.இதனிடையே 1956 அக்டோ பரில் FLN ன் படைக்குழுத்&lt;br /&gt;தலைவர்களான அகமத் பென் பெல்லா, முகமது போதியர்ஃப், முகமத் சிதர் மற்றும்&lt;br /&gt;அஜித் அசயத், ஹோசின் ஆகியோர் மொராக்கன் DC-3 மைதானத்தில் சென்றபோது&lt;br /&gt;பிரெஞ்ச் விமானப்படை அதிகாரிகள் அத்துமீறி விமானத்தினுள் நுழைந்து&lt;br /&gt;போராட்ட தலைவர்களை கைது செய்தனர். அந்த கைது சம்பவத்திற்கு ஐ.நா.வின்&lt;br /&gt;அரபு நாடுகள் கூட்டணியினரிடமிருந்து கம்யூனிஸ்ட் தலைவர்களிடமிருந்து&lt;br /&gt;பிரெஞ்சு அரசாங்கத்திற்கு கண்டனங்கள் எழுந்தன. இந்த சூழ்நிலையில்தான் FLN&lt;br /&gt;தனது உச்சகட்டப் போரை நிகழ்த்த முடிவெடுத்தது.செப்டம்பர் 30, 1956 அன்று&lt;br /&gt;மூன்று பெண்கள் நகரத்தின் வெவ்வேறு இடங்களில் சக்தி வாய்ந்த வெடி&lt;br /&gt;குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில், பிரெஞ்சு விமானப் படையின் டவுன்&lt;br /&gt;அலுவலகமும் ஒன்று. 1957ல் இலையுதிர் காலம் வரை ஏறக்குறைய 800 துப்பாக்கி&lt;br /&gt;சூடுகளையும் குண்டு வெடிப்பு களையும் நிகழ்த்தி, FLN பிரெஞ்ச்&lt;br /&gt;அரசாங்கத்தை அலற வைத்தது.இதே காலகட்டங்களில் திலிழி மறைந்து தாக்கும்&lt;br /&gt;கொரில்லா யுத்த நடவடிக்கைகளில் மிகுந்த திறமையுடன் பயன்படுத்தியது. உடன்&lt;br /&gt;போராளிகளை காட்டிக் கொடுத்த சக அல்ஜீரியர்களையும் திலிழி போராளிகள் கொடூர&lt;br /&gt;முறையில் சித்திரவதை செய்தனர். இதில் கிராமத்தினர்கள், அரசாங்க&lt;br /&gt;ஊழியர்கள், அப்பாவி விவசாயிகள் சிலரும் திலிழின் இந்தக் களையெடுக்கும்&lt;br /&gt;நடவடிக்கைகளில் பலி வாங்கப்பட்டனர். காதுகளை அறுத்தல், மூக்குகளை&lt;br /&gt;அறுத்தல் போன்றவை அவர்களது நடவடிக்கைகளில் உட்சபட்ச கொடூரமாக&lt;br /&gt;பின்பற்றப்பட்டது.FLN ன் உட்பிரிவுக்குழு ஒருபுறம் இதுபோன்ற பேரழிவு&lt;br /&gt;நடவடிக்கைகளில் இறங்க பிறக் குழுக்களானது ராஜதந்திர காரியங்களில் இறங்கி&lt;br /&gt;உலக நாடுகளின் கவனத்தை அல்ஜீரியாவின் பக்கம் திருப்புவதற்கான&lt;br /&gt;நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் ஒரு முக்கிய நிகழ்வாக 1957ல் அது&lt;br /&gt;அல்ஜீரியா முழுதும் மிகப் பெரிய வேலைநிறுத்தத்தை உருவாக்க திட்டமிட்டது.&lt;br /&gt;இப்படி ஒரு வேலை நிறுத்தம் மட்டும் நடந்து முழுவெற்றி பெற்றால் அது உலக&lt;br /&gt;நாடுகளுக்கு FLN மீது பொது மக்கள் ஆதரவு இருப்பதை நிரூபிக்கும். அதனால்,&lt;br /&gt;ஐ.நா.சபை பிரான்சிடம் அல்ஜீரியாவுக்கு திரும்பத் தரும்படி கட்டளை இடும்.&lt;br /&gt;இதனால் தவிர்க்க முடியாமல் அல்ஜீரியாவை விடுதலை செய்ய நேர்ந்துவிடும் என&lt;br /&gt;முடிவெடுத்த பிரான்ஸ் அந்த பொது வேலை நிறுத்தத்தை எப்படியாவது தடுத்து&lt;br /&gt;நிறுத்திவிட முடிவு செய்தது. இதன் முதல் கட்டமாக தங்களது அல்ஜீரிய&lt;br /&gt;பிரதிநிதியான ஜெனரல் மாசுவுக்கு உடனடியாக கட்டளையிட்டது.எப்பாடு&lt;br /&gt;பட்டேனும் எந்த நடவடிக்கை எடுத்தாவது இவ்வேலை நிறுத்தத்தை தகர்க்க&lt;br /&gt;வேண்டும். ஜெனரல் மாசு உடனடியாக தன் வேட்டையை முதலில் கிராமங்களில்&lt;br /&gt;தொடங்கினார். ராணுவ வீரர்கள் ஒவ்வொரு வீடாக புகுந்து திலிழி போராளிகளை&lt;br /&gt;கைது செய்தனர். அப்பாவி முஸ்லிம்கள் இரண்டு தரப்பிலும் சித்தரவதைக்கு&lt;br /&gt;உள்ளானார்கள்.பல இடற்பாடுகளுக்கு இடையில் வேலை நிறுத்தம் நடந்தது.&lt;br /&gt;அல்ஜீரிய முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கைகோர்த்தது போல் வேலை&lt;br /&gt;நிறுத்தத்தை முழுமையாக வெற்றியடையச் செய்தனர். தெருக்கள் அனைத்தும்&lt;br /&gt;வெறிச்சோடிக் கிடந்தன. ஜெனரல் மாசுவின் ராணுவ வீரர்கள் செய்த தந்திரங்கள்&lt;br /&gt;எதுவும் பலிக்கவில்லை.ஐ.நா.சபையில் இந்த வேலை நிறுத்தம் குறித்து பெரும்&lt;br /&gt;விவாதங்கள் எழுந்தன. ஆனாலும், பிரெஞ்சு அரசாங்கம் அதைப்&lt;br /&gt;பொருட்படுத்தவில்லை. இதன் பலனாக சில மாற்றங்கள் மட்டும் நிகழ்ந்தன.&lt;br /&gt;டிக்காலே மீண்டும் பிரான்சின் அதிபராக பதவி யேற்றார். அல்ஜீரிய மக்களின்&lt;br /&gt;மன வேதனையை தான் முழுமையாக அறிந்துகொள்வதாக கூறினார். அல்ஜீரியாவில்&lt;br /&gt;ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி அதன்மூலம் இதற்கு ஒரு நல்ல தீர்வு காண&lt;br /&gt;விரும்புவதாக அறைகூவல் விடுத்தார். போரினால், தொய்வுற்றிருந்த முஸ்லிம்&lt;br /&gt;மக்களுக்கு டிக்காலேவின் பேச்சு ஆதரவும் நம்பிக்கையும் தருவதாக இருந்தது.&lt;br /&gt;ஆனாலும், FLN இதற்கு உடன்படவில்லை. இதனூடே மற்றொரு சம்பவமும்&lt;br /&gt;நிகழ்ந்தது.Force-K எனும் தலைப்பில் FLN போராளிகள் சிலர் பிரெஞ்ச்&lt;br /&gt;ராணுவத்தில் ஊடுருவல் நிகழ்த்தினர். ஆனால், ராணுவத்திற்கு எப்படியோ&lt;br /&gt;மூக்கு வியர்த்துவிட்டது. வீரர்கள் மத்தியில் அடையாள பரிசோதனைகள்&lt;br /&gt;நடத்தப்பட்டு திடீர் திடீரென பல வீரர்கள் காணாமல் போயினர். திலிழின் இந்த&lt;br /&gt;Force-K நடவடிக்கையும் தோல்வியடைந்தது. இதனிடையே FLN ன் கூடுதலான வன்முறை&lt;br /&gt;நடவடிக்கைகளுக்கு மக்களிடையே அதிருப்தி தோன்ற ஆரம்பித்தது. அமைதிப்&lt;br /&gt;பேச்சுவார்த்தைகள் மூலமாக மட்டுமே பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு&lt;br /&gt;காணமுடியும் என அல்ஜீரிய மக்கள் நம்பத் தொடங்கினர். இதனால் FLN ஒரு&lt;br /&gt;முடிவுக்கு வந்தது.GPRA (Provisional Government of the Algerian&lt;br /&gt;Republic) எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பிற்கு அரபு&lt;br /&gt;நாடுகளும் கம்யூனிஸ நாடுகளும் ஆதரவு அளித்தன. FLN ன் தலைவரான அப்பாஸ்&lt;br /&gt;தான் இதற்கும் தலைவராக அறிவிக்கப்பட்டு துனிஷியாவில் இருந்து இந்த&lt;br /&gt;அமைப்பை இயக்கி வந்தார். இந்த அமைப்பு அதிபர் டிக்காலேயுடன்&lt;br /&gt;பேச்சுவார்த்தையை தொடங்கியது. இதன்படி அல்ஜீரிய மக்களிடம் பொது&lt;br /&gt;வாக்கெடுப்பு நிகழ்த்துவது என்றும், மக்கள் விருப்பப்பட்டால் அல்ஜீரியாவை&lt;br /&gt;சுதந்திர நாடாக அறிவிப்போம் என்றும் டிக்காலே உறுதி கூறினார். இதற்கு&lt;br /&gt;சம்மதம் கூறி 1962 ஜூனில் பிரெஞ்சு மக்களவையில் வாக்கெடுப்பு&lt;br /&gt;நிகழ்த்தப்பட்டது. 90 சதவீதம் பேர் இதற்கு ஒப்புதல்&lt;br /&gt;அளித்திருந்தனர்.அதன்படி 1962 ஜூலை 1 ல் அல்ஜீரியா மக்களிடையே பிரெஞ்ச்&lt;br /&gt;அரசாங்கம் பொதுவாக்கெடுப்பு நிகழ்த்தியது. 6.5 மில்லியன் மக்கள்தொகையில்&lt;br /&gt;மொத்தம் 6 மில்லியன் மக்கள் அல்ஜீரிய விடுதலைக்காக தங்கள் வாக்குகளை&lt;br /&gt;அளித்திருந்தனர். ஜூலை 3 அன்று அதிபர் டிக்காலே அல்ஜீரியாவுக்கு விடுதலை&lt;br /&gt;அளிக்கும் பத்திரத்தில் கையெழுத்திட்டார். ஜூலை 5 மிகச்சரியாக பிரெஞ்ச்&lt;br /&gt;நாட்டினர் அல்ஜிரியாவுக்குள் நுழைந்து 132ஆவது ஆண்டில் அல்ஜீரியா முழு&lt;br /&gt;தேசிய விடுதலை நாடாக அறிவிக்கப்பட்டது. எண்ணற்ற பிரெஞ்ச் ஆதரவு&lt;br /&gt;முஸ்லிம்களும், யூதர்களும், இதர ஐரோப்பிய சமூகத்தினரும் அல்ஜீரியாவை&lt;br /&gt;விட்டு வெளியேறினர். அதனையும் மீறி அவர்கள் அங்கு இருந்திருந்தால்&lt;br /&gt;அவர்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்பதுதான் உண்மை.இந்த நீண்ட&lt;br /&gt;எட்டாண்டு விடுதலைப் போரில் ஏறக்குறைய ஒரு மில்லியன் மக்கள் போரிலும்&lt;br /&gt;அதன் தொடர்பான நடவடிக்கைகளிலும் இறந்திருந்தனர். பிரெஞ்ச் தரப்பிலிருந்து&lt;br /&gt;18000 பேர் பலியாகி இருந்ததாகவும் 65000 பேர் காயமுற்றதாகவும் அறிவிக்கப்&lt;br /&gt;பட்டனர். ஐரோப்பிய சமூகத்தில் 10,000 பேரும், பொது முஸ்லிம்கள் 70,000&lt;br /&gt;பேரும் இப்போராட்டத்தில் கொல்லப்பட்டதாக இன்னொரு பட்டியல் கூறியது.&lt;br /&gt;விடுதலைப் பெற்ற நாளிலிருந்து FLN தலைவரான அகமது பென் பெலா மக்களிடையே&lt;br /&gt;செல்வாக்கு மிக்க தலைவராக உருவெடுத்தார்.இன்னொரு FLN தலைவரான பென் கத்தா&lt;br /&gt;தலைமையில் மற்றொரு குழு ஆட்சிப் பதவிக்குப் போட்டியிட உடனடியாக பென்&lt;br /&gt;பெலாவால் அக்குழு அடக்கி ஒடுக்கப்பட்டது. செப்டம்பர் 20ல் முழுமையான&lt;br /&gt;தேர்தல் நடந்து அகமது பென் பெலா ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தார்.&lt;br /&gt;தொடர்ந்து 109வது நாடாக அல்ஜீரியா அக்டோபர் 8, 1962ல் ஐக்கிய நாடுகள்&lt;br /&gt;சபையில் இணைக்கப்பட்டது-.&lt;br /&gt;&lt;br /&gt;'The Battle of Algiers was released in 1964, two years after the&lt;br /&gt;Algerian people won their war for independence from France. It was one&lt;br /&gt;of the most hard fought national liberation struggles, with 1 million&lt;br /&gt;Algerians killed out of a population of 9 million. Gillo Pontecorvo&lt;br /&gt;reconstructs the main political events in Algiers between 1954 and&lt;br /&gt;1957.&lt;br /&gt;&lt;br /&gt;It is a powerful film. The French government banned it until 1971. It&lt;br /&gt;was also shown by other national liberation movements ­ the Viet Minh&lt;br /&gt;in Vietnam, the IRA in Ireland and the Sandinistas in Nicaragua.&lt;br /&gt;Cinematically it has influenced generations of film producers, from&lt;br /&gt;Costa Gavras's Z and Missing to Oliver Stone's Platoon and Salvador.&lt;br /&gt;&lt;br /&gt;The film follows the life of Ali La Pointe from street hustler and&lt;br /&gt;petty crook to a commander of the FLN (National Liberation Front)&lt;br /&gt;bombers in Algiers. The film is shot in black and white and, without&lt;br /&gt;one foot of newsreel, creates the illusion of on the spot reporting.&lt;br /&gt;Pontecorvo uses mainly amateur actors. The film shows the brutality of&lt;br /&gt;the French, with harrowing scenes of the execution of two FLN&lt;br /&gt;activists, the Pieds Noirs' (European settlers) bombing of the Casbah&lt;br /&gt;and the torture of FLN suspects. It explains why individuals commit&lt;br /&gt;acts of terrorism and how the FLN became a mass organisation.&lt;br /&gt;&lt;br /&gt;The war for independence raged all over Algeria but the film&lt;br /&gt;concentrates on the city of Algiers. The Muslim quarter known as the&lt;br /&gt;Casbah was home to over 100,000 Muslims despite being only 1 square&lt;br /&gt;kilometre. The FLN turned it into a `no go area' for the French. Many&lt;br /&gt;of its buildings were hiding places and bomb factories, from which was&lt;br /&gt;launched the bombing campaign of the French zone.&lt;br /&gt;&lt;br /&gt;Although Pontecorvo leaves the audience with no doubt that he supports&lt;br /&gt;the FLN, he is not uncritical of the tactics used. In some of the&lt;br /&gt;film's most powerful scenes, he shows the results in slow motion of&lt;br /&gt;bombs going off both in the Casbah and in a Pieds Noirs cafe, milk bar&lt;br /&gt;and air terminal. As the camera pans across the carnage all you hear&lt;br /&gt;is a haunting, sorrowful piece of music by Bach accompanying the look&lt;br /&gt;of anguish in all the victims' faces.&lt;br /&gt;&lt;br /&gt;To deal with the FLN's bombing campaign the French government brought&lt;br /&gt;in the paratroopers. Many of them had witnessed the crushing of the&lt;br /&gt;French army by the Germans, their own humiliation by the Viet Minh in&lt;br /&gt;Dien Bien Phu and the catastrophe of Suez. For the paras the fight in&lt;br /&gt;Algeria was about regaining national pride. The second part of The&lt;br /&gt;Battle of Algiers shows the paras capturing and destroying the FLN's&lt;br /&gt;organisation, leaving only Ali to continue the war.&lt;br /&gt;&lt;br /&gt;Finally the French paras surround Ali and his three accomplices in&lt;br /&gt;their hiding place. By murdering and imprisoning the FLN the French&lt;br /&gt;beheaded the Algiers movement. For two years afterwards the city of&lt;br /&gt;Algiers played no major role in the war.&lt;br /&gt;&lt;br /&gt;However, it is in the final scenes of the film, of the mass uprisings&lt;br /&gt;in Algiers two years later, that Pontecorvo shows the power of&lt;br /&gt;ordinary people. With the exception of Eisenstein, no other director&lt;br /&gt;has captured a mass movement so well.&lt;br /&gt;&lt;br /&gt;He takes the camera into the crowd so the audience feel as if they are&lt;br /&gt;involved.&lt;br /&gt;&lt;br /&gt;The cries made by the women from the backs of their throat combine&lt;br /&gt;with the sound of tanks rolling up the street and the voice of the&lt;br /&gt;radio commentator to make you believe you are witnessing the event. He&lt;br /&gt;also focuses on individuals in the crowd who have previously been seen&lt;br /&gt;taking part in the bombing campaign, now not merely individuals but&lt;br /&gt;part of a mass movement.&lt;br /&gt;&lt;br /&gt;Pontecorvo, like many other European film makers at that time, was&lt;br /&gt;influenced by the Communist Party. He joined the PCI (Communist Party&lt;br /&gt;of Italy) in 1941 and became a commander in the Resistance, but left&lt;br /&gt;in 1956 over Russia's invasion of Hungary. He became a left&lt;br /&gt;independent and supporter of the national independence struggles of&lt;br /&gt;the 1950s and 1960s. While making documentaries in France he worked&lt;br /&gt;for the FLN running money from France to Swiss banks.&lt;br /&gt;&lt;br /&gt;He made two other fims in this period: KAPO, a film about the&lt;br /&gt;concentration camps in Nazi Germany amd Queimada, a brilliant film&lt;br /&gt;about a slave uprising starring Marlon Brando. However, his&lt;br /&gt;disillusionment with the new governments of liberated nations left him&lt;br /&gt;very demoralised. He now makes his living as the organiser of the&lt;br /&gt;Venice Film Festival and making television commercials.&lt;br /&gt;&lt;br /&gt;The war for independence had a massive impact on France. It brought&lt;br /&gt;down six prime ministers. It caused the collapse of the Fourth&lt;br /&gt;Republic and twice plunged France into near civil war. Algerians won&lt;br /&gt;their independence. Nobody has shown the heroic struggle against&lt;br /&gt;colonialism better than Pontecorvo in The Battle of Algiers. He&lt;br /&gt;created a masterpiece.&lt;br /&gt;&lt;br /&gt;Trailer:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=F7AuETPStvY&amp;amp;feature=related" target="_blank"&gt;http://www.youtube.com/watch?v=F7AuETPStvY&amp;amp;feature=related&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.ovguide.com/movies_tv/the_battle_of_algiers.htm" target="_blank"&gt;http://www.ovguide.com/movies_tv/the_battle_of_algiers.htm&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://pubs.socialistreviewindex.org.uk/sr202/picture.htm" target="_blank"&gt;http://pubs.socialistreviewindex.org.uk/sr202/picture.htm&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.theonlydevice.com/the-battle-of-algiers-1967/" target="_blank"&gt;http://www.theonlydevice.com/the-battle-of-algiers-1967/&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="660" height="525"&gt;&lt;param name="movie" value="http://www.youtube-nocookie.com/v/F7AuETPStvY&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;border=1"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube-nocookie.com/v/F7AuETPStvY&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;border=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="660" height="525"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முத்தமிழ்வேந்தன்&lt;br /&gt;சென்னை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s589.photobucket.com/albums/ss335/aammaappa/?action=view&amp;amp;current=Animation4.gif" target="_blank"&gt;&lt;img alt="Photobucket" src="http://i589.photobucket.com/albums/ss335/aammaappa/Animation4.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;font-size:small;" &gt;&lt;p&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);font-size:130%;" &gt;பதிவுகளை மின்னஞ்சலில்  பெற விருப்பமா ?  கீழே உள்ள  படத்தின் மேல் அழுத்துங்கள்...!...&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://groups.google.co.in/group/beyouths/subscribe?hl=en%3Fhl%3Dta&amp;amp;note=1&amp;amp;pli=1"&gt;&lt;img src="http://farm4.static.flickr.com/3392/3607123925_9e369ebd8b_o.gif" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="widget-content"&gt;&lt;p&gt;&lt;a href="https://www.google.com/accounts/ServiceLogin?passive=true&amp;amp;service=groups2&amp;amp;continue=http%3A%2F%2Fgroups.google.co.in%2Fgroup%2Fbeyouths%2Fsubscribe%3Fhl%3Den%253Fhl%253Dta%26note%3D1&amp;amp;cd=IN&amp;amp;hl=en-GB" target="_blank"&gt;&lt;img alt="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" src="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" width="200" height="129" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;script src="http://w3.followsite.com/pop/followsite.js" type="text/javascript"&gt; &lt;/script&gt;&lt;a href="http://www.followsite.com/" onclick="javascript:return false;" onmouseover="javascript:followsiteshow('', this);"&gt;&lt;img alt="Update me when site is updated" src="http://w3.followsite.com/img/button1.gif" border="0" width="125" height="16" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="http://farm1.static.flickr.com/158/428760156_6984f95de1_t.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>♥ முள் கம்பியில் விடுதலைப் பூக்கள்...!  ♥</title><link>http://odumnathi.blogspot.com/2009/11/blog-post_22.html</link><author>noreply@blogger.com (♥ மனிதன்@சென்னை ♥)</author><pubDate>Sun, 22 Nov 2009 19:09:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8323833705726598078.post-6597795282976451372</guid><description>&lt;img alt="[pic13.jpg]" src="http://4.bp.blogspot.com/_FeU2fu7Urho/St8J_m2sEOI/AAAAAAAAAB0/AfkwieCmvyk/s640/pic13.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: rgb(56, 118, 29);"&gt; &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: rgb(56, 118, 29);"&gt; &lt;/b&gt;&lt;img alt="http://thatstamil.oneindia.in/img/2009/10/24-jayamravi-jananathan-200.jpg" src="http://thatstamil.oneindia.in/img/2009/10/24-jayamravi-jananathan-200.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: rgb(56, 118, 29);"&gt;மனிதர்கள் மீதும் மட்டும் இல்லை, எல்லா உயிர்களின் மீதும் அன்பு செலுத்துபவராக    &lt;span style="color:blue;"&gt;"இயக்குனர் சனநாதன்"&lt;/span&gt;  இருக்கிறார்.அது என்னை மிகவும் பாதித்தது.!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;i  style="color:red;"&gt;&lt;span style="color:magenta;"&gt;பேராண்மையில் மிமிக்ரி பேசி  நடித்து கலக்கியிருக்கும்&lt;/span&gt; "லியாஸ்ரீ"&lt;/i&gt;,&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="[liyasree.jpg]" src="http://4.bp.blogspot.com/_T-UiCvUtt_o/Sv0lLh-KVqI/AAAAAAAAAF0/62_-tZOyoag/s400/liyasree.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;b style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;br /&gt;&lt;i style="color: red;"&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;br /&gt;&lt;i  style="color:red;"&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;i color="red"&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.dinamani.com/Images/article/2009/10/11/11kon11.jpg" src="http://www.dinamani.com/Images/article/2009/10/11/11kon11.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_KrCjUAJLEME/SwlQ3oJnOcI/AAAAAAAADHI/GVKVfOVNN64/s1600/PDK%20Chennai%20Maaveerar%20Naal%20091127.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/_KrCjUAJLEME/SwlQ3oJnOcI/AAAAAAAADHI/GVKVfOVNN64/s640/PDK%20Chennai%20Maaveerar%20Naal%20091127.jpg" border="0" width="640" height="441" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;b style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;i color="red"&gt;&lt;span style="color:magenta;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;font-size:medium;color:red;"  &gt;கற்பழிப்புக் குற்றம் செய்யாத ஒரே ஒரு கடைக்குட்டி சாமியைக் காட்ட முடியுமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);font-size:medium;" &gt;&lt;span style=";font-size:130%;color:red;"  &gt;"&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;வேசிகளைப் பார்ப்பதே புண்ணியம்; அவர்களைத் தொட்டால் பாவங்கள் நாசமாகும்; முத்தம் கொடுத்தால் சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடியதற்குச் சமம்; உடலுறவு கொள்வது மோட்சத்தை அடையும் வழி என்று மோட்சத்திற்குக் குறுக்கு வழிகளைக் கண்டுபிடித்து வைத்துள்ளது இந்த பார்ப்பனக்  குள்ளநரிக் கூட்டம்&lt;/span&gt;&lt;span style="color:red;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;..."&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="style28" align="center"&gt;&lt;img src="http://viduthalai.periyar.org.in/20091121/sphoto01.jpg" width="450" height="212" /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);font-size:medium;" &gt;&lt;span style="color:red;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஜெயேந்திரர் முதல் தேவநாதன் வரை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காஞ்சிபுரம் மூக்கைத் துளைக்கிறது; கசுமாலம் இப்படியும் ஒரு பக்தியா? ஜென்மங்களா? என்று நாக்கைப் பிடுங்க நாலு கேள்விகளைப் பெண்கள் நடு வீதியில் கேட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மச்சேஸ்வரர் கோயிலாம் - அந்தக் கோயில் அர்ச்சகன் தேவநாதனாம் - கோயில் கருவறையிலே கரு உற்பத்தி பண்ணிக்கொண்டு கிடக்கிறானாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பகவான் கர்ப்பக் கிரகத்தில் சரசமாடினால் முதுமை வந்து முட்டாதாம்- என்றும் இளமையில் சுகிக்கலாமாம்! அர்ச்சகன் தேவநாதனின் பசப்பு வார்த்தைகளில் மயங்கி பாவையர் பலர் அவன் மடியில் வீழ்ந்தனராம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பக்கம் அர்ச்சனைத் தட்டில் காசு விழுமாம். இன்னொரு பக்கம் கர்ப்பக்கிரகத்தில் காமச் சேட்டை பூஜைகள் நடக்குமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவு கொழுப்பும், வக்கிரமும் இருந்தால் இந்தக் கேவலத்தை கை தொலைபேசி மூலம் படம் பிடித்து வைத்து, பிறகு தனியே போட்டுப் பார்த்து ரசிப்பானாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெண், இரு பெண் அல்ல; 15 பெண்கள் வரை பட்டியல் நீள்கிறது. விஷயம் வெளியுலகுக்கு வரவே, ஆசாமிதன் குடும்பத்தோடு தலைமறைவாகி விட்டான்! இப்பொழுது நீதிமன்றத்தில் சரண் அடைந்து கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;காமகோடி பீடாதிபதியே இந்தத் தரத்தில் உள்ளவர் என்கிறபோது இந்தத் தேவநாதன்தான் எம்மாத்திரம்!&lt;br /&gt;&lt;br /&gt;காஞ்சி சங்கரமடத்தில் நடக்காதவைகளா இந்தக் கோயிலில் நடந்து விட்டது?&lt;br /&gt;&lt;br /&gt;காமத்தையறுத்த மடாதிபதியே காமக் குளத்தில் விழுந்து நீச்சல் அடிக்கிறார் என்றால், அவாள் சிஷ்யாள் அவாள் வயதுக்கு எவ்வளவு ஆட்டம் போடுவா?&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு நாளும் பிரம்மமுகூர்த்த நேரத்தில் விடியற்காலை நாலரை மணிக்கு திருவரங்கத்திலிருந்து உஷா என்ற பெண் ஜெயேந்திரரோடு சல்லாப மொழிகளில் உல்லாசப் பேச்சுகளைப் கைப்பேசியில் பேசுவார் என்ற தகவல் எல்லாம் ஊர் சிரிக்கவில்லையா? அனுராதா ரமணன் என்ற பிரபல பார்ப்பனப் பெண் எழுத்தாளர், சங்கராச்சாரி வேங்கையிடமிருந்து எப்படி தப்பித்தார் என்பதை கண்ணீரும் கம்பலையுமாக தொலைக்காட்சிகளில் குமுறினாரே கொட்டியழுது வேதனையின் சூட்டைத் தணித்துக் கொள்ளவில்லையா? மைதிலி என்ற பெண்ணுடன் தன் எதிரிலேயே அந்த மடாதிபதி உறவு வைத்தார் என்று ஊருக்கும் உலகுக்கும் அறிவித்தாரே அதைப் பார்க்கும்போது இந்த தேவநாதன் விஷயம் அற்பமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வடக்கே குஜராத் மாநிலம் தபோயில் உள்ள சவுமியநாராயண் கோயிலில் என்ன நடந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;அர்ச்சகர்ப் பார்ப்பனர்களான சந்த், தேவ்வல்லப் கோயிலுக்குள் உள்ள குடிலிலேயே கூத்தும் குடியுமாகக் கும்மாளம் போட்ட காட்சிகள் எல்லாம் வீடியோ கோப்புகளாக வெளியில் வந்த,, காரித் துப்பினார்களே!&lt;br /&gt;&lt;br /&gt;சபரி மலைக் கோயிலின் மூத்த தந்திரியான மோகனரு விபச்சாரிகளின் வீட்டில் கையும் களவுமாகப் பிடிபட வில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாம் இந்த அர்த்தமுள்ள இந்து மதத்தில் சர்வ சாதாரணமாயிற்றே!&lt;br /&gt;&lt;br /&gt;ஓம் என்பதற்கு அவர்கள் கூறும் தத்துவம் என்ன? ஆண் - பெண் சேர்க்கையின் வடிவம் என்றுதானே விளக்கம் சொல்லுகிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;பெண்கள் நெற்றியில் திலகமிட்டால், அது வீட்டு விலக்கான பெண்ணின் குருதியின் அடையாளம் என்று தானே கூசாமல் சொல்லுகிறார்கள். நாமம் தரிக்கிறீர்களே, அது என்ன என்று கேட்டால் அதற்கும் ஒரு தத்துவத்தைத் தயாராகவே வைத்துள்ளனரே!&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளைக் கோடுகள் இரண்டும், விஷ்ணுவின் தொடைகள் என்றும், நடுவில் உள்ள சிவப்புக் கோடு விஷ்ணுவின் ஆண் குறி என்றும்... அடேயப்பா, எவ்வளவு அட்சரப்பிசகு இல்லாமல் சொல்லுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்து மதத்தை எடுத்துக் கொண்டால் மும்மூர்த்திகளும் சரி, அவர்களின் சீடகோடிகளும் சரி, தேவாதி தேவர்களும் சரி கற்பழிப்புக் குற்றம் செய்யாத ஒரே ஒரு கடைக்குட்டி சாமியைக் காட்ட முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;காஞ்சிபுரம் தேவநாதன் இப்படியென்றால் அந்தத் தேவநாதனாகிய இந்திரன் கவுதமமுனிவரின் மனைவி அகலிகையை மாறுவேடம் பூண்டு கற்பழிக்கவில்லையா! சரசுவதியையே பெண்டாண்டவன் தானே படைத்தல் கடவுளான பிரம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;தாருகாவனத்தில் இருந்த ரிஷிப் பத்தினிகளின் கற்பைச் சூறையாடி தன் சிசுனத்தை இழந்தவன் தான் முழுமுதற் கடவுளான சிவன். மகாவிஷ்ணுவைப்பற்றி கேட்கவும் வேண்டுமா? அதற்கென்றே ஒரு அவதாரமே எடுத்து (கிருஷ்ணாவதாரம்) காம வேட்டை யாடியவன் ஆயிற்றே!&lt;br /&gt;&lt;br /&gt;தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப்பானுக்கு மோட்சம் அளித்த மாபாதகம் தீர்த்த புராணங்கள் இந்துமதத்தைத் தவிர வேறு எங்குண்டு?&lt;br /&gt;&lt;br /&gt;கோயில்களைப் பாருங்கள் அங்கு கொக்கோகக் காட்சிகள்; தேர்களைப் பாருங்கள் தேவர்களின் லீலா வினோத காட்சிகள்; இந்து மதத்தின் எந்தப்பரப்பை நோக்கினாலும் இத்தியாதி, இத்தியாதி காம சேட்டைகளின் களேபரக் காட்சிகள்தாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்காக வெட்கப்படுவதில்லை; இன்னும் சொல்லப் போனால் அந்தராத்மாவும் பரமாத்வாவும் ஆலிங்கனம் செய்கின்றன என்று அதற்குத் தத்துவ வார்த்தைகள் எல்லாம் தடபுடலாகவே உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;சாஸ்திர ரீதியாகவே அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வைத்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;வேஸ்யாதர்சனம் புண்யம்&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்பர்சிவனம் பாபநாஸம்&lt;br /&gt;&lt;br /&gt;சம்பனம் சர்வ தீர்த்தானாம்&lt;br /&gt;&lt;br /&gt;மைதுனம் மோக்ஷ சாதனம்&lt;br /&gt;&lt;br /&gt;பொருளும் வேண்டுமா?&lt;br /&gt;&lt;br /&gt;வேசிகளைப் பார்ப்பதே புண்ணியம்; அவர்களைத் தொட்டால் பாவங்கள் நாசமாகும்; முத்தம் கொடுத்தால் சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடியதற்குச் சமம்; உடலுறவு கொள்வது மோட்சத்தை அடையும் வழி என்று மோட்சத்திற்குக் குறுக்கு வழிகளைக் கண்டுபிடித்து வைத்துள்ளது இந்தக் குள்ளநரிக் கூட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பார்ப்பனர்களின் யோக்கியதையை அவாளின் செல்லப் பிள்ளையான கம்பனே கூறி வைத்திருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இராமன் வனவாசம் சென்றபோது உயிர்கள் எல்லாம் அழுதன; மரங்கள் கருகின. ஆனால் பார்ப்பனர்கள் ராமனிடம் தங்களுக்கு இளம் பசுவும் கன்றும் தேவை என்று கேட்டுப் பெறுகின்றனர். ராமன் வனவாசம் முடிந்து நாடு திரும்பும்போது வாடிய பயிர்கள் துளிர்த்தன, உயிர்கள் மகிழ்ந்தன. மக்கள் கூடினார்கள். அப்பொழுது விலைமகள் வீடுகளில் இருந்த பார்ப்பனர்கள் வேசியர்களின் புடவையைக் கட்டிக் கொண்டும், வேசியர்கள் வேட்டிகளை கட்டிக் கொண்டும் வெளியில் வந்தனர் என்கிறான் கம்பன்.&lt;br /&gt;&lt;br /&gt;வேசியர் உடுத்த கூறை வேதியர் சுற்ற வெற்றிப் பாசிழை மகளிர் ஆடை யந்தணர் பறித்துச் சுற்ற வாசம், மென் கலவைச் சாந்து என்று இனையன மயக்கந்தன்னால் பூசினர்க்கு இரட்டி ஆனார்&lt;br /&gt;&lt;br /&gt;பூசலார் புகுந்துளோரும்&lt;br /&gt;&lt;br /&gt;காளமேகப் புலவர் என்ற குடந்தை பார்ப்பான், தான் மோகம் கொண்ட தாசிப் பெண்ணுக்காக தான் வரித்துக் கொண்ட வைணவத்திலிருந்து விலகி சிவத்துக்கு தாண்டினான் என்பதெல்லாம் காமக் குரோதங்களுக்குமுன் கடவுளாவது கத்தரிக்காயாவது வேதங்களாவது வெண்டைக்காயாவது மதங்களாவது மண்ணாங் கட்டிகளாவது சர்வம் சரணம் காம சுகப்பவது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றைக் கவனிக்க வேண்டும்; காஞ்சிக் கோயில் தேவநாதன் அர்ச்சகப் பார்ப்பானின் சமாச்சாரம்பற்றி திருவாளர் துக்ளக் மூச்சு விட்டதுண்டா? கல்கி கண்டு கொண்டதுண்டா? தினமணி தீண்டியதுண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;பக்தி போதைத் தமிழர்கள் சிந்திக்க வேண்டிய நேரமும், இடமும் இது!&lt;br /&gt;&lt;br /&gt;இந்துக்கள் மதத்தை ஆராய்ச்சி செய்யுமிடத்து சுவாசமிடும் நுரையீரல் எரிந்து விடும் என்று விவேகானந்தரிடம் கூறினாராம் மாக்ஸ்முல்லர், எந்த அர்த்தத்தில் கூறினாரோ தெரியவில்லை இதயத்துக்கும், மூளைக்கும் பாயும் ரத்தம் கெட்டுப் போய்விடும் என்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;---------------- மின்சாரம் அவர்கள் 21-11-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை&lt;br /&gt;&lt;br /&gt;http://thamizhoviya.blogspot.com/2009/11/blog-post_9104.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f9/Mukteswar_temple.jpg/200px-Mukteswar_temple.jpg" src="http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f9/Mukteswar_temple.jpg/200px-Mukteswar_temple.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://places.mongabay.com/india/kama_sutra_carvings.jpg" src="http://places.mongabay.com/india/kama_sutra_carvings.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://atlanta.artactivism.com/wp-content/uploads/kama_sutra-246x185.jpg" src="http://atlanta.artactivism.com/wp-content/uploads/kama_sutra-246x185.jpg" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div  style="color:red;"&gt;&lt;span style="font-size:large;"&gt;மாவீரர் தின உரை நிகழ்த்தப்போவது யார்…? – குமுதம் சஞ்சிகை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:large;"&gt; &lt;/span&gt;&lt;img alt="http://raagamtamil.net/images/swiss_maaveerar.jpg" src="http://raagamtamil.net/images/swiss_maaveerar.jpg" style="cursor: -moz-zoom-out;" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://4.bp.blogspot.com/_PRWPmcFXhZY/SShbK6Aer2I/AAAAAAAAA8o/PQ0WtnXVxvM/s320/Maveerar%2520006.jpg" src="http://4.bp.blogspot.com/_PRWPmcFXhZY/SShbK6Aer2I/AAAAAAAAA8o/PQ0WtnXVxvM/s320/Maveerar%2520006.jpg" /&gt;&lt;span style="font-size:large;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_KrCjUAJLEME/SwkpZJCWmuI/AAAAAAAADGs/3a-hALGCDUI/s1600/photo89f.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img src="http://4.bp.blogspot.com/_KrCjUAJLEME/SwkpZJCWmuI/AAAAAAAADGs/3a-hALGCDUI/s640/photo89f.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;எங்கிருந்து வந்தது, யார் அனுப்பியது, எப்படி? என்னும் விவரங்கள் இல்லை. ஆனால், விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து சமீபத்தில் (நவம்பர் 17) வெளிவந்திருக்கும் அதிகாரபூர்வமான அறிவிப்பு இது.&lt;br /&gt;&lt;br /&gt;`அன்பார்ந்த தமிழ் ஈழ மக்களுக்கும், புலம்பெயர்வாழ் தமிழ் உறவுகளுக்கும்… கடந்த 18.5.2009 அன்று தமிழ் ஈழ மக்களின் விடுதலைக்காகப் போராடிய எமது இயக்கம் சந்தித்த பெரிய பின்னடைவைத் தொடர்ந்து, நாம் மீண்டும் எமது விடுதலை இயக்கத்தை தாயகத்தில் கட்டியமைத்து வருகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை அறிந்த இலங்கை பேரினவாத அரசும், அரசு துணைக் குழுக்களும் பொய்யான பிரசாரங்களை ஊடகங்கள் வாயிலாக கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இது போன்ற பிரசாரப் போரை கடந்த 30 ஆண்டு போராட்ட வரலாற்றில் இலங்கை அரசு பல தடவை நிகழ்த்தியுள்ளது. இதை நீங்கள் நன்கு அறிவீர்கள். எனவே, இவ்வாறான போலி பிரசாரங்களை நம்பவேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அதே வேளையில், எமது விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வு பற்றிய கொள்கை விளக்க உரை, வழக்கம் போல எதிர்வரும் மாவீரர் நாள் அன்று நிகழ்த்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.’&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள், சர்வதேச ஊடகங்கள், இலங்கை முள்கம்பிகளில் சிக்கியிருக்கும் அகதிகள், இலங்கை, இந்திய அரசியல்வாதிகள் என்று அனைவரது எதிர்பார்ப்புகளையும் தூண்டி விட்டிருக்கிறது இந்த அறிக்கை. என்ன ஆகப்போகிறது நவம்பர் 27 அன்று? யார் வந்து உரை நிகழ்த்தப்போகிறார்கள்? பிரபாகரனா? அவர் உயிருடன் இருக்கிறாரா? ஆம் எனில், தோன்றுவாரா? அடுத்தகட்ட திட்டத்தை அறிவிப்பாரா? நம்பிக்கை அளிப்பாரா? அனைத்து சந்தேகங்களும், குழப்பங்களும், அச்சங்களும் நவம்பர் 27 அன்று விலகும் என்று துடிதுடிப்புடன் காத்துக்-கொண்டிருக்கிறார்கள் அனைவரும்.&lt;br /&gt;&lt;br /&gt;நவம்பர் 27 அன்று ஒவ்வோர் ஆண்டும் மாவீரர் வாரத்தின் இறுதி நாள் அன்று, பிரபாகரன் மாவீரர் தின உரை நிகழ்த்துவது வழக்கம். கடந்த ஆண்டு, கடுமையான போர்ச்சூழல் நிலவியபோதும், பிரபாகரன் உரை நிகழ்த்தினார். இந்த முறை அதைவிடக் கடுமையான சூழல். வருவாரா வரமாட்டாரா? என்பது மட்டுமல்ல கேள்வி. இருக்கிறாரா, இல்லையா? என்பதும் பலருடைய கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சந்தேகத்துக்கே இடமில்லை, பிரபாகரன் பாதுகாப்பான ஒரு மறைவிடத்தில் பத்திரமாக இருக்கிறார் என்று நம்பிக்கையுடன் சொல்லி வருகிறார்கள் புலிகளோடு தொடர்பு கொண்டவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் அபிமானிகளும்கூட. சற்று முன்னால்வரைகூட, பிரபாகரன் நிச்சயம் மாவீரர் தின உரையாற்றுவார் என்றுதான் இவர்கள் சொல்லி வந்தனர். இணையதளங்களில் இது பற்றிய பல அறிவிப்புகளும் வலம் வந்தன. பிரபாகரனுக்கு அவசரப்பட்டு வீரவணக்கம் செலுத்தவேண்டாம், கொஞ்சம் பொறுத்திருங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஆனால், மாவீரர் தினம் நெருங்கி வரும் சூழலில், ஒரே வரியில் தங்கள் வாதத்தை முடித்துக்கொள்கிறார்கள். பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். ஆனால், மாவீரர் தின உரை நிகழ்த்தமாட்டார். அது அவருடைய பாதுகாப்புக்கு உகந்ததல்ல. எங்கே இருக்கிறார், எப்போது வருவார் என்னும் கேள்விகளுக்குப் பதிலில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கு இவர்களிடம் வலுவான ஆதாரங்கள் என்று எதுவும் இல்லை. அல்லது, அளிக்கத் தயங்குகிறார்கள். அல்லது, மறுக்கிறார்கள். ஆனால், மாவீரர் உரையாற்ற மாட்டார் என்பதில் மட்டும் சர்வநிச்சயமாக இருக்கிறார்கள். புலிகள் தரப்பில் இவர்கள் யாருடன் தொடர்பு கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது தரப்பினர், பிரபாகரனுக்குப் பதிலாக பொட்டு அம்மானை முன்னிறுத்துகிறார்கள். இலங்கை அரசு பொட்டு அம்மான் மரணத்தை இன்று வரை அதிகாரபூர்வமாக, ஆதாரபூர்வமாக வெளியிடவில்லை என்பது இந்த வாதத்துக்கு வலு சேர்க்கிறது. `நிச்சயம் இறந்துவிட்டார், ஆனால் உடலைக் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்கிறார் பாதுகாப்பு ஆலோசகர் கோத்தபய ராஜபக்ஷே. பிரபாகரனின் உடலையே நம்பாத புலி ஆதரவாளர்களால் இந்த வாதத்தை குறைந்தபட்சம் பரிசீலிக்கக்கூட முடியவில்லை. இந்நிலையில், பிரபாகரனும் பொட்டு அம்மானும் வெள்ளை ஆடை தரித்து அருகருகே அமர்ந்திருக்கும் படம் வெளிவந்து, பரவலாக ஊடகங்களில் பரப்பப்பட்டது கூடுதல் உத்வேகத்தை அளித்தது. எனவே, அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் விதத்தில் பொட்டு அம்மான் நவம்பர் 27 அன்று மாவீரர் தின உரை நிகழ்த்துவார் என்று இவர்கள் நம்புகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரன், பொட்டு அம்மான் இருவரும் உரை நிகழ்த்த மாட்டார்கள். ஆனால், உரை மட்டும் புலிகள் லெட்டர்பேடில் வந்து சேரும் என்கிறார்கள் மூன்றாவது தரப்பினர். அந்த உரையில், இருவரும் உயிருடன் இருப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்கிறார்கள். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் அந்த உரை விளக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். பெரும்பாலானவர்கள், இந்த மூன்றாவது கருத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். மாவீரர் தின உரை நிகழ்த்தப்படும். புலிகளின் அடுத்தகட்ட திட்டம் வெளியிடப்படும். யார் மூலமாக என்பது முக்கியமல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;கே.பி.யால் இப்போதைக்குத் தொடர்புகொள்ள முடியாது. உலகெங்குமுள்ள இலங்கைத் தமிழர்கள் நவம்பர் 27ஐ ஆர்வத்துடன் எதிர்நோக்குவார்கள். அவர்களை ஏமாற்றமுடியாது. இனி புலிகளால் காந்திய வழியில் மட்டும்தான் போராட முடியும், புலிகளால் மட்டுமல்ல, ஆயுதம் தாங்கிய எந்தவொரு அமைப்பாலும் இனி இலங்கையில் செயல்படமுடியாது என்று சர்வதேச ஊடகங்கள் எழுதியும் பேசியும் வருகின்றன. பிரபாகரன் உயிருடன் இருந்தாலும், இன்னொரு ஆயுத எழுச்சி இப்போதைக்குச் சாத்தியமில்லை என்றே அவர்கள் கருதுகிறார்கள். மாவிலாறில் தொடங்கி முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற இந்தப் போர், விடுதலைப் புலிகளுக்கு ஏற்படுத்திய சேதம் மிகக் கடுமையானது. இயக்கத்தின் எதிர்காலம் குறித்தும் தமிழர்களின் எதிர்காலம் குறித்தும் அவநம்பிக்கை அகலமாகவும் அழுத்தமாகவும் பரவிக்-கொண்டிருக்கிறது. இந்தப் பின்னணியில் மாவீரர் தினம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு காரணமும் இருக்கிறது. இலங்கையில் இப்போது கடுமையான அதிகாரப்போட்டி நிலவிக்கொண்டிருக்கிறது. புலிகள் அழித்தொழிப்புப் போர் மூலம் கிடைத்த வெற்றி யாருக்குப் போய்ச் சேரவேண்டும் என்பதில் மகிந்த ராஜபக்ஷேவுக்கும் சரத் ஃபொன்சேகாவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவிக்கொண்டிருக்கிறது. இலங்கை அதிகார அமைப்பு பிளவுபட்டுக் கிடக்கும் இந்த சந்தர்ப்பத்தை புலிகள் தவறவிடக்கூடாது. தவறவிடவும் மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே சமயம், சில தீர்மானமான முடிவுகளை எடுக்கவேண்டிய கட்டாயத்திலும் புலிகள் இருக்கிறார்கள். சுயவிமர்சனங்களும் மறுபரிசீலனைகளும் தேவைப்படும் சமயம் இது. நடந்து முடிந்த அத்தியாயங்களைப் புரட்டிப் பார்ப்பதற்கும், தவறுகளைக் கண்டுகொள்வதற்கும், புதிய படிப்பினைகளைக் கற்றுக்கொள்வதற்கும், புதிய யுக்திகளை வடிவமைப்பதற்கும் நிச்சயம் அவர்களுக்கு அவகாசம் தேவைப்படும். இலங்கை குறித்து மட்டுமல்ல, இந்தியா குறித்தும் சர்வதேச நடுநிலைமையாளர்கள் குறித்தும் நடந்து முடிந்த போரில் அவர்களது பங்களிப்பு எத்தகையது என்பது குறித்தும் ஆழ்ந்து சிந்தித்து ஒரு முடிவுக்கு வரவேண்டியது அவசியம். ஒருவேளை, பிரபாகரன், பொட்டு அம்மான் இருவரும் உயிருடன் இருந்தாலும், மாவீரர் தினம் அன்று இருவரும் நிச்சயமாகத் தோன்றமாட்டார்கள் என்று உறுதியாக நம்பலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;- மருதன்&lt;br /&gt;&lt;br /&gt;குமுதம் ரிப்போர்ட்டர்&lt;br /&gt;&lt;br /&gt;http://www.meenagam.org/?p=16921&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://mediatamil.free.fr/tt11/1.bmp" src="http://mediatamil.free.fr/tt11/1.bmp" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_KrCjUAJLEME/SwkoOkO5EZI/AAAAAAAADGo/s21OUpQ1g9o/s1600/Pooralikal%20%2854%29.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img src="http://4.bp.blogspot.com/_KrCjUAJLEME/SwkoOkO5EZI/AAAAAAAADGo/s21OUpQ1g9o/s400/Pooralikal%20%2854%29.JPG" border="0" width="400" height="266" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div  style="color:red;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div  style="color:red;"&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;b&gt;இதுபோலவே தமிழீழத்தின் வருங்கால 1000 ரூபா கட்சியளிக்கலாம்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;தமிழீழம் ஒரு நாள் உருவாகும் போது, ஈழத்தின் 1000 ரூபா தாள் இவ்வாறு காட்சியளிக்கலாம் என தமிழர் ஒருவர் வரைந்து அனுப்பியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு கற்பனையாக இருந்தாலும் அவர் உணர்ச்சிகளிற்கு மரியாதை கொடுக்கின்றோம். மகிந்தவின் உருவப்படத்துடன் வெளியான 1000 ரூபா தாளை எமது மக்கள் எவ்வளவு தூரம் வெறுக்கின்றனர் என்பதற்க்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. வரவிருக்கும் தமிழீழத்தின் 1000 ரூபா தாளை முன்னமே அறிவிக்கிறோம் என்ற தலைப்பில் தமிழர் ஒருவர் இப்படத்தை அனுப்பிவைத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.meenagam.org/wp-content/uploads/2009/11/tamileelam_rs1000_fake_front.jpg" src="http://www.meenagam.org/wp-content/uploads/2009/11/tamileelam_rs1000_fake_front.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.meenagam.org/wp-content/uploads/2009/11/tamileelam_rs1000_fake_back.jpg" src="http://www.meenagam.org/wp-content/uploads/2009/11/tamileelam_rs1000_fake_back.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.meenagam.org/?p=16944&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=";font-size:large;color:red;"  &gt;கருணாநிதியின் அறிக்கையை கண்டித்து தமிழகத்தில் சுவர் ஓட்டிகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகள் தொடர்பாகவும், ஈழ விடுதலைப் போராட்டம் தொடர்பாகவும் மு.கருணாநிதி தெரிவித்த கருத்துக்கு பலத்த கண்டனம் தமிழ் நாட்டில் எழுந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் நாட்டில் கோவை, மதுரை போன்ற இடங்களில் இவர் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து பல போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. புலிகள் எடுத்த முடிவே அவர்கள் அழிவுக்கு காரணம் எனத் தெரிவித்திருந்த கருணாநிதி, ஈழ விடுதலைப் போராட்டம் சரிவர கொண்டுசெல்லப்படவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.meenagam.org/?p=16780&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.meenagam.org/wp-content/uploads/2009/11/post-11.JPG" src="http://www.meenagam.org/wp-content/uploads/2009/11/post-11.JPG" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div  style="color:red;"&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;b&gt;தமிழனுக்கு அகதி என்று பேர்!&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;img alt="http://1.bp.blogspot.com/_FWJ3Jpu_1Ts/SpUSVChBgtI/AAAAAAAAAH8/VT9CvWU_L24/s320/refugee_day_-1.jpg" src="http://1.bp.blogspot.com/_FWJ3Jpu_1Ts/SpUSVChBgtI/AAAAAAAAAH8/VT9CvWU_L24/s320/refugee_day_-1.jpg" /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீழ்ந்துகிடக்கும் பெருங்கனவாகக் கண் முன்னால் கிடக்கிறது வன்னிப் பெருநிலம். தமிழீழ நிலப்பரப்பு சூனியத்தால் சூழப்பட்டு இருக்கிறது. முள்வேலி முகாம்களுக்குள் மக்கள் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் சூழலில் இலங்கை முகாம் ஒன்றில் இருந்து தமிழகம் வந்திருக்கும் சிலரைச் சந்திக்க முடிந்தது. அவர்கள் சொல்லும் உண்மையின் வார்த்தைகள் இவை…&lt;br /&gt;&lt;br /&gt;”முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டு இருந்த மூன்று லட்சம் வரையிலான மக்களில் சரிபாதியினரை அரசு வெளியேற்றி இருக்கிறது. மீதமிருக்கும் முகாம் மக்களையும் இலங்கை அரசு வெளியேவிட்டு தான் ஆக வேண்டும். ஏனென்றால், இலங்கைத் தீவானது பொருளாதார நிலைமைகளில் முற்றுமுதலாகச் சீர்குலைந்து கிடக்கிறது. சிங்கள மலைப் பாம்பு ஒரு பெரும் இரையை விழுங்கிவிட்டது. அதனால் எங்களைச் செரிக்க முடியவில்லை. வேறு வழியே இல்லாமல் துப்பித்தான் ஆக வேண்டும். ஆனால், தமிழர்களுக்கான பிரச்னைகள் வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;கிளிநொச்சி, முல்லைத்தீவு, புதுக் குடியிருப்பு, முள்ளிவாய்க்கால் என ஒவ்வொரு இடமாகராணுவம் கைப்பற்றிக்கொண்டே வந்தபோது, நாங்கள் எங்க ளின் உடைமைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு இடம்பெயர்ந்தோம். வீட்டுக் கூரை, கதவு, ஜன்னல், நிலைப்படி, சாமான்கள் என சகலத்தையும் எடுத்துப் போனோம். ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை வீடு என்பது வெறுமனே கூரை மட்டும்தான். பொருளாதாரத் தடை மற்றும் கால் நூற்றாண்டு கால போர்ச்சூழலால் அவ்வகையான வீடுகளே எங்களுக்கு வாய்த்திருந்தது. இறுதியில் உயிரன்றி வேறெந்த உடைமைகளும் அற்றவர்களாக முகாம்களில் அடைக்கப்பட்டோம். இப் போது திடீரென பூர்வீகப் பிரதேசங்களில்கொண்டு போய்விட்டால், என்ன செய்வது?&lt;br /&gt;&lt;br /&gt;தண்ணீர் குடிக்கும் குவளை முதல், சோறு காய்ச்சும் அடுப்பு வரை சகலமும் புத்தம் புதிதாக ஏற்படுத்த வேண்டும். ஓர் ஏனம்கூடக் கிடையாது. வீட்டைச் சரிசெய்ய வேண்டும் என்றால், அதற்குரிய உபகரணங்கள் வேண்டும். அந்த வேலைகளைச் செய்யும் தொழிலாளிகள் வேண்டும். உளி, சுத்தியல், ஆணிகூடக் கிடையாது. அவற்றை விற்கும் வியாபாரிகள் இல்லை. இந்த யதார்த்தத்தில் இருந்துதான் இதை அணுக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் விட்டுபோன வீடுகளில் சரிபாதிக்கு மேல் குண்டுவீச்சில் சிதிலம் அடைந்துவிட்டன. அந்தப் பகுதியே உடைந்து நொறுங்கிச் சுடுகாடாகக் கிடக்கிறது. மிச்சமிருக்கும் சில வீடுகள்கூட கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக மழை, வெயில் அனைத்திலும் சிக்கி புதர் மண்டி, மரம் முளைத்துக் கிடக்கின்றன. காட்டு விலங்குகள் ஊருக்குள் வந்து விட்டன. இந்த நிலையில், அடிப்படையான உள் கட்டுமானங்களைச் செய்யாமல் அங்கு மக்கள் வசிக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலான குடும்பங்களில் ஆண்கள் இறந்துவிட்டனர். இருப்பவர்களும், கை கால்களை இழந்து நிற்கின்றனர். ஒவ்வொரு குடும்பத்திலும் வயசாளிகளும், பெண்களும், குழந்தைகளுமே நிறைந்திருக்கிறார்கள். உழைக்கத் தகுந்த உடலுடன் இருப்பவர்கள் வெகு குறைவு. இவர்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்து இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்த வேண்டியதும் அரசாங்கத்தின் பொறுப்புதான்.&lt;br /&gt;&lt;br /&gt;நாடு முழுவதும் செயல்பட்டு வந்த 33 தடுப்பு முகாம்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு இருக்கிறது. அழைத்துச் செல்வதற்கு உறவினர்கள் இருப்பவர்களைச் சிலகட்ட விசாரணைகளுக்குப் பிறகு வெளியே விடுகிறார்கள். முகாமில் இருந்து பூர்வீகப் பிரதேசங்களுக்கு அழைத்துச் செல்லும்போது வசிக்க வீடு இல்லை என்றால், இடைத்தங்கல் முகாம்களில் விட்டுவிடுகிறார்கள். இதைத்தான் ‘ஒரு முகாமில் இருந்து இன்னொரு முகாமில் அடைக்கிறார்கள்’ என்று தமிழ்நாட்டில் பேசுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;காடுகளை அழித்து வெறும் மண் தரையில் உருவாக்கிய முகாம்கள் இப்போது மழைநீரில் தத்தளிக்கின்றன. ஆழம் குறைவாகத் தோண்டப்பட்ட மலக் குழிகள் மழை நீரில் சிதைந்து கழிவுகள் மேலே மிதக்கின்றன. கொடுக்கப்படும் அரிசியைச் சமைத்து சாப்பிடவும் விறகு இல்லை. வெளியில் சென்றோ, பக்கத்து முகாமுக்குச் சென்றோ விறகுகளை எடுத்து வரவும் ராணுவம் அனுமதிப்பது இல்லை. உலக உணவுத் திட்டத்தின் கீழ்தான் இப்போது மக்களுக்கான உணவு விநியோகிக்கப்படுகிறது. 10 நாட்களுக்கு முன்பிருந்து அவர்களும் ‘நிதிப் பற்றாக்குறை’ எனக் காரணம் சொல்லி, தங்களது உணவு விநியோகத்தை 50 சதவிகிதம் அளவுக்குக் குறைத்துவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் வாழ்ந்த பகுதிகளில் தீவிரமான நிரந்தரக் கண்காணிப்பு வளையங்கள் அமைக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. குறிப்பாக, முள்ளிவாய்க்காலின் நந்திக்கடலைச் சுற்றி இலங்கைக் கடற்படை நிறுத்தப்பட்டு இருக்கிறது. பல்வேறு இடங்களில் ராணுவத் தளங்களும், காவல் நிலையங்களும் உருவாகிவிட்டன. ராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வடமராச்சி கிழக்கு, வளிகாமம் வடக்கு போன்ற பகுதிகள் உயர் பாதுகாப்புப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த நிலத்துக்காகப் போராடினோமோ, எந்த நிலத்தைச் சமர் புரிந்து எங்கள் வசமாக்கி வைத்திருந்தோமோ அதே நிலத்தில் இப்போது அகதிகளாக வாழ்கிறோம். முகாமில் இருந்து வெளியே வந்தாலும் இதுதான் நிலைமை.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் தோல்வியுற்ற இனம். நமக்கென யாரும் இல்லை. இன்று இலங்கை அரசாங்கத்துடன் சவால் செய்து உரிமைகளைப் பெறுவதற்கு ஓர் அரசியல் தலைமை அரங்கில் இல்லை. நாம்தான் கைகளைக் கோத்து எழுந்து வர வேண்டும். ஈழ மக்களின் உரிமைப் போராட்டம் நந்திக்கடலுடன் முற்றுப்பெற்றுவிடவில்லை. முற்றுமுதலாக அடக்கி ஒடுக்கப்பட்ட அல்ஜீரிய விடுதலைப் போர் 40 ஆண்டுகள் கழித்து வெல்லப்பட்ட வரலாற்றை நமக்கு நாமே சொல்லிக்கொள்வோம். இனியாவது ஆயுதங்களை நம்பிய காலத்தைக் கைவிட்டு, அரசியலை நம்புவோம்!” என்கிறார்கள் மிகுந்த நம்பிக்கையுடன்!&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: விகடன் சஞ்சிகை&lt;br /&gt;http://www.meenagam.org/?p=16774&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://tamiljournal.com/show_image_NpAdvSinglePhoto.php?filename=/idp.jpg&amp;amp;cat=17&amp;amp;pid=3100&amp;amp;cache=false" src="http://tamiljournal.com/show_image_NpAdvSinglePhoto.php?filename=/idp.jpg&amp;amp;cat=17&amp;amp;pid=3100&amp;amp;cache=false" /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;span style=";font-size:large;color:red;"  &gt;ஆயிரக்கணக்கான கோடிகளை இலங்கைக்கு உதவியாக கொட்டிக் கொடுக்கும் இந்திய அரசு, நடுக்கடலில் தத்தளிக்கும் தமிழர்களுக்காக இன்று வரை குரல் கொடுக்காதது ஏன்? – இயக்குநர் சீமான்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.tamilspy.com/wp-content/uploads/2009/09/Annai_Seeman.jpg" src="http://www.tamilspy.com/wp-content/uploads/2009/09/Annai_Seeman.jpg" /&gt;&lt;br /&gt;ஈழ மக்களுக்கு உதவுவதற்காக நிவாரணப் பொருட் களோடு வந்த ‘வணங்கா மண்’ கப்பல் யாருடைய உதவியும் இல்லாததால் எப்படி நடுக்கடலில் தத்தளித்து நின்றதோ… அதேபோல் ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக 255 இலங்கைத் தமிழர்களை ஏற்றிவந்த ‘ஓஷியானிக் வைக்கிங்’ என்கிற கப்பலும் பரிதாபத்தில் மூழ்கிக் கிடக்கிறது. இலங்கையில் சிங்கள அரசின் பாதுகாப்பு முகாம்களுக்குள் சிக்கித் தவித்த தமிழர்கள் எப்படியோ தப்பி, ‘ஓஷியானிக் வைக்கிங்’ என்கிற இந்த சிறியரக கப்பலில் ஆஸ்திரேலியாவுக்கு பயணப்பட்டிருக்கிறார்கள். அப்போது இந்தோனேஷிய கப்பல் படையால் வளைக்கப்பட்ட அந்தக் கப்பல், ஜாவா தீவுக்கு அருகே நிறுத்தப்பட்டது. அடுத்த கணமே ‘அகதிகள் உருவில் விடுதலைப் புலிகள் தப்பப் பார்ப்பதாக’ செய்திகள் பரவ… ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகள் நடுக் கடலில் தடுமாறிக் கிடக்கும் அந்த அப்பாவி ஜீவன்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;”அப்பாவிப் பெண்களும், கர்ப்பிணிகளும், குழந்தைகளுமாகத் தத்தளிக்கும் எங்களை ஆஸ்திரேலிய அரசு கருணையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்!” என&lt;br /&gt;&lt;br /&gt;கப்பலில் இருந்தபடியே தமிழர்கள் கதற, ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சரான ஸ்டீபன் ஸ்மித் கொஞ்சமும் மனசாட்சியின்றி பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி அனுமதி மறுத்துவிட்டார். இதற்கிடையில் தத்தளிக்கும் தமிழர்களை தங்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்கச் சொல்லி சிங்கள அரசு வற்புறுத்த, ‘அங்கே போனால், நாங்கள் பிணமாவது உறுதி!’ எனச் சொல்லி அலறியழுகிறார்கள் நடுக்கடல் தமிழர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கப்பலில் இருந்தபடியே ‘நாம் தமிழர்’ இயக்கத் தலைவரான சீமானை தொடர்புகொண்டு பேசிய அந்தத் தமிழர்கள், ”எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள். இலங்கை அரசின் சித்ரவதைகள் பொறுக்காமல் ஓடிவந்த எங்களை அங்கேயே திருப்பி அனுப்புவது எவ்விதத்தில் நியாயம்?” என ஓலமிட்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் சீமானிடம் பேசினோம். ”நடுக்கடலில் நின்றபடி ஈழத்தமிழர்கள் கதறிய ஓலத்தைக் கேட்டு நொறுங்கிப் போய்விட்டேன். தமிழன் என்றாலே அவனுக்கு இப்படியரு ஈனத் தலையெழுத்தா? இலங்கைக்கு ஆயுதத்தை அள்ளியள்ளி வழங்கிய உலக நாடுகள், நடுக்கடலில் அப்பாவித் தமிழர்களை காயப்போட்டு வேடிக்கை பார்க்கும் வேதனையை எங்கே போய்ச் சொல்வது? சாப்பாட்டுக்கும், தண்ணிக்கும் வழியில்லாமல் அரைகுறை உயிரோடு அல்லாடிக் கொண்டிருப்பவர்களுக்கு கைகொடுக்கக்கூட இந்த உலகம் முன்வரவில்லையே… ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகள் தத்தளிக்கும் தமிழர்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்ட நிலையில், இந்திய அரசும் அதனை கண்டுகொள்ளாமல் கைகட்டி நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களோடு புலிகள் கலந்திருப்பதாக மனசாட்சி இல்லாமல் பொய்களை அவிழ்த்து விடும் சிங்கள அரசு, இந்தோனேஷிய அரசின் உதவியோடு கப்பலில் இருக்கும் தமிழர்களை கைது செய்யத் துடித்துக் கொண்டிருக்கிறது. கப்பலில் நின்று கதறியபடி என்னிடம் பேசிய தமிழர்கள், ‘இலங்கை அரசிடம் எங்களை ஒப்படைக்கத் துணிந்தால் நடுக்கடலிலேயே குதித்து தற்கொலை செய்து கொள்வோம்’ என்கிறார்கள். மனிதநேயம் குறித்து வாய்கிழியப் பேசும் உலகநாடுகளுக்கு தமிழனின் ஒப்பாரி மட்டும் கேட்கவில்லையா? உலகில் எந்த இனத்துக்காவது இத்தனை துயரங்கள் ஏவப்பட்டிருக்கிறதா? ஆயிரக்கணக்கான கோடிகளை இலங்கைக்கு உதவியாக கொட்டிக் கொடுக்கும் இந்திய அரசு, நடுக்கடலில் தத்தளிக்கும் தமிழர்களுக்காக இன்று வரை குரல் கொடுக்காதது ஏன்?” என உடைந்த குரலில் சொன்னார் சீமான்.&lt;br /&gt;&lt;br /&gt;உப்புத் தண்ணீர், உக்கிர வெயிலோடு உலகநாடுகளும் சேர்ந்து மனிதக் கருவாடு தயாரிப்பதற்காக தமிழனை நடுக்கடலில் மிதக்க விட்டிருக்கிற கொடுமையை என்னவென்று சொல்வது?!&lt;br /&gt;- இரா.சரவணன்&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: ஜீனியர் விகடன்&lt;br /&gt;&lt;br /&gt;http://www.meenagam.org/?p=16927&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://3.bp.blogspot.com/_3t3cqoFHpLI/SaVRVclStuI/AAAAAAAAAUI/RoVcjZFfvpM/s400/3.jpg" src="http://3.bp.blogspot.com/_3t3cqoFHpLI/SaVRVclStuI/AAAAAAAAAUI/RoVcjZFfvpM/s400/3.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div  style="color:red;"&gt;&lt;b&gt;தன் சொந்த நலனுக்காக, ராஜபக்ஷே கும்பலின் இன அழிப்புப் போருக்கு உதவிய இந்திய அரசை மட்டும் கண்டு கொள்ளாமல் இருக்கிறது கருணாநிதியின் பேனா – தமிழருவி மணியன்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.nerudal.com/images/2009/05/karunanidhi-sonia1-300x293.jpg" src="http://www.nerudal.com/images/2009/05/karunanidhi-sonia1-300x293.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(56, 118, 29);font-size:large;" &gt;மனசாட்சி உறங்கும்போது, மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது’ என்று ‘பூம்புகார்’ திரைப்படத்தில் வசனம் வரைந்தவர்கலைஞர்.&lt;/span&gt;...&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தின் இனப்படுகொலை நடந்தபோது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நம் கலைஞரின் மனசாட்சி இப்போதுதான் கண்ணுறக்கம் கலைந்து, யார் காதுகளிலும் விழாமல் மௌனமாக அழுகிறது. ‘மனத்தின் அசுத்தம் பட்ட தண்ணீரே கண்ணீர்’ என்று எழுதினார் ஜெயகாந்தன். ‘அழுதால் கொஞ்சம் நிம்மதி’ என்றார் கண்ணதாசன். வீழ்ந்துவிட்ட இனத்துக்காக அழுதாலும், தாழ்ந்துவிட்ட தன் பெருமைக்காகஅழுதாலும் அழுவது நல்லதுதான். ஆனால், கலைஞர் கண்ணீர் விடுவதோடு நிறுத்தாமல், ‘விடுதலைப் புலிகளின் அவசர முடிவால் ஏற்பட்ட விளைவுகளை’ விளக்கியிருக்கிறார். அந்த விளக்கத்தில் நேர்மையின் நிறமில்லை என்பதுதான், பொய்யின் நிழல் படாத நிஜம்.&lt;br /&gt;&lt;br /&gt;மகிந்தா ராஜபக்ஷேவும், ரணில் விக்கிரமசிங்கேவும் 2005-ல் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, விடுதலைப் புலிகள் ரணிலை ஆதரிக்க மறுத்தது ஒரு பெரிய அரசியல் பிழை என்பது கலைஞரின் கருத்து. ஒரு லட்சத்து&lt;br /&gt;&lt;br /&gt;81 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்ரணில் தோல்வியைத் தழுவினார். ஏழு லட்சம் தமிழ் வாக்காளர்கள் விடுதலைப் புலிகளின் கட்டளைக்குப் பணிந்து தேர்தலைப் புறக்கணிக்காமல், ரணிலுக்கு ஆதரவாக வாக்குகளைவழங்கியிருந்தால், ராஜபக்ஷே அதிபராக வந்திருக்க முடியாது என்பதே நம் முதல்வரின் வாதம். 2005-ல் நடந்த அதிபர் தேர்தலில் பிரபாகரன் தமிழர்களை வாக்களிக்க அனுமதித்திருந்தால், ரணில் வெற்றிபெற்று அமைதிப் பேச்சைத் தொடர்ந்திருப்பார் என்பது கலைஞரின் நம்பிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் 1998 மற்றும் 1999-ல் ஆற்றிய ‘மாவீரர் தின’ உரைகளில், ‘சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் சமாதானப் பேச்சுகளில் பங்கேற்க நாம் தயார்!’ என்று பிரகடனம் செய்தார். நவம்பர் 2001-ல் மாவீரர் நாள் உரையில், ‘ஆயுத பலத்தினால் எமது மக்களை அடிமை கொள்ள முனையும் அரசுக்கும், அரசுப் படைகளுக்கும் எதிராகவே நாம் போர் புரிந்து வருகிறோம். இக்கொடிய போருக்கு முடிவு கட்டி, நிரந்தர அமைதியை நிலைநாட்டுவதாயின், போர் வெறி கொண்ட இனவாத சக்திகளை இனங்கண்டு ஒதுக்கிவிடுவதோடு, தமிழ் மக்களுக்கு நிதி வழங்கவும் சிங்கள மக்கள் முன் வர வேண்டும்’ என்று பிரபாகரன் வேண்டுகோள் விடுத்தார். ஈழத் தமிழர்களும், விடுதலைப் புலிகளும் இலங்கையின் சிங்கள அரசியல்வாதிகளிடம் அமைதியான அரசியல் தீர்வை எதிர்பார்த்து ஒவ்வொரு முறையும் ஏமாற்றமுற்றனர் என்பதுதான் வரலாறு. இதை நம் முதல்வர் நன்றாகவே அறிவார். ஆனால், பதவி நாற்காலிப் பற்றுதான் அவர் நினைப்பதை வெளியில் சொல்லி, ‘நெஞ்சுக்கு நீதி’ தேடுவதைத் தடுத்துவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத் தமிழர்கள் 1987-ல் ராஜீவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிறைவேற்ற இந்திய அமைதிப் படை யாழ்ப்பாணத் தெருக்களில் வீதியுலா வந்தபோது, ‘நிரந்த அமைதியையும், உரிமை மிக்க வாழ்வையும் வழங்க வானத்து தேவர்களே வரமளிக்க மண்ணில் வந்து இறங்கியதுபோல்’ மகிழ்ந்து வரவேற்றனர். ஆனால், அந்த அமைதிப் படையால் தங்கள் அமைதி முற்றாகக் குலைந்தபோது அவர்கள் திகைத்து நின்றனர். அப்போதும் நம் முதல்வராக இருந்த கலைஞர் அந்த ‘அமைதிப் படை’ நாடு திரும்பியபோது தேடிச் சென்று வரவேற்க மறுத்தார். அன்று கலைஞருக்கு இனம் முக்கியமாகப் பட்டது. இன்று…?&lt;br /&gt;&lt;br /&gt;சந்திரிகா குமாரதுங்காவால் இனப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என்று ஈழத் தமிழர்கள் எதிர்பார்த்தனர். அவர் 1994-ல் வெற்றி பெற்றபோது, ‘காரிருள் கலைந்து வெளிச்ச விழுதுகள் ஈழ நிலத்தில் இறங்கியதாக’ தமிழர் நெஞ்சம் மீண்டும் நம்பிக்கை கொண்டது. வளையல்களுக்கும், புடவைகளுக்கும் அது சந்திரிகாவின் பெயர் சூட்டி மகிழ்ச்சியில் மிதந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், வாக்களித்தபடி ஈழத்தமிழர் மீதான பொருளாதாரத் தடைகள் விலக்கப்படவுமில்லை; போரை நிறுத்த சந்திரிகா அரசு சம்மதிக்கவுமில்லை. அவருடைய ஆட்சியில்தான் ‘ஜெய சுக்குறு’ (வெற்றி நிச்சயம்), ‘தீச்சுவாலை’ போன்ற மோசமான ராணுவ நடவடிக்கைகள் தமிழருக்கு எதிராகக் கட்டவிழ்க்கப்பட்டன. ரஷ்யா, இஸ்ரேல், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடமிருந்து நவீன போர்க் கருவிகளையும், படை விமானங்களையும் சந்திரிகா அரசு வாங்கிக் குவித்தது. யாழ் நகரை, சிங்கள ராணுவம் ஆக்கிரமித்து, ஐந்து லட்சம் தமிழர் இடம் பெயர்ந்தனர். இந்த மாபெரும் மனித அவலத்தை உலகநாடுகள் அன்றும் மௌனமாகவே பார்த்துக் கொண்டிருந்தன. ‘சமாதான தேவதை’ சந்திரிகாவின் சுயமுகம் வெளிப்பட்டபோது ஈழத்தமிழர்கள் சாவுப் பள்ளத்தில் சரிந்து கிடந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்திரிகாவிடம் ஏமாற்றமடைந்த தமிழர்கள் ரணில் விக்கிரமசிங்கேவிடம் நம்பிக்கை கொண்டனர். அவருடைய ஐக்கிய தேசியக் கட்சி சமாதானப் பேச்சு வார்த்தை மூலம் இனப் பிரச்னைக்கு உரிய தீர்வை வழங்குவதாகவும், பொருளாதாரத் தடை, பயணத் தடை போன்ற முட்டுக் கட்டைகளை முற்றாக நீக்குவதாகவும் 2001-ல் நடந்த பொதுத்தேர்தலின்போது வாக்குறுதி வழங்கியது. ‘சமாதானம் வேண்டி நிற்கும் சக்திகளுக்கும், அதற்கு எதிரான தீவிரவாத சக்திகளுக்கும் இடையில் போட்டியாக இத்தேர்தல் நடக்கிறது. எனவே, எதிர்காலத்தில் இத்தீவில் சமாதானம் நிலவ வேண்டுமா… போர் தொடர வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு பொதுமக்களிடம் விடப்பட்டிருக்கிறது!’ என்று கூறிய பிரபாகரன், சந்திரிகாவின் சுதந்திரா கட்சிக்கு எதிராக ரணிலின் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு தெரிவித்தார். ‘ரணிலின் கட்சி விடுதலைப் புலிகளுடன் ரகசிய உடன்படிக்கை செய்து கொண்டது’ என்று சந்திரிகா குற்றம் சாட்டினார். தமிழர் ஆதரவுடன் தேர்தலில் ரணில் வெற்றி பெற்றார். ஆனால், அந்த ரணிலிடமும் தமிழர் நம்பிக்கை துரோகத்தையே சந்தித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நார்வே நட்டின் முயற்சியால் இலங்கையில் போர் நிறுத்தம் வந்தது. பிப்ரவரி 22, 2002 அன்று வன்னியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் பிரபாகரன் முதலில் கையப்பமிட்டார். பிரதமர் ரணில் கையப்பம் இட்ட பின்பு யாழ்ப்பாணத்தில் நல்லூர் கோவிலுக்கும் சாவகச்சேரிக்கும் சென்றார். வீதியெங்கும் தமிழர் கூடிப் புதிய நம்பிக்கையுடன் ரணிலுக்கு உற்சாக வரவேற்பு வழங்கினர். விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் முதல் பேச்சு வார்த்தை தாய்லாந்தில் 2002 செப்டம்பரில் நடந்தது. அங்கேயே அக்டோபர் – நவம்பரில் இரண்டாவது பேச்சு வார்த்தையும் தொடர்ந்தது. சமாதானம் நாடிய பிரபாகரன், தனித் தமிழீழம் என்ற கோரிக்கையிலிருந்து கூட்டாட்சி முறைக்கு இறங்கி வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘உலகப் போக்குடன் முரண்படாது, உலக வரலாற்றின் ஓட்டத்துக்கு இசைவாக நாமும் எமது போராட்ட வரலாற்றை முன் நகர்த்திச் செல்வதே விவேகமானது. இன்றைய வரலாற்றின் கட்டாயமும் அதுவே. சமாதானத்தில் எமக்கு உண்மையான பற்றுண்டு என்பதை உலகுக்கு உணர்த்தவே, நாம் ராணுவ மேலாதிக்க நிலையில் நின்றுகொண்டு அமைதி வழியைத் தழுவினோம். எமது மக்களின் தேசிய இனப் பிரச்னைக்குச் சமாதான வழியில் தீர்வு காண்பது சாத்தியமாயின், அதனை முயன்று பார்ப்பதில் முழு மனதுடனும், நேர்மையுடனும் செயற்பட நாம் தயாராக இருக்கின்றோம்’ என்றார் பிரபாகரன். ஆனால், ரணில் தமிழினத்தைத் திட்டமிட்டு வஞ்சகமாக ஏமாற்றினார். தாய்லாந்து, நார்வே, ஜெர்மனி, ஜப்பான் என்று ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்த நிலையிலும் தமிழினம் எந்த உரிமையையும் பெற முடியாமல் ஏமாற்றப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞர் இன்று கொண்டாடும் இந்த ரணில் விக்கிரமசிங்கே, பேச்சுவார்த்தை நடக்கும்போதே கருணாவை, பிரபாகரனிடமிருந்து பிரித்து 2004-ல் விடுதலைப் புலிகளிடையே பிளவை உண்டாக்கியவர். கிழக்கு மாநிலத்தில் விடுதலைப் புலிகளின் வலிமையைப் பலவீனப்படுத்த கருணாவை ரணில் அரசுபயன் படுத்திக் கொண்டது ஒருமலினமான வஞ்சகப் படலம்.இலங்கை அதிபராக இருந்த சந்திரிகாவின் அரசியல் சூழ்ச்சியை எதிர்க்க, விடுதலைப்புலிகளைத் தன் அரசியல் சதுரங்கத்தில் வெட்டுக் கொடுத்தவர் ரணில். போர் நிறுத்த ஒப்பந்தப்படி யாழ்ப்பாணத்திலிருந்து இலங்கை ராணுவத்தை வெளியேற்றாமல் அதைத் திறந்த வெளிச் சிறைச்சாலையாக வைத்திருந்ததன் விளைவாகவே பிரபாகரன் ரணிலிடம் நம்பிக்கைஇழந்தார்; பேச்சு வார்த்தை முறிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்களத் தலைவர்கள் அனைவரும் நிரந்தர அமைதி யையும், அரசியல் தீர்வையும் உருவாக்குவதற்கான நேர் மையும், உண்மையான அர்ப் பணிப்பும் உள்ளவர்கள் இல்லை என்பதையும்தங்கள் பதவியைத்தக்க வைத்துக் கொள்ள தமிழினத்துக்கு எதிராக சிங்களப் பேரின வாதத்தை வளர்க்கவும், பௌத்த பிக்குகளின் ஏவல் கூவல்களாகச் செயற்படவும் சித்தமாக உள்ளவர்கள் என்பதையும் கலைஞர் அறியாதவரா? எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்ற ஆய்வு இன்று அவசியந்தானா? இந்திய அரசுதான் ஈழத்தமிழரை அழிப்பதில் ராஜபக்ஷே அரசுக்கு முழுமையாக உதவியது என்பதை சரத் ஃபொன்சேகா போட்டுடைத்த பின்பும், மத்திய அரசின் அத்துமீறிய தமிழின அழிப்பு ஆதரவு நடவடிக்கைகள் குறித்து வாய் திறக்க முடியாத நம் முதல்வர், இன்னும் எத்தனை காலம் ‘சகோதர யுத்தம்’ குறித்து விதம் விதமாக வியாசம் எழுதி பிரச்னையை திசை திருப்பப் போகிறார்?&lt;br /&gt;&lt;br /&gt;போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பும், வடக்கு, கிழக்குப் பகுதிகளில் பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள், வீடுகள், நிலங்களை விட்டு ரணில் ஆட்சியில் ராணுவம் வெளியேறவில்லை. மக்கள் வாழிடங்கள் ராணுவ ஆக்கிரமிப்பில் இருந்ததால் மீள்குடியேற்றம் நிகழவில்லை. 800 ச.கி.மீட்டர் பரப்புள்ள யாழ்ப்பாணத்தில் 40 ஆயிரம் சிங்களப் படையை நிரந்தரமாகக் குவித்து வைத்திருந்த ரணிலுக்கு, பிரபாகரன் மீண்டும் தேர்தலில் ஆதரவு தர மறுத்ததைக் கலைஞர் அரசியல் பிழை என்கிறாரா? ‘அந்த அரசியல் பிழையினால்தான் ராஜபக்ஷே ஆட்சி மகுடம் தாங்கினார்; தமிழினத்தைக் கொடூரமாக அழித்தார்’ என்று கலைஞர் கருதினால், ராஜபக்ஷேவுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய இந்திய அரசை இவர் ஏன் எதிர்த்து எழவில்லை? இந்திய அரசுக்கு அன்றும் இன்றும் தலைமை தாங்கும் காங்கிரஸை ஏன் எதிர்த்துப் போர் முழக்கம் செய்யவில்லை? பதவி நாற்காலி பறிபோய்விடுமே என்ற அச்சம் காரணமாகவே புறநானூற்று வீரத்தில் புழுதி படிந்துவிட்டதா?&lt;br /&gt;&lt;br /&gt;வன்னி மக்கள் வாழ் நிலத்தில் பல்குழல் எறிகணைகள், கொத்து குண்டுகள், எரிகுண்டுகள், வான்வெளித் தாக்குதல்கள் என்று சர்வதேசப் போர்விதிகளுக்கு மாறாக இரக்கமிலா ஓர் அரக்க ஆட்சி பல்லாயிரம் தமிழரைக் கொன்று குவித்ததை எதிர்த்து ஐ.நா. மனித உரிமை அமைப்பில் விவாதிக்க ஜெனிவாவில் மே 25, 2009 அன்று சிறப்புக் கூட்டம் நடந்தபோது இந்தியா வெளிநடப்பு செய்தபோதும், இலங்கை அரசுக்கு ஆதரவாக மனித உரிமை அமைப்பின் உறுப்பு நாடுகளிடம் ஆதரவு திரட்டியபோதும் இனவுணர்வுடன் அவற்றை எதிர்த்து எழுத ஏன் கலைஞர் பேனாவைக் கையில் எடுக்கவில்லை? அசோக சக்கரத்தைத் தேசியக் கொடியில் வைத்திருக்கும் காந்தி தேசத்தை ஆளும் அரசு, தமிழினத்துக்கு எதிராக ராஜபக்ஷே சகோதரர்கள் நடத்திய ரத்தக் குளியலுக்கு ரகசிய ஆதரவு வழங்கியதோடு, அழித்தவன் கைகளிலேயே புனர்வாழ்வு தர ஆயிரம் கோடியை அள்ளிக் கொடுத்த கொடுமைக்கு உடந்தையாக நின்ற கலைஞரை வரலாறு எப்படி வாழ்த்தும்?&lt;br /&gt;&lt;br /&gt;சகோதர யுத்தம் பற்றி கலைஞர் பேசலாமா? பெரியாரின் பொருந்தாத திருமணத்தை அரசியலாக்கி, அவரிடமிருந்து விலகி தனிக் கழகம் உருவாக்க அண்ணாவுடன் புறப்பட்ட சம்பத், நெடுஞ்செழியன், மதியழகன் என்று ஒவ்வொருவரோடும் சகோதர யுத்தம் நடத்தியது யார்? எம்.ஜி.ஆரோடும், வைகோவுடனும் சகோதரயுத்தம் நடத்தி அவர்களை அப்புறப்படுத்தியது யார்? வேலூர் செயற்குழுவில் சம்பத் தாக்கப்பட்டதும், திருச்சி பொதுக்கூட்டத்தில் கண்ணதாசன் மீது செருப்பு வீசப்பட்டதும் சகோதர யுத்தத்தின் சமிக்ஞைகளன்றி வேறென்ன?&lt;br /&gt;&lt;br /&gt;‘மேய்ச்சல் நிலத்திலிருந்து வாத்தினைத் திருடும் ஆணையோ, பெண்ணையோ சட்டம் தண்டிக்கிறது. ஆனால், வாத்திடமிருந்து மேய்ச்சல் நிலத்தைத் திருடும் குற்றவாளியை விட்டுவிடுகிறது’ என்றார் ஹென்றி மெய்ன்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகள்தான் ஈழத் தமிழரின் இன்னலுக்குக் காரணம் என்று இப்போது குற்றம் சுமத்தும் கலைஞரின் பேனா, தன் சொந்த நலனுக்காக, ராஜபக்ஷே கும்பலின் இன அழிப்புப் போருக்கு உதவிய இந்திய அரசை மட்டும் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதானோ கலைஞரின் நெஞ்சுக்கு நீதி!&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: ஜூனியர் விகடன்&lt;br /&gt;http://www.meenagam.org/?p=16918&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div  style="color:red;"&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;b&gt;வவுனியா தடுப்பு முகாம்கள் டிசம்பர் முதலாம் திகதியில் இருந்து சுதந்திரமான நடமாட்டத்திற்காக திறந்துவிடப்படும்: பசில் ராஜபக்ச&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.trofr.com/tamil%20file/image/news2008/Refugies.jpg" src="http://www.trofr.com/tamil%20file/image/news2008/Refugies.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வவுனியாவில் உள்ள தடுத்து முகாம்கள் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல், சுதந்திர நடமாட்டத்திற்காக திறந்து விடப்படும் என அரசாங்கத்தின் சார்பில், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச, இதனை சற்று முன்னர் வவுனியா செட்டிக்குளம் தடுப்பு முகாமில் வைத்து அறிவித்துள்ளார்.சிறீலங்கா அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலுக்கு ஆயத்தமாகி வரும் நிலையில், இந்த அறிவித்தல் அரசியல் நோக்கம் கருதி வெளியிடப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அறிவிப்பின் மூலம் முட்கம்பிகள் தகர்க்கப்பட்டு முகாம்களில் உள்ளவர்கள் விரும்பிய இடங்களுக்கு சென்று வரலாம் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீளக்குடியேற்றப்படுவர் என்றும் பசில் ராஜபக்ச அறிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, இன்று பசில் ராஜபக்ச வரலாற்று ரீதியான ஒரு அறிவிப்பை வெளியிடுவார் என தெரிவித்தமைக்கு அமையவே இன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;br /&gt;http://www.meenagam.org/?p=16915&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;span style=";font-size:large;color:red;"  &gt;விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சார்பில் 16 நாடுகளில் 27-ந்தேதி மாவீரர் தின நிகழ்ச்சி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;img alt="http://photos1.hi5.com/0065/387/580/loN61v387580-02.jpg" src="http://photos1.hi5.com/0065/387/580/loN61v387580-02.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை, நவ. 22-&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகள் இயக்கம் சார்பில் ஆண்டு தோறும் நவம்பர் 27-ந்தேதி மாவீரர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இலங்கையில் போர் மேகம் சூழ்ந்த நிலையிலும் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் மாவீரர் தின உரை நிகழ்த்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உரையின்போது அவர் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம். இதனால் இலங்கை மட்டு மல்ல உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் இந்த உரையை கேட்க ஆவலுடன் காத்திருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சில மாதங்களுக்கு முன்பு சிங்கள ராணுவம் பொழிந்த விஷ குண்டு மழையில் லட்சக் கணக்கான தமிழர்கள் உயிரிழந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் பிரபாகரன், மற்றும் அவரது குடும்பத்தினர், முக்கிய தலைவர்கள் பலியாகி விட்டதாக சிங்கள ராணுவம் அறிவித்தது. பிரபாகரன் இறந்து விட்டதாகக் கூறி வீடியோ படம் ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக இந்தியா இலங்கையிடம் பிரபாகரன் இறப்பு சான்றிதழை கேட்டு வருகிறது. ஆனால் இதுவரை இலங்கை அந்த சான்றிதழை தராமல் இழுத்தடித்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அரசு பிரபா கரன் இறந்து விட்டதாக கூறுவதை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் ஏற்கவில்லை. அவர் உயிருடன் இருப்பதாகவே கூறி வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் விடுதலைப்புலிகளின் தலைமைச் செய லகம் 2 வாரத்திற்கு முன்பு ஒரு பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், நவம்பர் 27-நதேதி வழக்கம்போல் மாவீரர் தின கொள்கை விளக்க உரை வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் மாவீரர் தின உரையை நிகழ்த்தப்போகும் தலைவர் யார் என்பது பற்றிய எதிர்பார்ப்பு உலகத் தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அரசும் விடுதலைப்புலிகளின் மாவீரர் தின உரையில் இடம் பெறப்போகும் விஷயங்கள் என்ன, என்பதை எதிர் நோக்கி காத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், வன்னி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் ராணுவ பாதுகாப்பை பலப்படுத்தி இருக்கிறது. கடற்கரை ஓரங்களில் போலீஸ் பாதுகாப்பை அதிகரித்துள்ளது. ஒருவேளை கடல் வழியாக விடுதலைப்புலிகள் வந்து திடீர் தாக்குதலில் ஈடுபடலாம் என்ற பீதியும் சிங்களர்கள் மத்தியில் எழுந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சார்பில் 16-க்கும் மேற்பட்ட நாடுகளில் மாவீரர் தின நிகழ்ச்சிகள் நடக்கிறது பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, பிரித்தானியா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, டென்மார்க், ஜெர்மனி, நார்வே, பெல்ஜியம், சுவீடன், கனடா, இத்தாலி, டோகா, பின்லாந்து, அயர்லாந்து, தாய்லாந்து உள்பட தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் நடத்தப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விழாவின் போது விடுதலைப்புலிகள் இயக்கம் சார்பில் சமீபத்தில் தமிழ் ஈழம் பற்றிய தமிழர் நமக்கு, காலம் தந்த தலைவர், புயலுக்கு பின் மலரும் நம் தேசம், தமிழ்நாதத்தில் தமிழீழ கானங்கள் ஆகிய 4 இசை ஆல்பங்கள் வெளியிடப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.maalaimalar.com/2009/11/22144018/CNI03902201109.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://seithy.com/admin/upload/mannar19-07.jpg" src="http://seithy.com/admin/upload/mannar19-07.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div  style="color:red;"&gt;&lt;span style="font-size:x-large;"&gt;&lt;a href="http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=21080"&gt;சரியும் சாம்ராஜ்யம்!  - ஜெகத் கஸ்பர்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2009/nov/19.11.09/sweetdreams.jpg" vspace="0" hspace="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈழம்வருமா? வரும். எங்ஙனமென்பதை இவ்விதழில் விவாதித்து விவரிப்பதாயிருந் தோம். இடையில் அரங்கேறிய ராணுவத் தளபதி சரத் பொன் சேகா தொடர்பான அதிரடிக் காட்சிகள் முக்கிய சில செய்தி களை சொல்லிச் செல்வதால் முதலில் அதனைப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;காட்சிச் சுருளை சற்று பின்னோக்கி ஓடவிட்டு இயக்கு வோம். தமிழரை அழித்த போருக்கு களத்தில் தலைமை ஏற்றிருந்தவர் சரத் பொன்சேகா. போர் வெற்றியின் முழுப் பெருமை யினையும் ராஜபக்சே-கோத்த பய்யா சகோதரர்கள் அரசிய லாக்கி அபகரிக்க, உள்ளுக்குள் ராஜபக்சே சகோதரர்களுக்கும் பொன்சேகாவுக்கும் உரசல் என அரசல் புரசலாய் செய்திகள் வந்தன. செய்திகளை உண்மை யாக்கும் வண்ணம் ராணுவ தலை மைத் தளபதி பதவி பொன் சேகாவுக்கு நீட்டிக்கப்படவில்லை. இது நடந்த அக்டோபர் மாதத் தில்தான் இலங்கையில் ராணுவப் புரட்சி வெடிக்கக் கூடுமென்ற அச்ச அதிர்வலைகள் எழுந்து இந்திய ராணுவத்தின் உதவியை ராஜபக்சே அக்டோபர் 15-ம் தேதி வேண்டியதாக பொன்சேகா இப்போது குற்றம் சாட்டியுள்ளார். இதே காலகட்டத்தில் சிறப்பு இந்திய கமாண்டோக்கள் ஏதோ கொழும்பு நடவடிக்கைக்காக ஆயத்தமாய் வைக்கப்பட்டிருந்த செய்திகளும் அப்போது உலவின.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பின்னணியில் பொன் சேகா அதிபர் தேர்தலில் போட்டி யிடக் கூடுமென்ற செய்திகளும், எதிர்க்கட்சிகளின் பொது வேட் பாளராக அவர் நிறுத்தப்படும் சாத்தியப்பாடுகளும் விவாதிக்கப்பட, கொழும்பு அரசியற் களம் சூடேறத் தொடங்கியது. அமெரிக்க குடி யுரிமையும் கூடவே கொண்ட பொன்சேகா திடீரென அமெரிக் காவில் வாழ்ந்து வரும் தனது மகளை சந்திக்கப் புறப்பட்டதும், அங்கு அவரை தமிழர்கள் மீது நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து "சம்மன்' இல்லாமலேயே விசாரிக்க அமெரிக்க தேச பாது காப்பு பிரிவு விருப்பம் தெரி வித்ததும் வெப்ப நிலையை மேலும் சூடேற்றின.&lt;br /&gt;&lt;img src="http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2009/nov/19.11.09/sweetdreams1.jpg" align="left" vspace="4" hspace="4" /&gt;&lt;br /&gt;விசாரணை எதையும் சந்திக் காமலேயே சரத் பொன்சேகா கொழும்பு திரும்பினார் எனச் சொல்லப்பட்டது. ஆனால் முக்கிய அமெரிக்க அதிகாரிகள் அவரைச் சந்தித்தனர் என்றும், அமெரிக்கா அறிய விரும்பிய முக்கிய சில செய்திகளை அவர் சொல்லிவிட் டார் என்றும் இப்போது தெரிய வருகிறது. இந்நிலையில் ராணுவ அமைப்பில் இப்போது பொன்சேகா வகித்து வரும் முதன்மை அதி காரி என்ற பதவியிலிருந்தும் அவரை விடு வித்து அதிபர் ராஜபக்சே கடந்த சனிக்கிழமையன்று கடிதம் எழுத, அவசர கதியில் இந்திய அரசின் இரண்டாம் நிலையில் இருக்கும் பிரணாப் முகர்ஜி அவர் கள் கொழும்புக்குப் புறப்பட, இலங் கை அரசியல் உலகின் கூர்த்த கவ னம் பெற்றது. மேற்குலக நாடுகளின் அரசியல்-ராஜதந்திர முற்றுகை இறுக்கத்திலிருந்து ராஜபக்சே சகோதரர்களை காப்பாற்றும் நோக் குடன் பிரணாப் முகர்ஜி புறப்பட் டாரா, இல்லை சர்வாதிகாரிகளாய் கொக்கரித்தவர்கள் பலவீனப்படுகிற தருணத்தை பயன்படுத்தி அரசியற் தீர்வு முயற்சிகளை துரிதப்படுத்தும் வாய்ப்பு தேடிச் சென்றாரா என்பது ராஜதந்திர வட்டங்களில் ஒருபுறம் விவாதிக்கப்பட, வந்திறங்கியபின் முதல் நிகழ்வாக அவர் ஆற்றிய லக்ஷ்மண் கதிர்காமர் நினை வுரையில் "அரசியற் தீர்வுக்கான வரலாற்றுத் தருணமும் வாய்ப்பும் இது' என வலியுறுத்திக் குறிப்பிட்ட தும் கவனிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் ராஜபக்சே அரசும் தனியார் நிறுவனங்களும் நடத்தியுள்ள ஆய்வுகளில் சரத் பொன்சேகா எதிர்கட்சிகளின் ஆதரவின்றித் தனித்து நின்றாலே சராசரி 22 சத வாக்குகள் பெறு வார் என்பதும், குறிப்பாக இலங்கை சமூகத்தில் சக்திமிக்க பௌத்த பிக்குமாரின் பெருவாரியான ஆதரவு அவருக்கு இருப்பதும், போர் வெற்றி யின் நாயகனாக சாதாரண சிங்கள மக்கள் சரத் பொன் சேகாவைத்தான் பார்க்கிறார்களென்ப தும் தெரிய வந்துள் ளது. இந்தப் பின்ன ணியில்தான் 2012-ம் ஆண்டு நடைபெற வேண்டிய அதிபர் தேர்தலை வரும் ஆண்டு ஏப்ரல் மாதமே நடத்தலாம் என முன்னர் ராஜபக்சே செய்திருந்த முடிவினை இப்போது மறுபரிசீலனை செய்யும் செய்திகளும் வந்திருக்கின்றன. கடந்த ஞாயிறு தனது கட்சியின் மாநாட்டில் ஏப்ரல் மாதம் தேர்தல் என அறிவிப்பதாய் முன்னர் முடிவு செய் யப்பட்டிருந்தது. இப்போதோ தேர்தல் அறிவிப்பு உரிய நேரத்தில் வரும்'' என ராஜபக்சே சமாளித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;வரலாறு நெடுகிலும் நாம் தரிசிக்கும் மகா மன்னர்களின் குப்பைமேடுகளும், சரிந்த சாம்ராஜ் யங்களின் இடிபாட்டுச் சிதறல்களும் கொஞ்ச நஞ்சமல்ல. முள்ளிவாய்க் கால் கொடுமை நடந்த வாரத்தில் -வரலாறு ஓர் சுழல் வினை -சாம்ராஜ் யம் சரியும்- அதிகார போதையின் உச்சகட்ட கிறக்கத்தில் நிற்கும் ராஜபக்சே சகோதரர்களை யதார்த்த உண்மைகள் ஒருநாள் நிச்சயம் சுற்றி வளைக்குமென எழுதியிருந்தோம். இத்துணை விரைவில் அது நடக்குமென நினைக்கவில்லை.&lt;br /&gt;&lt;img src="http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2009/nov/19.11.09/sweetdreams2.jpg" align="right" vspace="4" hspace="4" /&gt;&lt;br /&gt;ஏதோ உலக மகா சரித்திர புருஷர்கள் போல் தமிழர் இன அழித்தலை கொக்கரித்துக் கொண்டாடிய ராஜபக்சே, கோத்தபய்யா, பொன்சேகா மூவரையும் திருவிழாக்கூத்தின் வித்தியாசமான பரமபத மரண விளையாட்டில் மேற்குலக நாடுகள் எப்படி எலி-பூனைகளாக மணி கட்டி ரசமான வேடிக்கை ஜீவராசிகளாக இறக்கி விட்டிருக்கின்றன என்பதை உன்னிப் பாய் கவனித்தால் உலக அதிகார ஒழுங்கு எவ்வாறெல்லாம் இயங்க முடியும், அந்த உலக அதிகார ஒழுங்கினை தமிழர்கள் தம் நலன் களுக்காய் எவ்வாறு பயன்படுத்த முடியும் என்ற சூட்சுமங்கள் புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;சாமான்யமானதோர் அரசியல் விஞ்ஞான மாணவனாய் எனது அவதானங்களும், அவற்றினடிப்படையிலமைந்த அனுமானங் களும் இவை: ஆனையிறவு வெற்றி யின் உச்சியில், நின்ற விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தை வளை யத்திற்குள் இந்தியா மற்றும் அமெரிக்க மேற்குலக நாடுகள் உந்தித் தள்ளியதில் பல பிராந்திய வல்ல மைக் கணக்குகள் இருந்தன. ஆனால் அவற்றினூடே தமிழ் மக்க ளுக்கு அதிகபட்ச அரசியல் உரிமை களை உறுதி செய்யும் ஓர் ""கூட் டாட்சி ஏற்பாட்டினை'' உருவாக்க வும், அதன் முதன்மை நாயகர் களாய் விடுதலைப் புலிகளை ஏற் றுக் கொள்ளவுமான முடிவுகளும் மேற்குலக நாடுகளைப் பொறுத்த வரை இருந்தன. அமைதிப் பேச்சு வார்த்தைகளின் காலத்தில் அமெ ரிக்க பயங்கரவாத இயக்கம் எனத் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அன்டன் பாலசிங்கம் அவர்களை அவரது லண்டன் இல்லத்திற்கே சென்று அதே அமெரிக்காவின் தென் ஆசியாவிற்கான அரசியற் செயலர் ரிச்சர்ட் அர்மிடாஜ் சந்தித்தது மிக முக்கியமான நிகழ்வு. அதுபோலவே இப்போதைய அமெரிக்க வெளி யுறவுச் செயலர் ஹிலாரி கிளிண் டன் அவர்களின் கடந்த 15 ஆண்டுகால ஈழத்தமிழர் பிரச் சனை தொடர்பான உரைகளையும், நேர்காணல்களையும் நோக்கினோ மென்றால் ஒரு தருணத்தில் கூட தமிழ் மக்களின் அரசியற் போராட்டத்தை பயங்கரவாதமாக அவர் தீர்ப்பிட்டதில்லை. விடுதலைப் புலிகளை வன்முறை- பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் இயக்கமாகக் குறிப்பிடும் அவர் தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் நியாயங்கள் உண்டு, அவர்களது போராட்ட நியாயங்களுக்குப் பதில் தரப்பட வேண்டுமென்றே கூறி வந்திருக் கிறார். இந்த அணுகுமுறையின் தெளிவான தொடர்ச்சியை இன்றும் அமெரிக்க-மேற்குலக நாடுகள் அதனிலும் தெளிவாக வலியுறுத்துகின்றன. செய்தி இதுதான்: ""விடுதலைப்புலிகளை பயங்கரவாத இயக்கமாக நாங்கள் பட்டியலிட்டாலும் தமிழர்களின் நீண்ட அரசியற் சிக்கல் பயங்கரவாதமல்ல. அதற்கு அரசியற் தீர்வு ஓர் கூட்டாட்சி ஏற்பாடாக காணப்பட வேண்டும்''.&lt;br /&gt;&lt;br /&gt;போருக்குப் பின் ராஜபக்சே சகோதரர்கள் காட்டிய ஆணவமும், அப்பட்டமான தமிழ் இன வெறுப்பு அணுகுமுறையும் மேற்குலக நாடுகளை கோபப்படுத்தியுள்ளன. இப்போதைய தென் ஆசியாவுக் கான அமெரிக்காவின் வெளி யுறவுச் செயலர் ராபர்ட் பிளேக்ஸ் ராஜபக்சே சகோதரர்களை மண்டியிட வைக்கும் வியூகங்களை வாஷிங்டனில் இருந்துகொண்டு வகுக்கிறார். இந்த ராபர்ட் பிளேக்ஸ் முன்னர் இலங்கையில் அமெரிக்காவுக்கான தூதராக இருந்தார். ராஜபக்சே சகோதரர் களை- குறிப்பாக கோத்த பய்யாவை போர்க்குற்றவாளியாக கூண்டில் நிறுத்த வேண்டுமென்பதில் குறியாக இருப்ப வரும் இவர்தான் எனக் கூறப்படு கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காரணம் வெள்ளைக்கொடி ஏந்தி வந்த நடேசன்- புலித் தேவன் படுகொலை. இந்த உண்மை நார்வே நாட்டுத் தொலைக்காட்சி ஒன்றிற்கு முன்னாள் அமைதி பேச்சு வார்த்தையாளர் எரிக்சோல் கெய்ம் வழங்கிய செவ்வியில் வெளிப்பட்டுள்ளது. நடேசன்-புலித்தேவன் சரணடைதல் பேச்சுவார்த்தை களை இலங்கை அதிபர் -இந்தியத் தலைவர்கள் -ஐ.நா. அமைப்புகள் -புலித்தேவன் என நான்கு முனையிலும் ஒருங் கிணைத்ததுதான் என்பதை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தி பதிவு செய்துள்ளார் எரிக்சோல் கெய்ம். தென் ஆசியாவுக்கான அமெரிக்காவின் வெளியுறவுச் செயலர் ராபர்ட் பிளேக்ஸ்தான் எரிக்சோல்கெய்மை அதில் வழி நடத்தியிருக்கிறார். அவரது உத்தர வாதத்தின்பேரில்தான் சரணடையும் அறிவுறுத்தல் புலித்தேவனுக்குத் தரப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக புலித்தேவனுடன் கடைசியாக நடந்த தொலைபேசிப் பதிவையும் எரிக் சொல் கெய்ம் வெளிப்படுத்தி யுள்ளார். வெள்ளைக் கொடியேந்தி சரணடையச் சென்ற நடேசன், புலித் தேவன் உள்ளிட்ட சுமார் 17 பேரை படுகொலை செய்ய உத்தரவிட்டது கோத்தபய்யா ராஜபக்சே. இதனை மன்னிக்க ராபர்ட் பிளேக்ஸ் தயாராக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வாஷிங்டனிலிருந்து நமக்கு கிடைக்கிற முக்கிய தகவல்கள் இவை: ""சரத் பொன்சேகா அமெ ரிக்கா செல்லவில்லை, வர வழைக்கப்பட்டார். நடேசன்-புலித் தேவன் படுகொலை பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. கோத்தபய்யா உத்தரவில் அது நடந்ததென்றும், படுகொலை நடந்து பத்து நிமிடங்களுக்குப் பின்னரே தனக்கு அதுபற்றித் தெரிய வந்ததாகவும் வாக்குமூலமும் கூறியுள்ளார் பொன்சேகா. சரத் பொன் சேகாவை அதிபர் தேர்தலில் போட்டியிடும்படி அறிவுறுத்தியதும் -உண்மையில் உத்தரவிட்டுள் ளதும்- அமெரிக்காதான் என்றும் தெரிய வருகிறது. கோத்தபய்யா வுக்கெதிராய் வாக்குமூலம் தரவில்லையெனில் அமெரிக்க குடிமகனென்ற வகையில் அவர் மீது போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டு எங்கு வைத்து வேண்டுமானாலும் அவர் கைது செய்யப்பட முடியு மென்றும் எச்சரிக்கப்பட்டதாகத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ""எங்கு வைத்து வேண்டுமானாலும் எங்களால் உங்களை கைது செய்ய முடியும்'' என்ற எச்சரிக்கைதான் அவரை வழிக்குக் கொண்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கும் வேறு பின்னணி கள் உள்ளது. அவை...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:magenta;"&gt;(நினைவுகள் சுழலும்) &lt;/span&gt;&lt;br /&gt;http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=21080&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;ஆவணநூலாகும் ஈழத்தமிழினப் படுகொலைகள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தமிழர்கள்மீது 1956ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டு மே மாதம் வரையில், இலங்கை அரசினால் மேற்கொள்ளப்ட்ட படுகொலைகளின் தகவல் தரவுகள் சேகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்ட 'தமிழினப் படுகொலைகள்' என்ற ஆவண நூல் மிகவிரைவில் வெளிவர உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கிளிநொச்சியை மையமாகக் கொண்டு இயங்கி வந்த 'வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம்' (சர்ழ்ற்ட் ஊஹள்ற் நங்ஸ்ரீழ்ங்ற்ஹழ்ண்ஹற் ர்ய் ஐன்ம்ஹய் தண்ஞ்ட்ற்ள்) தன்னிச்சையாகவும், சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களுடன் இணைந்தும் இத்தகவல் தரவுகளை சேகரித்து ஆவணமாக்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தமிழர் மீதான படுகொலைகளில் மிக மோசமான படுகொலைகளின் தொடக்கமான 1956ம் ஆண்டு இங்கினியாகலைப் படுகொலையிலிருந்து 2008ம் ஆண்டு இறுதிவரை சேகரிப்பட்ட விபரங்கள் இந்நூலில் பதிவாக்கப் பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் தமிழர் பகுதிகளில் 1956 முதல் 2009 ஏப்ரல் வரையில் சுமார் 200க்கும் அதிகமான படுகொலைகள் நடந்தேறின. அவற்றுடன் 2009ம் ஆண்டு மேமாதம் இறுதிக்கட்டம் வரையான தரவுகள் சேகரிக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டு வருகிறன என்பதும் குறிப்பித்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இந்நூலில் இறந்தவர்கள் யார், யார், காயமடைந்தவர்களின் பெயர்கள், எந்த ஊரை சேர்ந்தவர்கள், 14 வயதுக்கு கீழுள்ள குழந்தைகள் எத்தனை பேர், படுகொலை நடந்த இடம், தேதி ஆகியவற்றுடன் படுகொலை நிகழ்ந்த இடங்களின் வரை படங்களும், படுகொலையில் சிக்குண்டவர்களின் ஒளிப்படங்களும் முடிந்தவரை பதிவு செய்யப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆவணப்புத்தகத்திற்கான முன்னுரையை அமெரிக்காவில் ஈழத்தமிழர்களின் மனித உரிமை மற்றும் விடுதலைக்காக செயற்படும் திருமதி. எலின் சாடார் எழுத உள்ளார். புத்தகத்தின் அட்டை வடிவமைப்பினை, ஈழத்து ஓவியர் நந்தா கந்தசாமி மேற்கொள்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏறத்தாழ 350க்கும் மேற்பட்ட பக்கங்களில் தயாராகும் இந்நூல், வடகிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் முக்கிய பொறுப்பாளர்களால் திருத்தம் செய்யப்பட்டு, தமிழ், ஆங்கிலம், பிரன்சு, ஜெர்மன், சிங்களம் மற்றும் இந்தி ஆகிய ஆறு மொழிகளில் வெளிவர உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;வடகிழக்கு மனித உரிமைகள் செயலகத்திடமிருந்து உரிமம் பெற்றுள்ள மனிதம் அமைப்பு மற்றும் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் ஆகியன இணைந்து இந்நூலை வெளியிடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மொழிமாற்ற பணிகளும் நூலாக்க பணிகளும் சீரான வேகத்துடன் நடைபெற்றுவருவதாக வெளியீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=21233&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div  style="color:red;"&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div  style="color:red;"&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;என்னைக் கொல்ல முயல்கின்றனர்: பொன்சேகா &lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;img alt="http://4.bp.blogspot.com/_0TfgKZcIQ3o/SH_k2e79prI/AAAAAAAADBw/Cgx5kQoBTwg/s400/SarathFonseka120608.jpg" src="http://4.bp.blogspot.com/_0TfgKZcIQ3o/SH_k2e79prI/AAAAAAAADBw/Cgx5kQoBTwg/s400/SarathFonseka120608.jpg" /&gt;&lt;br /&gt;அரசினால் தனது பாதுகாப்புக்கு என அனுப்பப்பட்டுள்ள படையினர் தன்னைக் கொலை செய்ய முயற்சிக்கலாம் எனக் குற்றஞ்சாட்டி உள்ளார் இலங்கை ராணுவ படைகளின் முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா.&lt;br /&gt;&lt;br /&gt;கொழும்பில் வெளியாகும் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் இந்தக் குற்றச்சாட்டை பொன்சேகா முன்வைத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் எனது பாதுகாப்புக்கான படையினர் எண்ணிக்கையை அவர்கள் (பாதுகாப்பு அமைச்சு மற்றும் அதன் செயலாளர்) 25ஆகக் குறைத்தார்கள். நான் எதிர்த்தேன். பின்னர் அதனை 60 காலாட்படையினராக அதிகரித்தார்கள். அதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தேன். இப்போது மேலும் 12 சிறப்புப் படையினரை ஒதுக்கி இருக்கிறார்கள். அவர்கள் என் கைகளால் பொறுக்கி எடுக்கப்பட்டவர்கள் கிடையாது. அனைவரும் புதியவர்கள். அவர்கள் படுகொலை செய்யும் குழுவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் அவர்கள் என்னைக் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். என்று தெரிவித்திருக்கிறார் பொன்சேகா.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது உயிருக்கான ஆபத்து விடுதலைப் புலிகளிடம் இருந்து மட்டும்தானா? என்று அவரிடம் கேட்கப்பட்டதற்கு அவர் இல்லை என்று பதிலளித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை. இங்கே குற்றவாளிகள் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களும்கூட என்னைக் கொல்ல முயற்சிக்கிறார்கள். அவர்களால் அது முடியவும்கூடும் என்று கூறியுள்ளார் பொன்சேகா.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் மேலும் கூறியுள்ளதாவது, எனக்கு இருக்கக்கூடிய மிகப் பயங்கரமானதும் பாரதூரமானதுமான உயிர் அச்சுறுத்தல் குறித்துக் கவனத்தில் எடுக்கும்படி அரச தலைவரிடம் நான் வேண்டுகோள் வைத்தேன். தரைப்படையில் இரண்டாம் நிலைத் தளபதியாக இருப்பவருக்குக்கூட என்னைவிட அதிக பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ஆனால், அரச தலைவரின் பதில் நீங்கள் இப்போது ஒரு பொதுமகன் என்பதுதான் என விளக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரை (அரச தலைவர்) அல்லது பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவைவிட மேலான ஒரு குடிமகன் இல்லையா நான்?” என்று கேள்வி எழுப்பினார் பொன்சேகா. அப்போது அவரது குரல் உணர்ச்சி வசப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தான் வாடகை வீட்டைப் பெற்றுக் கொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சும் அதன் செயலாளரும் தடைகளை ஏற்படுத்தி வருகிறார்கள் என்றும் அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=21248&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div color="red"&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;b&gt;பிரபாகரனை கொல்ல வந்த கிருபன்;பாய்ந்து சென்று காப்பாற்றினார் பொட்டு அம்மான்: வைகோ&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div color="red"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div color="red"&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;/span&gt;&lt;img alt="http://www.viyapu.com/news/wp-content/uploads/2009/05/2079podduamman_05_11_07_j.jpg" src="http://www.viyapu.com/news/wp-content/uploads/2009/05/2079podduamman_05_11_07_j.jpg" /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகள் இயக்கம் குறித்தும் அவ்வியக்கத்தின் தலைவர் பிரபாகரன் குறித்தும் தமிழக முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகு‌றி‌த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வறிக்கையில்,  ‘’பிரபாகரன் செய்த தவறுகளால்தான் தமிழர்களுக்குத் துன்பம் நேர்ந்தது என்று எழுதுகிற கலைஞர் கருணாநிதிக்கு, மனச்சாட்சியே கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;இவருடைய அகராதியில், துரோகிக்குப் பெயர்தான் மாவீரன். இனம், இனத்தோடுதான் சேரும். ஆம்; துரோகம் செய்த மாத்தையாதான், இவருக்கு மாவீரனாகக் காட்சி அளிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரனைக் கொல்ல வேண்டும் என்று திட்டம் வகுத்தவர்கள் துரோகி கிருபனை, சிறையில் இருந்து நீதிமன்றத்துக்குப் போகின்ற வழியில் தப்பித்துச் செல்ல ஏற்பாடு செய்தனர். அவன் தப்பித்தான் என்று ஒரு பொய்யான கதையை ஜோடித்துவிட்டு, பிரபாகரனைக் கொல்ல அனுப்பி வைத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் எப்படித் தப்பித்து வந்தார்கள் என்பதில் ஐயம் ஏற்பட்டதால், பொட்டு அம்மான் துருவித்துருவி விசாரித்ததால்தான், மாத்தையா, கிருபன் ஆகியோர் வகுத்த சதித்திட்டம் அம்பலமானது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று, அதிரடிப்படையின் ஆயுதங்களோடு தாக்கிக் கொல்வது முதல் திட்டம். அல்லது, அவர் படுத்து உறங்குகின்ற அறையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டை வைத்து, ரிமோட் மூலம் இயக்கிக் கொல்வது இரண்டாவது திட்டம். அல்லது, அவருக்கு அருகில் இருந்து பேசும்போது, துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுவது என மூன்று வழிகளில் திட்டம் வகுத்து இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைக் கண்டுபிடித்த பொட்டு அம்மான் பிரபாகரனைப் பார்க்க ஓடினார். அப்போது அவர் அருகில் கிருபன் இருந்தான். அவனிடம் துப்பாக்கி இருந்தது. பாய்ந்து சென்ற பொட்டு அம்மான், கிருபனைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. புலிப்படையினர் நடத்திய விசாரணையின்போது, பிரபாகரனைக் கொலைசெய்ய சதித்திட்டம் வகுத்ததை மாத்தையா ஒப்புக்கொண்டார். மாத்தையா அளித்த ஒப்புதல் வாக்குமூலம், ஒளிப்படமாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, உலகின் எந்தப் புரட்சி இயக்கங்களிலும் துரோகத்துக்கு வழங்கப்படுகின்ற தண்டனைதான் மாத்தையாவுக்கு வழங்கப்பட்டது. ஆனால், மாவீரன் மாத்தையாவுக்கு மரண தண்டனை கொடுத்து விட்டார்கள் என்று கலைஞர் கருணாநிதி வருந்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அது மட்டும் அல்ல, ‘பிரபாகரன் படை அணிகளும், கருணாவின் படை அணிகளும் மோதின’ என்று குறிப்பிட்டு உள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் இருந்தே, துரோகி கருணாவை இவர் மனதுக்குள் எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்பது வெளிப்பட்டு விட்டது. மாத்தையா, கருணா போன்ற துரோகிகளுக்கெல்லாம் பாராட்டுப் பத்திரம் வாசித்து, ‘பிரபாகரன் செய்த தவறுகளால்தான் தமிழர்களுக்குக் கேடு நேர்ந்தது’ என்கிறார்’’என்று தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=21091&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://weblogs.baltimoresun.com/business/consuminginterests/blog/education.jpg" src="http://weblogs.baltimoresun.com/business/consuminginterests/blog/education.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: red;"&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;b&gt;இலங்கை தமிழ் அகதிகளுக்கு இலவச கல்வி: சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக இன்று துணைவேந்தர் ஜி.திருவாசகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் வாழும் குறிப்பாக தமிழ்நாட்டில் வாழும் இலங்கை தமிழர்களில் கல்லூரி படிப்புக்கு தகுதி பெற்ற அனைவருக்கும் இலவச கல்வி அளிக்க சென்னை பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது. அவர்கள் தொலைதூரக்கல்வி கல்வி திட்டத்தில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர்ந்துகொள்ளலாம். இந்த திட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதற்கு உட்பட்ட கல்லூரிகளில் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்கும் திட்டத்திலும் இலங்கை தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=21187&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;h3 class="post-title entry-title"&gt; &lt;a href="http://vennirairavugal.blogspot.com/2009/11/blog-post_18.html"&gt;தமிழ் இனத்தலைவன்&lt;/a&gt; &lt;/h3&gt;   தமிழ் இனத்தலைவன் &lt;br /&gt;என்றான் ...?&lt;br /&gt;தமிழ் இனம் என் குடும்பம் என்றான் மேடையில்&lt;br /&gt;இனம் அழிந்து கொண்டிருக்கிறதே&lt;br /&gt;தலைவா?  என்றேன் ......&lt;br /&gt;'என் குடும்பம்..!' தமிழ் இனம்  என்றான் ...! &lt;script type="text/javascript"&gt;submit_url = '';&lt;/script&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://vennirairavugal.blogspot.com/2009/11/blog-post_18.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s589.photobucket.com/albums/ss335/aammaappa/?action=view&amp;amp;current=Animation4.gif" target="_blank"&gt;&lt;img alt="Photobucket" src="http://i589.photobucket.com/albums/ss335/aammaappa/Animation4.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;font-size:small;" &gt;&lt;p&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);font-size:130%;" &gt;பதிவுகளை மின்னஞ்சலில்  பெற விருப்பமா ?  கீழே உள்ள  படத்தின் மேல் அழுத்துங்கள்...!...&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://groups.google.co.in/group/beyouths/subscribe?hl=en%3Fhl%3Dta&amp;amp;note=1&amp;amp;pli=1"&gt;&lt;img src="http://farm4.static.flickr.com/3392/3607123925_9e369ebd8b_o.gif" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="widget-content"&gt;&lt;p&gt;&lt;a href="https://www.google.com/accounts/ServiceLogin?passive=true&amp;amp;service=groups2&amp;amp;continue=http%3A%2F%2Fgroups.google.co.in%2Fgroup%2Fbeyouths%2Fsubscribe%3Fhl%3Den%253Fhl%253Dta%26note%3D1&amp;amp;cd=IN&amp;amp;hl=en-GB" target="_blank"&gt;&lt;img alt="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" src="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" width="200" height="129" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;script src="http://w3.followsite.com/pop/followsite.js" type="text/javascript"&gt; &lt;/script&gt;&lt;a href="http://www.followsite.com/" onclick="javascript:return false;" onmouseover="javascript:followsiteshow('', this);"&gt;&lt;img alt="Update me when site is updated" src="http://w3.followsite.com/img/button1.gif" border="0" width="125" height="16" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="http://4.bp.blogspot.com/_FeU2fu7Urho/St8J_m2sEOI/AAAAAAAAAB0/AfkwieCmvyk/s72-c/pic13.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>♥அடி பட்ட புலி  சும்மா விடாது....! ♥</title><link>http://odumnathi.blogspot.com/2009/11/blog-post_20.html</link><author>noreply@blogger.com (♥ மனிதன்@சென்னை ♥)</author><pubDate>Fri, 20 Nov 2009 22:07:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8323833705726598078.post-1983880086017481864</guid><description>&lt;img alt="[peranmai.jpg]" src="http://3.bp.blogspot.com/_g9OBy09avmo/SuCKWZhjmoI/AAAAAAAABwI/wIahU8gBVIg/s1600/peranmai.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_KrCjUAJLEME/Swanp0c-WEI/AAAAAAAADGg/fBrvXfoAZtI/s1600/pic13.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/_KrCjUAJLEME/Swanp0c-WEI/AAAAAAAADGg/fBrvXfoAZtI/s320/pic13.jpg" width="320" border="0" height="160" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img alt="http://www.viduppu.com/photos/full/movies/peranmai_2.jpg" src="http://www.viduppu.com/photos/full/movies/peranmai_2.jpg" /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.dinamani.com/Images/article/2009/11/1/01kon8.jpg" src="http://www.dinamani.com/Images/article/2009/11/1/01kon8.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.newsonweb.com/newsimages/October2009/84e43f67-89c9-4697-b13c-cb58bb1634721.jpg" src="http://www.newsonweb.com/newsimages/October2009/84e43f67-89c9-4697-b13c-cb58bb1634721.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.dinamani.com/Images/article/2009/10/11/11kon11.jpg" src="http://www.dinamani.com/Images/article/2009/10/11/11kon11.jpg" /&gt;&lt;br /&gt;&lt;div class="ii gt" id=":9g"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;b style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);font-size:medium;" &gt;&lt;span style="color:red;"&gt;"&lt;/span&gt;பண்டைய தமிழ் நூல்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான சொல்லாகவும் பேராண்மை பயன்படுத்தப்பட்டு உள்ளது....&lt;span style="color:red;"&gt;"&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: rgb(0, 153, 0);"&gt;பேராண்மை படத்தை எடுக்க தூண்டியது எது?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாலையின் அமைதியிலே என்பது சோவியத் நாட்டு சிறுகதை.அய்ந்து பெண்களும் ஒரு ஆணும் கொண்ட செம்படைக் குழு ஒன்று ஹிட்லரின் நாஜி ராணுவத்தை எதிர்த்து போராடும்.அந்த கதையை நமது சமுதாயத்திற்கு ஏற்ற மாதிரி சொல்ல முயற்சி செய்துள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அய்ந்து பெண்களும் ஒரு ஆணும் சேர்ந்து முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்கிற ஒரு படத்துக்கு பேராண்மை என்று ஆணை முக்கியப்படுத்தும் பெயர் எதற்கு?&lt;br /&gt;&lt;br /&gt;பண்டைய தமிழ் நூல்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான சொல்லாகவும் பேராண்மை பயன்படுத்தப்பட்டு உள்ளது. நான் உருவாக்கியுள்ள அய்ந்து கதாநாயகி கதாபத்திரங்களே ஆண் ஆதிக்க உணர்வு படத்தில் இல்லை என்பதற்கான மறுப்பு.வீராங்கனைகளாக, சம உரிமை கொண்டவர்களாக உள்ள அவர்களையும் உள்ளடக்கியது தான் அந்த பேராண்மை எனும் பெயர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.virakesari.lk/cinema/galery/admin/actress/actressL_img/uploaded/000-09-03-2009-1.jpg" src="http://www.virakesari.lk/cinema/galery/admin/actress/actressL_img/uploaded/000-09-03-2009-1.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;இந்து,முஸ்லீம்,கிறிஸ்துவ சமயங்களை சார்ந்த அய்து கதாநாயகிகளை சக்தி,காளி என்று பெண் தெய்வங்களின் பெயரால் உற்சாகமூட்டுவதாக வருகிற காட்சி, பொருத்தமாக இல்லையே?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;  &lt;/b&gt;&lt;br /&gt;பெண் தெய்வ வழிபாடு என்பது முன்னோர் வழிபாடுதான்.ஆற்றலின் உருவமாக,சக்தியின் வடிவமாக பெண்களை உற்சாக மூட்டுவதற்காக அத்தகைய காட்சியை வைத்தேன்.எதிர்மறையாக அர்த்தம் கொள்ள வேண்டாம்!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்த் தேசிய வாதிகளாய் இருப்பவர்கள் இந்தியாவை காப்போம் என்று இப்படம் சொல்வதை குறை சொன்னார்கள்.நாடு என்பது வெறும் எல்லைக் கோடுகள் அல்ல.சாலைகளும்,காடுகளும்,மலைகளும் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் தான் எனது பட கதாநாயகன் நாடு என்பது உழைக்கும் மக்கள் தான் என உரக்கப் பேசுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://img.dinamalar.com/data/images_news/tblsplpartnews_99412173033.jpg" src="http://img.dinamalar.com/data/images_news/tblsplpartnews_99412173033.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: rgb(0, 153, 0);"&gt;தமிழக சினிமாத் துறையில் முற்போக்கான படங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு எந்த அளவுக்கு உள்ளது?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எந்த  ஒரு கருத்தையும் மக்கள் விரும்பும் பாணியில் சொன்னால்,படம் ஓடி விடும்.படத்தை நம்பி பணியாற்றிய பல்வேறு தரப்பினரும் நஷ்டம் அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.வெறும் கதை அம்சம் மட்டுமல்ல.சினிமாவின் அனைத்து தொழில் நுட்பங்களிலும் உங்களுக்கு நல்ல தேர்ச்சி வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய தமிழ் சினிமா சமூக விஷயங்கள் பேச விரும்புவதே இல்லை.சமூக அக்கறையோடு ஒரு படத்தை நீங்கள் எடுத்துவிட்டால்,அதற்கு எதிராக ஒரு பெரும் பிரச்சாரமே திரையுலகில் நடை பெறுகிறது.நல்ல படங்களுக்கு எதிரான இந்த மனநிலை என்பது கவனமாக,தீவிரமாக பரப்பப்படுகிறது.எது ஓடக்க கூடாது என்று நினைக்கிறார்களோ அந்தப் படத்தைப் பற்றி இது ஓடாது என்று வெறித்தனமாக பிரச்சாரம்&lt;br /&gt;செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றையெல்லாம் எதிர்கொள்ளும் மனபலத்தோடு புதிய தலைமுறையினர் வரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/jenanathan.jpg" src="http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/jenanathan.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: rgb(0, 153, 0);"&gt;தலித் மக்களின் பிரச்சனைகளை வைத்து படம் எடுக்கும் திட்டம் உள்ளதா?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேராண்மை கதாநாயகன் பழங்குடியாக இருக்க நேரிட்டதால், தமிழ்நாடு பழங்குடி மக்களின் தலைவர் சண்முகத்தை இந்த படத்துக்காக சந்தித்தேன்.பழங்குடியினர் சமூகத்தில் கற்பழிப்பே கிடையாது.நிர்வாணம் பற்றிய அவர்களது புரிதலே வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;பழங்குடி மக்கள் படம் எடுத்த அனுபவத்திலிருந்து சொல்லுகிறேன்.நான் தலித் மக்களைப் பற்றி படம் எடுப்பதை விட தலித் மக்கள் மத்தியில் இருந்து தயாராகும் இளம் இயக்குநர்கள் தான் என்னை விட சிறப்பாகச் செய்ய முடியும்.அவர்களுக்கு சினிமாத்துறை நுணுக்கங்களை கற்றுத் தரும் விதமான பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு, நான்  உதவ  தயாராக இருக்கிறேன்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i style="color: red;"&gt;&lt;b&gt;தீக்கதிர், வண்ணக்கதிர்,15 நவம்பர் 2009&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://4.bp.blogspot.com/_ZGL0wQTUAdw/StCDUUhg2fI/AAAAAAAAAH4/354RVkCQHP4/s200/jananathandirector.jpg" src="http://4.bp.blogspot.com/_ZGL0wQTUAdw/StCDUUhg2fI/AAAAAAAAAH4/354RVkCQHP4/s200/jananathandirector.jpg" /&gt;&lt;i style="color: red;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i style="color: red;"&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;/i&gt;&lt;img alt="http://4.bp.blogspot.com/_L3stfZ7FDJg/SthEJzrav_I/AAAAAAAAAgE/cuvKkxnPZKE/s320/peranmai-photos-007.jpg" src="http://4.bp.blogspot.com/_L3stfZ7FDJg/SthEJzrav_I/AAAAAAAAAgE/cuvKkxnPZKE/s320/peranmai-photos-007.jpg" /&gt;&lt;br /&gt;&lt;i style="color: red;"&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://4.bp.blogspot.com/_3Z5_KdzymdE/SrsNO8IfdKI/AAAAAAAAASY/Vw5x_qaqfe8/s400/peranmai-moviestills-sep16-2009_4.jpg" src="http://4.bp.blogspot.com/_3Z5_KdzymdE/SrsNO8IfdKI/AAAAAAAAASY/Vw5x_qaqfe8/s400/peranmai-moviestills-sep16-2009_4.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="[Jayam-Ravi-Peranmai-Stills-pics (4)[5].jpg]" src="http://lh4.ggpht.com/__KO8CeenItc/StiEi78cVmI/AAAAAAAACjg/ZtADltlRD2E/s1600/Jayam-Ravi-Peranmai-Stills-pics+%284%29%5B5%5D.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://2.bp.blogspot.com/_sb9yp2CsJVU/StxPPFlLcQI/AAAAAAAAJ4k/kA79R7Ia9ss/s1600/peraanmai_movie_wallpapers.jpg" src="http://2.bp.blogspot.com/_sb9yp2CsJVU/StxPPFlLcQI/AAAAAAAAJ4k/kA79R7Ia9ss/s1600/peraanmai_movie_wallpapers.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.tamilolli.com/wp-content/uploads/2009/02/610x.jpg" src="http://www.tamilolli.com/wp-content/uploads/2009/02/610x.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: rgb(0, 153, 0);"&gt;&lt;span style="color:red;"&gt;கூடு&lt;/span&gt;&lt;br /&gt;சொந்த வீடு&lt;br /&gt;கட்டுகிறது&lt;br /&gt;குருவி...&lt;br /&gt;&lt;br /&gt;நான்&lt;br /&gt;குடியிருக்கும்&lt;br /&gt;வாடகை&lt;br /&gt;வீட்டில்!&lt;br /&gt;&lt;span style="color:red;"&gt; போராளி&lt;/span&gt;&lt;br /&gt;செத்தவனுக்காக அழுதவன்&lt;br /&gt;நீ...&lt;br /&gt;&lt;br /&gt;இவன்&lt;br /&gt;அழுதவனுக்காகச்&lt;br /&gt;செத்தவன்!&lt;br /&gt;&lt;span style="color:red;"&gt; வல்லாண்மை&lt;/span&gt;&lt;br /&gt;பயங்கரவாதி&lt;br /&gt;என்கிறான்&lt;br /&gt;துப்பாக்கி வைத்திருப்பவனை...&lt;br /&gt;&lt;br /&gt;அணுகுண்டு&lt;br /&gt;வைத்திருக்கிறவன்!&lt;br /&gt;&lt;br /&gt;போராளி&lt;br /&gt;சொன்னான்:&lt;br /&gt;உன்&lt;br /&gt;சடலம்&lt;br /&gt;மண்ணுக்கு&lt;br /&gt;என்&lt;br /&gt;சாவு&lt;br /&gt;மண்ணுக்கு..!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i style="color: red;"&gt;ஆனந்த விகடன் 18.11.09.&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: rgb(0, 153, 0);"&gt;&lt;i style="color: red;"&gt; &lt;/i&gt;&lt;/b&gt;&lt;img alt="http://www.envazhi.com/wp-content/uploads/2009/04/tigers-captured-artillery-base-kilinochi.jpg" src="http://www.envazhi.com/wp-content/uploads/2009/04/tigers-captured-artillery-base-kilinochi.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.pathivu.com/uploads/images/2009/kasiyanaththan_in.jpg" src="http://www.pathivu.com/uploads/images/2009/kasiyanaththan_in.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://1.bp.blogspot.com/_ZaPDAcH9ghs/ShpEFBWUhZI/AAAAAAAADz8/4nS9y_m5EeA/s320/DSC_0012.jpg" src="http://1.bp.blogspot.com/_ZaPDAcH9ghs/ShpEFBWUhZI/AAAAAAAADz8/4nS9y_m5EeA/s320/DSC_0012.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கள்ளிக்காட்டு இதிகாசத்தின் 5 பிரதிகளை வாட்டர் ஃப்ரூப் செய்து வைகை அணை நீரில் வீசி எறிந்திருக்கிறார்.நாளை அணையே தூர்ந்து போனாலும்,அந்த மண்ணின் ஆவணமாக அது இருக்குமாம்!&lt;br /&gt;&lt;br /&gt;கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும், விளம்பரப் படங்களில் தோன்றுவது இல்லை. குரல் கொடுப்பது என்று கொள்கை வைத்திருக்கிறார்!&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவமனையில் இருந்தும்,சிறையில் இருந்தும் வரும் கடிதங்களுக்கு முன்னுரிமை கொடுத்து முதலில் பதில் போடும் பழக்கம் கொண்டவர்!&lt;br /&gt;&lt;span style=";font-size:large;color:blue;"  &gt;&lt;br /&gt;கவிப்பேரரசு வைரமுத்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: red;"&gt;&lt;i&gt;ஆனந்த விகடன்,18.11.09.&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.sankathi.com/uploads/images/news/Images/India/Vairamuthu.jpg" src="http://www.sankathi.com/uploads/images/news/Images/India/Vairamuthu.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=";font-size:x-large;color:red;"  &gt;அரை மண்டையன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="ctl00_ContentPlaceHolder1_imgArticle" src="http://www.maalaimalar.com/Articles/733c1689-d59f-4350-a8d8-e77030735139_300_225secvpf.gif" style="border-width: 0px; display: block; height: 225px; width: 300px;" title="" /&gt;&lt;br /&gt;சமீபத்தில் காஞ்சீபுரத்தில் சிக்கி கோவிலில் காமக் கடவுளாக எழுந்தருளி அருள் வழங்கிய சுவாமி , அர்ச்சகர், அரை மண்டையன் தேவகுருநாதன் கோவில் உல்லாசமாக இருந்ததை  அந்த பெண்களுக்குத் தெரியாமலேயே அங்கு அங்கே வைக்கப்பட்ட செல்போன் காமிராகளில் படம் பிடித்து, இந்த படங்களை வெளியில் பரப்பிவிடுவேன் என்று மிரட்டி மிரட்டியே மீண்டும் மீண்டும் அதே பெண்களை பணிய&lt;br /&gt;வைத்திருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;செல்போன் சரிசெய்யும் கடைக்காரன் நம்ம அரைமண்டையன் போனில் பதிவு செய்யப்பட்ட படங்களை பார்த்து அதிர்ந்து போய், அதை பணம் வாங்கி மற்றவர்களுக்கும் பரப்பி விற்றிருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: rgb(0, 153, 0);"&gt;&lt;br /&gt;இந்து மதத்தின்( இல்லாத) புனிததன்மையை பெரியார் இயக்கம் விமர்சனம் செய்கின்றன என்று கூறும்,  மதவாத நச்சு பாம்புகளான ஆர்.எஸ்.எஸ்,பா.ஜ.கவே(RSS, BJP) நீ ஏன் மவுனம் சாதிக்கிறாய்? இப்ப கருவறை விபச்சார விடுதியாகிறதே எங்கே போனது உன் கோபம்?  பூணூல்   பாசமா?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=";font-size:x-large;color:red;"  &gt;_மனிதன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;img alt="http://www.primaldesign.dk/images/man_standing_portable.jpg" src="http://www.primaldesign.dk/images/man_standing_portable.jpg" width="68" height="96" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:x-small;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" rel="nofollow" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/85696/beyouths/521da081546de691cf88fa274077d056.png" style="background: transparent none repeat scroll 0% 0%; -moz-background-clip: -moz-initial; -moz-background-origin: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial;" border="0" /&gt;&lt;/a&gt;  &lt;b&gt;&lt;span style="font-size:medium;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://amolife.com/image/images/stories/beautiful%20birds/beautiful-birds-1.jpg" src="http://amolife.com/image/images/stories/beautiful%20birds/beautiful-birds-1.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பறவை&lt;br /&gt;ஒரு மரத்தின் கிளையில் அமரும் போது&lt;br /&gt;அது எந்த கணத்திலும் முறிந்து விடும்&lt;br /&gt;என்ற பயத்தில் அமர்வதில்லை.&lt;br /&gt;ஏனென்றால் அது நம்புவது&lt;br /&gt;அந்த கிளையை அல்ல...&lt;br /&gt;&lt;br /&gt;தன் சிறகுகளை..!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: red;"&gt;-ஜென்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://4.bp.blogspot.com/_KF6LidB1myw/Sm_zEVAxXNI/AAAAAAAAABw/EYchi_LJ6p0/s400/i-want-to-fly-like-a-bird.jpg" src="http://4.bp.blogspot.com/_KF6LidB1myw/Sm_zEVAxXNI/AAAAAAAAABw/EYchi_LJ6p0/s400/i-want-to-fly-like-a-bird.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://thesamnet.co.uk/wp-content/uploads/2008/04/kalaignar-karunanithi.jpg" src="http://thesamnet.co.uk/wp-content/uploads/2008/04/kalaignar-karunanithi.jpg" style="cursor: -moz-zoom-in;" width="633" height="692" /&gt;&lt;br /&gt;&lt;div  style="color:red;"&gt;&lt;span style="font-size:large;"&gt; &lt;span style="white-space: pre-wrap;font-family:aAvarangal,Latha,TheneeUniTx,Code2000;" &gt;க&lt;/span&gt;&lt;span style="white-space: pre-wrap;font-family:aAvarangal,Latha,TheneeUniTx,Code2000;" &gt;லைஞரின்...&lt;br /&gt;ஒரே கல்லில் இரண்டு மாங்காய் திட்டம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;b&gt;&lt;span style="white-space: pre-wrap;font-family:aAvarangal,Latha,TheneeUniTx,Code2000;" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="white-space: pre-wrap;font-family:aAvarangal,Latha,TheneeUniTx,Code2000;" &gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;b&gt;&lt;span style="white-space: pre-wrap;font-family:aAvarangal,Latha,TheneeUniTx,Code2000;" &gt;&lt;span style="color:red;"&gt;"&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;b&gt;&lt;span style="white-space: pre-wrap;font-family:aAvarangal,Latha,TheneeUniTx,Code2000;" &gt;அண்ணா முதல்வராக இருந்த காலத்தில் அரசு மருத்துவமனையில்தான் சென்று சிசிச்சை பெற்றுகொண்டார். ஆனால், கலைஞர்&lt;span style="color:red;"&gt; &lt;/span&gt;தனக்கு முதுகுவலி கொஞ்சம் அதிகமானால் கூட அரசு மருத்துவமனைக்கு வராமல் அப்போலோவிலோ ராமச்சந்திராவிலோ சென்றுதான் சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்&lt;span style="color:red;"&gt;..."&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="white-space: pre-wrap;font-family:aAvarangal,Latha,TheneeUniTx,Code2000;font-size:14;"  &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="white-space: pre-wrap;font-family:aAvarangal,Latha,TheneeUniTx,Code2000;font-size:14;"  &gt;&lt;br /&gt;&lt;b style="color: red;"&gt;இரா.சரவணன். &lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="white-space: pre-wrap;font-family:aAvarangal,Latha,TheneeUniTx,Code2000;font-size:14;"  &gt; &lt;/span&gt;&lt;span style="white-space: pre-wrap;font-family:aAvarangal,Latha,TheneeUniTx,Code2000;font-size:14;"  &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="white-space: pre-wrap;font-family:aAvarangal,Latha,TheneeUniTx,Code2000;font-size:14;"  &gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சர்க்கரையைச் சுவைத்தால் தான் இனிக்கும், சர்க்கரை என்று எழுதி நக்கினால் நிச்சயம் இனிக்காது. அதுபோலதான் கலைஞரின் உயிர்காக்கும்&lt;br /&gt;உயர்சிகிச்சைத் திட்டமும் இருக்கும். உயர் சிகிச்சை என்றாலே குறைந்தபட்சம் ஒரு லட்சத்தை தாண்டியதாகத்தான் இருக்கும். அதிலும் உயிர் காக்கும் உயர்சிகிச்சை என்றால் எத்தனை லட்சங்களைத் தாண்டும் என்பதைப் பார்ப்பதற்குபூதக்கண்ணாடியெல்லாம் தேவையில்லை. ஒரு கோடி ஏழை எளிய மக்களுக்கு இதயம்,புற்றுநோய் உள்ளிட்ட 51 வகையான நோய்களுக்கு தனியார் மருத்துவமனைகளில்சிகிச்சை பெற ரூபாய் ஒரு லட்சம் வரை மருத்துவக் காப்பீடு தமிழக அரசால் வழங்கப்படுகிறது. அதற்கான காப்பீட்டுத் தொகையாக 517 கோடி ரூபாய் மற்றும் சேவை வரியான 48 கோடியும் சேர்த்து, ஆண்டிற்கு 565 கோடி ரூபாயென, நான்கு ஆண்டிற்கு ஆக மொத்தம் 2260 கோடி ரூபாய் பன்னாட்டு தனியார் நிறுவனமான °டார்ஹெல்த் அன்டு அலைடு இன்சூரன்° கம்பெனிக்கு தாரைவார்க்கும். நமது மிகப்பெரும் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. நிறுவனம் கலைஞரின் கண்களுக்குப் புலப்படவில்லையா?அல்லது, இந்த °டார் ஹெல்த் நிறுவனம் வெறும் 105 கோடி முதலீட்டில் இயங்கிக்கொண்டிருக்கும் ஏழை நிறுவனம். அதனால் அந்த&lt;br /&gt;&lt;br /&gt;நிறுவனத்திற்கு நாம் காப்பீடு கொடுப்போம் என்று நினைத்தாரோ என்னவோ!&lt;br /&gt;ஏற்கனவே, மாநில அரசு ஊழியர்களுக்கும் மாநில பொதுத்துறை ஊழியர்களுக்கும் மேற்கண்ட °டார் ஹெல்த் இன்சூரன்° நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் மருத்துவக் காப்பீட்டில், காப்பீட்டாளர்களுக்கு முழுப்பணம் கிடைப்பதில்லை என்ற புகார்களும், ‘உங்களுக்கு வந்திருக்கும் நோய் எங்கள் பட்டியலில் இல்லை’ என காப்பீட்டுத் தொகையை நிராகரிப்பது என பல முறைகேடுகள் அடுக்கடுக்காக வந்து கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட புகார்களுக்கு உள்ளான ஒரு பன்னாட்டு தனியார் நிறுவனத்திடம் இத்திட்டத்தை ஒப்படைத்திருப்பது கலைஞரின் தனியார் மய தாகத்தைக் காட்டுகிறது. தங்களுக்கு வந்திருப்பது உயிருக்கு ஆபத்தான நோய் என்று கண்டறியவே கிட்டத்தட்ட அரை லட்சத்திற்கும் மேல் செலவு செய்ய நேரிடும். இந்த நிலையில் இதய மாற்று அறுவை சிகிச்சையோ,பைபா° சர்ஜரியோ, மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையோ தனியார் மருத்துவமனைகளில் செய்வதென்றால் ஒரு லட்சம் ரூபாயில் முடிகிற விஷயமா?&lt;br /&gt;&lt;br /&gt;காப்பீட்டுத் தொகையான ஒருலட்சத்திற்கும் மேல் எவ்வளவு பணத்தை நோயாளிகளிடம் பறிக்க முடியுமோ அவ்வளவையும் பறித்துக்கொண்டு அனுப்பிவிடும். மேலும், ஒரு ரூபாய் மதிப்புடைய ஒரு மருந்து நோயாளியின் கைகளில் கிடைக்கும் போது அதன் விலை 20 ரூபாயாக இருக்கும் சூழலில் மருந்து, மாத்திரைகள், மாதாந்திர செக்கப் போன்ற தொடர் சிகிச்சைக்கு கலைஞரின் காப்பீட்டுத் திட்டம் உதவுமா? ஆனால், அரசு மருத்துவமனைகளில் செய்துகொள்ளும் சிகிச்சைகளுக்கு மருந்து,மாத்திரைகள், மாதாந்திர செக்கப் போன்றவைகளும் இலவசமாக கிடைக்கும். லஞ்சம்,ஊழல், முறைகேடு, அலட்சியப் போக்கு, சுகாதாரமின்மை என இப்படி பலகுறைகளையும் மீறிதான் அரசு மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் நிரம்பிவழிந்துகொண்டிருக்கிறது. அனைவருக்கும் மருத்துவம் அரசால் எப்படிகொடுக்கமுடியும்? என்று தனது கையாலாகாத்தனத்தை நியாயப்படுத்திக்&lt;br /&gt;கொண்டிருப்பதை விட ஒவ்வொரு ஆண்டும் தனியார் மருத்துவமனைக்கு கொடுக்கும் 565 கோடி ரூபாயில் மாவட்டம் தோறும் அனைத்து வசதிகளுடன் மருத்துவமனைகளும்,தேவையான எண்ணிக்கையில் மருத்துவர்களும், ஊழியர்களும், அனைத்து விதமான அறுவை சிகிச்சை உபகரணங்களும், தரமான மருத்துவ சேவையும் அரசுகொடுக்குமேயானால், இந்த மருத்துவ காப்பீடு அவசியமில்லை. அண்ணா முதல்வராக இருந்த காலத்தில் அரசு மருத்துவமனையில்தான் சென்று சிசிச்சை பெற்றுகொண்டார். ஆனால், கலைஞர் தனக்கு முதுகுவலி கொஞ்சம் அதிகமானால் கூட அரசு மருத்துவமனைக்கு வராமல் அப்போலோவிலோ ராமச்சந்திராவிலோ சென்றுதான் சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களது எம்.எல்.ஏ.க்கள் கூட ஏதாவது விழாக்கள் நடந்தால் தவிர) அரசு மருத்துவமனைகளுக்குள் நுழைவதில்லை. வளர்ந்த நாடான அமெரிக்காவில் மருத்துவ சேவைகள் தனியார் இன்சூரன்° நிறுவனங்களிடம் சிக்கியுள்ளதால் நடுத்தர மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இந்தியாவில் இருப்பதுபோன்ற பொதுமருத்துவ சேவையை அமல்படுத்த சட்டங்களைக் கொண்டுவருவதில் அவர்கள் தீவிரமாக இருக்கின்ற போது, அவர்கள் நிராகரித்து,&lt;br /&gt;&lt;br /&gt;கைவிடத் துடிக்கும் மருத்துவக் காப்பீட்டு முறையை தமிழகத்தில் அமல்படுத்தியிருக்கிறார் கலைஞர். இந்தத் திட்டத்தால் இன்சூரன்°நிறுவனமும், தனியார் மருத்துவமனைகளும் காப்பீட்டில் ஏற்படும் பிரச்சனைகளால் வழக்கறிஞர்களும்தான் பயனடைவார்களே தவிர மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படப்போவதில்லை. சின்னச்சின்ன எழுத்துக்களில் பாமர மக்களுக்கு புரியாத ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டிருக்கும் ஆயிரத்தெட்டு நிபந்தனைகளைச் சுட்டிக்காட்டி காப்பீட்டுத் தொகையை நிராகரிக்கவும் இந்நிறுவனங்கள் தயங்காது. எதிர்காலத்தில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு மட்டும் செலவழித்தால் போதுமென அரசு மருத்துவமனைகளை மூடிவிட நினைக்கும். அப்போது இக்காப்பீட்டிற்கான தொகை அதிகரிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரண தலைவலி, காய்ச்சலுக்கு கூட பல ஆயிரங்கள் செலவு பிடிக்கும். நோய் இருப்பவருக்கு மருத்துவம் கிடைக்காது. காப்பீடு இருப்பவருக்கே மருத்துவம் கிடைக்கும் நிலை ஏற்படும். 1983ல் வெறும் 139 கோடியாக இருந்த, நோய்களுக்கெல்லாம் தாயான மதுபான டா°மாக் விற்பனை இன்று 15 ஆயிரம் கோடியை எட்டிவிட்டது. இதன் மூலம் கிடைக்கும் வருவாயை இலவசங்களாகவும் இதுபோன்ற திட்டங்களுக்காகவும் செலவு செய்து பெரிய வள்ளல் என பெயர் வாங்கி, ஓட்டு வங்கியை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியைக் கைவிட்டு, மக்களுக்கான உண்மையான சேவைகளை கலைஞர் செய்வாரா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, தனியார் மருத்துவமனைகளில்தான் தரமான சிகிச்சை கிடைக்கும் என்ற நிலைக்கு உளவியல்ரீதியாக அப்பாவி ஏழை எளிய மக்களை, இத்திட்டத்தின் மூலம் தயார் செய்வது ஒருபுறம், மக்களுக்கான பொதுமருத்துவ சேவையை கைக்கழுவுவது மறுபுறம். எனவே,&lt;br /&gt;இது கலைஞரின் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் திட்டம் என்பதைத் தவிர வேறல்ல!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div  style="color:red;"&gt;&lt;span style="font-size:large;"&gt;சிங்கள  கடற்படையினர்,  இரவு முழுவதும்&lt;br /&gt;பாலியல் கொடுமை செய்து விரட்டியடித்தனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;img alt="http://www.meenagam.org/wp-content/uploads/2009/11/attacked-fishermen1.jpg" src="http://www.meenagam.org/wp-content/uploads/2009/11/attacked-fishermen1.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள அட்டூழியம்: இரவு முழுவதும் தமிழர்களை நிர்வாணமாக்கி பாலியல்&lt;br /&gt;கொடுமை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக மீனவர்களை நிர்வாணமாக்கி இலங்கை கடற்படையினர்,  இரவு முழுவதும்&lt;br /&gt;பாலியல் கொடுமை செய்து விரட்டியடித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு ராமேஸ்வரம் அருகே இந்திய கடலோர&lt;br /&gt;பகுதியில் நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்களின் படகுகள் மீன்பிடித்து&lt;br /&gt;கொண்டிருந்தன. அப்போது அங்கு 15 காஸ் படகுகளில் வந்த இலங்கை&lt;br /&gt;கடற்படையினர், மீனவர்களை சுற்றிவளைத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் சுதாரித்து தப்பினர். கையில் சிக்கியவர்களை ஆடைகளை கழற்ற கூறி,&lt;br /&gt;இரவு முழுவதும் பாலியல் கொடுமை செய்துள்ளனர். ’’மீன்பிடிக்க வந்தால்&lt;br /&gt;இனிமேல் உங்களை அடிக்க போவதில்லை, இது போல நிர்வாண தண்டனை தான்’’&lt;br /&gt;எனக்கூறி சென்றதாக தப்பி வந்த மீனவர்கள் கூறினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=21076" target="_blank"&gt;http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=21076&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div  style="color:red;"&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div  style="color:red;"&gt;&lt;span style="font-size:large;"&gt;புகார் கொடுத்து ஆட்டிப் படைக்கும் பெண்கள் : விடுபட தேசிய ஆண்கள் ஆணையம் தேவை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="float: left; padding-right: 6px;"&gt;    &lt;img alt="General India news in detail" src="http://img.dinamalar.com/data/images_news/tblgeneralnews_41323488951.jpg" style="border: 1px solid rgb(211, 211, 211); padding: 2px;" width="420" height="248" /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;span style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;span style="color:red;"&gt;"&lt;/span&gt;கள்ளக்காதல் கொலைகளைத் தடுக்க இந்திய தண்டனைச் சட்டம் 497ல் திருத்தம் செய்து, ஆண், பெண் இருவருக்கும் தண்டனை வழங்க வேண்டும்&lt;span style="color:red;"&gt;..."&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை : "புகார் மேல் புகார் கொடுத்து இஷ்டம் போல் ஆட்டிப் படைக்கும் பெண்களிடமிருந்து விடுபட, தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்' என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு ஆண் கள் பாதுகாப்பு சங்கம், சென்னையில் ஆர்ப்பாட் டம் நடத்தியது. நாடு முழுவதும் ஆண்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் தங்களின் கோரிக் கைகளை வலியுறுத்தி, சென்னை மெமோரியல் ஹால் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சங்கத்தின் மாநில தலைவர் அருள் துமிலன் தலைமை வகித்தார். "பெண்கள் கொடுக்கும் போலியான வரதட்சணை புகார்களின் மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது; வரதட்சணைக் கொடுமையில் சிக்கும் அரசு ஊழியர் களை பணி நீக்கம் செய்யக் கூடாது; கள்ளக்காதல் கொலைகளைத் தடுக்க இந்திய தண்டனைச் சட்டம் 497ல் திருத்தம் செய்து, ஆண், பெண் இருவருக்கும் தண்டனை வழங்க வேண்டும். புகார் மேல் புகார்களைக் கொடுத்து இஷ்டம் போல் ஆட்டி வைக்கும் பெண்களிடமிருந்து விடுபட, தேசிய ஆண்கள் ஆணையத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்; இந்திய கலாசாரத் திற்கும், குடும்ப அமைப்புகளுக்கும் எதிராக 2005ல் கொண்டு வரப்பட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்' என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், ஏராளமான ஆண்கள் பங்கேற்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சங்கத்தின் தலைவர் அருள் துமிலன் பேசுகையில், "சமூகத்தில் ஆண்களுக்கு பெண்களால் ஏற்படும் கொடுமைகள் அதிகம். ஆண்கள் வெளியில் சொல்வதில்லை. சொன்னாலும் நிவாரணம் கிடைப்பதில்லை. பெண்களால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு சங்கத் தின் மூலம் சட்ட உதவியும், பாதுகாப்பும் தருகிறோம். ஆண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் சங்கம் தொடர்ந்து ஈடுபடும். தேசிய ஆண்கள் ஆணையம் அமைய வேண்டியதன் அவசியத்தை மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்' என்றார்.&lt;br /&gt;http://www.dinamalar.com/General_detail.asp?news_id=19001&lt;br /&gt;&lt;br /&gt;&lt;h3 class="post-title entry-title"&gt; &lt;a href="http://parthy76.blogspot.com/2009/11/blog-post_20.html"&gt;சோனி எரிக்சன் சென்னை மையம் திடீர் மூடல்: ஊழியர்கள் தவிப்பு&lt;/a&gt;&lt;/h3&gt;&lt;h3 class="post-title entry-title"&gt; &lt;span style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;span style="color:red;"&gt;"&lt;/span&gt;காலை 10 மணிக்கு, 'மீட்டிங்'பகல் 12 மணியளவில், மையத்தின் அனைத்து நெட்வொர்க்குகளும் துண்டிக்கப் பட்டன. ஒரு மணிக்கு கதவுகள் மூடப்பட்டன.&lt;span style="color:red;"&gt;.."&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h3&gt;&lt;h3 class="post-title entry-title"&gt; &lt;/h3&gt;&lt;h3 class="post-title entry-title"&gt;  &lt;/h3&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_oLPhenuxLtw/SwZTbjFL6mI/AAAAAAAACbE/OA79kV8dVHM/s1600/2002484.jpg"&gt;&lt;img alt="" id="BLOGGER_PHOTO_ID_5406100135443425890" src="http://2.bp.blogspot.com/_oLPhenuxLtw/SwZTbjFL6mI/AAAAAAAACbE/OA79kV8dVHM/s320/2002484.jpg" style="margin: 0px 10px 10px 0px; float: left; height: 149px; width: 227px;" border="0" /&gt;&lt;/a&gt; சென்னை மணப்பாக்கத்தில் இயங்கிவந்த, சோனி எரிக்சன் மென் பொருள் மேம்பாட்டு மையத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள், மொத்தமாக வீட்டுக்கு அனுப்பப் பட்டனர். சோனி எரிக்சன் நிறுவனம், சென்னை அருகில் உள்ள மணப் பாக்கத்தில், 2007ம் ஆண்டு, மென் பொருள் மேம்பாட்டு மையத்தைத் துவக்கியது. இங்கு, புதிய மொபைல் போன்களை வடிவமைக்கும் பணி நடந்து வந்தது. சமீபத்தில் வெளியான டி-715 மொபைல், சென்னையில் வடிவமைக்கப்பட்டது தான். அந்த மொபைல் விற்பனை நன்றாகவே இருந்தது.&lt;br /&gt;சோனி எரிக்சன் நிறுவனத்தின் தலைமையில் சமீபத்தில் மாற்றம் ஏற்பட்டது. புதிய தலைவராக பொறுப்பேற்றவர், உடனடியாக உலகம் முழுவதும் உள்ள அந்நிறுவனக் கிளைகளின் செயல்பாட்டை ஆராய்ந்தார். சென்னை மையம் லாபம் ஈட்டாதது தெரிந்தது. அவர் அனுப்பிய 10 பிரதிநிதிகள், சீனாவில் இருந்து நேற்று முன்தினம் சென்னை வந்தனர். காலை 10 மணிக்கு, 'மீட்டிங்' என அறிவித்து, அனைத்து ஊழியர்களையும் அழைத் தனர். 'சென்னை மையம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதால், இனியும் இம்மையத்தை நடத்துவதாக இல்லை. இன்றே, இப்போதே இந்த மையம் மூடப்படுகிறது' என, அறிவித்தனர்.&lt;br /&gt;காலையில் உற்சாகமாகப் பணிக்கு வந்திருந்த ஊழியர்கள், அதிர்ச்சியில் உறைந்தனர். இளம் பெண்களும், வாலிபர்களுமாக இருந்த அவர்கள், குய்யோ முய்யோ என குமுறினர்; அழுதனர். அதிகாரிகள், எதற்கும் மசிவதாக இல்லை. அனைத்து ஊழியர்களுக்கும் மூன்று மாத சம்பளம், காசோலையாக வழங்கப்பட்டது. பகல் 12 மணியளவில், மையத்தின் அனைத்து நெட்வொர்க்குகளும் துண்டிக்கப் பட்டன. ஒரு மணிக்கு கதவுகள் மூடப்பட்டன. மொத்த ஊழியர்கள் எத்தனை பேர், அதில் இந்தியர்கள் எத்தனைபேர், அவர்களின் பணிக்காலம் போன்ற தகவல்களை யாரும் கூற முன்வரவில்லை. மென்பொருள் தயாரிப்பு கம்பெனியின் நடைமுறைகளின் படி இந்த நடவடிக்கை இருக்கும் என்று கூறப்பட்டது. கண்ணீரும் கம்பலையுமாக அங்கேயே குழுமியிருந்த ஊழியர்கள், நஷ்ட ஈடாக ஆறு மாத சம்பளத் தொகையை வழங்கும்படி கேட்டு வருகின்றனர்.&lt;br /&gt;&lt;div&gt;நன்றி : தினமலர்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;script type="text/javascript"&gt;submit_url="http://"+"http://parthy76.blogspot.com/2009/11/blog-post_20.html";but="vote.png";&lt;/script&gt; &lt;script src="http://www.newspaanai.com/evb/button.php" type="text/javascript"&gt;&lt;/script&gt;&lt;br /&gt;&lt;h3 class="post-title entry-title"&gt; &lt;a href="http://veltharma.blogspot.com/2009/11/blog-post_20.html"&gt;வீடு தேடி அலையும் சரத் பொன்சேக்கா&lt;/a&gt; &lt;/h3&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_rdxGIaasPPM/SwZBvZiDBcI/AAAAAAAABvY/In0q1-RccNs/s1600/sarath_fonseka.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" id="BLOGGER_PHOTO_ID_5406080685268207042" src="http://1.bp.blogspot.com/_rdxGIaasPPM/SwZBvZiDBcI/AAAAAAAABvY/In0q1-RccNs/s320/sarath_fonseka.jpg" style="cursor: pointer; height: 320px; width: 240px;" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தன் வினை இப்போது தன்னைச் சுடுகிறது. கூடித் தமிழினக் கொலை செய்த சகோதரர்களும் படைத் தளபதியும் இப்போது எதிர் எதிர் அணியில். கொள்ளை அடித்தவர்களிடை கொள்ளையைப் பங்கிடுவதில் மோதல். மனித உரிமைகளை மீறிப் போரில் வென்றவர்கள்(?) வெற்றிக்கான புகழின் பயனை அடைவதில் மோதிக் கொள்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சரத் பொன்சேக்கா தன்னால்தான் போரில் வெற்றி கிடைத்ததாக நினைக்கிறார். அதை மஹிந்த சகோதரர்கள் விரும்பவில்லை. எம்மால்தான் வெற்றியடைந்தீர்கள் என்று வெளியில் சொல்லி வெற்றிக்கனியைப் பறிக்க முடியாமல் இருக்கும் டில்லிக் கும்பல் தனக்குள் சிரித்துக் கொள்கிறது இப்போட்டியைப் பார்த்து. கோபாலபுரத்தில் இருந்து ஒரு முதலை கண்ணீர் வடிக்கிறேன் என்று அறிக்கை விட்டுப் புகழ் தேட முயல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சரத் பொன்சேக்காவை இந்த ஞாயிற்ற்குக் கிழமைக்குள் அவரது அரசால் வழங்கப்பட்ட வீட்டில் இருந்து வெளியேறும் படி இலங்கை அரசு பணித்துள்ளது. அவர் ஒரு வீடு தேடி அலைகிறார். அவருக்கு வீடு கொடுக்க வேண்டாம் என்று அதிகாரத் தரப்பில் இருந்து விடுக்கப் பட்ட மிரட்டலால் அவருக்கு யாரும் வீடு கொடுக்கிறார்கள் இல்லை. எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டீங்களே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div  style="color:red;"&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;புரட்சியாளர் பிரபாகரனை வணிகச்சின்னமாக்காதீர்&lt;/b&gt;…&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;img alt="http://koottanchoru.files.wordpress.com/2009/05/prabhakaran.jpg" src="http://koottanchoru.files.wordpress.com/2009/05/prabhakaran.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்நாள் புரட்சியாளர் சேகுவேராவின் எண்பதாம் ஆண்டு பிறந்த நாள் விழா கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. அதையொட்டி அவரின் மூத்த மகள் அலைடா, கியுபாவில் ஓர் அறிக்கை வெளியிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“என் தந்தையின் பெயரையும் படத்தையும் வணிக முத்திரையாக்காதீர்கள். பிரிட்டானிகா வோட்காவிற்கும் ஃபிஸ்ஸி பானத்திற்கும் ஸ்விஸ் கைபேசிக்கும் என் தந்தையின் படத்தை விளம்பரச்சின்னமாகப் பயன்படுத்துவது அவரை அவமதிக்கும் செயலாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;“நிகரமைப் பொருளியலுக்காகப் போராடியவரை மிகைத்துய்ப்பு வாதத்திற்குப் பயன்படுத்துவது முரண்பட்ட செயல். எங்களுக்குப்பணம் தேவை இல்லை. மரியாதைதான் தேவை”.&lt;br /&gt;&lt;br /&gt;சேகுவேராவின் புகழ், வணிக நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படுவதை அருவருத்தார் அவர் மகள்.&lt;br /&gt;&lt;br /&gt;காமத்திற்கு கண் இல்லை என்பதுபோல் முதலாளியப் பண மோகத்திற்கு முறை கிடையாது. சேகுவேராவை வேட்டையாடியது முதலாளியம்; அவரது புகழ், அவரது பெயர் உலகெங்குமுள்ள இளைஞர்களின் உணர்வுகளில் மின்சாரம் பாய்ச்சுகிறது என்பதைத் தெரிந்துகொண்டபின், அவரைப் பண்டங்களின் விற்பனைச் சின்னமாக மாற்றுகிறது அதே முதலாளியம்.&lt;br /&gt;&lt;br /&gt;கொடிய நஞ்சாக சித்தரித்த ஒருவரையே, கொன்றபின் சிறந்த குளிர்பானமாக சித்தரிக்கிறது. இந்த இரண்டுவகை ஹிμ�ம்முறையிலும் தனது லாபம் தான் முதலாளியத்திற்கு முதன்மை நோக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை வணிகச் சின்னமாகத் தமிழ் நாட்டு இதழ்கள் பயன்படுத்துவதை நாம் பார்க்கிறோம். அட்டையில் அவர் படம் போட்டால் அமோக விற்பனை. அவர் பற்றிக்கட்டுரை வெளியிட்டால் கடைகளில் இதழ்கள் தீர்ந்து விடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப்பின்னணியில் தான் அவர் பற்றிக் கட்டுக்கதைகள் எழுதத் தொடங்கினர் எழுத்தாளர்களும் உளவுத்துறை ஒட்டுண்ணிகளும்.&lt;br /&gt;&lt;br /&gt;வாரம் ஒருமுறை வன்னிக்குச் சென்று பிரபாகரனுடன் பிஸ்கட்டும் தேநீரும் அருந்திவிட்டுத் திரும்பியவர்கள் போன்ற தோற்றத்தை இவர்கள் ஏற்படுத்துகிறார்கள். இவர்களைக் கேட்டுக்கொண்டு தான் பிரபாகரன் அரசியல் உத்திகள் வகுத்தது போலவும், பிரபாகரன் சொற்படிதான் இவர்கள் இங்கே இயங்கியது போலவும் எழுதிக் கவர்ச்சி காட்டுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குத் துரோகம் இழைத்துவிட்டு, வெளிநாட்டுக்கு ஓடிப்போய்; சிங்கள அரசுக்குக் கைக் கூலிகளாக செயல்படும் சிலர், பிரபாகரன் பற்றி புத்தகம் போடுகிறார்கள்; ஏடுகளில் கட்டுரைகள் எழுதுகிறார்கள்.இலக்கியக் குத்தகைக்காரர்கள் நடத்தும் ஏடுகள் சில, புலம்பெயர்ந்த சிங்களக் கைக் கூலிகளின் புலம்பல்களை “நடுநிலையோடு” வெளியிடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகளை ஆதரிப்பது போல் தொடங்கி பின்னர் தூற்றி எழுதுவது அல்லது கழிவிரக்கம் காட்டுவதுபோல் நடித்துப் பின்னர் கடிப்பது அவர்கள் உத்தி. எல்லாம் சந்தை மயம்! சிங்களத்தின் சின்னத் தூதுவர் அம்சாவிடம் ஊதியம் பெற்ற ஊடகத்துறையினர் பற்றி செய்திகள் அம்பலமாகி வருகின்றன. புலனாய்வு வாரமிருமுறை ஏடொன்றின் செய்தி ஆசிரியர் ஒருவர் கைக்கூலி வாங்கியே கோடீஸ்வரன் ஆகிவிட்டாராம். அதனால் அந்த ஏடும் அவரை நீக்கிவிட்டதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு பக்க வேதனை, தமிழக அரசியலில் தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களை வணிகச் சின்னமாகப் பயன்படுத்துவது இன்னொருபக்க வேதனையாகும். பிரபாகரன் சொல்லியதால்தான் மக்களவைத் தேர்தலில் காங்கிரசை ஆதரித்தேன் என்று ஒரு தலைவர் கூறுகிறார். இன்னொருவரோ பிரபாகரன் கட்டளைக்கேற்ப என் அரசியலை வகுத்துக்கொண்டேன் என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் அவரவர் எடுக்கும் அரசியல் சந்தர்ப்பவாத நிலைபாடுகளை ஞாயப்படுத்த பிரபாகரன் பெயரைப் பயன்படுத்துவதும், அவர் சொல்லித்தான் செய்தேன் என்பதும் அவர் பெயருக்குக் களங்கம் சேர்ப்பதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரன் நிகழ்காலத்தின் ஈடு இணையற்ற விடுதலைப் புரட்சியாளர். விடுதலை இயக்கத் தலைவர். போர் முறையில் தேர்ந்த திறனும், அரசியலில் ஆழ்ந்த அறிவும் பெற்றவர். அவருடைய ஆற்றல், அர்ப்பணிப்பு ஆகியவை தமிழ்நாட்டு மக்களிடையே அவர்க்குப் பெரும் புகழை ஈட்டித்தந்துள்ளன. தமிழகத் தமிழர்கள் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய கல்வி நிறைய இருக்கிறது. தமிழ்த் தேச விடுதலைக்கு, தமிழ்மொழி விடுதலைக்கு, சாதி ஒழிப்பிற்கு, பெண் விடுதலைக்கு, சமத்துவப் பொருளியல் வளர்ச்சிக்கு என அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம், ஏராளம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல் போலிப்பட்டங்களைப் புனைந்து கொள்ளாத அவரது எளிமையும் தன்னடக்கமும் தமிழ்நாட்டிற்குத் தேவையான பாடங்கள். குடும்பப் பதவி அரசியல் கொடி கட்டிப் பறக்கும் இந்நாட்டில், குடும்பத்தையே போர்க்களத்தில் போராளிகளாக இறக்கிவிட்ட அவரது ஈகம் நாம் பின்பற்ற வேண்டிய அரியசெயல்.&lt;br /&gt;&lt;br /&gt;“கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்&lt;br /&gt;&lt;br /&gt;ஆற்ற லதுவே படை”&lt;br /&gt;&lt;br /&gt;என்ற வள்ளுவப் பெருந் தகையின் போர் வரிகளுக்கேற்ப புலிப்படையை மட்டுமின்றி தம் குடும்பத்தையே பகைப்படையை எதிர்த்துக் போர்க்களத்தில் நிறுத்தியவர் பிரபாகரன்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனைச் சிறப்புகள் கொண்ட அரிய தலைமை தமிழினத்தில் தோன்றியதால் தமிழினத்தின் பெருமை உலகு தழுவி விரிந்தது. ஆனால் அத்தகு தலைமையைத் தமிழ்நாட்டில் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. அவரை மலினப்படுத்துதல் கூடாது. தமிழின உணர்வாளர்களில் சிலர் ரசனை உணர்வுகளில் மூழ்கி விடுகின்றனர். வீரத்தின் வர்ணனையையும் ரசிப்பது, சோகத்தின் வர்ணனையையும் ரசிப்பது என்ற நிலையில் இருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;“பிரபாகரனோடு பேசி விட்டு வந்தேன்”&lt;br /&gt;&lt;br /&gt;“பிரபாகரன் எனக்குக் கட்டளை இட்டார்”&lt;br /&gt;&lt;br /&gt;என்று ஒருவர் சொன்னால் அச் சொற்களில் மயங்கிவிடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;யாராக இருந்தாலும் பின்வருமாறு கேளுங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;“பிரபாகரன் பெருமைகளைப் பேசுங்கள்; விடுதலைப்புலிகளின் சாதனைகளைப் போற்றுங்கள். ஆனால் ஈழ விடுதலைக்கும், தமிழ்நாட்டு விடுதலைக்கும் நீங்கள் என்ன செய்து கொண்டுள்ளீர்கள்? உங்கள் வேலைத்திட்டம் என்ன? உங்கள் புரட்சிப்பணி என்ன?”&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட வினாக்கள் தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய அரசியலை செம்மைப்படுத்த உதவும். மேனாமினுக்கி அரசியலைத் தடுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;—&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்&lt;br /&gt;&lt;br /&gt;http://www.meenagam.org/?p=16709&lt;br /&gt;&lt;div style="color: red;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சோக பூமியில் துரோக அரசியல்: சீன அடிமை Vs அமெரிக்க பொம்மை!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;போரில் தோற்றவர்களைவிட வென்றவர்கள் நிம்மதியாக இருக்க மாட்டார்கள்’ என்பது புத்தனின் வாக்கு! தனது வலது பக்கத்தில் ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவையும் இடது பக்கத்தில் பாதுகாப்புத் துறைச் செயலாளரும் தனது தம்பியுமான கோத்தபயவையும் வைத்துக்கொண்டு, ஈழத்தில் இரக்கமற்ற ரத்தக் கொடுமையை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தாவின் அரசியல் ஆளுமை காரணமா… ஃபொன்சேகாவின் ராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்!&lt;br /&gt;&lt;br /&gt;மே 18-ம் தேதி விடுதலைப் புலிகள் அமைப்பை முற்றாகமுடித்து விட்டதாக நாடாளுமன்றத்தில் ராஜபக்ஷே அறிவித்த அன்றே, இந்தப் பிரச்னை ஆரம்பித்துவிட்டது. ஃபொன்சேகாவைத் திருப்திப்படுத்த நான்கு நட்சத்திரங்களைக்கொண்ட ஜெனரல் பதவி தரப்பட்டது. மகிந்தாவுக்கு இணையாக ஃபொன்சேகாவும்சிங்களர் களால் கொண்டாடப்பட்டார். பத்திரிகைகள் அவரை வானளாவப் புகழ்ந்தன. இதுமகிந்தா வுக்குச் சகிக்கவில்லை. ஃபொன்சேகாவுக்கு நெருக்கமான ஏழு பத்திரிகையாளர்கள் தனியாக அழைக்கப்பட்டு, மிரட்டி அனுப்பப் பட்ட தகவல்தான் முதல் ஆரம்பம். ராணுவத்தளபதி யாக இருந்தால், அவர் தரைப் படை வீரர்களை மொத்தமாகத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள்வைத்து எதையும் செய்துவிடுவார் என்பதால், ‘முப்படை களுக்கும் சேர்ந்த பொறுப்பு’ தரப்பட்டது. முக்கிய மானதாக அது சொல்லப்பட்டாலும் எந்த அதிகாரமும் இல்லாத பதவி அது. முறைப்படி டிசம்பர் 18-ம் தேதி ஃபொன்சேகா ஓய்வு பெற வேண்டும். அதற்குப் பின்னால் விளையாட்டுத் துறையின் ஆலோசகராக இருக்கலாம் என்று மகிந்தா போட்ட உத்தரவு, தன்னைக் கிண்டல் செய்யும் காரியம் என்று நினைத்து, ஃபொன்சேகா அவமானத்தில் நெளிந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாதுகாப்பு கூட்டுப் படைத் தலைமை அதிகாரி அலுவலகத்தில் உட்கார்ந்திருந்த ஃபொன்சேகாவுக்கு எந்தக் கோப்புகளும் அனுப்பவில்லை. பழைய கோதா வில் பல விஷயங்களைக் கேட்டு அனுப்பினார் அவர். ‘முப்படைகளும் தங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்பார்கள். அப்போது விளக்கம் அளித் தால் போதுமானது’ என்று விளக்கம் தந்தார்கள். அடுத்த நாள் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய கோத்த பய, ‘ஃபொன்சேகாவுக்கு அதிக அதிகாரம் வழங்கி னால், அது ஆபத்தானதாக இருக்கும்’ என்றார். ஃபொன்சேகாவுக்கு நெருக்கமான அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படித் தொடர்ச்சியாக வந்த எந்தத் தகவலும்ஃபொன் சேகாவுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. இந்த மோதலைக் கொழும்பு பத்திரிகைகள் எழுதியது. இதை உற்றுக் கவனித்த எதிர்க்கட்சிகள், ஃபொன்சேகாவை அரசியலுக்கு அழைத்து வந்தால் நல்லது என்று நினைத்தன. ‘யூனிஃபார்மைக் கழற்றிவைத்துவிட்டு யாரும் அரசியலுக்கு வரலாம்’ என்று வஞ்சகத்தை மறைத்துவைத்துமகிந்தா வும் பச்சைக் கொடி காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில்தான், ஃபொன்சேகாவின் அமெரிக்கப் பயணம் மர்மமான முறையில் நடந்தது. இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களைச் சர்வதேச நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுபோகும் காரியத்தில் மும்முரமாக இருக்கும் நாடு அமெரிக்கா. அதற்கான ஆதாரங்களைத் திரட்டும் வேலையில் அது இறங்கியுள்ளது. அந்த நாட்டின் க்ரீன் கார்டுவைத்திருக்கும் ஃபொன்சேகா, இலங்கையின் ராணுவத் தளபதியாக இருப்பது அதற்கு வசதியாகப்போனது. அவரை அங்கு வரவழைத்து விசாரித்து வாக்குமூலம் வாங்க முடிவெடுத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘நாட்டுக்கு விரோதமான எதையும் நான் செய்ய மாட்டேன்’ என்று அமெரிக்காவில் இருந்து திரும்பிய ஃபொன்சேகா கொழும்பு விமான நிலையத்தில் வாக்குமூலம் கொடுத்தார். தேவையான அளவுக்குத் தகவல்கள் அனைத்தையும் அவர் அமெரிக்காவுக்குக் கொடுத்துவிட்டார் என்றே கொழும்பு பத்திரிகையாளர்கள் மத்தியில் சந்தேகம் உள்ளது. ‘அதைவிட முக்கியமாக ஃபொன்சேகாவை அதிபர் தேர்தலில் நிற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளார்கள். அந்தத் தைரியத்தில்தான் அவர் இருக்கிறார்’ என்றும் சொல்கிறார்கள். இதன் பின்னணி ரொம்பவே பீதியைக் கிளப்புவதாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயவர்த்தனா காலத்தில் அமெரிக்காவுக்கு நெருக்கமான நாடாக இருந்தது இலங்கை. ஆனால், இந்தியாவின் நெருக்கடியின்போது தனக்கு அமெரிக்கா எந்த உதவியும் செய்யவில்லை என்று கோபப்பட்டு, உறவைப் புதுப்பிக்காமல் போனார்கள். இதைத் தனக்குச் சாதகமாக சீனா பயன்படுத்திக்கொண்டது. இன்று முழுமையாக சீனாவின் கட்டுப்பாட்டுப் பிரதேசம்போல இலங்கை மாறியது, அமெரிக்காவுக்கு உறுத்தல். இதை மாற்ற தனக்குக் கிடைத்த துருப்புச் சீட்டாக ஃபொன்சேகாவை அமெரிக்கா இறக்கிவிடக் காத்திருப்பதாகச் சொல் கிறார்கள். ‘நான் எப்போதும் சீனச் சார்பு கம்யூனிஸ்ட்’ என்று சொல்லிக்கொள்பவர் மகிந்தா ராஜபக்ஷே. அவர் ஆட்சிக்கு வந்ததும் ஆறு ஆண்டுகளாகப் புதுப்பிக்கப்படாத சீன ஆயுதக் கிடங்கு ஒப்பந்தத்தைப் புதுப்பித்தார். அம்பாந்தொட்டையில் சீனத்துறை முகம், புத்தளத்தில் அனல்மின் நிலையம் அமைக்க வழி அமைத்தார். இந்தியாவும் அமெரிக்காவும் அணுசக்தி ஒப்பந்தம் போட்டதுமே இலங்கை மீது சீனாவுக்கு அதிகமான பாசம் பொங்கியது. சுமார் எட்டு நாட்கள் சீனாவில் தங்கி, தனது நட்பைப் புதுப்பித்தார் ராஜபக்ஷே. இது மட்டுமல்லாமல், அமெரிக்க எதிரியான இரானுக்கு உமா ஓயா அணையில் நீர் மின் நிலையமும் கொழும்பில் பெட்ரோல் சுத்திகரிப்பு மையமும் திறக்க அனுமதி தரப்பட்டுள்ளது. ‘யார் என்ன சொன்னாலும், சீனாதான் இலங்கையின் நலனை முழுமையாக விரும்பும் நாடு. அதற்காக இந்தியாவை நாங்கள் பகைக்க மாட்டோம்’ என்று மகிந்தா சொல்லி வருகிறார். ஆனால், அருணாசலப் பிரதேசத்தைச் சொந்தம் கொண்டாடுவது முதல் காஷ்மீர் பகுதிகளை ஆக்கிரமித்துவைத்திருப்பது வரை சீனாவுக்கும் இந்தியாவுக்குமான முட்டல் மோதல்கள் அதிகம். எதிரும் புதிருமான இரண்டு பேரை ஒரே நேரத்தில் நட்பு சக்தியாக இலங்கையால் நினைக்க முடியாது. ‘ராஜபக்ஷேவுக்குச் சாதகமாக அக்டோபர் 15-ம் தேதி இந்திய ராணுவம் உஷாராக இருந்தது’ என்று ஃபொன்சேகா சொன்னதும் அதிர்ச்சி அடைந்துவிட்டது இங்குள்ள மத்திய அரசு. இலங்கைக்குத் தேள் கொட்டினால் இந்தியாவுக்கு நெரி கட்டியது. ‘இன்னும் பல ரகசியங்களை ஃபொன்சேகா வெளியிடுவதைத் தடுப்பதற்காகத்தான் பிரணாப் முகர்ஜி கொழும்பு வந்திருப்பதாகச் சொல் கிறார்கள். ‘இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம்’ என்று பிரணாப் சொல்லியிருக்கிறார். தனி ஈழம் கேட்காத, சகோதர யுத்தம் செய்யாத இந்திய மீனவர்களை நித்தமும் அடித்து விரட்டும் சிங்களக் கடற்படையைக் கண்டிக்காத பிரணாப் முகர்ஜி, இலங்கை அரசியல் குழப்பங்களைத் தீர்க்கப் போயிருப்பது, அங்குள்ள கட்சிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்து மகா சமுத்திரத்தில் அமெரிக்கா, சீனா ஆகிய இரண்டுவல் லரசுகளும் நடத்தக் காத்திருக்கும் கோர யுத்தத்தின் முதல் காரியமாக இலங்கையின் அதிபர் தேர்தல்நடக்கப் போகிறது. எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளியும் தமிழர்களுக்குநல்லது இல்லை. சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும் நிற்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்கே – பிரபாகரன் ஒப்பந்தப்படி பொது மக்கள் வாழும் இடத்தில் இருந்து ராணுவத்தை விலக்கிக்கொள்ள வேண்டும் என்ற விதியைப் பின்பற்றாமல் கொக்கரித்து புலிகளை முதலாவது கோபப்படுத்தியவர் சரத் ஃபொன்சேகா. அதன் பிறகுதான் மகிந்தா ஆட்சிக்கு வந்தார். அமைதி ஒப்பந்தத்தை அவர் மதிக்கவே இல்லை. எனவே, இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. ‘இன்று தமிழர்களுக்கு உரிமை தராமல் போனதற்கு யார் காரணம்?’ என்று கேட்க ஆரம்பித்திருக்கிறார் ஃபொன்சேகா. தமிழர்களது வாக்கு வங்கியை வாங்க இப்போதே வலை விரிக்க ஆரம்பித்துவிட்டார் அவர். மீள்குடியேற்றம் என்று சொல்லி ஏற்கெனவே வலையை விரித்துவிட்டார் ராஜபக்ஷே.&lt;br /&gt;&lt;br /&gt;இவை இரண்டையும் சீனாவும் அமெரிக்காவும் அகலக் கண்கொண்டு பார்த்து இலங்கைத் தீவைக் கொத்தித் தின்னக் காத்திருக்கின்றன. இந்தியாவின் அடிவயிற்றில் என்னவோ நடக்கப்போகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: ஆனந்த விகடன்&lt;br /&gt;http://www.meenagam.org/?p=16768&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: red;"&gt;&lt;b&gt;காட்டுமிராண்டி காலத்தில் வாழ்கிறோமோ? – ஏ.ஆர்.முருகதாஸ் வேதனை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;img alt="http://www.tamilseythi.com/hi/images/articles/115/primary-medium.jpg" src="http://www.tamilseythi.com/hi/images/articles/115/primary-medium.jpg" /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ஈழம் – மௌனத்தின் வலி என்ற புத்தகம் சென்னையில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் நக்கீரன் கோபால், டைரக்டர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், மிஷ்கின், நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். டைரக்டர் முருகதாஸ் பேச்சில் எக்கச்சக்க கோபமும், வேதனையும்…&lt;br /&gt;&lt;br /&gt;கற்பனைக்கும் எட்டாத சிந்திக்க முடியாத ஒரு கொடூரம் என்பதை கேள்விபட்டிருந்தாலும் கூட, இந்த புத்தகதில் உள்ள புகைப்படங்களைப் பார்க்கும்போது, ஒரு காட்டுமிராண்டி காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ என்ற சந்தேகம் எழுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் என்றால் இதில் நிறைய விஷயங்கள் நமக்கு தெரியவே இல்லை. நம்ம அறிவுக்கு இதுவெல்லாம் வரவே இல்லை என்று நினைக்கும்போது யாரோட தப்பு. ஏன் இவ்வளவு தகவல் தொழில் நுட்பத்தில் பயங்கரமாக பின்தங்கியிருக்கிறோம். வானத்தை எட்டி விட்டோம் என்று சொல்கிறோம். அனால் இதுவெல்லாம் நமக்கு தெரியவே இல்லை என்று சொல்லும் போது வெட்கமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வட இந்தியாவில் போய் இதையெல்லாம் சொன்னால் ‘யா, தி ஸ்ரீலங்கா பிராப்ளம்’ என சாதாரணமாக கேட்பார்கள். குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டால், நிதி திரட்டுவதில் தமிழன் தான் முதல் இடத்தில் இருக்கணும். கார்கில் வார் நடந்தது என்றால் நிதி திரட்ட தமிழன்தான் முதல் இடத்தில் நிற்கணும். ஆனால் ஒரு இனம் அழிவது உங்க அறிவுக்கே வராதா? உங்களுக்கு அப்படி ஒன்று நடப்பதே தெரியாதா? யார் தப்பு இது. அரசியல் ஈகோவா? மதமா? இல்ல பழிவாங்கலா? எனக்கு தெரியல.&lt;br /&gt;&lt;br /&gt;செயற்கைக்கோளில் இருந்து பார்க்கும்போது மரத்தில் உட்காந்திருப்பது குருவியா, காக்காவா என பார்க்கக்கூடிய அறிவியல், முகாம்களில் எத்தனை பேர் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது பதியவே இல்லையா? தமிழனை பார்த்தவுடனேயே அந்த கேமரா திரும்பிடுச்சா? போர் குற்றம் நடக்கிறது என்று ஐ.நா. சோதனை செய்ய வரும்போது, ஒரே நாளில் கிட்டதட்ட 50 ஆயிரம் தமிழர்கள் புல்டோசரால் நசுக்கப்பட்டிருக்கிறார்கள். எல்லாமே ஊனமுற்றவர்கள், வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் என்றால் அவர்கள் அடையாளத்தை மறைக்கிறார்கள். பேசினால்தான் தமிழன். தமிழ் பேசும்போது தமிழனாகிறான். தமிழ் பேசும்போது கொலை செய்கிறார்கள். ஆனால் பேசாத குழந்தை. குழந்தைக்கு இன்னும் மொழியே தெரியாது. அந்த குழந்தை என்ன பாவம் செய்தது. அப்பாவி குழந்தைகளை கொலை செய்திருக்கிறார்கள். பணத்துக்காக கொலை செய்யும் கூலிப்படை கூட ஒரு கொள்கை வைத்திருக்கிறார்கள். அதாவது குழந்தைகள், பெண்களை கொலை செய்ய மாட்டோம் என்று. கூலிப்படைக்கு இருக்கிற ஒரு கட்டுப்பாடு கூட ஒரு ராணுவத்துக்கு கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;அணுகுண்டுக்கும், புத்தகத்துக்கும் ஒரே வித்தியாசம்தான். அணுகுண்டு வீசும்போதெல்லாம் வெடிக்கும், புத்தகம் படிக்கும் போதெல்லாம் வெடிக்கும். இந்தப் புத்தகம் அந்த மாதிரியான புத்தகமாக இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவுக்கும் வியட்நாமுக்கும் நடந்த போரை தடுத்து நிறுத்தியது ஒரே ஒரு புகைப்படம் தான். ஒரு சிறுமி நிர்வாணமாக நடந்து வருவதுபோல் உள்ள புகைப்படம்தான். இங்கு அதைவிட கொடூரமான புகைப்படங்கள் இருக்கின்றன. இந்தப் புகைப்படத்திற்கு இந்த உலகம் என்ன பதில் சொல்லப்போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவித் தமிழர்கள் எல்லாம் சாகும்போது, போர்க்குற்றம் என்றால், அதைப் பார்த்து வாய் மூடி, கண் மூடி இருப்பது வரலாற்றுக் குற்றம். தரையில் முட்டி அழ வேண்டும் போல் இருக்கிறது. தமிழர்களின் ஒற்றுமையின்மையால் தான் நாம் அழிந்து கொண்டு வருகிறோம். இனியாவது நாம் ஒற்றுமையாக இருந்து இந்த கொடுமைகளை தடுக்க வேண்டும் என்றார் கோபத்துடன்.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.meenagam.org/?p=16522&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;b&gt;&lt;span style="color:red;"&gt;"&lt;/span&gt;ஏனென்றால், எந்தச் சாதியாக இருந்தாலும், எந்த இனமாக இருந்தாலும் அரசியல்ரீதியாக மிக ஒடுக்கப்படுபவர்கள் பெண்கள்தான்&lt;span style="color:red;"&gt;....!'' &lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;table style="width: 609px;" border="0" cellpadding="0" cellspacing="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt; &lt;td&gt;&lt;table style="width: 609px;" border="0" cellpadding="0" cellspacing="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt; &lt;td valign="center" align="right" height="25"&gt;&lt;div align="right"&gt;பாரதி தம்பி, படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/td&gt; &lt;td valign="center" width="5" align="right"&gt;&lt;img src="http://www.vikatan.com/av/avstyles/Shared_files/av_images/white_spacer.jpg" width="5" height="8" /&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt; &lt;td&gt;&lt;table style="width: 609px;" border="0" cellpadding="0" cellspacing="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt; &lt;td&gt;&lt;img src="http://www.vikatan.com/av/avstyles/Shared_files/av_images/title_horline.jpg" width="605" height="2" /&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;table border="0" cellpadding="0" cellspacing="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt; &lt;td valign="top" align="left" height="35"&gt;&lt;img src="http://www.vikatan.com/av/2009/nov/25112009/anibul13.gif" vspace="3" width="17" align="absmiddle" height="17" hspace="3" /&gt;''என் பெயர் அகராதி!''&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;table border="0" cellpadding="0" cellspacing="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt; &lt;td&gt;&lt;img src="http://www.vikatan.com/av/avstyles/Shared_files/av_images/white_spacer.jpg" width="500" height="5" /&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;table border="0" cellpadding="0" cellspacing="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt; &lt;td valign="top" align="left"&gt;&lt;table border="0" cellpadding="0" cellspacing="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt; &lt;td colspan="3" valign="top" align="left"&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;img src="http://www.vikatan.com/av/2009/nov/25112009/p102a.jpg" vspace="3" width="245" align="left" height="283" hspace="3" /&gt;''ந&lt;/b&gt;மது சமூக அமைப்பில் போராடிக்கொண்டு இருப்பது ஒன்றுதான் நேர்மையாக வாழ்வதற்கான வழி. அமைதியாக வாழ்வது என்றால், அனைத்தையும் சகித்துக்கொண்டு அடிமையாக வாழ்வது என்று அர்த்தம்!''-உறுதியான குரலில் பேசுகிறார் அகராதி.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மதுரை சட்டக் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவி.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆயிரக்கணக்கில் மாணவர்களைத் திரட்டி அரசியல் போராட்டங்கள் நடத்தும் இந்தப் போராளிப் பெண்ணுக்கு 22 வயது. பேச்சில் கம்பீரமும் தெளிவும் நிரம்பியிருக்கிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அழகர்மலை பாலிடெக்னிக் ஒன்றில், அநியாய அபராதம் வசூலிக்கிறார்கள் என்று மாணவர்கள் கடந்த வாரம் போராடினார்கள். அழகர்மலையில் இருந்து மாணவர்கள் மதுரை கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக வந்தபோது, போலீஸின் லத்திக்குள் சிக்கினார் அகராதி. அவரை போலீஸ் சுற்றி வளைத்து அடித்து நொறுக்கியது. அந்த வலியின் வேதனை உடம்பில் இருந்தாலும், புன்னகை மாறாமல் பேசுகிறார் அகராதி.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;table style="width: 250px;" align="right" border="0" cellpadding="0" cellspacing="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt; &lt;td&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div&gt;''கல்லூரிகள் பணம் பிடுங்கும் இயந்திரங்களாக மாறி வெகுகாலமாகிவிட்டன. ஆனால், இந்த அழகர் மலை பாலிடெக்னிக் மோசத்திலும் மோசம். கல்லூரிச் சுவரை ஒட்டியே வீடு இருந்தாலும் காலேஜ் பஸ்ஸில்தான் வர வேண்டும். பைக்கில் வந்தால் பைக்கைப் பிடுங்கிக்கொள்வார்கள். 10 ரூபாய் மதிப்புள்ள ஒரு சுவிட்ச் உடைந்ததற்காக வகுப்பின் 50-க்கும்அதிகமான மாணவர்களிடம் ஆளுக்கு 200 ரூபாய் அபராதம் வசூலித்துள்ளனர். அரியர் எழுதவில்லை என்றால் 1,000 ரூபாய், டெஸ்ட் எழுதா விட்டால் 250 ரூபாய், தாமதமாக வந்தால் 100 ரூபாய் என அங்கு மாணவர்களை ஏ.டி.எம். இயந்திரங்களைப்போல நடத்திப் பணம் பிடுங்குகின்றனர். இதற்காகத்தான் நாங்கள் போராடினோம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆனால், மதுரை போலீஸாருக்கு என் மீது ஏற்கெனவே கோபம். அதனால் அன்றைய போராட்டத்தில் என்னைக் குறிவைத்து போலீஸ் அடித்தது. முதலில் ஆண், பெண் காவலர்கள் ஓர் இடத்தில்வைத்து அடித்தார்கள். பிறகு ஜீப்பில் ஏற்றி இன்னொரு இடத்துக்குக் கொண்டு சென்றனர். அங்கு மதுரை துணை ஆணையர் ஜெயஸ்ரீ, 'நீ சும்மாவே இருக்க மாட்டியாடி!' எனத் திட்டியபடியே துப்பட் டாவை இழுத்துப் பிடித்து அடித்தார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;img src="http://www.vikatan.com/av/2009/nov/25112009/p103b.jpg" width="141" align="left" height="255" /&gt;இந்த அரசு ஏன் எப்போதும் மாணவர் போராட்டங்களுக்கு போலீஸ் வேனை அனுப்பிவைக்கிறது. நாட்டின் சகல பிரச்னைகளுக்கும் போலீஸ் வேன் தான் தீர்வா? ஒரு கல்வி நிலையத்தின் கொள்ளைக்கு எதிராகப் போராடும் போது, மாணவர்கள் பக்கம்தானே அரசாங்கம் நிற்க வேண்டும்? கொள்ளையர்கள் பக்கம் நின்று மாணவர்களை அடித்தால், இது முதலாளிகளின் அரசாங்கம் என்றும், போலீஸை முதலாளிகளின் கூலிப் படை என்றும்தானே கருத வேண்டியிருக்கிறது'' என்கிறார். அகராதியின் அப்பா தமிழ்ப்பித்தன், பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர். அம்மா வெண்மணியும் அரசியல் போராட்டங்களில் பங்கெடுப்பவர். 'பெண்கள் எழுச்சி இயக்கம்' என்ற அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார் அகராதி.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;''சிறு வயது முதல் எத்தனையோ போராட்டங்களில் அப்பாவுடன் சேர்ந்து பங்கெடுத்து இருக்கிறேன். மதுரைக்கு அருகே சமயநல்லூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது வாயில் உள்ளூர் ஆதிக்க சாதியினர் மனித மலத்தைக் கரைத்து ஊற்றிவன்கொடுமை புரிந்தபோது, அதற்கு எதிராக மாணவர்களைத் திரட்டிப் போராடினேன். முதல் நாள் மதியம் 3 மணிக்குத் தொடங்கிய போராட்டம், அடுத்த நாள் காலை வரை போனது. பிறகு, காவல் துறை எங்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்தது. நான் முதலாம் ஆண்டு படிக்கும்போது, இரண்டாம் ஆண்டு மாணவி அபிநயா சாதிப் பிரச்னையால் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் குற்றவாளிகளை வெளியே விடக் கூடாது என்று வழக்கறிஞர்களுடன் இணைந்து போராடினேன். இன்னொரு பெண்ணுக்கு அவளது விருப்பம் இல்லாமல் கட்டாயத் திருமணம் செய்துவைக்க முயன்றபோது, மாணவிகள் சேர்ந்து அந்தத் திருமணத்தைத் தடுத்து நிறுத்தினோம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;img src="http://www.vikatan.com/av/2009/nov/25112009/p103a.jpg" width="457" height="288" /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மக்களுக்காகப் போராடுவது என்பது மகிழ்ச்சியான அனுபவம். ஒருமுறை வீதிக்கு வந்து போராடிப் பாருங்கள். முதல் தடவை தயக்கமாக இருக்கும். நடுக்கம்கூட வரும். ஆனால், அந்தப் போராட்டம் முடிந்ததும் உங்கள் மனதுக்குள் ஒரு கம்பீரமும், பெருமித உணர்வும் பொங்கும். அதுதான் மக்கள்போராட்டங்களின் உண்மையான வெற்றி. குறிப்பாக, பெண்கள் பெரும் எண்ணிக்கையில் அரசியல் போராட்டங்களில் பங்கெடுக்க முன்வர வேண்டும். ஏனென்றால், எந்தச் சாதியாக இருந்தாலும், எந்த இனமாக இருந்தாலும் அரசியல்ரீதியாக மிக ஒடுக்கப்படுபவர்கள் பெண்கள்தான்!''&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நன்றி : விகடன்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;br /&gt;-- பாக்கியராசன் சே..&lt;br /&gt;நீ தமிழன்.. நான் தமிழன்.. நாம் தமிழர்...&lt;br /&gt;&lt;a href="http://www.naamtamilar.org/" rel="nofollow" target="_blank"&gt;www.naamtamilar.org&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;h1 id="message_view_subject"  style="color:red;"&gt;&lt;span style="font-size:large;"&gt;AIDS - அமெரிக்காவால் உருவாக்கப்பட்டது ! இதோ ஆதாரத்துடன் !&lt;/span&gt;&lt;/h1&gt;&lt;span style="color:red;"&gt; "&lt;/span&gt;&lt;span style="color: rgb(56, 118, 29);font-size:large;" &gt;எய்ட்ஸ் என்பது மனிதர்களால் சோதனைச் சாலையில், மனிதர்களுக்கு எதிராக கிருமியை உருவாக்க முடியும்&lt;span style="color:red;"&gt;..."&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color:red;"&gt;AIDS : Made in America - பேரழிவு ஆயுதம் - Dr. புகழேந்தி (இந்தியா)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(மருத்துவத் துறையில் தங்கப் பதக்கம் பெற்றவர். இந்தியாவில் கல்பாக்கம் அணு மின் நிலையங்களை ஒட்டியுள்ள பகுதியில் கதிர்வீச்சு அபாயம், குழந்தைகளுக்கு ஆறு விரல்கள் இருப்பது, புற்றுநோய் குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். அவரது AIDS: A Biological Warfare? நூலைத் தழுவி இக்கட்டுரையை ச.வேலு தொகுத்துள்ளார். )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்று வரை நம்மிடையே "பாதுகாப்பான உறவு" எனப் பரப்பப்பட்ட செய்திகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் விசுவாசமான பிரச்சாரங்களும் ஒழுக்கம் பற்றிய விளிம்புக்குள்ளேயே சுற்றிவந்தன. மூன்றாம் உலக நாடுகளின் சுற்றுலா தளங்களில் இறக்கிவிடப்பட்ட, இந்த எய்ட்ஸ் பற்றிய மறுபக்க ஆய்வுகள், இன்றுவரை புரிய வைக்கப்பட்ட செய்திகளைத் தலைகீழாக மாற்றியுள்ளது.எய்ட்ஸ் பீதியை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்ட ஊசி தயாரிக்கும் குழுமங்களும், இரத்தம் செலுத்தும் மையங்களும், ஆணுறை தயாரிக்கும் நிறுவனங்களும் கொள்ளையடிக்கத் தொடங்கிவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;எய்ட்ஸ் என்பது இயற்கை வியாதியா?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எய்ட்ஸால் இறந்த பலரையும் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவ ஆய்வாளர்களின் அறிக்கை நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றது. எயிட்ஸ் என்பது இயற்கையான வியாதியுமல்ல, ஓரினச் சேர்க்கையாளர்களை (Homo Sexuals) ஒழிக்க மட்டும் வந்த வியாதியுமல்ல. கருப்பின மக்களை மட்டும் அழிக்கவந்த வியாதியுமல்ல. எய்ட்ஸ் என்பது மனிதர்களால் சோதனைச் சாலையில், மனிதர்களுக்கு எதிராக கிருமியை உருவாக்க முடியும் என்பதற்கான ஆதாரத்திலிருந்து..&lt;br /&gt;&lt;br /&gt;1) எய்ட்ஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது என்பது இன்று உறுதியாகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;(2) இத்தகைய ஆட்கொல்லிக் கிருமி உருவாக்கங்களின் தேவை என்ன? இது எத்தகைய அழிவுகளை உருவாக்க வல்லது என்பதனையும், இதன் பின்புலம் என்ன என்பதனையும் அறிந்தோமானால், அதிர்ச்சியளிக்கக்கூடிய பல உண்மைகள் புரியவரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;எய்ட்ஸின் பின்னணி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா தனது மேலாண்மையை நிறுவவும், மூன்றாம் உலக மக்கள் தொகையை கட்டுப்படுத்தவும் எய்ட்ஸ் போன்ற கிருமியை உருவாக்கத் திட்டமிட்டது. இதற்கான நிதியை அமெரிக்க காங்கிரஸ் இடமிருந்து (60 மில்லியன்டாலர்கள்) பெற்று அமெரிக்க இராணுவத் தலைமைக்கு (பென்டகன்) வழங்கியுள்ளது. இதற்கு பின்புலமாக செயற்பட்டவர் ஹென்றி கிஸ்சிங்கர் (அமெரிக்காவின் முன்னாள் Secretary of State) என்பதும், இந்த இரகசிய உயிரியல் கிருமியை உருவாக்கும் திட்டத்திற்கு MK-NAOMI (Negroes Are Only Momentary Individuals) எனப் பெயரிடப்பட்டது என்பதும், சீ.ஐ.ஏ.யின் துணையுடன் இத்திட்டத்தின் முழுக் கட்டுப்பாடும் கிஸ்சிங்கர் மற்றும் அவருடன் இருந்த மிகச் சில MK NAOMI விஞ்ஞானிகள் கைகளிலேயே இருந்துள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இராணுவ உயிரியல் கொல்லி ஆராய்ச்சித் திட்டத்தின் விளைவாக மனிதனில் நோய் எதிர்க்கும் திறனை சீர்குலைக்க உருவாக்கப்பட்ட ஆற்றல் மிக்க கிருமியால் ஏற்படும் (இறப்பும்) முடிவுகளையும், அதற்கான விரிவுபடுத் தப்பட்ட திட்டங்களையும் அம்பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியவர்கள் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். வழக்கம்போல இச்செய்திகள் வெளிவராமல் திட்டமிட்டு மறைக்கப்பட்டுமுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;செயல்திட்ட வடிவங்கள்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1964 இல் உலக நாடுகளிலிருந்து பலதரப்பட்ட புற்று நோயால் பாதிக்கப்பட்ட உறுப்புகளை சேகரிப்பதும், புற்றுநோய் உருவாக்கக்கூடிய வைரஸ் கிருமிகளை பெருமளவில் சோதனைச் சாலைகளில் வளர்ப்பதற்குமான சிறப்பு வைரஸ் புற்றுநோய்த் திட்டமும் (SVCP - Special Virus Cancer Program 1962-77) தேசிய புற்றுநோய் நிறுவனமும் (NCI - National Cancer Institute) அரசின் நிதி உதவியோடு ஒன்றாக இணைக்கப்பட்டு அனைத்து புற்று நோய்களையும் உள்ளடக்கக்கூடிய ஆய்வுத் திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது.இவ்வாய்வுத் திட்டத்தின் கீழ், சிம்பன்சி குரங்கின் உறுப்புகளை மனித உடம்பில் பொருத்தி, சோதனை செய்துள்ளனர். 1964 இல் சிம்பன்சி குரங்கின் சிறுநீரகங்களை ஆறு மனிதர்களுக்குப் பொருத்தியதில் ஆறு பேரும் இறந்துள்ளனர். பின்னர் மனிதர்களுக்கிடையே உறுப்பு மாற்றம் செய்ததில் விஞ்ஞானிகள் வெற்றிகண்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;SVCP திட்டத்தின் மூலமே விலங்குகளைப் பாதிக்கும் பல வைரஸ் கிருமிகளை மனிதர்களிடையே பரப்பும் சோதனைகள் நடந்தேறியுள்ளன. இத்திட்டத்தின் வாயிலாக புற்றுநோயை உண்டாக்கவும், மனித நோய் எதிர்ப்புத் திறனை சீர்குலைக்கக்கூடிய பல விலங்கு வைரஸ் கிருமிகள் மனித செல்களுக்கும்(Cells), திசுக்களுக்கும் மாற்றம் செய்யும் அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன. இக்குழுவில் Robert GalloTk (எய்ட்ஸ் கிருமியின் கண்டுபிடிப்பாளர்களில் ஒருவர்) இடம்பெற்றிருந்தது முக்கிய அம்சமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்திட்டத்தில் ஜப்பான், ஸ்வீடன், இத்தாலி, நெதர்லாந்து, இஸ்ரேல், உகண்டா, ஆபிரிக்கா நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் இத்திட்டத்தில் அமெரிக்க இராணுவ உயிரியல் போர்முறை (Biological Warfare) ஆய்வாளர்களும் இணைக்கப்பட்டனர். அக்டோபர் 18, 1971 இல் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனின் உத்தரவின்பேரில் இராணுவ உயிரியல் போர்முறைச் சோதனைச் சாலைகளை SVCP இன் கீழ் கொண்டுவரும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆய்வகம் வெளியிட்ட ஆண்டறிக்கையில் ஆய்வகத் தேவைகளுக்கான புற்றுநோயை உருவாக்கும் வைரஸ் கிருமிகளை தொடர்ந்து கிடைக்கும் வகையில் செய்தலே அதன் முக்கிய பணி என்றும் மனிதர்களுக்கு நெருக்கமான விலங்குகளைப் பாதிக்கும் வைரஸ் கிருமிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது, (எய்ட்ஸை உண்டாக்கும் HIV அத்தகைய இனத்தைச் சேர்ந்தது) மனிதர்களை பாதிக்கும் வைரஸ் கிருமிகளை பெருமளவு வளர்த்தெடுப்பது போன்றவை பிற பணிகளாகவும் இருக்கும் என அவ்வறிக்கையில் கூறப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆய்வகங்களில் தான் சுண்டெலி, பூனை போன்ற வற்றைப் பாதிக்கும் புற்றுநோய் வைரஸ் கிருமிகளை குரங்குகளுக்குச் செலுத்தி அதன்மூலம் குரங்குகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் சோதனையில் வெற்றி அடைந்தனர். இத்தகைய சோதனைகளில், இனம் விட்டு இனம் தாவும் (Species jumping) கிருமிகள் உருவாக்கப் படுவது பொதுவான விசயமாக இருந்து வந்தது.1970 இல் எய்ட்ஸ் ஏற்படுத்தும் HIV கூடவே ஒரு புதுவகை Herpes வைரஸ் ஓரினச் சேர்க்கையாளர்களிடத்து மட்டும் பாதிப்பை ஏற்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த Herpes வைரஸ் தற்போது எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஏற்படும் Kaposis Sacroma (Gay Cancer of AIDS) என்ற நோய்க்குக் காரணம் என நம்பப்படுகின்றது. உலகில் எய்ட்ஸ் தாக்கம் வருமுன் ஆரோக்கியமான இளைஞர்களுக்கு Kaposis Sacroma பாதிப்பு இருந்ததாக எந்த ஆதாரமும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எய்ட்ஸ் கண்டுபிடிக்கப்பட்ட பத்து ஆண்டுகள் கழித்து தெரியவந்த (1994இல்) Kaposis Sacroma வைரஸ்களுக் கும் மனிதர்களை ஒத்த தன்மையுள்ள விலங்கினங்களுக்கு (குரங்குகளுக்கு) வியாதியை ஏற்படுத்தும் Herpes வைரஸ்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதும், அத்தகைய வைரஸினைத் தான் பத்தாண்டுகளுக்கு முன்னர் விலங்குகளிடமிருந்து மனித உடலில் வெற்றிகரமாக செலுத்தும் ஆய்வுகள் மும்முரமாக நடைபெற்றன என்பதும் தெளிவாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், கலப்படம் செய்யப்பட்ட தடுப்பூசிகளால் எய்ட்ஸ் வரும் என்பதற்கான ஆதாரங்கள் ஏராளமாக உள்ள துடன், HIV வைரஸ் புற்றுநோயை உண்டாக்கவல்ல கிருமியே எனவும், எய்ட்ஸ் என்பது கொள்ளை நோயாகவரும் ஒருவித புற்றுநோயே என்பதை 1984 இல் Robert Gallo (எயிட்ஸ் கண்டுபிடிப்பாளர்களில் ஒருவர்) தெளிவுபடுத்தி உள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போலியோ தடுப்பூசியை கண்டுபிடித்த ஜோன்ஸ் சால்க்ஸ் செய்த பல ஆய்வுகளில் அவருக்குத் தெரியாமலேயே Hela செல்கள் கலந்திருந்தது அவருக்குப் பின்னர் தெரியவந்துள்ளது. அதே போல் புற்றுநோய் தடுப்பூசி ஆய்வுகளில் Hela செல்கள் அதிகம் கலந்திருப்பது பிறகு தெரியவந்துள்ளது. (4)1951 இல் முதன் முதலில் சோதனைச்சாலைகளில் மனித செல்களை வளர்த்தெடுத்தனர். இதற்கு பால்டிமோர்நகரைச் சேர்ந்த Hennrieta Lacks என்னும் இளம் கறுப்பின பெண்ணின் கர்ப்பப்பையின் கீழ்ப்பகுதியிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட திசுவே Hela செல் என அழைக்கப்படுகின்றது.இதே போல் இரண்டாம் உலகப் போரின் போது மனித இரத்தத்திலிருந்து தயாரிக்கப்பட்ட Yellow Fever Vaccine இல் மஞ்சள் காமாலை வைரஸ் (Hepatitis Virus) கலந்திருப்பது பின்னர் தெரியவந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1970 - 80 களில் குடர காய்ச்சலுக்கு எதிரான தடுப் பூசிகளில் மரபணு மாற்ற தொழில்நுட்பத்தில் தயாரான Mycoplasma, வைரஸ் கிருமிகள் கலக்கப்பட்டிருந்ததுடன் இதை டெக்சாஸ் மாநில ஹன்ட்ஸ்விலி சிறைக் கைதிகளுக்குக் கொடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இதை இராணுவமும், மருத்துவ மையங்களும் இணைந்து நடத்தியது. இந்த மனித விரோத பரிசோதனைக் குழுவில் DNA வடிவத்தைக் கண்டு பிடித்ததற்காக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான ஜேம்ஸ் வாட்சனும் ஒருவர் என்பது வெட்கக்கெடான செய்தி. (இவர் தற்போது Human Genome Project இன் முக்கிய அலுவலர்)ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு இரகசியமாக செலுத்தப் பட்ட Mycoplasma Penetrans எனும் கிருமியைப் பற்றிய தகவல்களும் மறைத்தே வைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கலிபோர்னியாவில் டேவிட் என்னுமிடத்தில் ஒரு வகை குரங்குகளிடம் ஏற்பட்ட எயிட்ஸ் கொள்ளை நோய் (Simian AIDS) காரணமாக பெரும்பாலான குரங்குகள் இறந்துள்ளன. இதுவே முதலில் பதிவுசெய்யப்பட்டது. இதுபோன்று நான்கு இடங்களில் இது நிகழ்ந்துள்ளது. இந்த வகை குரங்குகள் இறந்துபோக HIVNa காரணம் எனப் பின்னர் தெரியவந்தது. இச்சம்பவத்தை மறைக்க பல குரங்குகள் அட்லாண்டாவி லுள்ள எர்கிஸ் பகுதிக்கு கடத்திவரப்பட்டன. இவ்வாறு கடத்தப்பட்ட குரங்குகள் அனைத்தும் 1980 வாக்கில் Simian AIDS நோயால் தாக்கப்பட்டு இறந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1974ல் கால்நடை மருத்துவர்களால் சிம்பன்சி குரங்குக் குட்டிகளிடம் எயிட்ஸ் போன்ற நோய் உருவாக்கப்பட்டது. இளம் சிம்பன்சி குரங்குக் குட்டிகளை தாயிடமிருந்து பிரித்து, Bovine C Type Virus என்னும் வைரஸ் கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளான மாடுகளிடமிருந்து கிடைக்கும் வைரஸ் கலந்த பாலை மட்டும் கொடுத்தால் அக்குரங்குக் குட்டிகள் ஒரு வருடத்துக்குள் நியுமோனியா காய்ச்சல் (The Gay Pneumonia of AIDS) கண்டு இறந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1979இல் பெண்டகன் மையத்தின் உயிரியல் விஞ்ஞானி Dr. Mac Arthur இன் உத்தரவுக்கிணங்க சோதனைச் சாலைகளில் உருவாக்கப்பட்ட HIV அமெரிக்காவில் முற்றிலும் வெறுக்கப்பட்ட ஓரினச் சேர்க்கையாளர்களிடத்து அவர்களுக்குத் தெரிந்தும், தெரியாமலும் பரிசோதனை செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் விளைவாகவே AIDS கிருமி அவர்களுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசித் திட்டத்தின் மூலம் பரப்பப்பட்டது. அதன் காரணமாக அமெரிக்காவில் AIDS ஆல் பாதிக்கப்பட்டவர்கள் நியுயோர்க் மன்ஹட்டன் நகரைச் சேர்ந்த ஓரினச்சேர்க்கையாளர்களே. மஞ்சள் காமாலை தடுப்பூசித் திட்டத்திற்கு ஒத்துக்கொண்ட 20 சதவீதமான ஓரினச் சேர்க்கையாளர்கள் இரத்தத்தில் 1980 - 81 வாக்கில் செய்யப்பட்ட ஆய்வில் HIV Positive இருப்பது தெரியவந்தது. இது 1983 இல் 30 சதவீதமாக உயர்ந்து உள்ளது. 1981இல் தான் HIV எயிட்ஸ் க்கு காரணம் என வெளியிடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நியுயார்க் நகர மன்ஹட்டன் (Manhatton) தான் எய்ட்சின் பிறப்பிடம். ஆபிரி;க்காவில் 1982ஆம் ஆண்டின் பின்னரே உறுதிசெய்யப்பட்ட AIDS நோயாளிகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. எய்ட்ஸ் வல்லுநர்கள் சிம்பன்சி குரங்குக ளிடம் இருந்துதான் மனிதனுக்கு எயிட்ஸ் கிருமி தொற்றி உள்ளது எனும் கருத்தை மட்டும் ஏற்றுக்கொள்கின்றனர்.1970களில் தயாரிக்கப்பட்ட மஞ்சள் காமாலை தடுப்பூசி சிம்பன்சி குரங்குகளின் இரத்தத்திலிருந்து தயாரிக்கப்பட்டது என்பதும், குரங்குகளிடமிருந்து எய்ட்ஸ் தோன்றி வளர்ந்திருக்கிறது என்பதும் தற்செயல் நிகழ்வு அல்ல.ஆபிரிக்காவில், உலக சுகாதார நிறுவனத்தின் திட்டமான பெரியம்மை ஒழிப்புத் திட்டத்தின் மூலம், பல மில்லியன் மக்களுக்கு, எய்ட்ஸ் கிருமி கலந்த பெரியம்மை தடுப்பூசி கொடுத்ததன் காரணமாக எயிட்ஸ் பரவியது என்பதை மே 11 1987 டைம்ஸ் பத்திரிகை தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சோதனை விலங்குகளாக சொந்த நாட்டு மக்கள்&lt;br /&gt;1965இல் உருவாக்கப்பட்ட LEMSIP (The Laboratory for Experimental Medicine and Surgery) என்ற ஆய்வுக்கூடம் 1997 வரை, விலங்குகளிடமிருந்து மனித செல்களில் பரவக்கூடிய வைரஸ் கிருமிகளை ஆய்வுசெய்யும் நியுயார்க் பல்கலைக் கழக விஞ்ஞானிகளுக்கு விலங்கின் உறுப்புகளை தொடர்ந்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளது.நியுயார்க் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்கள் தான் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட மஞ்சள் காமாலை தடுப்பூசித் திட்டத்தில் மும்முரமாக ஈடுபட்டார்கள் என்பது கவனிக்கத்ததக்கது.1994இல் மக்களின் ஒப்புதல் இல்லாமலேயே பல கதிர்வீச்சு தொடர்பான சோதனைகளை அமெரிக்க மக்கள் மீது அரசு நடத்தியுள்ளதற்கு எதிராக பல்வேறு ஜனநாயக அமைப்புகள் நடத்திய போராட்டத்திற்கு இணங்கிய அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன், இவற்றை விசாரிக்க அறிவுரைக் குழுவினை ஏற்படுத்தினார். தனது அறிக்கையில் (3 ஒக்டோபர் 1995) 1960 வரை மருத்துவர்கள் நோயாளிகளின் ஒப்புதல் பெறாமலே அவர்கள்மீது சேதனை செய்துள்ளதை அக்குழு தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் 20 வருடங்களுக்கு மேலாக The U.S.Code annotated title 50, Chapter 32, Section 1520, dated July 30, 1977 என்கின்ற இச்சட்டத்தைப் பயன்படுத்தி பாதுகாப்பு அமைச்சகம் தனது சொந்த மக்களையே சோதனை விலங்குகளாக நடத்த ஒப்புதல் அளித்து வந்துள்ளது.&lt;br /&gt;எய்ட்ஸ் யாரையும் தாக்கலாம் என இருந்தாலும், ஆபிரிக்காவில் ஆண் - பெண் புணர்ச்சிக்குப் பின்பே எய்ட்ஸ் ஏற்பட்டது என்பதும், அமெரிக்காவில் அது ஓரினச் சேர்க்கையாளர்களிடம் (ஆண்களிடம்) அதிகமாகக் காணப்பட்டது என்பதும் தெளிவான விசயங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;HIV கிருமி இனம், மொழி, பாலினத்தை மதிக்காது எனக் கொண்டால் ஏன் அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு மட்டும் எய்ட்ஸ் அதிகம் வரவேண்டும்?&lt;br /&gt;எய்ட்ஸ் வல்லுநர்கள் அமெரிக்காவில் எய்ட்ஸின் பாதிப்பு ஆபிரிக்காவில் இருந்து வந்ததாகக் கூறுகின்றனர். ஆனால் அமெரிக்காவில் ஓரினச்சேர்க்கையாளர்களைப் பாதிக்குதம் எய்ட்ஸ் கிருமி வகை ஆபிரிக்காவில் இல்லவே இல்லை. பின் இது எப்படிச் சாத்தியம்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1990களில் அணுவியல் உயிரியல் வல்லுநர்கள் எய்ட்ஸ் கிருமியில் எட்டு வகைகள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இவற்றில் D வகை தான் பெருங்குடலைக் (Rectum) தாக்கும் திறனைக் கொண்டது. இந்தவகை எய்ட்ஸ் கிருமி அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர்களைத் தாக்குகின்றது. மாறாக ஆபிரிக்க எயிட்ஸ் கிருமி பிறப்புறுப்பு செல்களை (Vaginal Cervical Cells) தாக்கும் திறன் இருப்பது தெரியவந்தது. டீ வகைக் கிருமிகளால் அச்செல்களில் பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1997 ஆய்வுகளில் பத்தில்; ஒரு அமெரிக்கருக்கு (வெள்ளை இன) எய்ட்ஸ் எதிர்க்கும் மரபணுக்கள் இருப்பதா கவும், ஆபிரிக்காவில் உள்ள கறுப்பின மக்களில் ஒருவர் கூட எய்ட்ஸ் பாதுகாப்பு மரபணுக்கள் பெற்றிருக்கவில்லை என்பதையும் தெளிவாகக் கூறுகையில் எயிட்ஸ் கிருமி என்பது சில இனக் குழுக்களையும் (கறுப்பர்களையும்) ஓரினச்சேர்க்கையாளர்களையும் திட்டமிட்டு ஒழிக்க உருவாக்கப்பட்ட Designer Virus என்பது தெளிவாகின்றது.&lt;br /&gt;எய்ட்ஸ் கிருமி கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான Robert Gallo 1987இல் Play Boy சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில் "எனக்குத் தெரிந்து அமெரிக்காவில் ஆண் -பெண் புணர்ச்சிக்குப் பின் ஏற்பட்ட எய்ட்ஸ் பாதிப்பு இல்லவே இல்லை என்று கூறலாம்" என்றும், "அமெரிக்க பொது மக்களுக்கு எய்ட்ஸ் வியாதி என்றும் பெரும் பிரச்சினையாக இராது" என்றும் கூறியதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்."அமெரிக்க அதிகார மையங்களை விரிவுபடுத்த ஆற்றல் கொண்ட கிருமியை (Super Germ)உருவாக்குவதன் தேவை அரசுக்கு உள்ளது" A.H.Passerella - Director, Department of Defence, USA.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆக எயிட்ஸ் கிருமி அமெரிக்க ஆய்வகங்களில் உருவாகி பல ஆயிரம் மக்களை அழிக்கும் எண்ணத்துடன் (Weapon of mass destruction WMD) உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும் இவ்வளவு ஆதாரங்களுடன் தெளிவான பின்பும், அமெரிக்கா மற்றவர்களிடம் உயிரியல் ஆயுதம் இருப்பதாகக் கூறி அவர்களைத் தாக்கும் இவர்களின் யோக்கியதையை நாம் என்னவென்பது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Reference:1.&lt;br /&gt;&lt;br /&gt;Dr. Alan Cantwell Jr. Queer Blood: The secret AIDS Genocide plot.&lt;br /&gt;&lt;br /&gt;2. John Seale, M.D. "Origins of AIDS viruses HIV-1 &amp;amp; HIV-2: Fact or Fiction?" The British Journal of the Royal Society of Medicine- 1988 (81: 617-619)&lt;br /&gt;&lt;br /&gt;3. Dr Leonard G. Horowitz. "Emerging virusus: AIDS. Ebola", Accident or International (1996)&lt;br /&gt;&lt;br /&gt;4. M.Gold, A conspiracy of cells: one woman's immortal legacy and the medical scandal it caused.&lt;br /&gt;&lt;br /&gt;5. William Blum, Rough State.&lt;br /&gt;&lt;br /&gt;6. "Small pox Vaccine Triggered AIDS Virus" The London Times Front page story 11.05.1987&lt;br /&gt;&lt;br /&gt;-நன்றி திரு. யுவன்பிரபாகரன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விழ விழ எழுவோம் பாகம் - 1, 2, 3, 4&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="660" height="525"&gt;&lt;param name="movie" value="http://www.youtube-nocookie.com/v/bpFTkVMgd1g&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;border=1"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube-nocookie.com/v/bpFTkVMgd1g&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;border=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="660" height="525"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="660" height="525"&gt;&lt;param name="movie" value="http://www.youtube-nocookie.com/v/OIZN_MXxOOY&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;border=1"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube-nocookie.com/v/OIZN_MXxOOY&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;border=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="660" height="525"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="660" height="525"&gt;&lt;param name="movie" value="http://www.youtube-nocookie.com/v/-KfgduZbWzE&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;border=1"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube-nocookie.com/v/-KfgduZbWzE&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;border=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="660" height="525"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="660" height="525"&gt;&lt;param name="movie" value="http://www.youtube-nocookie.com/v/KALUnL2PqTM&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;border=1"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube-nocookie.com/v/KALUnL2PqTM&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;border=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="660" height="525"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=bpFTkVMgd1g&amp;amp;feature=related" target="_blank"&gt;http://www.youtube.com/watch?v=bpFTkVMgd1g&amp;amp;feature=related&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=OIZN_MXxOOY&amp;amp;feature=related" target="_blank"&gt;http://www.youtube.com/watch?v=OIZN_MXxOOY&amp;amp;feature=related&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=-KfgduZbWzE" target="_blank"&gt;http://www.youtube.com/watch?v=-KfgduZbWzE&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=KALUnL2PqTM&amp;amp;feature=related" target="_blank"&gt;http://www.youtube.com/watch?v=KALUnL2PqTM&amp;amp;feature=related&lt;/a&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;span style=";font-size:large;color:red;"  &gt;&lt;br /&gt;ஆனந்த விகடனின் ஆரிய வெறி -- வில்லவன்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்த விகடன், ‘பொக்கிஷம்’ என்ற தலைப்பின் கீழ்  ஓவ்வொரு இதழிலும் அது பழைய காலத்தில் வெளியிட்ட செய்திகள் சிலவற்றை மறுபதிப்பு செய்து வருகிறது. 21-10-2009 நாளிட்ட இதழில் 29-1-1939-இல் வெளியிட்ட ஓரு செய்திக் ‘காலப்பெட்டகம்’ என்ற தலைப்பில் வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;”தமிழ்நாடு தமிழர்களுக்கே என அக்காலத்தில் ஓரு கோசம் எழுந்தது. இந்த விபரீதப் போக்கைக் கண்டித்து 29-1-1939 இதழில் எலிவளை எலிகளுக்கே என்னும் தலைப்பில் ஏழுபக்கக் கட்டுரை தீட்டியது விகடன். அதிலிருந்து  ஓரு துளி.. ” என்ற முன்னுரையுடன் இப்போது வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“வீட்டில் எலிகளின் கூச்சல் அதிகமாய் போயிற்று. எலிவளை எலிகளுக்கே என்று கோசம் போட்டுக் கொண்டே இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டின் எஜமான் ஓரு கொத்தனை அழைத்து எலிவளை களையெல்லாம் சிமெண்டு போட்டு மூடச்செய்ததால் எலிவளைகள் எலிகளுக்குகே ஆயின.&lt;br /&gt;&lt;br /&gt;ஓரு பைத்தியக்கார இயக்கத்துக்கு உபமானம் சொல்லவேணுமானால், உபமானமும் பைத்தியாக் காரத்தனமாகத்தானே இருந்தாக வேண்டும்”.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்த விகடன் அன்றிலிருந்து இன்று வரை மாறவில்லை என்பதை இம்மீள் பதிப்பும் அதற்கான இன்றைய முன்னுரையும் உறுதி செய்கின்றன. பூணூல் என்பது வெறும் நூல் அல்ல. அது பார்ப்பனர்களின் வர்ணத்திமிருக்கான நரம்பு என்பது மீண்டும் மீண்டும் மெய்ப்பிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1938 இல் இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் தந்தை பெரியார் தலைமையில் பேரெழுச்சியாய் நடந்தது. அப்போது பட்டுக்கோட்டை அழகிரி தலைமையில் திருச்சியிலிருந்து இந்தி எதிர்ப்புப் பரப்புரைப் பேரணி நடைப்பயணமாக சென்னை வந்தது, அவ்வணியினரை சென்னை கடற்கரையில் வரவேற்று மாபெரும் மக்கள் எழுச்சி பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பெரியார், மறைமலை அடிகளார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க்காவலர் கி.இ.பெ.விசுவநாதம் உள்ளிட்ட தலைவர்களும் தமிழ் அறிஞர்களும் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அக்கூட்டத்தில் தந்தைபெரியார் எழுப்பிய முழுக்கமே ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்பது. அதன்பிறகு பெரியார் தமிழர்கள் ஓவ்வொருவரும் தங்கள் கைகளில் தமிழ்நாடு தமிழருக்கே என்று பச்சை குத்திக்கொள்ளவேண்டும் என்றும், தங்கள் வீடுகளில் அம்முழுக்கத்தைக் கல்வெட்டில் பதிக்கவேண்டும் என்றும் அறிக்கை கொடுத்தார். அம்முழக்கத்தை மக்கள் ஆதரித்து முழங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது ஆரிய ஏடான ஆனந்தவிகடனுக்குப் பைத்தியமே பிடித்து விட்டது. அதனால் ‘எலிவளை ஏலிகளுக்கே ’ எனத் தத்துவம் உதித்தது. தமிழ்நாடு எலிவளையாகவே இருக்கட்டும். அந்த எலிவளை தமிழர்களுக்குச் சொந்தமானது. ஆரியப் பார்ப்பனர்களே, உங்களுக்குச் சொந்தமான எலிவளை எங்கே இருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு இங்கே என்ன வேலை? வளைகளை வாழ்விடமாகக்கொண்டுள்ள எலிகள் தம் வளைகளின் மீதான உரிமையைப் பெறக் குரல் கொடுப்பது இயல்பானதுதான். ஆனந்த விகடனே, உன் பூர்வீகம் எது? எங்கள் தோளில் உட்கார்ந்து கொண்டு எங்கள் செவியைக் கடிக்கிறாய்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கல்பிளந்து, மலைபிளந்து, கழனியெல்லாம் ஊருவாக்கி சொந்த மண்ணை வளமாக்கி சொந்த அரசை உருவாக்கி நாடாண்ட தமிழினத்தை என்றும், தமிழர் தாய்நாட்டை எலிவளை என்றும் இன்றைக்கும் கொச்சைபடுத்தும் ஆனந்த விகடனே, 1938-இல் எழுந்த ”தமிழ்நாடு தமிழர்களுக்கே” என்ற முழக்கம் முடிந்துவிடவில்லை. இன்று மீண்டும் வீச்சோடு எழுகிறது! ”தமிழ்த்தேசத் குடியரசே தமிழர்களின் இலட்சியம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;tryponraj@gmail.com&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="font-size:small;"&gt;&lt;span style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;span style="color:red;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;img alt="http://tamiljournal.com/show_image_NpAdvSinglePhoto.php?filename=/Nedumaran.jpg&amp;amp;cat=17&amp;amp;pid=1544&amp;amp;cache=false" src="http://tamiljournal.com/show_image_NpAdvSinglePhoto.php?filename=/Nedumaran.jpg&amp;amp;cat=17&amp;amp;pid=1544&amp;amp;cache=false" /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="font-size:small;"&gt;&lt;span style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;span style="color:red;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);font-size:130%;" &gt;&lt;span style="font-weight: bold;font-size:100%;" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;font-size:100%;" &gt;"&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;font-size:100%;" &gt;கானகத்தில் உள்ள புலி ஆபத்தானது. அடிப்பட்ட புலி அதை விட ஆபத்தானது. விடுதலைப் புலிகளை அழித்து விட்டோம் என்று கொக்கரிக்கிறார்கள். இருக்கட்டும்… இப்போது அழிந்தவர்களாகவே இருக்கட்டும். ஆனால் அவர்கள் கொரில்லா முறையில் தாக்க வருவார்கள்… தலைவர் பிரபாகரன் தலைமையில். இதில் ஒரே சிக்கல்… இனி ஆரம்பத்திலிருந்து துவங்க வேண்டும் அந்த வீரத் தம்பிகள்&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;&lt;span style="font-weight: bold;font-size:100%;" &gt;...."&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:Verdana,Arial,sans-serif;"&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;span class="Apple-style-span"&gt;பழ.நெடுமாறன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;font-size:small;" &gt;&lt;p&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;&lt;span style="font-size:130%;"&gt;பதிவுகளை மின்னஞ்சலில்  பெற விருப்பமா ?  கீழே உள்ள  படத்தின் மேல் அழுத்துங்கள்...!...&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://groups.google.co.in/group/beyouths/subscribe?hl=en%3Fhl%3Dta&amp;amp;note=1&amp;amp;pli=1"&gt;&lt;img src="http://farm4.static.flickr.com/3392/3607123925_9e369ebd8b_o.gif" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="widget-content"&gt;&lt;p&gt;&lt;a href="https://www.google.com/accounts/ServiceLogin?passive=true&amp;amp;service=groups2&amp;amp;continue=http%3A%2F%2Fgroups.google.co.in%2Fgroup%2Fbeyouths%2Fsubscribe%3Fhl%3Den%253Fhl%253Dta%26note%3D1&amp;amp;cd=IN&amp;amp;hl=en-GB" target="_blank"&gt;&lt;img alt="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" src="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" width="200" height="129" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;script src="http://w3.followsite.com/pop/followsite.js" type="text/javascript"&gt; &lt;/script&gt;&lt;a href="http://www.followsite.com/" onclick="javascript:return false;" onmouseover="javascript:followsiteshow('', this);"&gt;&lt;img alt="Update me when site is updated" src="http://w3.followsite.com/img/button1.gif" width="125" border="0" height="16" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="http://3.bp.blogspot.com/_g9OBy09avmo/SuCKWZhjmoI/AAAAAAAABwI/wIahU8gBVIg/s72-c/peranmai.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>♥ அறிவை ஆயுதமாக்கு...! ♥</title><link>http://odumnathi.blogspot.com/2009/11/blog-post_18.html</link><category>வீடியோ படம்</category><author>noreply@blogger.com (♥ மனிதன்@சென்னை ♥)</author><pubDate>Wed, 18 Nov 2009 22:28:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8323833705726598078.post-8501794994453154128</guid><description>&lt;div class="indexTitle"  style="color:red;"&gt;&lt;div class="indexTitleText"&gt;&lt;b&gt;&lt;span style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;span style="color:blue;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;img alt="http://goatmilk.files.wordpress.com/2008/05/bruce-lee-picture-large1.jpg" src="http://goatmilk.files.wordpress.com/2008/05/bruce-lee-picture-large1.jpg" /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="indexTitleText"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="indexTitleText"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="indexTitleText"&gt;&lt;b&gt;&lt;span style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;span style="color:blue;"&gt;அலெக்ஸ் பென் பிளாக்:&lt;/span&gt; கடவுள் மீதான நம்பிக்கை?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;span style="color:blue;"&gt;புரூஸ்லி&lt;/span&gt;: அடித்துக் கூறுகிறேன்,அப்படி ஒன்றும் கிடையாது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i style="color: red;"&gt;(1972 இல் அலெக்ஸ் பென் பிளாக்(alex ben block) என்ற பத்திரிக்கையாளருடனான சந்திப்பில் எழுப்பப்ட்ட கேள்விக்கு புருஸ்லீ அளித்த பதில் இது)&lt;/i&gt;  &lt;span style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை இவருடைய இளைய சகோதரர் ராபர்ட் லீ (robert lee) புரூஸ்லியைப் பார்த்து உனக்கு கடவுள் நம்பிக்கை உள்ளதா என்று கேட்டதற்கு உடனே பதில் சொன்னார்.&lt;/span&gt;  &lt;span style="color: rgb(56, 118, 29);"&gt;"எனக்கு தூக்கத்தின் மீதுதான் நம்பிக்கை உள்ளது!"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;span style="color:red;"&gt;_உண்மை இதழ், 16-30, 2009.&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="indexTitleText"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="indexTitleText"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="indexTitleText"&gt;&lt;b&gt;&lt;i&gt;&lt;span style="color:red;"&gt; &lt;/span&gt;&lt;/i&gt; &lt;span style=";font-size:large;color:red;"  &gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="indexTitleText"&gt;&lt;/div&gt;&lt;div class="indexTitleText"&gt;&lt;/div&gt;&lt;div class="indexTitleText"&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=";font-size:large;color:red;"  &gt;அரை மண்டையன்!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="indexTitleText"&gt;&lt;b&gt;&lt;span style=";font-size:large;color:red;"  &gt; &lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="float: left; padding-right: 6px;"&gt;&lt;img alt="Court news detail" src="http://img.dinamalar.com/data/images_news/tblkutramnews_47794306279.jpg" style="border: 1px solid rgb(211, 211, 211); padding: 2px;" /&gt;        &lt;/span&gt;&lt;b&gt; &lt;span style="color: rgb(56, 118, 29);"&gt; &lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"கோவிலுக்குள் உல்லாசமாக இருந்தால், இளமையோடு இருக்கலாம் என்று பெண்களை பணிய வைத்திருக்கிறான்", காஞ்சீபுரத்தில் போலீசிடம் சிக்கிய அர்ச்சகர்  தேவகுருநாதன்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://sharpiron.files.wordpress.com/2007/07/9558black-jesus-and-scenes-of-life-posters.jpg" src="http://sharpiron.files.wordpress.com/2007/07/9558black-jesus-and-scenes-of-life-posters.jpg" /&gt;&lt;b&gt;&lt;span style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="indexTitleText"&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="indexTitleText"&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="indexTitleText"&gt;&lt;b&gt;&lt;span style="color: rgb(56, 118, 29);"&gt;"ஏசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்து கொன்றார்கள்.அப்போது அங்கிருந்தவர்கள் சொன்னார்கள்.&lt;/span&gt; &lt;span style="color: rgb(56, 118, 29);"&gt;இவரை கொன்று விட்டோம்.இன்றோடு இவருடைய கதை முடிந்து விட்டது!.&lt;/span&gt;  &lt;span style="color: rgb(56, 118, 29);"&gt;ஆனால்,வரலாற்று ஆசிரியர்கள் சொன்னார்கள்.அங்கு தான் ஏசு கிறிஸ்துவின் கதையே ஆரம்பித்தது...!"&lt;/span&gt;  &lt;/b&gt;&lt;span style="font-weight: bold;color:red;" &gt;&lt;br /&gt;&lt;br /&gt;-பேராயர் சின்னப்பா&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;color:red;" &gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div  style="color:red;"&gt;&lt;i&gt;&lt;b&gt;("ஈழம், மவுனத்தின் வலி"   என்ற புத்தக வெளியீட்டு விழாவில்...)&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="indexTitleText"&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: rgb(56, 118, 29);"&gt; &lt;/span&gt;&lt;/b&gt;&lt;img alt="http://www.tamilvanan.com/content/wp-content/uploads/2009/05/prabhakaran.jpg" src="http://www.tamilvanan.com/content/wp-content/uploads/2009/05/prabhakaran.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="indexTitleText"&gt;&lt;img alt="http://www.tamilvu.org/courses/diploma/a031/a0311/images/a03113kb.jpg" src="http://www.tamilvu.org/courses/diploma/a031/a0311/images/a03113kb.jpg" /&gt;&lt;b&gt;&lt;span style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="indexTitleText"&gt;&lt;b&gt;&lt;span style="color: rgb(56, 118, 29);"&gt; &lt;/span&gt;  &lt;span style="color: rgb(56, 118, 29);"&gt; 1801 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களை எதிர்த்து 150 நாட்கள் கடுமையான போர் நடந்தினார்கள் மருது சகோதரர்கள்!&lt;/span&gt;  &lt;span style="color: rgb(56, 118, 29);"&gt;ஆங்கிலேயே பேடிப் படை சின்ன மருதுவை  சிறையைப் பிடித்தது.பெரிய மருதுவை சிறைப் பிடிக்க முடியவில்லை!&lt;/span&gt;  &lt;span style="color: rgb(56, 118, 29);"&gt;தெய்வ பக்தி நிறைந்த மருது சகோதரர்கள் தான் காளையார் கோவிலைக் கட்டினார்கள்.&lt;/span&gt;  &lt;span style="color: rgb(56, 118, 29);"&gt;ஆங்கிலேயர்கள் ஒரு தந்திர அறிவிப்பை வெளியிட்டார்கள்.&lt;/span&gt;  &lt;span style="color: rgb(56, 118, 29);"&gt;பத்து நாட்களுக்குள் பெரிய மருது சரண் அடையாவிட்டால் காளையர் கோவில் இடிக்கப்படும் என்று.&lt;/span&gt;  &lt;span style="color: rgb(56, 118, 29);"&gt;இறுதியில் ஆங்கிலேயர்களின் தந்திரமே வென்றது!&lt;/span&gt;  &lt;span style="color: rgb(56, 118, 29);"&gt; மூடநம்பிக்கை  பெரிய மருதுவின் உயிரை பலி   கொண்டது!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i style="color: red;"&gt;தினத்தந்தி,15.11.09.&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(56, 118, 29);"&gt;கடவுளை காப்பாற்ற கடவுள் இருக்கிறான்.&lt;/span&gt;  &lt;span style="color: rgb(56, 118, 29);"&gt;தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத கடவுள், நம்மை எப்படி காப்பாற்றுவான் என்று மூடத்தனம் நுழைந்த மூளை சிந்திக்காது...!&lt;/span&gt;  &lt;span style="color: rgb(56, 118, 29);"&gt;கடவுளின் பெயரால், சோதிடத்தின் பேரால் நரபலிகள்...&lt;/span&gt;  &lt;span style="color: rgb(56, 118, 29);"&gt; இப்படி மன்னராட்சி முதல் மக்களாட்சி வரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்...&lt;/span&gt;  &lt;span style="color: rgb(56, 118, 29);"&gt;இத்தகைய கொடுமைகளுக்கு எதிராக... &lt;/span&gt;  &lt;span style="color: rgb(56, 118, 29);"&gt;அறிவை ஆயுதமாக்கு...! &lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=";font-size:130%;color:red;"  &gt;-மனிதன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:large;"&gt; &lt;/span&gt;&lt;img alt="http://subavee.files.wordpress.com/2008/12/periyar-prabha.jpg" src="http://subavee.files.wordpress.com/2008/12/periyar-prabha.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.envazhi.com/wp-content/uploads/2009/06/kalaignar1.jpg" src="http://www.envazhi.com/wp-content/uploads/2009/06/kalaignar1.jpg" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;span style="color:red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;b style="color: rgb(56, 118, 29);"&gt;நாயக்கடிக்கு அரசு மருத்துவமனையில் மருந்து இல்லை.இந்தியாவில் நடந்த போர்களில் இறந்தவர்களை விட,நாய் கடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை தான் மிக அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞரின் காப்பீட்டுத் திட்டம் எமனை ஏமாற்றி எருமையை திருடிய கதை தான்!&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b style="color: red;"&gt;தோழர் அ.சவுந்தரராசன்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b style="color: blue;"&gt;&lt;i&gt;தீக்கதிர் 18.11.09.&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;span style="color:red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;span style="color:red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;img alt="http://3.bp.blogspot.com/_Fu0w60G6vvw/SMM2FrIHKuI/AAAAAAAAAL4/Gh8_hHePg1c/s400/cry.jpg" src="http://3.bp.blogspot.com/_Fu0w60G6vvw/SMM2FrIHKuI/AAAAAAAAAL4/Gh8_hHePg1c/s400/cry.jpg" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:x-large;"&gt;&lt;span style="color:red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=";font-size:130%;color:red;"  &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:x-large;"&gt;&lt;span style=";font-size:130%;color:red;"  &gt;சென்னையில் மழை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="zdlncnt"&gt;&lt;span id="zdlncnt"&gt;&lt;span id="zdlncnt"&gt;&lt;span id="zdlncnt"&gt;&lt;span id="zdlncnt"&gt;&lt;img alt="" id="photo" src="http://dinamani.com/Images/New_Gallery/2009/11/15/15adade.jpg" style="border: 5px solid rgb(255, 255, 255);" width="251" height="640" /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;span style="color:red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;span style="color:red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span id="zdlncnt"&gt;&lt;span id="zdlncnt"&gt;&lt;span id="zdlncnt"&gt;&lt;span id="zdlncnt"&gt;&lt;span id="zdlncnt"&gt;&lt;span id="zdlncnt"&gt;&lt;img alt="" id="photo" src="http://dinamani.com/Images/New_Gallery/2009/11/18/cartoon18.JPG" style="border: 5px solid rgb(255, 255, 255);" width="253" height="640" /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;span style="color:red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;span style="color:red;"&gt;மீண்டும் புதிதாக....&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="indexTitleText"&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="http://www.puthinappalakai.com/" rel="nofollow" target="_blank"&gt;&lt;span style="font-size:medium;"&gt;http://www.puthinappalakai.com/&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(136, 136, 136);"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(136, 136, 136);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(136, 136, 136);"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;h1 color="red" id="message_view_subject"&gt;&lt;a href="http://draft.blogger.com/goog_1258559555547"&gt;&lt;span style="font-size:large;"&gt; &lt;/span&gt;&lt;/a&gt;&lt;a href="http://draft.blogger.com/goog_1258559555547"&gt;&lt;img src="http://www.puthinappalakai.com/imgs/logo.png" border="0" width="250" hspace="5" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://www.puthinappalakai.com/%20%20"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/h1&gt;&lt;/div&gt;&lt;div style="padding-top: 10px;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center style="color: red;"&gt; &lt;/center&gt;&lt;span style=";font-size:large;color:red;"  &gt;&lt;b&gt;”பிரபாகரனை கொல்லச் சொன்னதே இந்தியாதான்!” – போட்டுத் தாக்கத் தயாராகும் ஃபொன்சேகா&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;img alt="http://www.sankathi.com/uploads/images/news/2009/Juin/Fonseka2.jpg" src="http://www.sankathi.com/uploads/images/news/2009/Juin/Fonseka2.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; சரத் சந்திரலால் ஃபொன்சேகா… இதுதான் இலங்கையில் புயலைக் கிளப்பி இருக்கும் ஃபொன்சேகாவின் முழுப்பெயர். அம்பலங்கொடை தர்மாசோக்க கல்லூரியிலும், கொழும்பு ஆனந்தா கல்லூரியிலும் படித்த அவர், விளையாட்டு வீரராகவும் விளங்கியவர். 1970-ம் ஆண்டு இலங்கை ராணுவத்தில் சேர்ந்தவர், 1995-ம் ஆண்டு ஹிட்லரையே மிஞ்சுகிற அளவுக்கு அரக்கத்தனமான கொடூரம் ஒன்றை அரங்கேற்றினார். போரின்போது பிடிபட்ட விடுதலைப் புலிகளையும், காயம்பட்ட மக்களையும் செம்மணி என்கிற இடத்தில் உயிரோடு அள்ளிப்போட்டு புதைத்து, அப்போதே ஆவேசக் குற்றச்சாட்டில் சிக்கினார். பெரிய அளவில் குழி தோண்டி, 600-க்கும் மேற்பட்டோரைஅதற்குள் தள்ளி உயிரோடு புதைத்த கொடூரத்தை ஆதாரத்துடனேயே ஐ.நா உள்ளிட்ட அமைப்புகள் அப்போது கண்டித்தன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;இலங்கை கதைதான் தெரியுமே… இந்த கொடூரத்தைச் செய்ததற்காகவே ராணுவத்தின் 18-வது தளபதியாக உயர்ந்தார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;ஃபொன்சேகாவின் மனசாட்சியற்ற கொடூரங்களை சகிக்க முடியாத விடுதலைப் புலிகள், 2006-ம் ஆண்டு அவர் மீது மனித வெடிகுண்டு தாக்குதலை நடத்தினார்கள். அதில் எப்படியோ தப்பிவிட்ட ஃபொன்சேகா, ஒருவழியாய் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால், விடுதலைப் புலிகளை அடியோடு ஒழிக்க நினைத்த ராஜபக்ஷே அரசு, அவரை வலிய அழைத்து, ராணுவத் தளபதியாக அறிவித்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;”ஃபொன்சேகா இப்போது முழுக்க முழுக்க அமெரிக்கா வின் கைப்பாவையாக இருக்கிறார். ராஜபக்ஷே அரசைக் காப்பாற்ற இந்தியா முயற்சித்தால், அமெரிக்கத் துணையோடு அதனை முறியடிக்க ஃபொன்சேகா தயாராகி வருகிறார். கண்ணிவெடிகளை அகற்றுகிறோம் என்கிற பெயரில், 2,000-க்கும் மேற்பட்ட இந்திய ராணுவத்தினர் இப்போது இலங்கையில் தங்கியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் இலங்கை ராணுவத்தின் அனுதின நடவடிக்கைகளை ஆராயவும், புலிகள் பதுக்கி வைத்திருக்கும் ஆயுதங்களை அழிப்பதற்காகவும்தான் இருக்கிறார்கள். அமெரிக்காவின் சிக்னலுக்காக காத்திருக்கும் ஃபொன்சேகா, போர்க் காலத்தில் இந்திய அரசு காட்டிய அக்கறையைப் போட்டு உடைக்கவும் தயாராகி வருகிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;போர் நடந்த நேரத்தில், தமிழர்களைக் காக்கும் கோரிக்கையோடு இலங்கை அதிபரை சந்தித்த சில இந்தியப் பிரதிநிதிகள், ‘பிரபாகரன் கொல்லப்பட வேண்டும்’ என்பதை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியதாக, சில ஆதாரங்களை முன்வைத்துச் சொல்ல ஃபொன்சேகா தயாராகிவிட்டார்…” என்கிறார்கள் அவருக்கு ஆதரவாகச் செயல்படும் எதிர்க்கட்சித் தரப்பினர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- இரா.சரவணன்&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: விகடன்&lt;br /&gt;&lt;br /&gt;http://www.meenagam.org/?p=16637&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.paristamil.com/tamilnews/wp-content/uploads/piraba.jpg" src="http://www.paristamil.com/tamilnews/wp-content/uploads/piraba.jpg" /&gt;&lt;br /&gt;&lt;div  style="color:red;"&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div color="red"&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;span style="color:red;"&gt;பொன்சேகா அதிரடி அரசியல் வாக்குமூலம் – விகடன்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;தமிழகத்திலிருந்து வெளிவரும் விகடன் சஞ்சிகையில் வெளிவந்த “பொன்சேகா அதிரடி அரசியல் வாக்குமூலம்” கட்டுரை மீனகம் வாசகர்களுக்காக…&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;இலங்கை நிகழ்வுகளைத் தொடர்ந்து துல்லியமாக அளித்து வரும் ஜூ.வி., ‘அதிபருக்கும் தளபதிக்குமான வெ(ற்)றிக் கூட்டணியில் விரிசல் விழுகிறது என்பதையும் முதன்முதலில் மிகவிரிவாகச் சொன்னது! கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி என்ற அலங்காரப் பதவியைக் கொடுத்து தன்னை அவமானப்படுத்தும் ராஜபக்ஷேவுக்கு எதிராக, தன் பதவியைத் துறந்துவிட்டு அரசியலில் சரத் ஃபொன்சேகா குதிக்கப் போகிறார் என்றும் அடித்துச் சொன்னது ஜூ.வி.! அதிபர் மற்றும் தளபதியின் மனைவியர் தங்களுக்குள் இருந்த நட்பைப் பயன்படுத்தி கடைசியாக சில முயற்சிகள் செய்ய… அதுவும் பலிக்காமல் போய், ஃபொன்சேகா தன் பதவியைத் துறந்தேவிட்டார்! அதிரடியாக அதிபருக்கு சவால்களும் விடத் தொடங்கிவிட்டார்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;”அகத்தியரை விழுங்கப் பார்த்த வாதாபி, இல்வலனுக்கு நேர்ந்தது போல… புலிகள் இயக்கத்தைக் கூட்டாகக் கரைத்து விழுங்கப் பார்த்த இந்த இருவருக்குமே இப்போது பேராபத்து!” என்று வர்ணிக்கிறார் இலங்கைப் பத்திரிகையாளர் ஒருவர்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;அடுத்தடுத்து இலங்கையில் அரங்கேறப் போகும் அதிரடிகள் குறித்து அவரிடமும், இன்னும் சில இலங்கைப் பிரதானிகளிடமும் நாம் விசாரித்தோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: rgb(0, 153, 0);"&gt;புறப்பட்ட ஃபொன்சேகா!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;”ஃபொன்சேகாவின் எண்ணத்தில் அரசியல் குறித்த எள்ளளவு ஆசையும் எழாத&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;நேரத்திலேயே, ‘அவர் தேர்தலில் போட்டியிடக் கூடாது!’ என தேசியபௌத்த அமைப்புகளின் ஒன்றியத்தை சேர்ந்த மெதகம தம்மானந்த தேரர் மிரட்டினார். உடுவே தம்மாலோக தேரர், அதிபரின் ஆலோசகர் தெடிகமுவ நாயக்க தேரர், சாஸ்திரிபதி மெதகம தம்மானந்த தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் மற்றும் சிங்ஹலயே மகா சம்மத பூமி பத்ர கட்சி தலைவர் ஹரிசந்திர விஜேதுங்க, கலாநிதி குணதாச அமரசேகர, ஒல்கட் குணசேகர போன்றோர்கள்தான் இந்த தேசிய பௌத்த அமைப்புகளின் ஒன்றியத்தைத் தொடங்கி ஃபொன்சேகாவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;அதோடு, 10,000 பிக்குகள் கலந்துகொள்ளும் சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்தப் போவதாகவும் மிரட்டினர். இன்னொரு பக்கம் அனுர பிரியதர்சன யாப்பா, மேர்வின் சில்வா, மஹிந்தானந்த அளுத்கமகே, டக்ளஸ் அழகம்பெரும போன்ற அமைச்சர்களும் ஃபொன்சேகாவுக்கு எதிராகக் குரல் எழுப்பினர். இப்படி அடுத்தடுத்த தாக்குதல்களால் அவரை அடக்கி விடலாம் என்று நினைத்தவர்களின் எண்ணம் எதிர்மறையாகப் போய்விட்டது. தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்தவரை அதிபர் தரப்பே வம்பிழுத்ததுதான் முரட்டுத் தேரை இழுத்துத் தெருவில் விட்டுவிட்டது!” என்கிறார்கள் இலங்கை அரசியல் நோக்கர்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: rgb(0, 153, 0);"&gt;கோதாவுக்கு காரணம் கோத்தபய!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;”இலங்கையில் நடக்கும் அத்தனை பிரச்னைகளுக்கும் மூலகாரணியே கோத்தபயதான்! விடுதலைப் புலிகளுடனான போர் முடிந்ததுமே முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் ஆயுதங்களும், தங்கமும் மீட்கப்பட்டன. இந்த ஆயுதப்புதையல் சத்தமின்றி பாகிஸ்தான் ராணுவத்துக்கு விலை பேசி விற்கப்பட்டதாக ஃபொன்சேகா தரப்பு நினைக்கிறது. இதுபற்றிய முழு விவரங்களும் கோத்தபயவுக்குத் தெரியும் என்றும் நினைக்கிறது. ராணுவ வீரர்கள் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த ஆயுதக்குவியல் தனிப்பட்ட ஒருவரின் பாக்கெட்டுக்கு போவதை ஃபொன்சேகா விரும்பவில்லை. புலிகளிடமிருந்து கைப்பற்றப் பட்ட தங்கத்தில் கிட்டத்தட்ட 4,000 கிலோ தங்கமும் எந்தக் கணக்கும் இல்லாமல் காணாமல் போனது. இதையெல்லாம் ஃபொன்சேகா தட்டிக் கேட்கப் போய்த்தான் கோத்தபயவுக்கும் அவருக்குமான ஆரம்ப மோதல் வெடித்தது. உடனே பாதுகாப்பு செயலர் பதவியை பயன்படுத்தி கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியாக ஜெனரலை (ஃபொன்சேகாவை) நியமித்தார் கோத்தபய.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;இதற்கிடையில், இலங்கை யின் அரச பத்திரிகையான ‘டெய்லி நியூஸ்’ பத்திரிகையில் ஹோண்டுராஸ் நாட்டில் நடந்த ராணுவப் புரட்சியைப் பற்றியும், அந்நாட்டு ராணுவத் தளபதியைப் பற்றியும் விரிவான கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. அந்த நாட்டுடன் இலங்கைக்கு எந்த உறவும் இல்லாத நிலையில், ஜெனரலை குறிவைத்து எழுதப்பட்டிருந்த அந்தக் கட்டுரையைப் பார்த்ததும் பத்திரிகைக்குப் பொறுப்பாளரான கோத்தபயவிடம் கோபப்பட்டிருக்கிறார் ஜெனரல். அந்த சமயத்தில் இருவருக்குள்ளும் மிகக் கடுமையான வாக்குவாதங்கள் நிகழ்ந்து போனை துண்டித்திருக்கிறார் ஜெனரல். இதன் பிறகுதான் ராணுவப் பொறுப்பைத் துறக்கிற அளவுக்கு ஜெனரல் ஃபொன்சேகா துணிந்தார்!” என்கிறார்கள் ராணுவ வட்டாரத்தில்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;b style="color: rgb(0, 153, 0);"&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b style="color: rgb(0, 153, 0);"&gt;எடுபடாத சமாதானம்!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;”ராஜபக்ஷேயின் செயலாளரான லலித் வீரதுங்க ஆறு முறை அழைப்பு விடுத்தும் ஃபொன்சேகா சென்று சந்திக்கவில்லை. இதனால் ராஜபக்ஷேவின் மனைவி சிராந்தி, ஃபொன்சேகாவின் மனைவியான அனோமாவை கொழும்பில் உள்ள ஒரு புத்த விகாரையில் சந்தித்துப் பேசியிருக்கிறார். கொஞ்சம் சமாதானமான ஃபொன்சேகா, கடந்த 15-ம் தேதி ராஜபக்ஷேயை சந்தித்திருக்கிறார். 45 நிமிடங்கள் இருவரும் மனம்விட்டுப் பேசினார்கள். கோத்தபயவை மன்னிப்புக் கேட்கச் சொல்வதாகவும் கவலையோடு பேசியிருக்கிறார் ராஜபக்ஷே. பாதுகாப்பு அமைச்சர் அல்லது பிரதமர் பதவி வரை அளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் சமாதானம் பேசியிருக்கிறார். ஆனால், ஃபொன்சேகா ‘போரின் முழு வெற்றிக்கு தன்னைக் காரணமாக அறிவிக்க வேண்டும், கோத்தபயவின் பாதுகாப்பு செயலர் பதவியை ஒழித்துவிட்டு, அந்த அதிகாரங்களை கூட்டுப்படை தலைமை தளபதிக்கு வழங்க வேண்டும்’ என அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். இதில் கடுப்பாகிப் போன ராஜபக்ஷே, ‘நீங்க என்ன முடிவெடுத்தாலும் அதனை எதிர்கொள்ளத் தயாராகி விட்டேன்’ எனச் சொல்லி அவரை அனுப்பிவிட்டார்…” என்கிறார்கள் அதிபர் மாளிகை வட்டாரத்தினர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;b style="color: rgb(0, 153, 0);"&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b style="color: rgb(0, 153, 0);"&gt;ராஜினாமாவும், 17 காரணங்களும்!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;ராஜபக்ஷேயின் கோபம் எத்தகைய கொடூரத்துக்கும் நீளும் என நினைத்த ஃபொன்சேகா, 17 காரணங்களைப் பட்டியலிட்டு தனது ராஜினாமா கடிதத்தை அரசுக்கு அனுப்பிவிட்டார். தனக்குப் பிறகு ராணுவத் தளபதியாக நியமிக்க வேண்டிய மேஜர் ஜெனரல் சந்திரசிறீயை தவிர்த்துவிட்டு, ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டிருந்த ஜெகத் ஜெயசூர்யாவை நியமித்ததையும் கண்டித்திருக்கிறார். கூடவே, ‘புலிகளை ஒழித்துக் கட்டிய ராணுவம் சதி முயற்சிகளில் ஈடுபடுவதாக சந்தேகித்து, கடந்த அக்.15-ம் தேதி இந்திய அரசாங்கத்தை எச்சரிக்கையாக இருக்குமாறும், ராணுவத்தை அனுப்பி உதவுமாறும் அதிபர் கேட்டுக் கொண்டார்’ என்றும் ஃபொன்சேகா ஒரு குண்டு போட்டிருக்கிறார். இது, ஃபொன்சேகா நினைத்தபடியே சிங்கள மக்களையும் சிங்கள ராணுவத்தின் விசுவாச ஊழியர்களையும் ராஜபக்ஷேவுக்கு எதிராகக் கொதிக்க வைத்துவிட்டதாம் (இப்படியெல்லாம் இந்திய ராணுவத்திடம் எந்த உதவியும் கேட்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் சசி தரூர் உறுதியாக மறுத்திருப்பது தனிக் கதை!).&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;ஃபொன்சேகா தனது ராஜினாமா கடிதத்தில், ‘போராடிப் பெற்ற வெற்றியை சரியான விதத்தில் பயன்படுத்த அதிபர் தவறி விட்டார். தமிழ் மக்களின் மறுவாழ்வுக்கு வழி செய்யாமல், அவர்களை அடைத்து வைத்திருப்பது, பல போராளிகளை உருவாக்கிவிடும் அபாயமிருக்கிறது’ என தமிழ் மக்களுக்கும் ஆதரவாக பரிந்து பேசியிருப்பதுகூட, அவருடைய எதிர்கால தேர்தல் திட்டத்தின் ஓர் அங்கம்தான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;இதுபற்றிப் பேசும் கொழும்பு பத்திரிகையாளர்கள், ”அதிபருக்கு ரகசியமாக அனுப்பிய கடிதத்தை மீடியாக்களுக்கும் பரப்பிவிட்டு, எடுத்த எடுப்பிலேயே கைதேர்ந்த அரசியல்வாதியாக ராஜபக்ஷேவுக்கு செக் வைத்திருக்கிறார் ஃபொன்சேகா. அவருடைய தந்திரம் சிங்கள மக்களை உசுப்பி வசியப்படுத்துமே தவிர, கூர்மையான தமிழ் மக்களிடத்தில் ஒருபோதும் எடுபடாது!” என்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;b style="color: rgb(0, 153, 0);"&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b style="color: rgb(0, 153, 0);"&gt;களனி விகாரையில் களேபரம்!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;ராஜினாமா கடிதத்தை அனுப்பிய கையோடு அக்மார்க் அரசியல்வாதியாக பளீர் வெள்ளை உடையில் களனி ரஜமகா விகாரைக்கு வழிபாட்டுக்குச் சென்றார் ஃபொன்சேகா. விகாரைக்குள் சென்று அங்குள்ள தேரரிடம் ஆசி பெற்றவர், தனது அரசியல் நிலைப்பாடு பற்றியும், அடுத்து வரும் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கத் திட்டமிட்டிருப்பதையும் அவரிடம் விளக்கியிருக்கிறார். நேரத்துக்குத் தகுந்தபடி கொடியசைக்கக்கூடிய அந்த தேரர்களும் அவருக்கு ஆசி வழங்கியதாகக் கூறப்படுகிறது. வழிபாடு முடிந்து ஃபொன்சேகா வெளியில் வந்ததுமே அதிபருக்கு நெருக்கமான எம்.பி-யான மேர்வின் சில்வா தலைமையில் அவரது ஆதரவாளர்கள் அவரை வழிமறித்திருக்கின்றனர். தகாத வார்த்தைகளில் திட்டியதோடு, அவரை அங்கிருந்து நகர முடியாதபடி கெரோ செய்திருக்கிறார்கள். இதெல்லாம், எதிர்கால ரசாபாசத்துக்கான துளியூண்டு தொடக்கம்தான்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;ஃபொன்சேகாவின் ராஜினாமாவைத் தொடர்ந்து, அரசுப் பொறுப்பில் அங்கம் வகித்த அவருடைய உறவினர்களும் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: rgb(0, 153, 0);"&gt;தேர்தல் ஒன்று… வியூகம் ரெண்டு!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக ராணுவப் பதவியை ஃபொன்சேகா ராஜினாமா செய்துள்ள நிலையில், அவரிடம் தேர்தல் தொடர்பாக இரண்டு வியூகங்களை முன் வைத்திருக்கின்றன இலங்கை எதிர்க்கட்சிகள். இலங்கையை ஆளும் எண்ணத்தைவிட ராஜபக்ஷே சகோதரர்களை பழிவாங்கும் எண்ணம்தான் ஃபொன்சேகாவிடம் அதிகமிருக்கிறதாம். அதனால் ஐ.தே. முன்னணியின் சார்பில் ரணில் விக்ரமசிங்கே அதிபர் தேர்தலில் போட்டியிடுவார். அதே நேரத்தில் ராஜபக்ஷே பெரிதாக நம்பியிருக்கும் சிங்கள வாக்குகளை உடைக்கும் எண்ணத்தில் ஜே.வி.பி-யின் வேட்பாளராக ஃபொன்சேகா களமிறக்கப்படுவாராம். இதனால் சிங்கள வாக்குகள் மூன்றாகச் சிதறி உடையும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;அதோடு, ராஜபக்ஷேவுக்கு கடந்த தேர்தலில் போன வாக்குகளில் பெரும்பகுதியை இம்முறை ஃபொன்சேகாவே பிரித்துவிடுவார். இந்த நிலையில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் சிறுபான்மை வாக்குகளை வாங்கி ரணில் எளிதில் வென்று விடுவார் என கணக்கு போடுகின்றனவாம் எதிர்க்கட்சிகள். ஒருவேளை பொது வேட்பாளராக ஃபொன்சேகாவே களமிறங்க வேண்டிய நிலை உருவானால், தமிழ் கட்சிகள் எந்தளவுக்கு அவரை ஆதரிக்க இயலும் என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;b style="color: rgb(0, 153, 0);"&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b style="color: rgb(0, 153, 0);"&gt;இந்தியாவா? அமெரிக்காவா?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;இலங்கையைவிட இந்தியாவும், அமெரிக்காவும்தான் சிங்கள அரசாங்க சிக்கலை உற்று கவனித்து வருகின்றன. சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த நினைக்கும் அமெரிக்கா ஃபொன்சேகாவை அதிபராக்கி, அதன் மூலம் தெற்காசியாவிலும் தங்களது காலை வலுவாக ஊன்ற நினைக்கிறது. இந்தியாவோ, பாகிஸ்தானுடன் நெருக்கமாயிருக்கும் ஃபொன்சேகாவை அதிபராக்க விடாமல் தடுக்க நினைக்கிறது. அதற்கேற்ப ராஜவியூகங்களை வகுப்பதோடு, முதல்கட்டமாக மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியையும் இலங்கைக்கு அனுப்பி நிலவரம் பார்த்து வரச் செய்திருக்கிறது! இதற்கும் முன்னதாக, இலங்கையில் இந்த அரசியல் குழப்பங்களுக்கு ஃபொன்சேகா அடிபோட ஆரம்பித்த சமயத்திலேயே கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவர் ரணிலை அவசர அவசரமாக அழைத்தது இந்தியாஅவரிடம், சில அந்தரங்கமான ஆலோசனைகளையும் நடத்தியது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;”இலங்கை சென்ற இந்திய மந்திரி பிரணாப் முகர்ஜி ராஜபக்ஷேயிடம் பேசியதோடு, ஃபொன்சேகாவையும் சந்திக்க முயன்றார். ஆனால், அதனை ஃபொன்சேகா தவிர்த்துவிட்டார்!” என்று செய்தி சொல்லும் சிலர்… பிரணாப் வந்து போன சூட்டோடு ‘இலங்கையில் முன்கூட்டி தேர்தல் நடக்காது’ என்று ராஜபக்ஷே சொல்லத் தொடங்கியிருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;மொத்தத்தில் இலங்கை விவகாரத்தில் வெல்லப்போவது இந்திய ராஜதந்திரமா, அமெரிக்க ராஜதந்திரமா என்பது போகப் போகத்தான் தெரியும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;b style="color: rgb(0, 153, 0);"&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b style="color: rgb(0, 153, 0);"&gt;உயிருக்கு உத்தரவாதம் இல்லை!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;ராணுவப் பதவியை ராஜினாமா செய்யும்போதே, தொடர்ந்து தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஃபொன்சேகா சொல்லியிருக்கிறார். அப்படியிருக்க, 800 படையினரும் 50 வாகனங்களுமாக இருந்த அவருடைய பாதுகாப்பு… 35 வீரர்கள், ரெண்டு ஜீப் என சுருக்கப்பட்டுவிட்டது. அதோடு, அமெரிக்காவில் உள்ள ஃபொன்சேகாவின் மகளுக்கு வழங்கப்பட்டுவந்த பாதுகாப்பும் விலக்கப்பட இருக்கிறதாம். இதனால், தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை, அவர் அமெரிக்காவில் தங்கியிருக்க முடிவெடுத்திருக்கிறாராம். ஆனால், அதற்கிடையில், அவர் பணியாற்றிய அலுவலகத்தில் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான ஃபைல்கள் காணாமல் போய்விட்டதாகச் சொல்லி, அவரை விசாரணைக்கு அழைக்க எத்தனித்திருக்கிறதாம் சிங்கள அரசு. உண்மையிலேயே சர்வதேச அளவில் கோத்தபயவின் போர்க்குற்றங்களை வெளிப்படுத்துவதற்காக,நிஜமாகவே ஃபொன்சேகா சில ஆவணங்களைக் கைப்பற்றி வைத்திருப் பதாகவும் ஒரு பேச்சு உலவுகிறது இலங்கையில்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி – ஜீனியர் விகடன்&lt;br /&gt;&lt;br /&gt;http://www.meenagam.org/?p=16634&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.vikatan.com/av/2008/nov/19112008/p6a.jpg" src="http://www.vikatan.com/av/2008/nov/19112008/p6a.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: red;"&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;தழிழர்களை அடிமை கொள்ளுவதை நினைவூட்டும் புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாள் வெளியீடு!&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;img src="http://epaper.dinamani.com/epaperimages/18112009/18112009-cni-mn-01/277265.JPG" /&gt;&lt;span style="font-size:large;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;சிங்களவர்களால் தமிழர்கள் அடிமை கொள்ளப்பட்டதை நினைவுகூரும் முகமாக சிறீலங்கா மத்திய வங்கியினால் புதிய 1000 ரூபா தாள் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;தமிழர்களின் தாயகபூமி ஆக்கிரமிக்கப்பட்டு, தமிழர்களின் இறைமை நசுக்கப்பட்டு, சிங்கள தேசத்தின் இறைமை தமிழ்த் தேசத்தின் மீது திணிக்கப்படுவதை வெளிப்படுத்தும் வகையில் ஆயிரம் ரூபா பெறுமதியான புதிய நாணயத் தாள் வெளியிடப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;புதிதாக வடிவமைக்கப்பட்ட ஆயிரம் ரூபா நாணயத் தாளை சிறீலங்கா ஐனாதிபதி மகிந்த ராஜபக்ச, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலிடம் வழங்கி வெளியிட்டு வைத்துள்ளார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.meenagam.org/?p=16567&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: rgb(56, 118, 29);"&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);font-size:130%;" &gt;&lt;b&gt;பதிவுகளை மின்னஞ்சலில்  பெற விருப்பமா ?  கீழே உள்ள  படத்தின் மேல் அழுத்துங்கள்...!... &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a href="http://groups.google.co.in/group/beyouths/subscribe?hl=en%3Fhl%3Dta&amp;amp;note=1&amp;amp;pli=1" rel="nofollow" target="_blank"&gt;&lt;img src="http://farm4.static.flickr.com/3392/3607123925_9e369ebd8b_o.gif" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;font-size:small;" &gt;&lt;a href="https://www.google.com/accounts/ServiceLogin?passive=true&amp;amp;service=groups2&amp;amp;continue=http%3A%2F%2Fgroups.google.co.in%2Fgroup%2Fbeyouths%2Fsubscribe%3Fhl%3Den%253Fhl%253Dta%26note%3D1&amp;amp;cd=IN&amp;amp;hl=en-GB" rel="nofollow" target="_blank"&gt;&lt;img alt="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" src="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" width="200" height="129" /&gt;&lt;/a&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;font-size:small;" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;font-size:small;" &gt;&lt;a href="http://www.followsite.com/" rel="nofollow" target="_blank"&gt;&lt;img alt="Update me when site is updated" src="http://w3.followsite.com/img/button1.gif" border="0" width="125" height="16" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;font-size:small;" &gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="indexTitle"&gt;&lt;div class="indexTitleText"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="http://3.bp.blogspot.com/_Fu0w60G6vvw/SMM2FrIHKuI/AAAAAAAAAL4/Gh8_hHePg1c/s72-c/cry.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>♥ 2012 திரைப்படம் இணையத்தில்...! ♥</title><link>http://odumnathi.blogspot.com/2009/11/2012.html</link><category>வீடியோ படம்</category><author>noreply@blogger.com (♥ மனிதன்@சென்னை ♥)</author><pubDate>Sun, 15 Nov 2009 18:34:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8323833705726598078.post-9140803152709369959</guid><description>&lt;div style="color: rgb(255, 0, 0);"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div  style="color:red;"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;♥ 2012 திரைப்படம் இணையத்தில் பார்க்கலாம் வாங்க...! ♥&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/_78s09nohJVk/SvztIcyJOdI/AAAAAAAABSw/upljCQhbSLU/s1600/2012_movie_poster2a.jpg" alt="[2012_movie_poster2a.jpg]" border="0" /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;img alt="http://live.athirady.org/wp-content/uploads/2009/03/video-camera-0063-300x300.jpg" src="http://live.athirady.org/wp-content/uploads/2009/03/video-camera-0063-300x300.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="500" height="405"&gt;&lt;param name="movie" value="http://www.youtube-nocookie.com/v/XAtgPaggeTM&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;border=1"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube-nocookie.com/v/XAtgPaggeTM&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;border=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="500" height="405"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="500" height="405"&gt;&lt;param name="movie" value="http://www.youtube-nocookie.com/v/FodtX8C2SCA&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;border=1"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube-nocookie.com/v/FodtX8C2SCA&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;border=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="500" height="405"&gt;&lt;/embed&gt; &lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="500" height="405"&gt;&lt;param name="movie" value="http://www.youtube-nocookie.com/v/txFNP3A5WnM&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;border=1"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube-nocookie.com/v/txFNP3A5WnM&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;border=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="500" height="405"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="500" height="405"&gt;&lt;param name="movie" value="http://www.youtube-nocookie.com/v/NoIMDq-ckhk&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;border=1"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube-nocookie.com/v/NoIMDq-ckhk&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;border=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="500" height="405"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="500" height="405"&gt;&lt;param name="movie" value="http://www.youtube-nocookie.com/v/rA0TDBSReO0&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;border=1"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube-nocookie.com/v/rA0TDBSReO0&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;border=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="500" height="405"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="500" height="405"&gt;&lt;param name="movie" value="http://www.youtube-nocookie.com/v/6vfn9ss2nwQ&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;border=1"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube-nocookie.com/v/6vfn9ss2nwQ&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;border=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="500" height="405"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;font-size:small;" &gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;span style="font-size:small;"&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=XAtgPaggeTM" target="_blank"&gt;http://www.youtube.com/watch?&lt;wbr&gt;v=XAtgPaggeTM&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;font-size:small;" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;span style="font-size:small;"&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=FodtX8C2SCA" target="_blank"&gt;http://www.youtube.com/watch?&lt;wbr&gt;v=FodtX8C2SCA&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;font-size:small;" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;span style="font-size:small;"&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=txFNP3A5WnM" target="_blank"&gt;http://www.youtube.com/watch?&lt;wbr&gt;v=txFNP3A5WnM&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;font-size:small;" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;span style="font-size:small;"&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=NoIMDq-ckhk" target="_blank"&gt;http://www.youtube.com/watch?&lt;wbr&gt;v=NoIMDq-ckhk&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;font-size:small;" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;span style="font-size:small;"&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=rA0TDBSReO0" target="_blank"&gt;http://www.youtube.com/watch?&lt;wbr&gt;v=rA0TDBSReO0&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;font-size:small;" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;"&gt;&lt;span style="font-size:small;"&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=6vfn9ss2nwQ" target="_blank"&gt;http://www.youtube.com/watch?&lt;wbr&gt;v=6vfn9ss2nwQ&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;font-size:small;" &gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt; வடிவேலு IT கம்பெனியில் வேலை பார்த்தால்!!!"&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இன்று காலையில் எனக்கு வந்த மெயில் மிகவும் சுவாரஸ்யமாக இருந்ததால் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இது யாரோ ஒரு புண்ணியவானின் கற்பனை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;***********&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;எப்புடி?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;Login - சொல்லவே இல்லை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a style="font-weight: bold;" href="http://4.bp.blogspot.com/_9IIZPuXGfsg/Svd7JpYYvnI/AAAAAAAAAEw/nUP9O1765Ic/s1600-h/image001.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 76px; height: 111px;" src="http://4.bp.blogspot.com/_9IIZPuXGfsg/Svd7JpYYvnI/AAAAAAAAAEw/nUP9O1765Ic/s400/image001.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5401921683711377010" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;Training - முடியல&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a style="font-weight: bold;" href="http://2.bp.blogspot.com/_9IIZPuXGfsg/Svd7VIykFTI/AAAAAAAAAE4/7eO39-atARY/s1600-h/image002.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 104px; height: 85px;" src="http://2.bp.blogspot.com/_9IIZPuXGfsg/Svd7VIykFTI/AAAAAAAAAE4/7eO39-atARY/s400/image002.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5401921881121232178" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;New product - உட்கார்ந்து யோசிப்பாங்களோ&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a style="font-weight: bold;" href="http://1.bp.blogspot.com/_9IIZPuXGfsg/Svd7kuGVlXI/AAAAAAAAAFA/unFWH82WbjA/s1600-h/image003.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 104px; height: 75px;" src="http://1.bp.blogspot.com/_9IIZPuXGfsg/Svd7kuGVlXI/AAAAAAAAAFA/unFWH82WbjA/s400/image003.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5401922148834317682" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;Concall - வொய் பிளட், சேம் பிளட்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a style="font-weight: bold;" href="http://4.bp.blogspot.com/_9IIZPuXGfsg/Svd7s7AT29I/AAAAAAAAAFI/muVzrmt4ylQ/s1600-h/image004.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 104px; height: 75px;" src="http://4.bp.blogspot.com/_9IIZPuXGfsg/Svd7s7AT29I/AAAAAAAAAFI/muVzrmt4ylQ/s400/image004.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5401922289737653202" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;Review - இப்பவே கண்ணை கட்டுதே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a style="font-weight: bold;" href="http://3.bp.blogspot.com/_9IIZPuXGfsg/Svd7yTjoLeI/AAAAAAAAAFQ/YdjqsstTFag/s1600-h/image005.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 104px; height: 78px;" src="http://3.bp.blogspot.com/_9IIZPuXGfsg/Svd7yTjoLeI/AAAAAAAAAFQ/YdjqsstTFag/s400/image005.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5401922382227582434" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;Daily report - எதையுமே ப்ளேன் பண்ணாம பண்ணக்கூடாது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a style="font-weight: bold;" href="http://3.bp.blogspot.com/_9IIZPuXGfsg/Svd73ALNpsI/AAAAAAAAAFY/d5FAVjyKYK4/s1600-h/image006.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 76px; height: 111px;" src="http://3.bp.blogspot.com/_9IIZPuXGfsg/Svd73ALNpsI/AAAAAAAAAFY/d5FAVjyKYK4/s400/image006.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5401922462924252866" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;Commitment - ஓப்பனிங் நல்லாத்தான் இருக்கு, ஆனா பினிஸிங்  சரியில்லையேப்பா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a style="font-weight: bold;" href="http://4.bp.blogspot.com/_9IIZPuXGfsg/Svd78aYhrfI/AAAAAAAAAFg/S0leR1UnVAM/s1600-h/image007.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 70px; height: 135px;" src="http://4.bp.blogspot.com/_9IIZPuXGfsg/Svd78aYhrfI/AAAAAAAAAFg/S0leR1UnVAM/s400/image007.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5401922555858759154" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;Project manager - ரிஸ்க் எடுக்கறது எல்லாம் ரஸ்க் சாப்புடுற மாதிரி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a style="font-weight: bold;" href="http://3.bp.blogspot.com/_9IIZPuXGfsg/Svd8CqqrKZI/AAAAAAAAAFo/KS0MfKAYrUk/s1600-h/image008.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 98px; height: 123px;" src="http://3.bp.blogspot.com/_9IIZPuXGfsg/Svd8CqqrKZI/AAAAAAAAAFo/KS0MfKAYrUk/s400/image008.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5401922663309060498" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;Regional Project Manager - என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலியே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a style="font-weight: bold;" href="http://3.bp.blogspot.com/_9IIZPuXGfsg/Svd8TSy8OwI/AAAAAAAAAFw/oHOCLTH4xCs/s1600-h/image009.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 133px; height: 92px;" src="http://3.bp.blogspot.com/_9IIZPuXGfsg/Svd8TSy8OwI/AAAAAAAAAFw/oHOCLTH4xCs/s400/image009.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5401922948959058690" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;HR Manager - கெளம்பிட்டாங்கய்யா, கெளம்பிட்டாங்கய்யா,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இந்த கோட்டைத் தண்டி நீயும் வரக்கூடாது, நானும் வர மாட்டேன். பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a style="font-weight: bold;" href="http://2.bp.blogspot.com/_9IIZPuXGfsg/Svd8X2rhwVI/AAAAAAAAAF4/-16pHqj6dEo/s1600-h/image010.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 94px; height: 123px;" src="http://2.bp.blogspot.com/_9IIZPuXGfsg/Svd8X2rhwVI/AAAAAAAAAF4/-16pHqj6dEo/s400/image010.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5401923027311116626" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;Supply Chain Manager - வேணா வலிக்குது அழுதுடுவேன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a style="font-weight: bold;" href="http://1.bp.blogspot.com/_9IIZPuXGfsg/Svd8c0twiCI/AAAAAAAAAGA/diFTp0UR81I/s1600-h/image011.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 118px; height: 89px;" src="http://1.bp.blogspot.com/_9IIZPuXGfsg/Svd8c0twiCI/AAAAAAAAAGA/diFTp0UR81I/s400/image011.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5401923112682948642" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;Admin Manager - ஐய்யையோ, வடை போச்சே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a style="font-weight: bold;" href="http://3.bp.blogspot.com/_9IIZPuXGfsg/Svd8iKNRpsI/AAAAAAAAAGI/hS3WUd6G9rE/s1600-h/image012.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 118px; height: 89px;" src="http://3.bp.blogspot.com/_9IIZPuXGfsg/Svd8iKNRpsI/AAAAAAAAAGI/hS3WUd6G9rE/s400/image012.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5401923204351633090" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;Sales Manager -  நா ரவுடி, நா ரவுடி, நா ரவுடி, நான் ஜெயிலுக்கு போறேன், ன் ஜெயிலுக்கு போறேன், நான் ஜெயிலுக்கு போறேன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a style="font-weight: bold;" href="http://2.bp.blogspot.com/_9IIZPuXGfsg/Svd8ncZzVwI/AAAAAAAAAGQ/ZRmKq1WYgU0/s1600-h/image013.gif"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 138px; height: 83px;" src="http://2.bp.blogspot.com/_9IIZPuXGfsg/Svd8ncZzVwI/AAAAAAAAAGQ/ZRmKq1WYgU0/s400/image013.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5401923295135356674" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;Marketing Manager - இது வாலிப வயசு, பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மெண்ட் வீக்கு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a style="font-weight: bold;" href="http://2.bp.blogspot.com/_9IIZPuXGfsg/Svd8rknK-UI/AAAAAAAAAGY/z_mxgdMKK8Y/s1600-h/image014.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 110px; height: 136px;" src="http://2.bp.blogspot.com/_9IIZPuXGfsg/Svd8rknK-UI/AAAAAAAAAGY/z_mxgdMKK8Y/s400/image014.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5401923366058391874" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;Finance Manager -  என்னை ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டான்யா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a style="font-weight: bold;" href="http://1.bp.blogspot.com/_9IIZPuXGfsg/Svd8vxr0sNI/AAAAAAAAAGg/j3tnFC9OzXY/s1600-h/image015.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 118px; height: 89px;" src="http://1.bp.blogspot.com/_9IIZPuXGfsg/Svd8vxr0sNI/AAAAAAAAAGg/j3tnFC9OzXY/s400/image015.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5401923438287040722" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;Circle Business Head - பாவம் யாரு பெத்த பிள்ளையோ தனியா பொலம்பிட்டு இருக்கு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a style="font-weight: bold;" href="http://2.bp.blogspot.com/_9IIZPuXGfsg/Svd8z0ydWDI/AAAAAAAAAGo/owyRE78xrZQ/s1600-h/image016.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 133px; height: 89px;" src="http://2.bp.blogspot.com/_9IIZPuXGfsg/Svd8z0ydWDI/AAAAAAAAAGo/owyRE78xrZQ/s400/image016.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5401923507839653938" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;Promotion to you - வரும், ஆனா வராது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a style="font-weight: bold;" href="http://3.bp.blogspot.com/_9IIZPuXGfsg/Svd847HyjeI/AAAAAAAAAGw/4m35CS3tMWw/s1600-h/image017.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 143px; height: 107px;" src="http://3.bp.blogspot.com/_9IIZPuXGfsg/Svd847HyjeI/AAAAAAAAAGw/4m35CS3tMWw/s400/image017.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5401923595439082978" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;Atlast, Customer - மாப்பு, மாப்பு, வைச்சுட்டான்யா ஆப்பு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_9IIZPuXGfsg/Svd88d18NGI/AAAAAAAAAG4/4eYGY_sslec/s1600-h/image018.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 118px; height: 89px;" src="http://3.bp.blogspot.com/_9IIZPuXGfsg/Svd88d18NGI/AAAAAAAAAG4/4eYGY_sslec/s400/image018.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5401923656299066466" border="0" /&gt;&lt;/a&gt;http://www.iniyavan.com/2009/11/it.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-size:180%;" &gt;இதான் மிதவைப் பேருந்தா!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;p&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: center;"&gt;&lt;a href="http://www.envazhi.com/wp-content/uploads/2009/11/Cartoon-30.JPG"&gt;&lt;img class="aligncenter size-full wp-image-13202" title="Cartoon-30" src="http://www.envazhi.com/wp-content/uploads/2009/11/Cartoon-30.JPG" alt="Cartoon-30" width="499" height="948" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: center;"&gt;-தினமணி&lt;/p&gt;&lt;br /&gt;&lt;h3 class="post-title entry-title"&gt; &lt;a href="http://kumarikrishna.blogspot.com/2009/11/pdf_14.html"&gt;கவிபேரரசு வைரமுத்துவின் மிக சிறந்த நூல்கள் உங்களுக்காக PDF வடிவில்.&lt;/a&gt;&lt;/h3&gt;http://kumarikrishna.blogspot.com/2009/11/pdf_14.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ZbAUMLoYxkw/Sv8DaoygRVI/AAAAAAAAAR0/McMmK_DlI7w/s1600-h/vairamuthu2.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 200px; height: 237px;" src="http://4.bp.blogspot.com/_ZbAUMLoYxkw/Sv8DaoygRVI/AAAAAAAAAR0/McMmK_DlI7w/s320/vairamuthu2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5404041834028614994" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="color: rgb(204, 102, 0);"&gt;கவிபேரரசு&lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 102, 0);"&gt;வைரமுத்துவின்&lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 102, 0);"&gt;மிக&lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 102, 0);"&gt;சிறந்த&lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 102, 0);"&gt;நூல்கள்&lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 102, 0);"&gt;உங்களுக்காக&lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 102, 0);"&gt; PDF &lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 102, 0);"&gt;வடிவில்&lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 102, 0);"&gt;.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 102, 0);"&gt;கீழ்கண்ட&lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 102, 0);"&gt;நூல்களின்&lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 102, 0);"&gt;மேல்&lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 102, 0);"&gt;சொடுக்கி&lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 102, 0);"&gt;பதிவிறக்கம்&lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 102, 0);"&gt;செய்க&lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 102, 0);"&gt; .....&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a style="font-weight: bold;" href="http://www.mediafire.com/file/c2zu2m0myx2/vairamuthu-thaneer-desam.pdf"&gt; 1.வைரமுத்துவின்- தண்ணீர் தேசம் &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a style="font-weight: bold;" href="http://www.mediafire.com/file/yind2mzyyg4/Karuvachi-Kaviyam.pdf"&gt;2.&lt;span&gt;வைரமுத்துவின்&lt;/span&gt; -&lt;span&gt;கருவாச்சி&lt;/span&gt; &lt;span&gt;காவியம்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a style="font-weight: bold;" href="http://www.mediafire.com/file/yn44zjhnxnr/Vairamuthu-Kavithaigal.pdf"&gt;&lt;br /&gt;3.&lt;span&gt;வைரமுத்துவின்&lt;/span&gt;-&lt;span&gt;கவிதைகள்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-family:Arial,sans-serif;"&gt;&lt;span style="line-height: normal; white-space: pre;font-size:small;" &gt;&lt;p&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);font-size:130%;" &gt;பதிவுகளை மின்னஞ்சலில்  பெற விருப்பமா ?  கீழே உள்ள  படத்தின் மேல் அழுத்துங்கள்...!...&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://groups.google.co.in/group/beyouths/subscribe?hl=en%3Fhl%3Dta&amp;amp;note=1&amp;amp;pli=1"&gt;&lt;img src="http://farm4.static.flickr.com/3392/3607123925_9e369ebd8b_o.gif" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="widget-content"&gt;&lt;p&gt;&lt;a href="https://www.google.com/accounts/ServiceLogin?passive=true&amp;amp;service=groups2&amp;amp;continue=http%3A%2F%2Fgroups.google.co.in%2Fgroup%2Fbeyouths%2Fsubscribe%3Fhl%3Den%253Fhl%253Dta%26note%3D1&amp;amp;cd=IN&amp;amp;hl=en-GB" target="_blank"&gt;&lt;img alt="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" src="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" width="200" height="129" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;script src="http://w3.followsite.com/pop/followsite.js" type="text/javascript"&gt; &lt;/script&gt;&lt;a href="http://www.followsite.com/" onclick="javascript:return false;" onmouseover="javascript:followsiteshow('', this);"&gt;&lt;img alt="Update me when site is updated" src="http://w3.followsite.com/img/button1.gif" border="0" width="125" height="16" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="http://1.bp.blogspot.com/_78s09nohJVk/SvztIcyJOdI/AAAAAAAABSw/upljCQhbSLU/s72-c/2012_movie_poster2a.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>♥ நானும் தமிழன் தான்டா ...! ♥</title><link>http://odumnathi.blogspot.com/2009/11/blog-post_13.html</link><category>தமிழச்சி</category><author>noreply@blogger.com (♥ மனிதன்@சென்னை ♥)</author><pubDate>Fri, 13 Nov 2009 19:17:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8323833705726598078.post-3367230485151178404</guid><description>&lt;img alt="http://www.newsonweb.com/newsimages/October2009/84e43f67-89c9-4697-b13c-cb58bb1634721.jpg" src="http://www.newsonweb.com/newsimages/October2009/84e43f67-89c9-4697-b13c-cb58bb1634721.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.paristamil.com/tamilnews/wp-content/uploads/peranmai-50000000000.jpg" src="http://www.paristamil.com/tamilnews/wp-content/uploads/peranmai-50000000000.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://1.bp.blogspot.com/_jiCxHoYub4g/Suc3MCKXDSI/AAAAAAAAAVM/54sbHJbOsEg/s640/peranmai-movie-stills-7.jpg_800.jpg" src="http://1.bp.blogspot.com/_jiCxHoYub4g/Suc3MCKXDSI/AAAAAAAAAVM/54sbHJbOsEg/s640/peranmai-movie-stills-7.jpg_800.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="cursor: -moz-zoom-in;" alt="http://www.tamilthiraiulagam.com/newsstills/peranmai/peranmai2.jpg" src="http://www.tamilthiraiulagam.com/newsstills/peranmai/peranmai2.jpg" width="922" height="692" /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:180%;" &gt;நானும் தமிழன் தானே...!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நக்கீரன்:&lt;/span&gt; பொதுவுடைமை,மார்க்சியம்,மூலதனம் இதையெல்லாம் கல்லூரியில் வகுப்பெடுப்பது போல காட்சி அமைத்திருக்கிறீர்களே,ரசிகர்கள் மீது அத்தனை நம்பிக்கையா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;சனநாதன்&lt;/span&gt;:படங்களில் வகுப்பறையைக் காட்டினால் காமெடியாகத்தான் காட்டுகிறார்கள். ஒரு வகுப்பறையை சரியாகக் காட்டவேண்டும் என்று நினைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வகுப்பறையை கட் அடித்துவிட்டு சினிமாவுக்கு வரும் மாணவர்களுக்கு தியேட்டரையே வகுப்பறையாக்கும் முயற்சி தான் இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;நக்கீரன்:&lt;/span&gt;காட்டுப் பகுதியில் நவீன ஆயுதங்களுடன் நடக்கும் சண்டையும் தாய் மண்ணை காக்கும் போராட்டத்தில் பெண்கள் முன்னணியில் நிற்பதும் ஈழத்தை பிரதிபலிக்கிறதே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;இயக்குநர் சனநாதன்:&lt;/span&gt;&lt;br /&gt;நானும் தமிழன் தானே... படம் எடுக்கப்பட்ட நேரத்தில் ஈழத்தில் உச்சகட்ட போர் நடந்து கொண்டிருந்தது. என் உள் மனதில் அதன் தாக்கம் இருந்ததால், அது பிரதிபலித்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.alaikal.com/news/wp-content/jananath.jpg" src="http://www.alaikal.com/news/wp-content/jananath.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேயிலைத் தோட்டத்துக்கு ஆள் எடுக்கிறதுக்காக அந்தக் காலத்துல வித்தியாசமான,வேடிக்கையான சில வேலைகளை எஸ்டேட் முதலாளிகளும் அந்த கங்காணிகளும் செஞ்சிருக்காங்க.மலைக்கு கீழ சமவெளிப் பகுதியில வசிக்கிறவங்க குடியிருப்புகள்ல குடுகுடுப்பைக்காரர்களைவிட்டு,&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல காலம் பொறக்குது...நல்ல காலம் பொறக்குது!மகாராசனுக்கு மலை மேல வேலை காத்திருக்குன்னு குறி சொல்லச் சொல்வாங்க.வேலை தேடி மலையேறி வரும் அப்பாவி மக்களுக்குச் சாப்பாடு,பணம் கொடுத்து கூலித் தொழிலாளியாக்கி வேலைக்குச் சேர்த்துடுவாங்க.அடுத்த வருஷத்துக்குள்ள பெரிய தொகையைக் கடனாகக் கொடுத்து, கூலித் தொழிலாளிங்க வாழ்க்கை முழுக்கவே கடனாளி ஆக்கிருவாங்க.தகப்பனோட&lt;br /&gt;கடனைக் கட்ட மகனும்,மகனின் கடனைக் கட்ட பேரனும் கூலித் தொழிலாளியாகவே காலந்தள்ளுவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;குடு குடுப்பைக்காரனை கூலிக்கு வைத்து ஒரு சமூகமே தலைமுறை தலைமுறையாய் கூலிகளான அவலம் மூடநம்பிக்கையால் தானே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);font-size:130%;" &gt;இயக்குநர் சனநாதன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://thatstamil.oneindia.in/img/2009/10/24-jayamravi-jananathan-200.jpg" src="http://thatstamil.oneindia.in/img/2009/10/24-jayamravi-jananathan-200.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.virakesari.lk/cinema/news/admin/news_img/uploaded/ttitanic.jpg" src="http://www.virakesari.lk/cinema/news/admin/news_img/uploaded/ttitanic.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://1.bp.blogspot.com/_UpSEBwNdj3k/SuVaenH_zLI/AAAAAAAAAP4/5TnE4VwMZVA/s400/peranmai-3400000.jpg" src="http://1.bp.blogspot.com/_UpSEBwNdj3k/SuVaenH_zLI/AAAAAAAAAP4/5TnE4VwMZVA/s400/peranmai-3400000.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.thenaali.com/UltimateEditorInclude/UserFiles/images/kollywood/Peranmai-1-.jpg" src="http://www.thenaali.com/UltimateEditorInclude/UserFiles/images/kollywood/Peranmai-1-.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2009/nov/08.11.09/sweetdreams.jpg" vspace="0" hspace="0" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;                    &lt;span style="font-size:14;"&gt;இ&lt;/span&gt;ரண்டாவதாகஅவர்கள் அறிய விரும்பியது: ""இந்தியாவில் -தமிழ்நாட்டில் ஆறு கோடி தமிழர்கள் இருப்பதாகச் சொல்கிறார் களே, அப்படியென்றால் இப்படியோர் இன அழித்தல் நடந்தபின்னரும் ஏன் இங்கு எழுச்சியோ ஒருங்கிணைந்த செயற்பாடுகளோ நிகழவில்லை? காரணம் என்ன? குறிப்பாக ஏன் இந்தியப் பாராளுமன்றத்தில் இவற்றை முக்கிய பிரச்சனையாக விவாதிக்கவில்லை? போர்க் குற்றங்களும், தொடரும் மனித உரிமை மீறல்களும், இன்னும் லட்சக்கணக்கான மக்கள் வதை முகாம்களில் தொடர்வதும் எங்கள் நாடுகளது பாராளுமன்றங்களில் முக்கிய பிரச்சனைகளாய் விவாதிக்கப்படுகையில் உங்கள் நாட்டு பாராளுமன்றத்தில் இவை குறித்த வெற்றிடம் மிகவும் வியப்பாக இருக்கிறது'' என்றார்கள். நாண்டு கொண்டு சாகலாம் போலிருந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;இதில் மிக முக்கியமானதோர் உண்மை என்னவென்றால் இந்த அதிகாரிகளில் இருவர் மட்டும் முதலில் சென்னைக்கு வந்து சந்தித்தது ஒரு குறிப்பிட்ட அமைப்பினரை. மொத்தமே ஆறேழு பேர்தான் இந்த அமைப்பில் இருப்பார் கள். ஆனால் ஆறு கோடித் தமிழர்களின் கருத்து இதுதான் என உலகின் அதிகார மையங்களுக்கு கருத்து உள்ளீடு வழங்கும் வலைப்பின்னல்களை உருவாக்கி வைத்திருப்பார்கள். இவர்கள்தான் நஞ்சூறிய தமிழின எதிரிகள். இவர்களை அம்பலப்படுத்தி அகற்றும் பணியை ""மே-17'' என்ற இயக்கம் நடத்தி வரும் திருமுருகன் போன்ற கூர்த்த மதியும், ஒருமித்த கவனமும், தளரா உழைப்பும் கொண்ட புதிய தமிழ் இளைஞர் கூட்டத்தால் மட்டுமே முடியும். ஆங்காங்கு அக்னிக் குஞ்சுகளாய் பலர் இருக்கிறார்கள். அறப்போராளி களாய் அனைவரும் களமிறங்கியே ஆக வேண்டிய காலக்கட்டம் இது. அந்த "நஞ்சூறிய' கருத்துக்களத் தினர் ஐரோப்பிய அதிகாரிகளுக்கு என்ன சொல்லியிருந்தார்கள் தெரியுமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;அவர்கள் ஐரோப்பிய நாடுகளது மற்றும் ஐரோப்பிய பாராளுமன்ற அதிகாரிகளுக்குக் கூறி யிருந்தது: ""தமிழகத்தில் பெருவாரியானவர்களிடத்தே ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவு இல்லை. விடுதலைப் புலிகள் ராஜீவ்காந்தி படுகொலையை செய்தது மட்டுமல்லாமல் தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தல், ஆயுத விற்பனை, திருட்டு, கொலை, கொள்ளை போன்ற பல்வேறு குற்றச் செயல்களிலும் ஈடுபட்டிருந்ததால் பொதுவாகவே இங்கு ஈழத்தமிழ் மக்கள் மீது வெறுப்பு நிலவுகிறது. விடுதலைப்புலிகளின் அழிவு இங்குள்ள மக்களுக்கு மனநிறைவையே தந்துள்ளது'' என்பதாக கதையளந்துள்ளார்கள். நான் அவர்களுக்கு தந்தை பெரியார், சமூக நீதி அரசிய லின் வரலாறு, சமகால தமிழக அரசியலின் களைப் பூட்டும் முரண்பாடுகளால் ஈழப்பிரச்சனை குறித்து வலுவான பொதுக்கருத்து எழ முடியாத துயர நிலை- இவை குறித்தெல்லாம் விரிவாக எடுத்துரைத்தேன். வியந்து கேட்டார்கள். ""காலையில் நாங்கள் சந்தித்த வர்கள் முற்றிலும் மாறுபட்ட காட்சியையல்லவா எங்களுக்கு விரித்தார்கள்?'' என ஓர் அதிகாரி கூறினார். நான் சொன்னேன், ""தயவு செய்து தமிழகத்தின் இந்தியாவின் சமூக வரலாற்றைத் தெரிந்துகொள்ளா மல் சமகால அரசியலை அறிய முற்படாதீர்கள். அப் படிச் செய்தால் பெரும்பான்மை மக்களுக்கு அநீதி செய்தே நீங்கள் முடிவுகள் எடுப்பீர்கள்'' என்றேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2009/nov/08.11.09/sweetdreams1.jpg" align="left" vspace="4" hspace="4" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;உணர்வும், இணையளவு அறிவுத் தெளிவும் ஒருங்கே பெற்ற இளையர்கள் சேர்ந்து செயற்படும் ""நாம்'' என்ற அமைப்புக் களத்தினை அந்த அதி காரிகளுக்கு அறிமுகம் செய்தேன். வரும் டிசம்பர் மாதம் முக்கிய மனித உரிமை நிபுணர்களோடு உள் அரங்க விவாதமொன்று புதுடில்லியில் நடை பெறப்போவதாகவும் அதில் "நாம்' அமைப்பு பங்கேற்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;உரையாடல் நிறைவில் அவர்களைக் கேட் டேன். ""இத்துணை அழிவுகள், கொடுமைகள் நடக்குமென்பது உங்களுக்குத் தெரியாதிருந்தது என்பதை ஏற்றுக் கொள்வது கடினமாக இருக் கிறது. தமிழினத்தை ஒட்டுமொத்தமாக எல்லோ ரும் கைவிட்டு விட்டீர்களே...'' என்று. அதற்கு ஒரு அதிகாரி சொன்னார்: ""இலங்கைத் தமிழர்களை உலகம் கைவிட்டு விட்டதாக நீங்கள் நினைக்க வேண்டாம். நிச்சயம் உலகம்அவர்களைக் கை விடாது. எங்களது நாடுகளில் வாழும் படித்த தமிழர்கள் அமைதியாக நல்ல பணி செய்து வருகிறார்கள். எங்களது தேசிய அரசுகளை பாராளுமன்றத்திற்குள் உறுப்பினர்கள் இப் பிரச்சனை பற்றி தொடர் கேள்விகள் எழுப்புகின்ற னர். ஆதலால் எமது அரசுகள் இப்பிரச்சனையிலிருந்து விலகி நிற்க முடியாது, இயங்கித்தான் ஆக வேண்டும். ராஜபக்சே அரசின் செயற்பாடுகள் மிக உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன. அடுத்த ஓராண்டு காலத்தில் ராஜபக்சே தமிழ் மக்கள் தொடர்பான செயற்பாடுகள் உண்மையில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு இலங்கையின் முழு தலை விதியையே தீர்மானிப்பதாக இருக்கும்'' என்றார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;""ஆறு கோடி தமிழ் மக்கள் இங்கு இருப்பதாகக் கூறுகிறீர்கள். அரசியற் கட்சிகளுக் கிடையான முரண்பாடுகளை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஏன் கல்வியாளர்கள், அறிவுஜீவி கள், கலைத் துறையினர் மற்றும் பொதுவெளிகள் (Civil Society) ஈழ மக்களின் இன்றைய அவலங்களை பொது மானுடத்தின் மாண்பு மற்றும் உரிமைகள் தொடாபான பிரச்சனையாக அணுகவில்லை?'' என்ற கேள்வி மற்றும் விவாதத்தோடு பயனுள்ள அச்சந்திப்பு நிறைவுற்றது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;அமெரிக்காவில் வாழ்ந்து வரும் தமிழ் உணர்வாளர் ஒருவர் இரு நாட்களுக்கு முன் தொலைபேசி உரையாடலூடே கேட்டார், ""ஈழப் பிரச்சனை தொடர்பான குறைந்தபட்ச கொள்கைத் திட்டம் மற்றும் கோரிக்கைகளாக தமிழகத்தில் பொதுக்கருத்தொன்று உருவாக்கி கலைஞர், ஜெயலலிதா, ராமதாஸ், வைகோ உள்ளிட்ட எல்லா கட்சிகளது தலைவர்களும் இணைந்து புதுடில்லி சென்று முக்கியமானவர்களை சந்திக்கக் கூடாதா? தமிழகத் தின் எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களும் அக்கோரிக்கைகளை- குளிர்கால பாராளுமன்றக் கூட்டத்தில் விவாதிக்கக்கூடாதா...?'' இப்படி பல கேள்விகள் கேட்டார். இயேசு பெருமான் பல அதிசயங்கள் செய்ததாக பைபிளில் சொல்லப்பட்டுள் ளது. அவ்வாறே எல்லா மதங்களது அவதார புருஷர்களும் அற்புதங்கள் நிகழ்த்தியதாக அந்தந்த மத புத்தகங்கள் பதிவு செய்துள்ளன. அதிசயங்கள், அற்புதங்கள், அருங்குறிகளில் எனக்கு நம்பிக்கையுண்டு. ஈழமக்களின் பிரச் சனையில் தமிழக அரசியற் கட்சிகள் இணைந்து வந்தால் அதை விடப் பெரிய அதிசயம் இப்போதைக்கு வேறெதுவும் இருக்க முடியாது. பக்தர்கள் பரம்பொருளை இறைஞ்சுவோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;தமிழகத்தின் தகுதியுடைத்த பத்திரிகை யாளர்கள் ""போருக்கெதிரான பத்திரிகையாளர் கள் என்ற அமைப்பாக இணைந்து புத்தக மொன்றை ஆக்கியுள்ளார்கள். ""ஈழம் நமது மௌனம். தாய்ப்பாலில் நஞ்சு'' எனத் தலைப்பிடப்பட்டுள்ள இப்புத்தகத்தை "நல்லேர்' பதிப்பகம் வெளி யிடுகிறது. வெளியீட்டு விழா நவம்பர் 14 குழந்தைகள் தினமாகிய சனிக் கிழமை சென்னையில் நடை பெறுகிறது. சென்னை மாநகரின் உணர்வுடைய வாசகர்கள் இப்புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொள்வது சிறப்பு. மிக முக்கியமாக ஒவ்வொருவரும் ஈழப் பிரச்சனை பற்றின அக்கறையோ, பிரக்ஞையோ இல்லாத இருரையேனும் உடன் அழைத்து வந்தால் அது பொது வெளி (Civil Society) நோக்கி அம்மக்களின் துயர்களை நகர்த் தும் முயற்சிக்கும், எதிர்காலத்தில் பொதுவெளியின் ஜனநாயக அழுத்தத்தால் அரசியற் கருத் தொற்றுமை உருவாகிற வாய்ப்புக்கும் நாம் செய்கிற காத்திரமான பங்களிப்பாக இருக்கும். என்னளவில் ஈழப்பிரச்சனையில் தினையளவு தானும் இதுவரை அக்கறை காட்டாத 500 பேரை வரவைத்திட புத்தகம் ஆக்கியவர்களுக்கு வாக்குறுதி தந்திருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;""ஈழம். நமது மௌனம். தாய்ப்பாலில் நஞ்சு.'' இப்புத்தகத்தை ஆக்கிய பத்திரிகை யாளர்கள் உண்மையில் தங்கள் எண்ணங்கள் எதையும் எழுதவில்லை. மாறாக முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் அவலங்கள், வலிகளின் நூறு புகைப்படங்களை தெரிவு செய்து நூறு பிரபலங் களிடம் கொடுத்து அக்காட்சியைப் பார்க்கையில் தங்கள் நெஞ்சில் எழுகிற உணர்வுகளை பத்து வரிகளுக்குள் பதிவு செய்யச் சொல்லியிருக்கிறார்கள். சத்குரு ஜக்கி வாசுதேவ், திரைக்கலைஞர்கள் கமல்ஹாசன், சூர்யா, சத்யராஜ், பிரகாஷ்ராஜ், நந்திதாதாஸ், கவிஞர்கள் வைரமுத்து, அப்துல் ரஹ்மான், மு.மேத்தா, அறிவுமதி, கனிமொழி, கபிலன், முத்துக்குமார், பா.விஜய், தபூசங்கர், யுகபாரதி, இன்குலாப், தமிழச்சி, தாமரை, சல்மா, பத்திரிகையாளர்கள் நக்கீரன்கோபால், அனிதா பிரதாப், அருந்ததிராய், இயக்குநர்கள் ஏ.ஆர். முருகதாஸ், சேரன், பாலா, சீமான், அமீர், மிஷ்கின், பாலாஜி சக்திவேல் இவர்களோடு இன்னும் பல முக்கியமானவர்கள் தம் நெஞ்சில் துன்புறும் மானுடத் தின் வலிகளை உள்வாங்கி குளிர்நெருப்பாய் பதிவு செய்துள்ளார்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;தனித்துவமான இப் பணியினை காலத்தின் பதிவாக வும் வரலாற்றுக் கடமையாகவும் நிறைவு செய்துள்ள ""போருக் கெதிரான பத்திரிகையாளர்'' அணியினர் போற்றுதற் குரியவர்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;இப்புத்தகத்தினை ஆங்கிலம், இந்தி மொழிகளில் ஆக்கும் கடமையினை ""நாம்'' அமைப்பு ஏற்றுக்கொள்கிறது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;மனித குலத்தின் இன்று வரையிலான அரசியல் வரலாற்றின் மொத்தத்தையும் கணக்கீடு செய்தோ மென்றால் பத்துசத வரலாறுதான் தெருக்களில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;எஞ்சிய 90 சத வரலாறென்பது மூடிய அறைகளுக்குள்ளும், முக்கிய மனிதர் களுக்கிடையான உரையாடல்களிலும், அரசு- பாராளுமன்ற-பிரபுக்கள்-சட்டமன்ற அவைகளிலும் நீதி மன்றங்களிலும், அறிஞர் பேரவைகள்- பல்கலைக்கழகங்களிலும் இடை விடாதியங்குகின்ற விழிப்படைந்த "பொது வெளி'யினாலுமே (Enlightened Civil Society நிகழ்த்தப்பட்டிருக்கிறது- நிகழ்ந் திருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனை முக்கியமான இக்காலங்களில் மிகவும் பலவீனமாக இருக்கிறது. ""போருக்கெதிரான பத்திரிகையாளர்''களின் இந்த ஆக்கம் அத்தகு களங்களை காத்திரப்படுத்தும். குறிப்பாக, பொது வெளியை ""நாம்'' அமைப்பும் அத்திசையிலேயே இயங்க விழைகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 255);font-size:10;" &gt;(நினைவுகள் சுழலும்)&lt;br /&gt;&lt;br /&gt;http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=20321&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;img src="http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2009/nov/12.11.09/sweetdreams.jpg" vspace="0" hspace="0" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;                  &lt;span style="font-size:14;"&gt;மே&lt;/span&gt;17. முள்ளிவாய்க்கால் கடற்கரை. பின் பகல். எங்கு பார்க்கினும் பிணங்களும் உயிர் ஏங்கும் காயமுற்றவர்களும். வெயிலின் வெம்மை ஒருபுறம், இடைவிடாது பொழியப்பட்ட வெடிகுண்டுகள்- எறிகணைகளின் தீ மறுபுற மென கடற்கரை மணல்வெளி கந்தகப் பரப்பாய் கிடக்கிறது. நிறைமாத கர்ப்பிணித்தாய், குனிய முடியாமல் குனிந்தும், ஊர்ந்துமாய் கொலைக் களத்தை கடக்க முயல்கிறார். வேகமாய் நகரவும் முடியாமல் அம்மணல்வெளியின் நெருப் புத் தணலை தாங்கவும் முடியாத வலியின் தவிப்பு. சற்று தூரத்தில் தன்னைப்போலொரு இளம்தாய் எறிகணை குண்டுக்கு இரையாகி இறந்து கிடக்கிறார். அவரது கால்களில் காலணி அப்படியே இருக்கிறது. ஊர்ந்து நகர்கையில் எறிகணை தாக்கியிருக்க வேண் டும். உயிரோடு தவிக்கும் இந்தத்தாய் மெல்ல மாய் பிணமாகக் கிடந்தவ ரின் காலணிகளை அகற்றி, தான் அணிந்து கொள்கிறார். மரண நிழல் கவிந்த மண்ணில் பயணம் தொடர்கிறது. உயிர்தப்பி வவுனியா வந்து, வதை முகாமில் பதிவாகி, ஆண்பிள்ளையொன்றை பெற்றெடுத்து தாயாகி, இப்போது உறவினர்களின் உதவியில் கொழும்பு வந்துவிட்டார். ஆனால் கந்தக நிலத்தில் தனக்கு காலணி தந்த உயிரற்ற அந்தத் தாயின் காட்சியும் நினைவும் சதா அவரைப் பிழிகிறது. ஆறுதலின்றித் தவிக்கிறார். ஆற்றுப்படுத்தல் (Counselling) அருட்பணி செய்துவரும் அருட் தந்தையொருவர் பகிர்ந்துகொண்ட அனுபவம் இது. போர்க்கொடுமைகளை அனுபவித்தும் பார்த்தும் வந்த அப்பாவி மனித ஜீவன்களின் கதைகளையும் அவர்களை ஆற்றுப்படுத்துவதிலுள்ள சவால்களையும் அவர் விவரிக்க மனது தாங்கவில்லை. ஒன்றல்ல, இரண்டல்ல... அவலத்தின் நெடுங்கதையாய்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;பதினாறு வயதில் விடுதலைப்போரில் இணைந்த அந்த மாணவன் இரு வாரங்களுக்கு முன்புவரை உயிரோடிருந்த இளைஞன். வயது 26. கடைசி சண்டையில் வீரமரணம் தழுவாது உயிரோடிருந்தவர்களில் ஒருவர். காடு கடலென அலைந்து பிறந்த ஊர் வந்திருக்கிறார். உறவுகள் உயிரோடிருக் கிறார்களா, இருந்தால் எங்கே என்ற விபரங் களெல்லாம் தெரியவில்லை. காட்டிக்கொடுக் கும் பலர் ஊருக்குள் ஊடுருவியிருப்பது மட்டும் அவனுக்குத் தெரிகிறது. சரணடைய முடிவெடுத்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை நாடுகிறான். ""சண் டைக் களத்தில் மட்டுமே சரணடையும் ஒழுங்குகளை செஞ்சிலுவைச் சங்கம் செய்ய முடியும். போர் முடிந்ததாய் அறிவிக்கப்பட்ட பின் தங்களால் அதைச் செய்யமுடியாது'' என்பதை எடுத்துச் சொல்லும் அவர்கள் வேறொரு தொண்டு நிறுவனத்தோடு அவனை தொடர்புபடுத்திவிட்டார்கள். அந்நிறுவனம் அத்தமிழ் இளைஞனை காவல்நிலையத்தில் ஒப்படைத்து தயவு செய்து சித்ரவதை எதுவும் செய்யாதீர்கள், போர்க் கைதியாய் நடத்துங் கள் என மன்றாடி விடைபெறுகிறது. நான்கு நாட்களுக்குப்பின் அந்த இளைஞனின் பிணத்தை பெற்றுக்கொள்ளும்படி காவல்நிலை யத்திலிருந்து செய்தி வருகிறது. ""முல்லைத் தீவில் புலிகள் ஆயுதங்களை புதைத்து வைத் திருக்கும் இடங்களை அடையாளம் காட்டக் கூட்டிச் சென்றோம். தப்பியோடி நந்திக் கடலில் குதித்து தற்கொலை செய்துகொண் டார்'' என்று மிகச் சாதாரணமானதோர் செய்தியாகச் சொல்லி விடை கொடுத்திருக் கிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2009/nov/12.11.09/sweetdreams1.jpg" align="right" vspace="4" hspace="4" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;ஊரறியாமல் உலகறியாமல் இன்னும் எத்தனை தமிழ் உயிர்கள் அறுக்கப்படுகின் றன... எத்தனைபேரது தாய்மை மலடாக்கப் படுகிறதென்பதெல்லாம் நமக்குத் தெரியாது. உலக அளவில் மிகவும் மதிக்கப்படும் ""மனித உரிமைகள் கண்காணி (HRW) என்ற அமைப்பின் ஆசிய இயக்குநர் பிராட் ஆடம்ஸ் சமீபத்தில் இலங்கையின் இன்றைய மனித உரிமைகள் நிலை பற்றி குறிப்பிட்டுக் கூறியிருக்கிறார். ""மனித உரிமை களைப் பொறுத்தவரை உலகில் மிக ஆபத்தான நாடுகளில் ஒன்றாக ஸ்ரீலங்கா இன்று திகழ்கிறது. ஒரு தேசத்தின் உள்நாட்டுச் சட்டங் களுக்கு உள்ள அனைத்து தன்மை களும் மனித குலத்திற்குப் பொது வாகவென வார்க்கப்பட்டுள்ள அனைத்துலக மனிதாபிமானச் சட் டங்களுக்கும் உண்டு. அச்சட்டங் களை ஒருபொருட்டாக ஸ்ரீலங்கா மதிக்கவில்லை. மிகக்குறைந்தபட்சம் போர்க்கைதிகளையும், அகதி மக்களையும் முறைப்படி பதிவு செய்யும் கடமையைக்கூட ஸ்ரீலங்கா செய்ய வில்லை.''&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;பின் நவீனத்துவ (Post Modernism) கருத்தியல் விரிந்து வேரூன்றிய இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தையதான காலத்தில் மனிதகுலத் திற்குப் பொதுவான மனிதாபிமானச் சட்டங்களை அரசியற் களத்திற்கு நகர்த்துகின்ற ஆற்றலாக விழிப்புணர்வு பெற்ற குடிமக்களாலான "பொதுவெளிகள்'' (Civil Society) முன்னின்று முக்கிய பங்காற்றியுள்ளன. ஈழத்தமிழ் மக்களுக்கான அத்தகு பொதுவெளிகள் தமிழர் செறிவுடன் வாழும் ஐரோப்பிய - வடஅமெரிக்க நாடுகளில் இன்று வலுவாக உருவாகி வருவதை அவதானிக்க முடிகிறது. அப்படியான பொதுவெளி தமிழகம்-இந்தியாவில் வேண்டுமென்பதும், ஈழ மக்களுக்காய் இந்திய மக்களாட்சி அமைப்புகள், அலகுகள், அரசியற்கட்சி களுடன் உரையாடுகின்ற, வாதாடுகின்ற, மன்றாடுகின்ற பணியில் அத்தனை அரசியற் சக்திகளோடும் அப்பொதுவெளி ஈடுபட வேண்டுமென்பதுமே நம் அவா.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;நக்கீரன் படிக்கிறவர்களில் சிலர் என்னைக் கேட்பது ""நீங்கள் ஏன் கலைஞரை விமர்சிப்பதில்லை?'' இக் கேள்விக்கான பதில் இதுதான் : நாற்பதாண்டு கால விடுதலைப் போராட்டம் கொடூரமாகச் சிதையுண்டு, சகல நம்பிக்கைகளும் தகர்ந்து போய் எதிர்காலம் சூன்யமாகி நிற்கும் அம்மக்களுக்கு நாம் ஏதேனும் உண்மையில் செய்யக்கூடுமானால் அது "அம்மக்களுக் கானதோர் பொது அரசியல், மனிதாபிமானக்' கருத்தினை இங்கு உருவாக்குவது, அதை நம் நாட்டின் அரசாங்கக் கொள்கையாக மாற்றிட அரசியற் கட்சிகள், ஊடக வெளி, பாராளுமன்றம் என பன்முகக் களங்களூடே உழைப்பது. அதை விடுத்து ஈழமக்களின் பேரழிவை கலைஞருக்கும் தி.மு.க.விற்கும் எதிரான அரசியலாக இங்கு கட்டமைக்க முயல்வது அம் மக்களுக்கு எப்பயனையும் தந்துவிடப் போவதுமில்லை, இன்றைய சூழலில் அத்தகு அணுகுமுறை ஏற்புடையதுமல்ல. கட்சி அரசியல், தேர்தல் அரசியல் என்ற முரண்பாடுகளுக்குள் சிக்கி கந்தலாகிக் கிடக்கும் ஈழப்பிரச்சனையில் மிச்சமிருக்கிற சன்னமான சிறு நம்பிக்கைகளையும் பட்டுப்போகச் செய்கிற அணுகுமுறையாகவே அது அமையும். இன் னொன்று கலைஞருக்கோ, தி.மு.க.விற்கோ துரோகி என்று பட்டம் சுமத்துகிற பவித்திர நிலையில் இங்கு எந்த அரசியற் கட்சி களும், தலைவர்களும் இல்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;ராஜபக்சே கும்பலின் இனவெறி உச்சம் தொட்டு பேரழிவின், தமிழின அழித்தலென்ற ஊழிக்கூத்து முள்ளிவாய்க்காலை நெருங்கிக் கொண்டிருந்த தருணத்தில், யாருடைய பாதங்களில் விழுந்து அப்பேரழிவைத் தடுக்கலா மென கட்சி பலமெல்லாம் இல்லாத சாதாரண உணர்வாளர்கள் இரவு பகலென அங்குமிங்கும் அலைந்து திரிந்த காலை ""இந்தக் கூட்டணிக்கு ஆதரவாய் அறிக்கையொன்று விடுங்கள்'' என விடுதலைப்புலிகள் இயக்க அரசியற்பிரிவு பொறுப் பாளர் நடேசன் அவர்களுக்கு உரைத்தவர்களுக் கெல்லாம் நிச்சயமாய் அந்த ஒழுக்க தார்மீகம் இல்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;மிக முக்கியமாக ஈழ விடுதலைப் போராட் டத்தின் வேதனையான பின்னடைவுக்குக் காரணம் ஏதோ தமிழகமும் தமிழகத் தலைவர் களும்தான் என்பது போன்ற விவாதம் பிரச் சனையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திடத் தேவையான புரிதல்களையும் சுருக்குகிறது. விடு தலைப் போராட்ட பின்னடைவுக்கும் அம்மக்களின் அவலங்களுக்கும் முக்கிய காரணங்கள் பல. வெறிபிடித்தாடும் பௌத்த சிங்களப் பேரினவாதம் முதற் காரணம். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என உலகம் ஏற்றுக்கொள்ள வைத்ததில் சிங்களப் பேரினவாதம் பெற்ற வெற்றியும் அக்களத்தில் ஒன்றிணைந்து திறம்பட இயங்கி தமிழரின் அரசியல் சுயநிர்ணய உரிமையை உலகம் அங்கீகரிக்கச் செய்வதில் உலகத்தமிழ்ச் சமுதாயம் தவறியமையும் இரண்டா வது காரணம். இந்தியப் பெருங்கடல் அரசியலில் அமெரிக்க மேலாதிக்கத்தை இடைமறிக்கவேண்டி சீனா, ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகள் ஸ்ரீலங்கா வுக்கு அள்ளித்தந்த பேராயுதங்களும், பெருநிதியும் உலக ராஜதந்திர உதவிகளும் மூன்றாவது கார ணம். ஈழம் மலர்ந்தால் தமிழகத்தில் பிரிவினை வாதம் தலைதூக்குமென்ற கருதுகோளினடிப்படை யில் தமிழினம் அழிந்தாலும் பரவாயில்லை விடு தலைப்புலிகள் இயக்கம் நசுக்கப்படவேண்டுமென நிலையெடுத்து ஸ்ரீலங்காவுடன் போரில் இணைந்து நின்ற இந்தியாவின் கொள்கை நிலைப்பாடு நான்காவது காரணம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2009/nov/12.11.09/sweetdreams2.jpg" align="left" vspace="4" hspace="4" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;உலகில் சிங்களவர் எண்ணிக்கை ஒரு கோடி. தமிழர்களோ எட்டு கோடிக்கும் மேல். எனினும் இனத்தைக் காக்கும் அக்கறையில் இணைந்து நிற்க முடியாத இந்த தமிழினத்தின் குறிப்பாக இந்தியத் தமிழகத்தின் சாபக்கேடு இறுதி காரணம். இன்னும் சிறு சிறு, சில பல காரணங்களையும் சேர்க்கலாம். ஆக, பெரியதோர் வரைபடத்தில், ஈழ விடுதலைப் போராட்ட பின்னடைவுக்கான காரணங்கள் மிகப்பல. தொடர்ந்த பயணத்திற்கு இந்தப் புரிதல் மிக முக்கியமானதென்பதால்தான் நமக்குள்ளேயே ஒருவருக்கொருவர் துரோகப் பட்டங்கள் சுமத்துவதைத் தவிர்த்தல் நலமென்றும், இணைந்து குறைந்தபட்ச பொதுக்கருத்தும் திட்டமும் வகுத்தல் சிறப்பென்றும் நம்பி, வலியுறுத்தி அதற்காக வாதிடுகிறோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;எனவேதான் அரசியல்மாச்சரியங்களுக்கு அப்பால் பொதுவெளிகள் (Civil Society) உருவாவதை முக்கியமானதாய் அடிக்கோடிடுகிறோம். அத்திசையில் ""போருக்கெதிரான பத்திரிகையாளர்'' என்ற அமைப்பின் சுமார் இருபது பத்திரிகையாளர்கள் இணைந்து ஆக்கியுள்ள ""ஈழம் : நமது மௌனம்'' என்ற புத்தகத்தை பற்றி கடந்த இதழில் குறிப்பிட்டிருந்தோம். அப்புத்தகத் தில் நடிகர் கமல்ஹாசன் அவர்களின் பதிவு செறி வுடைத்ததாயிருந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;காக்க ஒரு கனக (AK) 47&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;நோக்கவும் தாக்கவும் ஒரு நொடி நேரம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;தோற்கவும் அதே கண நேரம்தான்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;ஈயம் துளைத்துக் கசிந்து சிவந்த&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;காயம் தொட்டுக் கையை நனைத்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;விண்ணே தெரிய மண்ணில் சாய்ந்தேன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;முன் காக்க மறந்த அமைதியைக் காத்து.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;மாட்டுத் தோலில் தாய்மண் அறைபட&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;பூட்ஸுக் கால்களால் கடந்தனர் பகைவர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;விட்ட இடத்தில் கதையைத் துவங்கச்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;சட்டென இன்னொரு குழந்தை பிறக்கும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;அதுவரை பொறுத்திரு தாயே, தமிழே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;உதிரம் வடியும் கவிதை படித்து...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;சத்குரு ஜக்கி வாசுதேவ்-&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;""வாழ்க்கையை இழந்தவர்களுக்காகவும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;இனி வாழ இருப்பவர்களுக்காகவும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;அநீதியை சுட்டிக்காட்டும் துணிவை நாம் பெறுவோம்''&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;-என தனது பதிவில் நம் அனைவரையும் அழைத்திருந்தார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;...இப்படி புகழ்பெற்ற நூறுபேர் ஈழத்து மானுடத்திற்காய் அணிவகுக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;புத்தக வெளியீடு வரும் நவம்பர் 14  சனி மாலை 4.30 மணிக்கு, 13 காசா மேஜர் சாலை, எழும்பூரிலுள்ள டான்போஸ்கோ பள்ளி அரங்கில் நடைபெறும். அனைவரும் வாருங்கள். உடன் பலரை அழைத்தும் வாருங்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 255);font-size:10;" &gt;(நினைவுகள் சுழலும்)&lt;br /&gt;&lt;br /&gt;http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=20593&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:180%;" &gt;ஓட்டுப் பொறுக்கியாகிறார் சீமான்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;img alt="http://tamilnews24.com/parthipan/twr/images/stories/seemanpraba.jpg" src="http://tamilnews24.com/parthipan/twr/images/stories/seemanpraba.jpg" /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:180%;" &gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;b&gt;&lt;i&gt;&lt;span style="color: rgb(51, 153, 102);font-family:TSCu_Paranar;font-size:100%;"  &gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 153, 102); font-style: italic;font-size:12;" &gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style=";font-family:TSCu_Paranar;font-size:85%;"  &gt;&lt;span style="font-size:10;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:180%;" &gt;&lt;span&gt;&lt;span&gt; &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:TSCu_Paranar;"&gt; &lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:TSCu_Paranar;"&gt; &lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:TSCu_Paranar;"&gt; &lt;/span&gt;&lt;/p&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;                                                                  &lt;a href="http://www.facebook.com/photo.php?pid=11797&amp;amp;id=100000269440753" target="_blank"&gt;&lt;img src="http://photos-e.ak.fbcdn.net/hphotos-ak-snc1/hs266.snc1/9322_100550163297298_100000269440753_11796_7657090_n.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தம்பி´ படத்தை சீமான் இயக்கிய போது அதில் ஒரு காட்சி. கதாநாயகன் வீட்டின் சுவற்றில் தேவர் படம். புரட்சி பேசும் சீமான் தேவர் படத்தை வைத்திருக்கிறாரே என்றொரு விவாதம் அப்போது எழுந்தது. பார்ப்பவர்களுக்கு இதில் என்ன இருக்கிறது என்றொரு கேள்வி எழக்கூடும். ஆனால், பெரியாரின் பேரன் என சொல்லிக் கொள்ளும் சீமான் தேவரை படத்தில் காட்டியதுதான் முக்கியத்துவமாகிறது. இவை குறித்து கீற்று இணையதளத்தின் பேட்டியின் போது சீமானிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"முத்துராமலிங்கத் தேவரை கைது செய்தாத்தான் தமிழ்நாட்டில் சாதிப்பிரச்சனை ஒழியும்னு முதுகுளத்தூர் கலவர நேரத்தில் பெரியார் சொல்லியிருக்கார். ஆனால் உங்களோட படங்களில் முத்துராமலிங்கத் தேவரோட புகைப்படம் தொடர்ந்து இடம்பெறுகிறது..?"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://2.bp.blogspot.com/_r2AE3uABVyI/SgUQcO4-PdI/AAAAAAAAAL8/EWjE1Jrdbgc/s400/seeman_vazhthukal.jpg" src="http://2.bp.blogspot.com/_r2AE3uABVyI/SgUQcO4-PdI/AAAAAAAAAL8/EWjE1Jrdbgc/s400/seeman_vazhthukal.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு சீமான் சொல்கிறார்:&lt;br /&gt;&lt;br /&gt;"கொஞ்சநாள் முன்பு வரைக்கும் எனக்கு முத்துராமலிங்கத் தேவர் பத்தின உண்மைகள் எதுவும் தெரியாது. ´தம்பி´ படம் வந்தபிறகு அண்ணன்களெல்லாம் சொன்னபிறகு தான் என்னோட பிழை தெரிஞ்சது. அவரை முன்னிறுத்தணுங்கிற உள்நோக்கம் எல்லாம் எதுவும் கிடையாது. படம் வந்த பிறகு தான் தேவரும், பெரியாரும் கொள்கை ரீதியா வேறானவங்கன்னு எனக்குத் தெரிய வந்தது. பெரியார் இறந்தபோது அரைக் கம்பத்தில் பறக்காத ஒரே கொடி, முத்துராமலிங்கத்தோட ´பார்வார்ட் பிளாக்´ கொடிதான் என்பதையும் தெரிஞ்சிக்கிட்டேன். நான் முழுக்க முழுக்க பெரியாரைப் பின்பற்றுகிறவன். முத்துராமலிங்கம் படத்தை நான் பயன்படுத்தியது முழுக்க முழுக்க அறியாமல் நடந்த பிழைதான்."&lt;br /&gt;&lt;br /&gt;இராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த சீமான் கியூபாவில் இருந்த சேகுவாராவையும், இலண்டனில் இருந்த கார்ல் மார்க்சையும் அவர்களின் தத்துவங்களையும் கரைத்து குடித்த ´தம்பி´க்கு தன் மாவட்டத்தில் தன் கிராமத்தில் இருக்கும் தேவர்களின் ஆதிக்க வெறியையும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பற்றிய உண்மைகள் எதுவும் தெரியாமல் போனதைக் குறித்து சீமான் கூடிய போது...&lt;br /&gt;&lt;br /&gt;ஓகோ! சீமான் ´தொலைநோக்கு பார்வை´ உடையவர் போலும்! என்று சமாதானம் கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, அண்ணன்களெல்லாம் தேவர் பெருமையை பற்றி சொல்லி உண்மையை புரிய வைத்து விட்டார்கள். ´தம்பி´க்கு மீண்டும் வந்தது ஆவேசம். தமிழ் நாடு முழுவதும் ஓடி ஓடி ஆவேசப்பட்டார். நான் ´பெரியாரின் பேரன்´, ´நான் பெரியாரையும் பிரபாகரனையும் மட்டுமே தலைவர்களாக ஏற்றுக் கொண்டவன்´ என ஏகவசனம் பேச ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாரை தேசியப் போராட்டத் தியாகி என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணன்மார்கள் ´தம்பி சொல்வதை தெளிந்து சொல்!´ என்று விளக்கம் கொடுத்தார்களா? என்று தெரியவில்லை. பெரியார் தவறாக அடையாளப்படுத்தப்படுகிறார் என பதறிப்போய் நாம் விளக்கம் கொடுத்தோம்....&lt;br /&gt;&lt;br /&gt;´தம்பி´ தலித்தியம் பேசி குழப்பிய போது அண்ணன்கள் உண்மையை எடுத்து சொன்னார்கள்....&lt;br /&gt;&lt;br /&gt;´திராவிடம்´ என்பது வெத்துவாதம் என்ற போது மீண்டும் அண்ணன்மார்கள் பதறிப்போய் விளக்கம் கொடுத்தார்கள். ´தம்பி´ இப்போதைக்கு பெரியாரின் திராவிடம் பற்றி வாயை திறப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கவனியுங்கள் இப்போதைக்கு மட்டுமே!&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் மும்பையில் 04.10.2009-இல் ´விழித்தெழு இளைஞர் இயக்கம்´ முப்பெரும் விழா ஏற்பாடு செய்திருந்தது. பெரியார், அம்பேத்கர், காமராசர் என்ற முப்பெரும் தலைவர்களை வாழ்த்தியும், தீண்டாமைக்கு எதிராகவும் வீர வசனம் பேசினார் தம்பி.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்குத் தெரிந்தது தானே ´தம்பியின் தலித்தியப் பார்வை´ எப்படிப்பட்டது என்று.&lt;br /&gt;&lt;br /&gt;´புதிய தலைமுறை´ பத்திரிக்கையில் சீமானோடு கலந்துரையாடல் செய்த கல்லூரி மாணவர்களின் பேட்டி ஒன்று வெளியாகி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"தமிழ்த் தேசியம் பேசும் நீங்கள் [சீமான்] ஏன் தலித்தியம் பேசுவதில்லை? அந்த மக்கள் உங்க கண்களுக்கு தெரியலையா? என்றார்கள் கல்லூரி மாணவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;சீமான் சொல்கிறார்:&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்கள் ஏன் சேரியிலேயே கொண்டு போய் பிரச்சனையை நிறுத்துகிறீங்க? நாங்க ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் பேசுகிறோம். சாதியை மறந்து தமிழன் என்று ஒரு சாதியாய் இணைவது பற்றி பேசினால் நீங்க திரும்பத் திரும்ப கொண்டு போய் சேரியில் நிறுத்துறீங்க. சாதியை மறந்து வாங்க! பிறகு பாருங்க!"&lt;br /&gt;&lt;br /&gt;சாதியை மறந்து வாங்க என்றவர், மும்பை முப்பெரும் விழாவில் சாதி குறித்து பேசுகிறார்.. பேசுகிறார்... பேசிக் கொண்டே இருக்கிறார்...!&lt;br /&gt;&lt;br /&gt;சரி பேசியவர் பிறகு என்னவானார்?&lt;br /&gt;&lt;br /&gt;சாதியை மறந்து வாங்க என்றவர் ´தேவர் ஜெயந்தி´யில் அரசியல் ஓட்டுப் பொறுக்கிகளுக்கு போட்டியாக கறுப்புச் சட்டையும் நெற்றியில் பட்டையுமாக தேவருக்கு மாலை போட்டு இளித்துக் கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு அண்ணன்மார்கள் என்ன விளக்கம் கொடுக்கப்போகிறார்கள்? தம்பி எப்படி சமாளிக்கப் போகிறார்? நாம் எப்படி மீண்டும் கேணயன்களாக்கப்படப் போகிறோமோ! அது ஓட்டுக்பொறுக்கி சீமானின் சாமர்த்தியமான வார்த்தைகளில் கிடக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா, காமராசர் போன்ற தலைவர்களின் பிறந்த தினமும், நினைவு தினமும் தமிழ்சொற்களால் வழங்கப்பட்டுக் கொண்டிருக்க, தேவர் பிறந்த தினமும், நினைவு தினமும் ´ஜெயந்தி´ என்ற சமஸ்கிருத வார்த்தையால் சொல்லப்படுவதன் அரசியல் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;´ஜெயந்தி´ என்பது சமஸ்கிருத மொழியில் பிறந்தநாள் எனப் பொருள்படும். சாதாரண மனிதர்களின் பிறந்தநாட்களை போல் வழக்கு இருக்கக் கூடாது என்பதற்காக கடவுள் பிறந்த நாள்களும், மகான்களின் பிறந்த நாள்களும், ´ஜெயந்தி´ என்ற சமஸ்கிருத வார்ததையால் சொல்லும் போது மேன்மை நிலையில் இருப்பதால் கிருஷ்ண ஜெயந்தி, காந்தி ஜெயந்தி என கடவுள்களும், மகாத்மாக்களும் நினைவு கூறப்பட்டன. அதன்போக்கிலே தேவர் கடவுளும், மகானுமாக தேவர் சமூகத்தால் வாழும் போதே கடவுளாக்கப்பட்டார் முத்து இராமலிங்கத் தேவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய அரசியல்வாதிகள் கட்சி பேதமின்றி தேவரை தூக்கி பிடித்து ஆடுகிறார்களே என்னவென்று சொல்லி. அவர்களுக்கு தேவரின் உண்மை நிலை தெரியாதா என்ன? இருப்பினும் இந்திய தேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகியாகவும், தேவர் இன மக்களின் கடவுள்களாகவும் கருதப்படும் பசும்பொன் முத்து இராமலிங்கத் தேவரின் இந்திய தேசிய சுதந்திரப் போராட்டத்தின் பங்களிப்புதான் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;அகிம்சை வழியில் போராடிய காந்தியின் சுதந்திரப்போராட்டத்தை விட ஆயுதம் தாங்கி போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போசின் சுதந்திரப் போராட்டத்தில் ஈர்ப்பு கொண்டு நேதாஜி தலைமையில் ஆங்கிலேயர்களை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து தன் இனத்தைச் சேர்ந்த தேவர்களை பெரும் படையாக திரட்டி அனுப்பிய செயலை தவீர்த்து வேறென்ன செய்தார் சுதந்திரப் போராட்டத்திற்கு?&lt;br /&gt;&lt;br /&gt;அதுதான் போகட்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலேயர் இந்தியாவில் தனது கட்டளைக்கும், உயர்நிர்வாகம் என்ற பெயரால் அடக்கி ஆள்வதற்கும் அடியபணியாத இனக்குழுக்கள், நாடோடிகள், பாடித்திரியும் இனங்கள் போன்ற மக்களை அடக்குவதற்கு&lt;br /&gt;1871-ஆம் ஆண்டு "குற்றப் பரம்பரைச் சட்டம்“ [Crimainal Tribes Act] என்ற அடக்குமுறைச் சட்டமொன்றைப் பிறப்பித்தது. 160-இனக் குழுக்கள் இந்தச் சட்டத்தின் கீழ் பிறப்பிலேயே குற்றவாளிகள் ஆக்கப்பட்டனர். முதலில் வடக்கிலும், 1876-ஆம் ஆண்டு வங்காளத்திலும் அமுல்படுத்தப்பட்டது.&lt;br /&gt;1911-ஆம் ஆண்டு தமிழ்ப்பிரதேசத்தில் முதன்முதலாக "கீழக்குயில்குடி" என்ற ஊரில் நடைமுறைப்படுத்தப்பட்ட போது ´குற்றப் பரம்பரைச் சட்டம்´ நீக்கப்பட வேண்டும் என்றும், அம்மக்களுக்குச் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகளையும் முன்வைத்து தேவர் போராடினார். அதில் வெற்றியும் பெற்றார். ஆனால் நல்ல நோக்கத்திற்காக வென்றெடுத்த ´சமஉரிமைகள்´ சுயநலம் சார்ந்ததாக மாறிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐனநாயக நோக்கத்தோடு செயல்பட வேண்டிய தேவர் தன் சாதிக்கு முக்கியத்துவம் கொடுத்தார். நேதாஜியின் கட்சியான ´பார்வர்டு பிளாக்´ மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் இடதுசாரி கட்சிக்களாக இருக்க தேவர் தமிழகத்தில் ஜாதி கட்சியாக நடத்திக் கொண்டிருந்தார். ஹரிஜனங்கள் ஓட்டுப் போடக்கூடாது, மேல் சட்டை போடக்கூடாது, கோவிலுக்குள் நுழைக்கூடாது என்று அதிகாரம் பேசும் யோக்கியதையை மட்டும் வளர்த்துக் கொண்டு சாதி வெறி உணர்வோடு இருந்த தேவர் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கடுமையான வன்முறைகளை கையாண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் வாழ்ந்த காலங்களில் அவர் மீது எத்தனையெத்தனை கொலை வழக்கு இருந்தன என்பதை கவனிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணத்திற்கு முதுகுளத்தூர் கலவரம். பெரியார் கேட்கிறார்:&lt;br /&gt;&lt;br /&gt;"முதுகுளத்தூரில் நூறுபேரைக் கொன்று இரண்டாயிரம் வீட்டைக் கொளுத்தினானே என்ன செய்தாய்? என்ன செய்ய முடிந்தது? யாரோ நாலு&lt;br /&gt;பேர் மீது வழக்குப்போட்டால் தீர்ந்துவிடுமா? எரிந்த வீடும் செத்தவனும்&lt;br /&gt;வந்து விடுவானா? தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை குறித்து நான் சொல்வதைவிட மந்திரி பக்தவத்சலம் அவர்களே நல்லபடி சொல்லியிருக்கிறார்."&lt;br /&gt;&lt;br /&gt;[03.11.1957-அன்று தஞ்சை தனி மாநாட்டில் தலைமை வகித்து பெரியார் அவர்கள் பேசிய முன்னுரையில் இருந்து சில வாக்கியங்கள். திரு.எம்.பக்தவச்சலம் அறிக்கை குறித்து பெரியார் பாராட்டி பேசியதை சுட்டிக்காட்டுவதற்காக இங்கே குறிப்பிடுகிறோம்.]&lt;br /&gt;&lt;br /&gt;1957-அக்டோபர் 26-ந் தேதி தமிழ்நாட்டு சட்டசபையில் உள்துறை அமைச்சர் திரு.எம்.பக்தவச்சலம் அறிக்கை சட்டசபையில் வாசிக்கப்படுகிறது. அதில் முதுகுளத்தூர் கலவரம் பற்றிய செய்தியும், பசும்பொன் முத்து இராமலிங்கத் தேவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தேவரின் பிறந்தநாளும், நினைவுநாளும் மகாத்மாவுக்கு நிகரான ஒரு பிம்பத்தை தோற்றுவித்த அரசியலாக மாறியது எப்படி? அல்லது மாற்றப்பட்டது எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாரின் கொள்கைகளை செயல்படுத்துவதாக வீராப்பு பேசும் கருணாநீதி ´தேவர் ஜெயந்தி´ அன்று குடும்பத்தோடு மாலை போட ஓடுகிறார். ஜெயலலிதா தேவர் சமுகத்தை சேர்ந்த சசிகலாவை இழுத்துக் கொண்டு ஒடுகிறார். வை.கோ தன் பங்குக்கு ஜால்ரா அடிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களுக்கு தெரியாதா தேவரின் யோக்கியதை? தேவரின் மறுபக்கம் இருண்ட பக்கமல்ல. தேவரின் ஒவ்வொரு வன்முறையும் அப்பட்டமான வெளிச்சத்தில் இருக்கின்றன. இருப்பினும் தேவர் குறித்து தமிழ்சமூகம் கருத்துச் சொல்ல அஞ்சுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டின் பெரும்பான்மையான ஓட்டுக்கள் தேவர் சமுகத்திடம் இருப்பதால் குழைந்து கூத்தாடி தேவர் சமுகத்தினரின் காலை நக்கும் அரசியல் செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;1995,1996-இல் தென்மாவட்டப் பகுதியில் பேருந்து நிலையத்திற்கு தாழ்த்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்த ´தலித் தளபதி சுந்தரலிங்க´த்தின் பெயரை வைத்ததற்காக பேருந்துக்களில் ஏறமாட்டோம் என்றும், பள்ளரின் பெயரை நீக்கு என்றும் கலவரங்களில் ஈடுபட்ட போது முக்குலத்து சாதி வெறியர்களுக்கு பயந்து தமிழக அரசு தலித் தளபதி சுந்தரலிங்கத்தின் பெயரையே தூக்கிவிட்டு முக்குலத்தாருக்கு ஆதரவாக செயல்பட்டதும், அதே தமிழக அரசு மதுரை விமானநிலையத்திற்கு பசும்பொன் முத்து இராமலிங்க தேவரின் பெயரை வைத்து விசுவாசத்தை காட்டிக் கொண்டதும், தேவர் நூற்றாண்டு விழாவின் போது பசும்பொன் தேவரின் தபால்தலையை வெளியிட்டு தமிழக அரசு தன் ஒருபக்க சாதி ஆதரவை காட்டிக் கொண்டதும், எல்லாவற்றிற்கும் மேலாக தலித்திய தலைவன் திருமா தேவர் ஜெயந்தி நூற்றாண்டை முன்னிட்டு 3-நாட்கள் விடுமுறை விட வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொண்டதும்,&lt;br /&gt;&lt;br /&gt;2008-இல் சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களுக்குள் ஏற்பட்ட கலவரத்தில்தலித் மாணவர்கள் பாதிக்கப்பட்ட போதும் எந்த விசாரணையும் தீவிரப்படுத்தாமல் கலவரத்தில் ஈடுபட்ட ஆதிக்க சாதியான தேவர் சமுகத்தின் பக்கம் தமிழக அரசு ஆதரவாக இருந்ததும்,&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக காமெடியன் விவேக், நடிகை புவனேஸ்வரி பிரச்சனையில் ஊடகத்துறையைச் சார்ந்த குடும்பத்தினரைக் குறித்து கேவலமாக பேசியதால் மீது அவதூறு வழக்கு தொடுத்த ஊடகத்துறையினருக்கு பயந்துபோய் தனது சாதி [தேவர்] சங்கத்தில் இணைந்து கொண்டு பாதுகாப்பு கோரியதையும், இன்னமும் நீதிமன்றத்தில் விவேக் அவதூறாக பேசியதற்கான ஆதாரங்கள் இல்லை என்று வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்ததும் ஆதிக்க சாதியின் அட்டூழியங்கள் எந்தளவுக்கு ஒடுக்குமுறைகளுக்கு முன்னெடுக்கிறது என்பதையும், அதற்கு அரசாங்கம் அனுசரித்து போவதையும் நாம் அவதானித்துக் கொண்டுதானே இருக்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வெறும் ஓட்டுக்களுக்காக ´குலத்துக்கொரு நீதி´ கற்பித்த முக்குலத்தான் தேவரை தூக்கிப்பிடித்து ஆடுகிறார்கள்; அவர்கள் அரசியல்வாதிகள் போய்த் தொலையட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;´பெரியாரின் பேரன்´ என்று தன்னையே வர்ணித்துக் கொள்ளும் சீமானுக்கு என்ன கேடு வந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;சீமான் நியாயமான உணர்வாளனாக பெரியாரின் பேரனாக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;தேவர் சிலையை உடைத்துப் போட்டுவிட்டு வந்திருக்க வேண்டும்...!&lt;br /&gt;&lt;br /&gt;செய்தாரா?&lt;br /&gt;&lt;br /&gt;தேவர் சிலைக்கு மட்டுமா சீமான் மாலை போட்டார்? போராளி இமானுவேல் சேகரன் நினைவு இடத்திலும் சீமான் மலர் வளையம் வைத்தார் என்றொரு கேள்வி எழக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;"தமிழ்ச்செல்வன் வீரமரணத்திற்கு இரங்கல் கவிதை- அவரைக் கொலை செய்த ராஜபக்சேவுக்கும் பொன்னாடை என இரட்டை வேடம் போடும் கருணாநிதிக்கும், சீமானுக்கும் என்ன வேறுபாடு?"&lt;br /&gt;&lt;br /&gt;"இமானுவேல் கேசரனுக்கும் மாலை; அவரைக் கொலை செய்த தேவருக்கும் மாலை"&lt;br /&gt;&lt;br /&gt;அந்தோ பாவம்!&lt;br /&gt;&lt;br /&gt;தம்பி சீமானை ஓட்டு அரசியல் எப்படியெல்லாம் ஆட்டம் போட வைக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;வாசகர்களே! திரும்பவும் கீற்று கட்டுரைக்கு வருவோம்!&lt;br /&gt;&lt;br /&gt;"கொஞ்சநாள் முன்பு வரைக்கும் எனக்கு முத்துராமலிங்கத் தேவர் பத்தின உண்மைகள் எதுவும் தெரியாது. தம்பி படம் வந்தபிறகு அண்ணன்களெல்லாம் சொன்னபிறகு தான் என்னோட பிழை தெரிஞ்சது. அவரை முன்னிறுத்தணுங்கிற உள்நோக்கம் எல்லாம் எதுவும் கிடையாது. படம் வந்த பிறகு தான் தேவரும், பெரியாரும் கொள்கை ரீதியா வேறானவங்கன்னு எனக்குத் தெரிய வந்தது. பெரியார் இறந்தபோது அரைக் கம்பத்தில் பறக்காத ஒரே கொடி, முத்துராமலிங்கத்தோட பார்வார்ட் பிளாக் கொடிதான் என்பதையும் தெரிஞ்சிக்கிட்டேன். நான் முழுக்க முழுக்க பெரியாரைப் பின்பற்றுகிறவன். முத்துராமலிங்கம் படத்தை நான் பயன்படுத்தியது முழுக்க முழுக்க அறியாமல் நடந்த பிழைதான்" என்கிறார் சீமான்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, ´தம்பி´ படத்தில் தேவர் படத்தை தெரியாமல் தொங்கவிட்டு விட்டார். தேவர் ஜெயந்தியில் பெரியார் இறந்தபோது அரைக்கம்பத்தில் பறக்காத ஒரே கொடி, முத்துராமலிங்கத்தோட ´பார்வார்ட் பிளாக்´ கொடிதான் என்பதும் பெரியாரை கேவலப்படுத்தியவர் சாதிவெறி பிடித்த தேவர் என்பதும் தெரிந்து தானே மாலை போட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியார் மரணமடைந்தபோது - அதற்கு தமிழ்நாட்டில் இரங்கல் தெரிவிக்காத அமைப்புகள் இரண்டு. ஒன்று சங்கரமடம், மற்றொன்று ´அகில இந்திய பார்வர்டு பிளாக்´. பார்ப்பன அமைப்பு இரங்கள் தெரிவிக்காததன் காரணம் நமக்கு தெரிந்ததுதான். ´பார்வர்டு பிளாக்´ அமைப்பைச் சேர்ந்த கள்ளர், தேவர், மறவர் சமூகத்தினர் ஏன் இரங்கல் தெரிவிக்கவில்லை என்பதற்கு காரணம் 1957-இல் முதுகளத்தூரில் நடந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கான சேரிகள் நூற்றுக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் எரிக்கப்பட்டனர். சாதிப் போர் நடந்தது என்னும் அளவுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்திய சம்பவம்.&lt;br /&gt;&lt;br /&gt;தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நடந்த கொடுமைகளைக் கண்டு காந்தியார் அறிக்கை விட்டதோடு சரி. பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்காக எந்த உதவியும் செய்யவில்லை. பெரியாரோ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருந்தார். "நூற்றுக்கணக்கான தலித் மக்கள் எரித்து கொல்லப்பட்டதற்கும், 19-தாழ்த்தப்பட்ட மக்களை தேவர் இனத்தை சேர்ந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதற்கும் காரணமாக பசும்பொன் முத்து இராமலிங்கத் தேவரை கைது செய்ய வேண்டும்" என அப்போதைய ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு பெரியார் அழுத்தம் கொடுத்தார். அப்போதைய முதல்வராக இருந்த காமராசர் தேவரை கைது செய்ய ஆணை பிறப்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இச்சம்பவம் தமிழக்ததில் பெரிய கலவரத்தை உருவாக்கிய போதும் பெரியாரின் உதவியோடு துணிந்து நின்று போராடினார் கமாராசர். அதனால் தான் காமராசர் இறந்த அன்று, ´கெடா வெட்டி தீபாவளி கொண்டாடுங்கள்´ என்று தேவர் சமுகம் அறிவித்தது. பெரியார் இறந்த போது அஞ்சலி செலுத்தாமல் அவமரியாதை செய்யும் பாவணையாக பார்வார்ட் பிளாக் கொடியை பறக்கவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனையும் மிகத் தெளிவாக சொல்கிறார் சீமான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே சீமான் பெ.தி.க தோழர்களிடம் அடிக்கடி சொல்வார்:&lt;br /&gt;&lt;br /&gt;"பெரியார் சொல்லை காமராசர் செயல்படுத்தியதைப் போல, நான் காமராசர் போல் பெரியாரின் கொள்கைகளை செயல்படுத்துவேன்" என்று.&lt;br /&gt;&lt;br /&gt;தம்பி ´புரட்சி செய்´, ´ரௌத்ரம் பழகு´, ´நையப்புடை´ என்று சொல்லிக் கொண்டிருப்பாரே பெரியாரின் தொண்டர்களுக்கு...&lt;br /&gt;&lt;br /&gt;தம்பி மாலையும் கையுமாக காரியத்தை முடித்துவிட்டு வந்திருக்கிறார். இருக்கட்டும்...&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இனி எந்தக் கூட்டத்திலாவது ´பெரியாரின் பேரன்´ என்று தம்பி சீமான் கூறுவாரேயானால், எங்கள் தோழர்கள் நையப்புடைக்கத் தயங்கமாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"எந்த கூட்டத்திலாவது பெரியாரின் பேரனாகிய நான் என வீரவசனம் பேச ஆரம்பித்தால் நாம் மீண்டும் மீண்டும் எழுத்துக்களால் நையப்புடைப்போம்..."&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாக்கியங்களை நினைவில் நிறுத்திக் கொண்டு சீமான் ´வீர வசனம்´ பேசட்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;துரோகிகளே,&lt;br /&gt;&lt;br /&gt;´பெரியாரை பெரியாராக இருக்க விடுங்கள்´ என்றுதான் கோருகிறோம். இன்னும் எத்தனை காலத்திற்கு அரசியல் செய்ய உங்களுக்கு பெரியார் வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லுங்கள் துரோகிகளே!&lt;br /&gt;சொல்லுங்கள் புரட்டு கதை பேசும் புரட்டர்களே!!!&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;தமிழச்சி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.facebook.com/photo.php?pid=11797&amp;amp;id=100000269440753" target="_blank"&gt;&lt;img src="http://photos-f.ak.fbcdn.net/hphotos-ak-snc1/hs266.snc1/9322_100550166630631_100000269440753_11797_1407147_n.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.tamizachi.com/index.php?page=echoarticle&amp;amp;rubrique=01&amp;amp;article=1611&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://tamizachi.com/" rel="nofollow" target="_blank"&gt;http://tamizachi.com/&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://tamizachiyin-periyar.com/" rel="nofollow" target="_blank"&gt;http://tamizachiyin-periyar.&lt;wbr&gt;com/&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://twitter.com/tamizachi" rel="nofollow" target="_blank"&gt;http://twitter.com/tamizachi&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://tamizachi.com/index.php?page=home" target="_blank"&gt;&lt;img src="http://tamizachi.com/img/logo.jpg" width="182" height="78" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை மீனவர்களை காப்பாற்றிய தமிழக மீனவர்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.bbc.co.uk/kent/content/images/2007/01/12/deal_fisherman_400x300.jpg" src="http://www.bbc.co.uk/kent/content/images/2007/01/12/deal_fisherman_400x300.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);font-size:130%;" &gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;"&lt;/span&gt;தங்கள் படகில் வைத்திருந்த உணவையும் கொடுத்து, ராமேசுவரத்துக்கு படகுடன் கொண்டு வந்தனர்.&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;...&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;"&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ராமேசுவரம் அருகே உள்ள பிசாசு முனை கடல் பகுதியில், பிளாஸ்டிக் படகில் இலங்கை மீனவர்கள் 2 பேர், கடல் கொந்தளிப்பால் தத்தளித்தனர். அவர்களை அந்த பகுதியில் மீன் பிடிக்க சென்ற ராமேசுவரத்தை சேர்ந்த நாட்டு படகு மீனவர்கள் காப்பாற்றினார்கள். அவர்களுக்கு தங்கள் படகில் வைத்திருந்த உணவையும் கொடுத்து, ராமேசுவரத்துக்கு படகுடன் கொண்டு வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் இலங்கை மீனவர்கள், இந்திய கடற்படை முகாமில் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணையில் அவர்களது பெயர்கள் மரியன் பிரதீப் (வயது29), ஆல்பர்ட் சலீமா (31) என்று தெரிய வந்தது. அவர்கள் இலங்கையில் உள்ள பேசாலை என்ற இடத்தை சேர்ந்தவர்கள். கடலில் எரிபொருள் தீர்ந்து விட்டதால், கடல் கொந்தளிப்பில் சிக்கி 3 நாட்களாக நடுக்கடலில் தவித்ததாக, இலங்கை மீனவர்கள் தெரிவித்தனர். பின்னர் இலங்கை மீனவர்கள் 2 பேரும், ராமேசுவரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=20514&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;மாவீரர் தினத்தில்  தோன்றப்போவது ‘தலைவரா’… பொட்டம்மானா?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீரர் தினம் நெருங்க நெருங்க உலகமே தமிழீழப் போராட்டத்தை உற்று நோக்க ஆரம்பித்துள்ளது. பிரபாகரன் இருப்பு பற்றிய சர்ச்சைகள், தமிழீழ விடுதலைப் புலிகளின் மறு எழுச்சி போன்றவை குறித்த பேச்சுக்கள்தான் உள்ளூர் – சர்வதேச மீடியாவில் இன்றும் பிரதான இடம் வகிக்கின்றன.&lt;p&gt;&lt;/p&gt; &lt;div id="attachment_13325" class="wp-caption aligncenter" style="width: 475px;"&gt;&lt;a href="http://www.envazhi.com/wp-content/uploads/2009/11/p17a.jpg"&gt;&lt;img class="size-full wp-image-13325" title="தலைவர் பிரபாகரன் - தளபதி பொட்டம்மான்" src="http://www.envazhi.com/wp-content/uploads/2009/11/p17a.jpg" alt="p17a" width="465" height="287" /&gt;&lt;/a&gt;&lt;p class="wp-caption-text"&gt;உலகுக்குப் புதிர்போடும் புதிய படம்!&lt;/p&gt;&lt;/div&gt; &lt;p&gt;இந்த நிலையில் தமிழர் வரலாற்றில் முக்கிய நிகழ்வான மாவீரர் தினம் நெருங்குகிறது. அந்த நாளில் மீண்டும் பிரபாகரன் தோன்றுவார் என்று பெரும்பான்மைத் தமிழர்கள் நம்பியுள்ள நிலையில், “தலைவர் பிரபாகரன் தோன்றுவதற்கான தருணம் வரவில்லை… அவருக்கு பதில் இயக்கத்தின் முதல் நிலைத் தளபதியான பொட்டு அம்மான்தான் தோன்றி, மாவீரர் நாள் உரை வாசிப்பார்” என்று கூறப்படுகிறது. இன்னொரு தரப்பு, இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான யோகிதான் இந்த உரையை வாசிப்பார் என்றும் கூறுகிறார்கள்.&lt;/p&gt; &lt;p&gt;அதேநேரம் இந்த மாவீரர் தினத்தை தமிழீழத்தில் வெளிப்படையாக அனுஷ்டிக்க வழியில்லாமல் செய்துவிடவேண்டும் என்ற முனைப்போடு சிங்கள ராணுவம் அடக்குமுறைக் கரங்களை அவிழ்த்து விட்டுள்ளது. ஆனால் முன்பு தமிழீழத்தில் மட்டும், தலைவர் பிரபாகரன் தலைமையில் நடந்த இந்த மாவீரர் தின அனுஷ்டிப்பு, இப்போது முன்னிலும் எழுச்சியுடன் உலக நிகழ்வாக நடைபெறப் போகிறது என்ற உண்மை தாமதமாக உறைத்து அதைத் தடுக்க என்னென்ன சூழ்ச்சி வலைப் பின்னல்களை உருவாக்கலாம் என யோசித்து வருகிறது இலங்கை அரசு தரப்பு.&lt;/p&gt; &lt;p&gt;எப்படியிருந்தாலும் தமிழர் சரித்திரத்தில் முன்னெப்போதும் இல்லாத முக்கியத்துவம் கொண்ட, புதிய அர்த்தம் பொதிந்த ஒரு நிகழ்வாக இந்த ஆண்டு மாவீரர் நாள் அமையப் போவது மட்டும் உறுதியாகிவிட்டது.&lt;/p&gt; &lt;p&gt;இந்த நிலையில் தலைவரின் இடத்தில் நின்று இந்த ஆண்டு பொட்டம்மான்தான் மாவீரர் தின உரை வாசிப்பார் என்று ஆனந்த விகடன் தன் பாணியில் சிறப்புக் கட்டுரை வெளியிட்டுள்ளது. பெரும்பகுதி அனுமானங்களின் அடிப்படையில் அமைந்த கட்டுரைதான் இது. ஆனாலும் தமிழருக்கு புதிய நம்பிக்கை தரும் என்பதால் இங்கே தருகிறோம்:&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;-என்வழி&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;வருகிறார் பொட்டு… – விகடன்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;&lt;strong&gt;போ&lt;/strong&gt;&lt;/span&gt;ர்க் காலமோ, கார் காலமோ ஈழத் தமிழர்களுக்கு நவம்பர் மாதம் எப்போதும் கொண்டாட்டமான மாதம். காரணம், மாவீரர் தினம். நவம்பர் மாதம் 22-ம் தேதி தொடங்கும் அந்த விழா 27-ம் தேதி மாலையுடன் முடிவடையும். ‘தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே!’ என்ற பாடலின் பின்னணியில் பிரபாகரன் தோன்றிப் பேசுவார்.&lt;a href="http://www.envazhi.com/wp-content/uploads/2009/11/Maaveerar-Naal-2009.jpg"&gt;&lt;img class="alignleft size-full wp-image-13326" title="Maaveerar Naal-2009" src="http://www.envazhi.com/wp-content/uploads/2009/11/Maaveerar-Naal-2009.jpg" alt="Maaveerar Naal-2009" width="231" height="325" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt; &lt;p&gt;புலம் பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் அந்த நேரத்துக்காகத் தவம் இருப்பார்கள். அதற்கு முந்தைய 26-ம் தேதிதான் பிரபாகரனின் பிறந்த நாள். கடந்த ஆண்டு போர்க் கால நெருக்கடி சூழ்ந்த நேரத்திலும், பிரபாகரன் தோன்றினார். ‘சமாதானத்துக்கான வாசல்களைத் திறந்து வைத்திருக்கிறோம். ஆனாலும், எம் எதிரி போரை நிறுத்துவதாகத் தெரியவில்லை. இந்தியாவை நட்பு சக்தியாகத்தான் நினைத்தோம். நினைக்கிறோம். இந்தியா எங்களுக்கு தீர்வு ஏற்படுத்தித் தர வேண்டும். இந்நிலையில் புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களுக்குத்தான் நான் மிகுந்த நன்றியைச் சொல்ல வேண்டும். அவர்கள் ஆதரவுதான் அனைத் துக்கும் மேலாக முக்கியமானது!’ என்றார் பிரபாகரன்.&lt;/p&gt; &lt;p&gt;ஆனால், புலிகள் இயக்கம் மீண்டு எழ முடியாமல் முடக்கப்பட்டது. பிரபாகரன் இறந்ததாக அறிவிக்கப்பட்டார். புலம்பெயர்ந்த தமிழர்கள் இதை நம்பவில்லை என்றாலும், நவம்பர் 27 அன்று பிரபாகரன் திரையில் தோன்றுவாரா என்ற எதிர்பார்ப்பும் குழப்பமும் ஆரம்பித்திருக்கிறது.&lt;/p&gt; &lt;p&gt;‘பிரபாகரன் வர மாட்டார். ஆனால், பொட்டு அம்மான்தான் இந்த வருட மாவீரர் தின உரையை நிகழ்த்தவிருக்கிறார்!’ என்ற தகவல் பரவி வருகிறது. அந்தத் தகவலுக்கு வலு சேர்க்கும் ஆதாரங்களுள் ஒன்றாக பிரபாகரனும் பொட்டு அம்மானும் இருக்கும் புதிய படம் ஒன்றைப் புலிகள் ஆதரவு இணையதளங்கள் வெளியிட்டு உள்ளன. இதுவரை வெளிவராத அந்தப் படத்துக்கு மேலே, ‘இந்தப் படம் சொல்லும் தகவல் என்ன?’ என்ற புதிரான கேள்வியும் தொக்கி நிற்கிறது.&lt;/p&gt; &lt;p&gt;இதுபற்றி விசாரித்தபோது, ‘மே 18-ம் தேதி சிங்கள ராணுவத்துக்கும் புலிகள் அமைப்புக்கும் நடந்த இறுதி யுத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. புலிகள் அமைப்பின் முக்கியத் தளபதிகள் அழிக்கப்பட்டதாகவும் நந்திக் கடல் வழியாக பிரபாகரன் தப்பிக்க முயற்சித்த போது சுட்டுக் கொன்றதாகவும் அறிவித்தார்கள்.&lt;/p&gt; &lt;p&gt;இவை எல்லாம் நிகழ் வதற்கு ஒரு வாரத்துக்கு முன், புலிகள் அமைப்பின் முக்கியப் பொறுப்பாளர்களை மட்டும் அழைத்தாராம் பிரபாகரன். ‘இன்று முதல் மூன்று பிரிவுகளாக நாம் பிரிந்து செயல்பட வேண்டும். ஒரு அணியினர் இங்கிருந்து சிங்கள ராணுவத்துடன் போராடட்டும். இன்னொரு பிரிவினர் அரசிடம் சரணடைந்து தங்களது அரசியல் கோரிக்கையை உலகத்துக்குச் சொல்லட்டும். மூன்றாவது பிரிவினர் இங்கிருந்து தப்பிச் செல்ல வேண்டும். இதில் யார் யார் எந்தப் பிரிவில் சேர்க்கப்படுவார்கள் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. நான் எனது நிலையைத் தீர்மானித்துக்கொள்கிறேன். இனி, உங்களை வழிநடத்தும் பொறுப்பை பொட்டு அம்மானிடம் ஒப்படைக்கலாம் என்று நினைக்கிறேன். இந்த இயக்கத்தின் துணைத் தலைவராக அவர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்!’ என்று அறிவித்தாராம் அப்போது.&lt;/p&gt; &lt;p&gt;இயக்கத்தின் தளபதிகளும் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டனராம். அப்போது எடுக்கப்பட்ட படத்தில்தான் பிரபாகரனுக்குச் சரிசமமாக பொட்டு உட்காரவைக்கப்பட்டார். இதில் பல ஆச்சர்ய மான விஷயங்கள் உண்டு!’ என்ற பீடிகை கொடுத்து நிறுத்தியவர்கள் மேலும் தொடர்ந்தார்கள்…&lt;/p&gt; &lt;p&gt;‘பொதுவாக பொட்டு அம்மான், புலிகளின் சீருடையைத்தான் எப்போதும் அணிவார். சாதாரண உடைகள் அணிந்து அவரைப் பார்க்கவே முடியாது. அரிதாக டி-ஷர்ட் அணிவார். இந்தப் படத்தில் பிரபாகரன் அணிந்துள்ள அதே நிறத்தில் சட்டை அணிந்துள்ளார். மேலும், பொட்டு அம்மான் எப்போதும் கறுப்பு நிற வார் வைத்த சாதாரண வாட்ச்தான் அணிவார். சில்வர் செயின் வாட்ச் அணிந்தால் தனிப்பட்ட அடையாளமாகிவிடும் என்பதால், அதை அணியவே மாட்டார். ஆனால், இப்படத்தில் அதிலும் மாற்றம். சிரித்த முகத்துடன் இருக்கும் அவர் சீரியஸான முகத்துடன் காணப்படுகிறார். இப்படி எத்தனையோ மாற்றங்களை அடுக்கலாம். மிக நெருக்கடியான தருணத்தில் எடுக்கப்பட்ட இப்படம், ஆறு மாதங்கள் கழித்து வெளியானதற்கான பின்னணி ‘நவம்பர் 27′-ம் தேதியாக இருக்கலாம்!’ என்று முடித்தார்கள்.&lt;/p&gt; &lt;p&gt;இலங்கையில் தேர்தல் நடந்து முடியும் வரை அரசியல் நிலவரங்களைக் கவனித்துவிட்டு அதன் பிறகு வெளிப்படையாகச் சில அறிவிப்புகளைச் செய்ய புலிகள் அமைப்பினர் முடிவெடுத்திருந்தனராம். ஆனால், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழீழ ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.&lt;/p&gt; &lt;p&gt;குமரன் பத்மநாபன் எனப்படும் கே.பி.அணியினர், காஸ்ட்ரோ அணியினர் என இரண்டு தரப்பாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இதைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் யாராவது ஒருவர் வெளிப்படையாக வந்து அறிவித்தால்தான் குழப்பங்களைத் தவிர்க்க முடியும் என்று முடிவெடுத்துள்ளார்கள். அதன் அடிப்படையில் பொட்டு வெளியில் வர இருப்பதாக நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.&lt;/p&gt; &lt;p&gt;அதே சமயம், ‘பொட்டு அம்மான் இறந்தது உண்மை. ஆனால், அவரது உடலைத்தான் எங்களால் அடையாளம் காண முடியவில்லை!’ என்று இலங்கையின் பாதுகாப்பு ஆலோசகர் கோத்தபய ராஜபக்ஷே சொல்லி வருகிறார். தமிழக எம்.பி-க்கள் குழு அங்கு சென்றபோதும், ‘பிரபாகரனது உடலை நாங்கள் அடையாளம் கண்டுவிட்டோம். ஆனால், பொட்டு பற்றித்தான் உறுதியாக எதையும் சொல்ல முடியவில்லை!’ என்று அரசியல் ஆலோசகர் பசில் ராஜபக்ஷே சொல்லியிருக்கிறார். எனவே, பொட்டு அம்மான் குறித்த சந்தேகங்கள் இன்னமும் முழுக்க களையப்படவில்லை என்பது உண்மை.&lt;/p&gt; &lt;p&gt;புலிகள் அமைப்பின் ஆரம்பக் கட்டத்தில் பிரபாகரன் தலைமையிலான மத்தியக் கமிட்டியில் 32 உறுப்பினர்கள் இருந்தார்கள். அதில் சண்முகலிங்கம் சிவசங்கரன் என்ற இளைஞன்தான் பின்னாட்களில் பொட்டு அம்மானாக உருவெடுத்தார். புலிகள் அமைப்பு மீது சிங்கள ராணுவத்தின் கவனத்தை அதிர்ச்சியுடன் திருப்பிய திருநெல்வேலி தாக்குதலில் இவர் இருந்தார்.&lt;a href="http://www.envazhi.com/wp-content/uploads/2009/11/Maaveerar-Naal-2008.jpg"&gt;&lt;img class="alignright size-full wp-image-13327" title="Maaveerar Naal-2008" src="http://www.envazhi.com/wp-content/uploads/2009/11/Maaveerar-Naal-2008.jpg" alt="Maaveerar Naal-2008" width="250" height="148" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt; &lt;p&gt;பிரபாகரனிடம் ஆயுதப் பயிற்சி பெற்று, பின்னர் அவருக்கே மெய்க்காப்பாளராக இருந்தவர். வேதாரண்யம் பகுதியைக் கவனித்து வந்தவர். பின்னர் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மாவட்டத் தளபதியாக ஆனார். வேவு பார்ப்பதில் தேர்ந்தவராக இருந்ததால், புலிகளின் புலனாய்வுப் பிரிவை பொட்டுவிடம் ஒப்படைத்தார் பிரபாகரன். 1988-ம் ஆண்டு இப் பொறுப்புக்கு வந்த பொட்டு 16 பிரிவுகளை உருவாக்கி, புலிகளின் திரைமறைவு வெற்றிகளுக்குப் பெரிதும் உதவி னார். இந்திய அமைதிப் படைக்கும் புலிகளுக்கும் சண்டை தொடங் கியபோது, முதல் தாக்குதலில் பலத்த காயம்பட்டு முடக்கப்பட்டார் பொட்டு. வயிறு, கால், கை ஆகியவற்றில் பலத்த காயம் பட்டது. மரணத் தறுவாயை நெருங்கியவரை மிகுந்த சிரமத்துக்குப் பிறகு மீட்டெடுத்து வந்தார்கள். அந்தச் சமயத்தில், அவரை அருகிலிருந்து கவனித்துக்கொண்டவர் பாலசிங்கத்தின் மனைவிஅடேல்.&lt;/p&gt; &lt;p&gt;ராஜீவ் காந்தி கொலையில் பொட்டு அம்மானைத் தொடர்புபடுத்தி சி.பி.ஐ. குற்றச்சாட்டு பதிவு செய்தபோதுதான், இப்படியரு ஆள் இருப்பதே வெளியில் தெரிந்தது.&lt;/p&gt; &lt;p&gt;மூன்று ஆண் பிள்ளைகள் பொட்டு அம்மானுக்கு. அதில் இருவர் அமைப்பில் இணைந்து போராடி இறந்துவிட்டார்களாம். ஒரு மகன் மட்டும் இருக்கிறார். ‘குடும்பத்துக்கு ஒருவரை இயக்கத்துக்குத் தந்தால் போதுமே. இன்னொரு மகனை எங்காவது படிக்க வைக்கலாமே!’ என்று பொட்டு அம்மானிடம் சொன்னதற்கு, ‘அதெல்லாம் மற்றவர்களின் குடும்பத்துக்கு. எனது குடும்பத்தினர் அனைவருமே இயக்கத்துக்குத்தான்!’ என்றாராம் பொட்டு. 10 ஆண்டுகளுக்கு முன் பொட்டு அம்மானைப்பற்றி தனது புத்தகத்தில் இப்படிக் குறிப்பிட்டு இருக்கிறார் அடேல் பாலசிங்கம், ‘சுற்றி வளைப்புகளில் இருந்து எதிரிகளைத் திணறடித்து வெளியேறுவதில் அவருக்குப் பல ஆண்டு அனுபவம் உண்டு!’&lt;/p&gt; &lt;p&gt;அடேல் சொன்னது இப்போதும் நடந்திருக்குமா? நவம்பர் 27-ம் தேதி முடிவு தெரியும்!&lt;/p&gt; &lt;p&gt;&lt;em&gt;&lt;strong&gt;நன்றி: ஆனந்த விகடன்&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/p&gt;http://www.envazhi.com/?p=13324&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;"இலங்கையில் பிரபாகரன் இந்தியாவில் மாவோயிஸ்டுகள்!" – குமுதம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;திடீரென மாவோயிஸ்ட் இயக்கங்கள் விஸ்வரூபம் எடுக்க என்ன காரணம்? – குமுதம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;img alt="http://www.meenagam.org/wp-content/uploads/2009/11/kumudam_maoist.jpg" src="http://www.meenagam.org/wp-content/uploads/2009/11/kumudam_maoist.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அரசை மட்டுமல்ல; உலகையே தங்கள் பக்கம் திருப்பியிருக்கிறார்கள், மாவோயிஸ்டுகள். மேற்குவங்க மாநிலம் லால்கர் பகுதியில் வெடித்துக் கிளம்பிய மாவோயிஸ்டுகள், இப்போது ஜார்கண்ட், ஒரிஸா, சத்தீஸ்கர் மாநில எல்லைகளிலும் பழங்குடி மக்களுக்காக ஆயுதங்களுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பழங்குடி மக்கள் மீதான மேற்குவங்க மாநில அரசின் வன்முறைகளை `ஆபரேஷன் கிரீன் ஹண்ட்’ (Operation Green Hunt) என்று ஆவணப் படமாக்கும் முயற்சியில் மேற்குவங்க எல்லைப் பகுதியில் கேமராவோடு திரிந்து கொண்டிருக்கிறார், இயக்குநரும், மனித உரிமை ஆர்வலருமான கோபால் மேனன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;`இந்திய அரசையே அதிர வைக்கும் மாவோயிஸ்டுகளின்  கை ஓங்க என்ன காரணம்? அரசின் எதிர்ப்புகளுக்கு இடையே பழங்குடி மக்கள்  மாவோயிஸ்டுகளை ஏன் ஆதரிக்கிறார்கள்? மேற்கு வங்க மார்க்சிஸ்ட் அரசை மாவோயிஸ்டுகள் ஏன் எதிர்க்கிறார்கள்?’ என்பது போன்ற கேள்விகளுக்கு நம்மிடம் தொலைபேசியில் பதில் அளித்துக் கொண்டிருந்த போதே (நவ.7) சத்தீஸ்கர் மாநில போலீஸாரால் கோபால் மேனன் கைது செய்யப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட அவர், கடும் எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து, அன்றிரவே விடுவிக்கப்பட்டார். அதன்பின்பு  தொடர்ந்து அவர் நமக்களித்த சிறப்புப் பேட்டியிலிருந்து…&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென மாவோயிஸ்ட் இயக்கங்கள் விஸ்வரூபம் எடுக்க என்ன காரணம்?&lt;br /&gt;&lt;br /&gt;“மேற்குவங்க மாநிலம் மிதுனாப்பூர் மாவட்டம் லால்கர் அருகே பழங்குடியின மக்கள் பயன்படுத்தி வந்த 4,500 ஏக்கர் விவசாய நிலத்தை பன்னாட்டு ஜிண்டால் நிறுவனத்துக்கு முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் மார்க்சிஸ்ட் அரசு தாரை வார்த்துக் கொடுத்துவிட்டது. `நிலச்சீர்திருத்தச் சட்டத்தின்படி எங்களுக்குச் சேர வேண்டியதை பன்னாட்டு நிறுவனத்துக்கு எப்படித் தூக்கிக் கொடுக்கலாம்?’ என்று பழங்குடியின மக்கள் எதிர்த்தனர். மக்களின் எதிர்ப்பையும் மீறி, ஜிண்டால் திறப்புவிழாவில் புத்ததேவ் கலந்துகொண்டார். அப்போது வெடித்த கண்ணிவெடியில் முதல்வரின் பாதுகாப்பு வாகனம் சிக்கிக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே மாவோயிஸ்டுகளைத் தேடுகிறோம் என்று லால்கருக்குள் புகுந்து பழங்குடி மக்களை அடித்துத் துவம்சம் செய்தது, போலீஸ். அப்போது போலீஸாரால் பழங்குடிப் பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்டனர். இந்த வெறியாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக் குண்டர்களும் சேர்ந்து கொண்டனர். போலீஸாரின் வன்முறையால் பாதிக்கப்பட்ட அவர்கள், `போலீஸ் அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டி (Peoples Committee Against Police  Atrocities – PCAPA) உருவாக்கி, அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இருபது ஆண்டுகளுக்கு மேலாக பழங்குடி மக்களுக்குக் களப்பணி ஆற்றிவரும் மாவோயிஸ்டுகள் அவர்களுக்கு ஆதரவாகக் களம் இறங்கினார்கள்.”&lt;br /&gt;&lt;br /&gt;அதற்காக பழங்குடி மக்கள் மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து முதல்வரைக் கொலை செய்ய முயன்றது சரியா?&lt;br /&gt;&lt;br /&gt;“சிங்கூர் நந்திகிராமத்தில் அப்பாவி விவசாயிகள் மீது முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா அரசு வன்முறையை ஏவியது. அதற்குப் பழி வாங்குவதற்காக  ஜிண்டால் விழாவுக்கு வந்த பட்டாச்சார்யாவைக் கொல்ல சில இளைஞர்கள் முயன்றனர். குண்டுகளுடன் இணைக்கப்பட்டிருந்த வயர்களை எலிகள் கடித்துச் சேதப்படுத்தியதால் முதல்வர் தப்பினார்.  ஆக, லால்கர் நில அபகரிப்புக்கு எதிரான போராட்டத்துக்கும், புத்ததேவ் கொலை முயற்சிக்கும் தொடர்பு இல்லை.”&lt;br /&gt;&lt;br /&gt;சரி, நீங்கள் அங்கே போயிருந்தபோது நடந்தது என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;“போலீஸாரின் வன்முறையால் பாதிக்கப்பட்ட  பழங்குடி மக்கள் முகாம்களில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். அதை அம்பலப்படுத்த, எட்டுப் பேர் அடங்கிய உண்மையறியும் குழுவினர்  மேற்குவங்கம் சென்றோம். மிதுனாப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கியதும், `தடை உத்தரவு அமலில் உள்ள லால்கருக்குள் நுழையக் கூடாது’ என்று போலீஸார் எங்களைக் கைது செய்தனர். `நடந்த உண்மைகளை அறிய பழங்குடி மக்களிடம் பேச எங்களை அனுமதியுங்கள்; முடியாது என்றால் கைது செய்து சிறையில் தள்ளுங்கள்’ என்று பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கினோம். உடனே எங்களை ஒரு வாகனத்தில் ஏற்றி, கொல்கத்தாவில் விட்டுவிட்டுச் சென்றார்கள்.”&lt;br /&gt;&lt;br /&gt;அதையும் மீறி நீங்கள் மட்டும் தனி ஆளாக லால்கருக்குள் நுழைந்தீர்களாமே?&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமாம். உண்மையறியும் குழுவில் இருந்த மற்றவர்கள் எல்லாரும் ஊருக்குத் திரும்பிவிட, நான் மட்டும் ரகசியமாக பல கிலோ மீட்டர் நடந்து எல்லைப் பகுதிக்குள் சென்று மாவோயிஸ்டுகளையும், பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களையும் சந்தித்து என் ஆவணப்படத்துக்காக அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது மாவோயிஸ்டுகள் பழங்குடி மக்களுக்காக நடத்தி வந்த மருத்துவமனையைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனேன். அந்த மருத்துவமனையால் 20 பழங்குடி கிராம மக்கள் பயன்பெறுகிறார்கள். பழங்குடி மக்களுக்கு அரசு செய்யத் தவறியதை மாவோயிஸ்டுகள் செய்திருக்கிறார்கள்! இப்போது அந்த மருத்துவமனைக்குச் செல்லும் மருந்துகளைக் கூட போலீஸும், துணை ராணுவமும் தடுத்து வருவதை எங்கே போய்ச் சொல்வது?&lt;br /&gt;&lt;br /&gt;மறுபடியும் சமூக ஆர்வலர் மேதா பட்கர் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவுடன்  லால்கர் பகுதிக்குள் நுழைய முயன்றோம். அப்போது அங்கிருந்த போலீஸ் அதிகாரி, என்னைக் கடுமையாகத் தாக்கினார். கீழே விழுந்த எனக்கு வாந்தியும், சிறுநீரும்  வந்துவிட்டது. அங்கிருந்து என்னைக் காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்றனர். நிலைமை மோசமானதால் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இப்போது போலீஸ் அதிகாரியைத் தாக்கினேன் என்று என் மீது பொய் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். `சரணடைந்தால் உன்னையும் மாவோயிஸ்டாக சித்திரித்து விடுவார்கள்’ என்று மேதாபட்கர் உள்ளிட்டோர் எச்சரித்ததால் தலைமறைவாக இருக்கிறேன். நடந்த உண்மைகளை வெளிக் கொணர முயலும் எனக்கே இந்நிலை என்றால், பழங்குடி மக்களின் நிலை பற்றி கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.”&lt;br /&gt;&lt;br /&gt;மாவோயிஸ்டுகள் தங்கள் வாக்குமூலத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;“அவர்கள் என்னிடம், `முதலாளித்துவத்துக்கு ஆதரவான ஜனநாயகத்தை மாற்றி, மக்களுக்கான புதிய ஜனநாயகப் புரட்சியை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம். மிகவும் பின்தங்கிய ஏழைமை நிலையில் உள்ள மக்கள் மீது அமெரிக்கா போன்ற மிகப் பெரிய சக்திகளுடன் சேர்ந்து அடக்குமுறையை இந்தியா ஏவுகிறது. டாடா, அம்பானி போன்ற பெரு முதலாளிகளின் வாரிசுகள் ராணுவத்தில், காவல் துறையில் பணியாற்றியிருக்கிறார்களா? சொற்ப சம்பளத்துக்கு ராணுவம், காவல்துறை வேலைக்குச் சேரும் ஏழைகளைக்கொண்டே ஏழை மக்களைத் தாக்கும் இந்தப் போலி ஜனநாயகத்தையே மாற்றி அமைக்க விரும்புகிறோம்’ என்று சொன்னார்கள்.”&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி பழங்குடி மக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என்று மாவோயிஸ்டுகள் மீது புகார் எழுந்துள்ளதே?&lt;br /&gt;&lt;br /&gt;“மாவோயிஸ்டுகள் யார்? பாகிஸ்தானில் இருந்து வந்தவர்களா? பங்களாதேசத்தைச் சேர்ந்தவர்களா? மாவோயிஸ்டுகள் தாலிபான்களோ,  லஷ்கர் இ தொய்பாவோ இல்லை. அவர்கள், வறுமையில் வாடும் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடுபவர்கள். லால்கரில் இதுவரை ஒருவரைக் கூட மாவோயிஸ்டுகள் கொன்றதில்லை. `அப்பாவி மக்களுக்கு எதிராக அரசு ஏவும் அடக்குமுறைகளைச்  செயல்படுத்தும் போலீஸாரை கொல்ல வேண்டியிருக்கிறது’ என்றே மாவோயிஸ்டுகள் வருத்தம் தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மாவோயிஸ்டுகளைத் தேடுகிறோம் என்று 65 வயதான மூதாட்டியின் இரண்டு மார்புகளை அறுத்தும், 80 வயதான ஒரு முதியவரைச் சுட்டும் போலீஸ் கொன்றிருக்கிறது. அதோடு, ஐந்து இளைஞர்களையும் கொன்றிருக்கிறார்கள். ஓர் இளைஞனின் நான்கு விரல்களை வெட்டி விட்டார்கள். அந்த இளைஞனை நாளை சந்திக்க இருக்கிறேன். போலீஸார் தாக்கும்போது தங்களைக் காத்துக்கொள்ள பழங்குடி மக்கள் தங்களது பாரம்பரிய ஆயுதங்களான வில், அம்புகளை ஏந்திப் போராடுகிறார்கள். மாவோயிஸ்டுகள் மக்களுக்காகப் போராடுகிறார்கள். அதனால் மாவோயிஸ்டுகள் சொல்வதை மக்கள் கேட்கிறார்கள். போலீஸ் அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டித் தலைவர் சத்ரதார் மகோதாவை விடுவிக்கக் கோரி, ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலை பழங்குடி மக்கள் சிறைப் பிடித்தனர். அறவழியில் போராடி வரும் அவர்களும் இப்போது ஆயுதம் ஏந்தப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். இந்தளவுக்கு அவர்களைத் தூண்டியிருக்கிறது, அரசின் அடக்குமுறை!&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்குப் பின்னால் மனித வெடிகுண்டாக நின்றவர்கள் எல்லாம் சுதந்திரப் போராட்ட வீரர்கள்தானே! பகத்சிங், மங்கள் பாண்டே போன்றவர்கள் தீவிரவாதிகள் என்றால், பிரபாகரனும், மாவோயிஸ்டுகளும் தீவிரவாதிகளே!”&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியென்றால் மாவோயிஸ்டுகள் செய்வதை எல்லாம் சரியென்று   ஆதரிக்கிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;“சொந்த மக்கள் மீதே விமானப் படைத் தாக்குதல் நடத்தி அவர்களின் போராட்டத்தை முடக்கி விடும் வெற்றி ஃபார்முலாவை உலகிற்கு இலங்கை கற்றுத் தந்திருக்கிறது.   இலங்கையின் வெற்றி ஃபார்முலாவை இந்தியா பின்பற்றுகிறது. அதன்படி, அமெரிக்கா உளவு செயற்கைக் கோள்கள் படம் பிடித்துக்காட்டும் மக்கள் நடமாடும் பகுதிகளில் துணை ராணுவத்தினர் குண்டு வீசித் தாக்குகின்றனர். நாகாலாந்து ரிசர்வ் பட்டாலியன், கூர்கா பட்டாலியன் ஆகியோரை வரவழைத்திருக்கிறது.  ஆனாலும், இந்தியா நினைப்பதைப் போல், மாவோயிஸ்டுகள் பலவீனமானவர்கள் இல்லை.   அவர்களிடம் கொரில்லா படை, நன்கு பயிற்சி பெற்ற ராணுவம், நவீன ரக ஆயுதங்கள் உள்ளன.  இருபதாயிரம் பேர் வரை பயிற்சி பெற்ற வீரர்கள் மாவோயிஸ்ட் இயக்கத்தில் உள்ளனர். இதுதவிர, பயிற்சி பெற்ற சாதாரண மக்களும் அவர்களுடன்  இருக்கிறார்கள். பழங்குடி மக்கள், தலித்துகளின்  ஆதரவும் மாவோயிஸ்டுகளுக்கு இருக்கிறது!  `நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாவோயிஸ்டுகள் மாறிவிட்டனர்’ என்று பிரதமரே கூறியிருக்கிறார்!”&lt;br /&gt;&lt;br /&gt;மாவோயிஸ்ட் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?&lt;br /&gt;&lt;br /&gt;“உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியும் வழக்கறிஞருமான நளினி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசகராக இருக்கிறார். தன் மனைவியின் ஆலோசனையின் பேரில் சிதம்பரம் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி நம் விவசாய நிலங்களைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாரி வழங்குகிறார்.  இப்படி உருவாகும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களால் நிலங்களை இழந்த மக்கள் மாவோயிஸ்டுகளை ஆதரிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சொந்த மக்களுக்கு எதிராக விமானப்படையை பிரயோகிப்பதை நிறுத்த வேண்டும். மாவோயிஸ்டுகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தங்களைத் தாக்குபவர்களை எதிர்த்துத் தாக்கும் உரிமை உள்ளதால் மாவோயிஸ்டுகளை ஆயுதங்களைக் கீழே போடச் சொல்லக் கூடாது. பழங்குடி மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மாவோயிஸ்டுகளுடன் ஜனநாயகரீதியிலான தீர்வுக்கு முயல்வதே ஆக்கபூர்வமான தீர்வுக்கு வழிவகுக்கும்” என்றார் கோபால் மேனன்.&lt;br /&gt;&lt;br /&gt;கேரளத்தைச் சேர்ந்த கோபால் மேனன் சமூக நல ஆர்வலர். எங்கெல்லாம் அரசின் அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகிறதோ, அங்கெல்லாம் நேரடியாகச் சென்று அந்த நிகழ்வுகளின் பின்னணியை ஆய்வு செய்து நடுநிலையோடு ஆவணப் படமாக்குபவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவரது ஆவணப் படங்கள் அடக்குமுறைகளின் சாட்சிகளாக முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. குஷராத் கலவரம் குறித்து, `ஹேராம்!-காந்தி பிறந்த மண்ணில் இனப்படுகொலை’, நாகாலாந்து மக்களின் போராட்டப் பின்னணியை வைத்து, `நாகா ஸ்டோரி-அமைதியின் மறுபக்கம்’, இந்துத் தீவிரவாதிகளுக்குக் குவியும் வெளிநாட்டு நிதியுதவிகளை தோலுரித்துக் காட்டும், ‘இங்கிலாந்தில் இந்துத் தேசியவாதம்’ உள்பட ஏராளமான   ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். இவரது  `இங்கிலாந்தில் இந்து தேசியவாதம்’ என்ற ஆவணப் படம் சேனல் 4 தொலைக்காட்சியில் குஷராத் தேர்தல் நாளன்று ஒளிபரப்பாகிப் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. மலம் அள்ளும் தலித் மக்களின் அவலநிலை, நெல் விவசாயிகளின் ரசாயன உரத்துக்கு எதிரான போராட்டம் ஆகிய பிரச்னைகள் பற்றிய இவரது ஆவணப் படங்களும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;—&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: குமுதம்&lt;br /&gt;&lt;br /&gt;http://www.meenagam.org/?p=15977&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);font-size:130%;" &gt;ரத்தவெறி யுத்தத்தில் கிச்சன் கேபினெட்… – விகடன்&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;img alt="http://www.meenagam.org/wp-content/uploads/2009/11/raththaveri.jpg" src="http://www.meenagam.org/wp-content/uploads/2009/11/raththaveri.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.meenagam.org/wp-content/uploads/2009/11/jv_logo.jpg" src="http://www.meenagam.org/wp-content/uploads/2009/11/jv_logo.jpg" /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.meenagam.org/wp-content/uploads/2009/11/rajapakse-family.jpg" src="http://www.meenagam.org/wp-content/uploads/2009/11/rajapakse-family.jpg" /&gt;&lt;br /&gt;உயிர்களை இரக்கமின்றி அழித்துமுடித்த இலங்கை மண்ணில், அதிகாரத்தில் இருந்தவர்களே மோதிக்கொள்ளும் காட்சிகளில்கூட நெஞ்சதிர வைக்கும் திருப்பங்கள்..! நெருங்கிய நண்பர்களாக இருந்த இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவும், ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவும் பகைவர்களாக முறுக்கிக்கொண்ட விவகாரம்… இப்போது ராஜபக்ஷே குடும்பத்துக்குள்ளேயே எதிர்பாராத சச்சரவைக் கிளப்பிவிட்டிருக்கிறது. எல்லாமே பதவி மற்றும் உயிர் பயத்தில் அரங்கேறும் திருப்பங்கள்தான்!raththaveri&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க அரசின் ‘போர்க்குற்ற விசாரணை’க்குப் போகாமல் இலங்கைக்கே திரும்பிவிட்ட ஃபொன்சேகா… ஏர்போர்ட்டில் குழுமியிருந்த மீடியாக்களிடம்,&lt;br /&gt;&lt;br /&gt;‘நாட்டைக் காட்டிக் கொடுக்கும் எந்த விதமான மோசமான நிகழ்வுகளையும் நான் செய்ய மாட்டேன்!’ என வீரா வேசமாகப் பேசியிருந்தார். ”இதுவே ஒருவகை அரசியல் அறைகூவல்தான்!” என்று விளக்கம் கொடுக்கிறார்கள், இலங்கைப் பத்திரிகையாளர்கள். அவர்களிடத்தில் பேசினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;”ஃபொன்சேகா, அமெரிக்கா விசாரணைகளில் கலந்து கொள்ளாமல் நாடு திரும்பிட்டார்னு தெரிஞ்சதும், இலங்கை அதிபர் தரப்பு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ஆனால், அந்தத் தரப்புக்கேதெரியாமல் அமெரிக்காவிடம் சில வாக்குமூலங்களைக் கொடுத்து விட்டுத்தான் திரும்பியிருக்கிறார் ஃபொன்சேகா. அவர் அமெரிக்காவிலிருந்து கிளம்புவதற்கு முதல் நாள்… நவம்பர் 3-ம் தேதி, அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் சிலர் அவரை சந்திச்சிருக்காங்க. அப்போது ஒரு டேப்பை அவருக்குப் போட்டுக் காட்டி னார்கள். இலங்கையின் அம்பலாங்கொடையில் நடந்த ஒரு விழாவில் ஃபொன்சேகா பேசிய உரை அதில் இருந்தது. புலிகளுடனான இறுதி யுத்தத்தின்போது உலக ராணுவச் சட்டங்களை மீறி செயல்பட வேண்டியிருந் ததாகவும், வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த ஆயிரத்துக்கும் அதிகமான புலி உறுப்பினர்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றதாகவும் ஃபொன்சேகா அதில் கூறியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘ஐ.நா-வின் சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்றங்கள் தொடர்பான வழக்கைப் பதிய இந்த டேப் ஆதாரம் ஒன்றே போதும்…’ என அமெரிக்க அதிகாரிகள் ஃபொன் சேகாவுக்கு கிடுக்கிப்பிடி போட்டிருக்கிறார்கள். உடனே, ‘முப்படைகளின் தளபதி என்ற முறையில் அதிபர் இடும் உத்தரவுகளை நான் நிறைவேற்றித்தான் ஆகவேண்டும். அந்த வகையில் அதிபரின் உத்தரவுப்படிதான் எல்லாமே நடந்தது!’ என்ற ரீதியில் ஒரு வாக்குமூலத்தைக் கொடுத்த ஃபொன்சேகா, சில ஆதாரங்களையும் அளித்திருக்கிறார். அதோடு, இலங்கையின் அதிபர் தேர்தலில் பொது வேட்பாளராய் தான் களமிறங்க நினைப்பதையும் கூறியிருக்கிறார். ‘உங்களின் அதிகாரபூர்வமான விசா ரணையில் நான் கலந்துகொண்டால், என் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டை இலங்கையில் பாய்ச்சுவார்கள். அதன்பிறகு நான் தேர்தலில் போட்டியிட முடியாமல் போகும்!’ என்று தன் நிலையை விளக்கியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தேவைப்படும்போது வேறு வழிகளில் ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையோடுதான் அவர்திரும்பிப் போக, அமெரிக்காவும் சம்மதித்தது. தற்போது, வாக்குமூலத்தோடு அவர் அளித் திருக்கும் சில ஆதாரங்களை வைத்து வருகிற 24-ம் தேதிக்குள் சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்றங்கள் தொடர்பாக வழக்குப் பதிய அமெரிக்கா முயற்சி செய்தது. இதெல்லாம் தாமதமாகத்தான் அதிபர் தரப்புக்குத் தெரிந்திருக்கிறது. உடனே அலரி மாளிகைக்கு வந்து அதிபரையும், பாதுகாப்புச் செயலர் கோத்தபயவையும் சந்தித்து விளக்கங்களை அளிக்கும்படி ஃபொன்சேகாவுக்கு உத்தரவு அனுப்பியிருக்கிறார், அதிபரின் முதன்மைச் செயலர் லலித் வீரதுங்க. கிட்டத்தட்ட ஐந்து முறை உத்தரவு அனுப்பியும் அலரி மாளிகைக்கு செல் வதையே தவிர்த்திருக்கிறார் ஃபொன்சேகா. அதிபர் ராஜபக்ஷேவே ஒரு முறை தொடர்புகொண்டும், பேசுவதைத் தவிர்த்திருந்திருக் கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் கோபத்தோடு பதற்றமும் அடைந்துவிட்டது அதிபர் தரப்பு. ஃபொன்சேகாவை எந்த வகையிலும் நம்பமுடியாது என்று முடிவெடுத்து, அதிரடியாகச் சில காரியங்களைச் செய்துள்ளது. இலங்கையில் அதிபர் மற்றும் அரசு பாதுகாப்பு விஷயங்களை, ஃபொன்சேகா கட்டுப்பாட்டிலுள்ள சிங்கள ரெஜிமென்ட்தான் இவ்வளவு காலமாகச் செய்து வந்தது. தற்போது, அந்த ரெஜிமென்ட்டை அந்தப் பணியிலிருந்து விலக்கி, கஜபா ரெஜிமென்ட்டிடம் அந்தப் பணியைக் கொடுத்திருக்கிறார்கள். அதோடு, கொழும்பில் முக்கியப் பணிகளில் இருந்த ஃபொன்சேகாவின் நம்பிக்கைக்குரிய ராணுவ அதிகாரிகளையும் தலைநகரிலிருந்து உஷாராக பணியிட மாற்றம் செய்து, வடக்குப் பிரதேசத்துக்கு அனுப்பிவிட்டனர். கூடவே, ஃபொன்சேகாவின் பாது காப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த ராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த எட்டு அதிகாரிகள் உட்பட 28 பேரை வேறு பணியிடங்களுக்கு கோத்தபயவின் உத்தரவுப்படி மாற்றியிருக்கிறார், அந்தப் பிரிவின் பொறுப்பாளரான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர. ஒருவேளை, நாட்டில் ராணுவப் புரட்சியை ஏற்படுத்தவும், அதிபர் குடும்பத்தைச் சிறைப்பிடிக்கவும் ஃபொன் சேகா திட்டமிட்டால்… அதை சமாளிக்கவே இந்த நடவடிக்கைகள் என்று அதிபரின் அலரி மாளிகையிலிருந்தே தகவல் கசிகிறது.” என்று கூறுகிறார்கள் இந்தப் பத்திரிகையாளர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே, தற்போதைய ராணுவத் தளபதியான ஜெனரல் ஜெகத் ஜெயசூர்ய, ‘ஃபொன்சேகாவுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்பது தவறு. வன்னி வெற்றிக்காகவே கூட்டுப்படைகளின் ராணுவத் தளபதியாக அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதுவு மில்லாமல் அதிபர் மகிந்தாவின் அரசியல் தலைமையே இந்த ராணுவ வெற்றிக்குக் காரணமேயன்றி, வேறு யாரும் இந்த ராணுவ வெற்றிக்கு சொந்தம் கொண்டாட முடியாது’ என மீடியாக்களிடம் ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார். இதில், ஃபொன்சேகா தரப்பும் ரொம்ப சூடாகி, ‘இலங்கையில் அரசியலில் ஈடுபடும் உரிமை அனைவருக்கும் உண்டு. இது தொடர்பாக கேள்வி எழுப்பும் உரிமை யாருக்கும் இல்லை’ என பதிலடி கொடுத்திருக்கிறது. இதனிடையே, ‘இப்படியே இந்த விவகாரங்களை நீடிக்க விடமுடியாது… கூட்டுப்படைகளின் தலைமைத் தளபதி பதவி உள்ளிட்ட எல்லாப் பதவிகளையும் ஃபொன்சேகா ராஜினாமா செய்துவிட்டு, தன் பலத்தை உடனடி யாக அதிபர் குடும்பத்துக்குக் காட்டவேண்டும்’ என்று அவருடைய ஆதரவாளர்களும் உசுப்பத் தொடங்கியிருக்கிறார்களாம். ஃபொன்சேகாவோ, ‘என் பதவி முடியும் டிசம்பர் 18-ம் தேதிக்குப் பிறகு அதிரடியைப் பாருங்கள்’ என்று அவர்களை சமாதானப்படுத்தி வருகிறாராம். இந்தக் கூத்துகளுக்கு நடுவில்தான் ராஜபக்ஷே குடும்பத்துக்குள்ளேயே புதிய புயல் வீசத் தொடங்கியிருக்கிறது! ராஜபக்ஷேவின் மனைவி சிராந்தியும், ஃபொன்சேகாவின் மனைவி அனோமாவும் ரொம்ப நெருக்கமானவர்கள். அதிபருக்கும் ஃபொன்சேகாவுக்கும் மோதல்கள் உச்சத்தை அடைந்தாலும்… இவர்களுக்குள் நட்பு இழை இன்னும் அறுபடவில்லையாம். அண்மையில் அதிபர் மனைவி சிராந்தியை தொடர்புகொண்ட அனோமா, ‘நடக்கும் அத்தனை குழப்பங்களுக்கும் பாதுகாப்புச் செயலரான கோத்தபயவின் அவசர முடிவுகள்தான் காரணம்’ என குற்றம்சாட்டி இருக்கிறாராம். இதனால் பிரச்னையை சுமுகமாக்க நினைக்கும் சிராந்தி, ‘கோத்தபயவை பதவியிலிருந்து நீக்கி விட்டால் ஃபொன்சேகாவை சமாதானப்படுத்தி அரசியல் களத்தில் இறங்கவிடாமல் தடுக்கலாம்’ என ராஜபக்ஷேவிடம் கூறியதோடு, ‘உங்கள் பதவியைக் காப்பாற்றிக்கொண்டு, ஃபொன்சேகாவையும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அதுவே வழி’ என்றும் கூறத் தொடங்கியிருக்கிறாராம். கோத்தபயவை நீக்கிவிட்டு முன்னாள் ராணுவத் தளபதி ஜயலத் வீரக்கொடியை பாதுகாப்பு செயலராக நியமிக்கவேண்டும் என அதிபர் ராஜபக்ஷேவை நெருக்குகிறாராம் அவர் மனைவி.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், மற்றொரு சகோதரான பசில் ராஜபக்ஷே உள்ளிட்டோர், ‘எக்காரணம் கொண்டும் கோத்தபயவுக்கு வீழ்ச்சி ஏற்படுத்துவதை ஏற்க முடியாது’ என்று அதிபரின் குடும்பத்துக்கு எதிராகத் திரும்பும் முடிவில் இருக்கிறார்களாம். நாட்டுப் பிரச்னை இப்படி வீட்டுக்குள்ளும் புயல் கிளப்புவதால் திண்டாடுகிறாராம் அதிபர். ஆனால் சிராந்தியோ, கோத்தபய பாதுகாப்பு செயலர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்ற உறுதிமொழியுடன் முதல் கட்டமாக சமாதானத் தூதராக அனோமாவை நேரில் அழைத்து சந்திக்கப் போவதாக பலமான ஒரு பேச்சு உலவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கொலைவெறி அரசியலோடு இப்போது குடும்ப அரசியலும் சேர்ந்துகொள்ள… இலங் கையில் பரபரப்புக்குப் பஞ்சமேயில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில், ‘ஃபொன்சேகா அதிபர் தேர்தலில் நிற்கும் பட்சத்தில் தமிழர் கட்சிகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். நாங்கள் கூறும் நான்கு விஷயங்களை ஏற்றுக்கொண்டால் அவரை ஆதரிக்கத் தயார்!’ என வெளிப்படையாக அறிவித்திருக்கிறார், தமிழ் கட்சிகளில் ஒன்றான ‘ஜனநாயக மக்கள் முன்னணி’யின் தலைவரும் எம்.பி-யுமான மனோ கணேசன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரிடம் பேசினோம். ”வவுனியாவில் முள்வேலிக்குள் அடைபட்டுக்கிடக்கும் மக்களை அவர்களது சொந்த இடத்தில் மீள் குடியமர்த்துவது, தமிழர்களின் பாரம்பரிய இடங்களில் சிங்கள ஆக்கிரமிப்பைத் தடுத்துக் குடியேற்றத்தைச் சிதைக்காமல் செய்வது, ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்வது, இலங்கையில் நிகழும் தேசிய இனப்படுகொலையைத் தடுக்க முயல்வது போன்ற விஷயங்களில் சரத் ஃபொன்சேகா சாதகமாக பதிலளித்தால்… அவரைப் பொது வேட்பாளராக ஆதரிக்க நாங்கள் தயார்!” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அரசியல் நோக்கர்களோ, ”வரப்போகும் அதிபர் தேர்தலில் ராஜ பக்ஷேவை தோற்கடிப்பதற்காகவே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி இருக்கின்றன. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு, சிஹகய உறும, தமிழ்க் கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணி உள்ளிட்ட 20 கட்சிகள் ஒன்றிணைந்துதான் இந்தக் கூட்டணியை உருவாக்கியிருக்கின்றன. இலங்கையில் தமிழர்களிடம் பெரும்பான்மை பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இந்தக் கூட்டணியில் இணையும் வாய்ப்புகள் சாத்தியம். அதோடு ஃபொன்சேகா பொது வேட்பாளராக நிறுத்தப்படும் பட்சத்தில் தாங்களும் இந்தக் கூட்டணிக்கு ஆதரவளிக்கத் தயார் என ஜே.வி.பி-யும் கூறியுள்ளது. இந்தக் கூட்டணியின் சார்பாகத்தான் பொது வேட்பாளராக ஃபொன்சேகா அதிபர் தேர்தலில் முன்னிறுத்தப்படவிருக்கிறார். மிக வலுவான இந்தக் கூட்டணியின் பலத்தோடு சிங்கள மக்களிடம் தற்போது ஃபொன்சேகாவுக்கு இருக்கும் ஆதரவும் வெளிப்படும் பட்சத்தில், ராஜபக்ஷேவை மிக எளிதில் ஃபொன்சேகா தோற்கடித்து விடுவார். அதிபர் தேர்தலில் அவர் வெற்றியடைந்ததும் அமையப் போகும் தற்காலிக அரசின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்படுவதாகத்தான் அவர்களுக்குள் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது…” என்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கேயை சந்தித்த பத்திரிகையாளர்கள், ஃபொன்சேகா பொதுவேட்பாளராக நிறுத்தப்படுவது குறித்துக் கேட்டனர். ”பொதுவேட்பாளரை களத்தில் நிறுத்துவதில் எனக்கு சம்மதம்தான். ஃபொன்சேகா பொதுவேட்பாளராக வேண்டுமென்றால், அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி-பியும் ஒத்துழைக்க வேண்டும். அதுவுமில்லாமல் ஃபொன்சேகா தமிழ் மக்கள் தொடர்பான தனது நிலைப்பாட்டை விளக்குவதோடு, அவர்களுக்குத் திருப்தி அளிக்கக்கூடிய வாக்குறுதிகளையும் அளிக்க வேண்டும்!” என்று சொல்லியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;- மு.தாமரைக்கண்ணன்&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: விகடன்&lt;br /&gt;&lt;br /&gt;http://www.meenagam.org/?p=15970&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.meenagam.org/wp-content/uploads/2009/11/sarat-fonseka-family.jpg" src="http://www.meenagam.org/wp-content/uploads/2009/11/sarat-fonseka-family.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;&lt;br /&gt;தமிழ்க்கைதிகளை தாக்கிய சிங்கள கைதிகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://thesamnet.co.uk/wp-content/uploads/2009/08/remant.thumbnail.jpg" src="http://thesamnet.co.uk/wp-content/uploads/2009/08/remant.thumbnail.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொழும்பு மகசின் சிறையில் தமிழ் மற்றும் சிங்கள கைதிகளுக்கு இடையே நடந்த மோதலில் பலர் காயமடைந்திருப்பதாக இலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மோதலில் மூவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் இருக்கும் அறைக்கு வந்த அதிகாரி தகாத வார்த்தைகளில் பேசியதால், மோதல் தொடங்கியதாகவும், தமிழ்க் கைதிகளை சுற்றி வளைத்து சிங்கள கைதிகள் தாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=20609&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;ராணுவ ஆட்சி ஏற்பட்டுவிடும் என்று பயப்படுகிறார் ராஜபக்சே: பொன்சேகா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.thaaimann.com/wp-content/uploads/2009/07/seelanrygesye.jpg" src="http://www.thaaimann.com/wp-content/uploads/2009/07/seelanrygesye.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை இறுதிப்போரில் ராணுவ தளபதியாக இருந்தவர் சரத் பொன்சேகா.  அவர் இப்போது இலங்கை முப்படைகளின் தலைவர் பதவியில் இந்துவந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் அவர் இலங்கையில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட முடிவு செய்துள்ளார்.  அதனால் அவர் முப்படைகளின் தலைவர் பதவியில் இருந்து நேற்று ராஜினாமா செய்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜினாமா கடிதத்தில் அவர்,  ‘’இலங்கையில் ராணுவ ஆட்சி ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார் ராஜபக்சே.  புரட்சியை தடுக்கும்  பொறுட்டு அவர் கடந்த அக்டோபர் 15ல் இந்தியாவின் உதவியை நாடினார்’’என்று தெரிவித்தார்&lt;br /&gt;&lt;br /&gt;http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=20609&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;&lt;br /&gt;எங்கிருந்தோ வந்தவர்கள் அல்ல மாவோயிஸ்டுகள்: ராமதாஸ்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;img alt="http://www.clubstoday.com/files/articles/42/42_b.jpg" src="http://www.clubstoday.com/files/articles/42/42_b.jpg" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது, ’’மழை காலங்களில் சென்னையில் சேதம் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. மழைநீர் வடியும் கால்வாய்களை முறையாக அமைக்காததே இதற்கு காரணம்’சென்னையில் எந்தெந்த சாலைகளில் எந்தெந்த பகுதிகளில் தண்ணீர் தேங்குகிறது என்பதை மாநகராட்சி அதிகாரிகளும்,&lt;br /&gt;&lt;br /&gt;பொது பணித்துறை அதிகாரிகளும் நகரமைப்பு அதிகாரிகளும் நேரில் பார்த்து அதற்கான திட்டங்களை அங்கேயே உருவாக்கி செயல்படுத்த வேண்டும். இதனால் நிவாரண பணம் அரசுக்கு மிச்சப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் பணியாற்றும் 500 நகரமைப்பு அதிகாரிகளில் சுமார் 50பேர்தான் முறையாக கல்வி தகுதி பெற்றவர்கள் என்று ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பல நகரங்களில் ஏற்படும் மழை சேதத்திற்கு இதுவும் ஒரு காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;மாவோயிஸ்டு இயக்கத்தின் போராட்டத்தால் சில இடங்களில் தாக்குதல்கள், வன்முறைகள் நடக்கின்றது. மாவோயிஸ்டுகள் எங்கிருந்தோ வந்தவர்கள் அல்ல. அவர்களின் போராட்ட வழிமுறைகள் தவறாகி இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நோக்கமும் போராட்டத்தின் காரணமும் நியாயமானவை. ஆட்சியாளர்களாலும், அரசியல்வாதிகளாலும் மறக்கப்பட்ட அப்பாவி ஏழை மக்களுக்காகவும், அதிவாசிகளுக்காகவும் நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்காகவும் வேறுபடுகிறார்கள். மக்கள் சுரண்டப்படுவதை எதிர்த்து போராடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சில மாநிலங்களில் நடக்கும் போராட்டத்தை பார்க்கும்போது மத்திய- மாநில அரசுகளின் தவறான நிலக்கொள்கையே மூலகாரணமாக உள்ளது. பல ஆண்டுகளாக அனுபவித்த நிலங்களில் இருந்து தொழில் வளர்ச்சி என்ற பெயரில் ஆதிவாசிகள் வெளியேற்றப்படுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெருமுதலாளிகளுக்கு நிலங்களை தாரை வார்த்து அதில் புதைந்து கிடக்கும் தாது வளத்தை கொள்ளையடிக்க அரசு துணை போகிறது. ராணுவத்தை கொண்டும், விமானத்தை கொண்டும் மாவோயிஸ்டுகளை அடக்கப் போவதாக கூறுகிறார்கள். ராணுவத்தை கொண்டு அடக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய- மாநில அரசுகள் நிலக்கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும். குடியிருப்பவர்களுக்கு நிலத்தை சொந்தமாக்க வேண்டும். ஆதிவாசிகளின் குழந்தைகளுக்கு குறைந்த பட்சம் பிளஸ்-2 வரை கட்டாய இலவச கல்வி வழங்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோன்ற பல சீர்திருத்தங்கள் செய்வதுதான் மாவோயிஸ்டுகளின் போராட்டத்திற்கு உண்மையான தீர்வு கிடைக்கும். தமிழ்நாட்டில் புதுவகையான மோசடி நடக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நில உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே நிலப்பதிவு நடைபெறுகிறது. இந்த வகையில்தான் ஓட்டப்பிடாரத்தில் நிலப்பதிவு நடந்துள்ளது. இதுபற்றி முழு அளவில் விசாரணை நடத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;டாஸ்மாக் ஊழியர்கள் அரசு ஊழியர்களாக்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் மது கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். இலவச சமையல் கியாஸ் வழங்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு மாதம் ஒரு சிலிண்டர் வழங்க வேண்டும்’’என்று தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=20616&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-size:180%;" &gt;தமிழ் உசத்திதான்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/_jLWv32-XBGM/Svz1Vj61yCI/AAAAAAAAAFk/39e3CzDzdXY/s1600/images4.jpeg" alt="[images4.jpeg]" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மாநாடுகள்&lt;br /&gt;எங்கும் பிரமாண்டமாய்...!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழுக்கு காட்டும் இரக்கம் கூட&lt;br /&gt;தமிழனுக்கு இல்லையே?&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்..,&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் வாழ&lt;br /&gt;தமிழர்கள் இருக்கிறார்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்&lt;br /&gt;தமிழன் வாழ...?&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையிலேயே தமிழ் உசத்திதான் போலும்...&lt;br /&gt;http://vizhiyilvizhunthavan.blogspot.com/2009/11/blog-post_12.html&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);font-size:130%;" &gt;பதிவுகளை மின்னஞ்சலில்  பெற விருப்பமா ?  கீழே உள்ள  படத்தின் மேல் அழுத்துங்கள்...!...&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://groups.google.co.in/group/beyouths/subscribe?hl=en%3Fhl%3Dta&amp;amp;note=1&amp;amp;pli=1"&gt;&lt;img src="http://farm4.static.flickr.com/3392/3607123925_9e369ebd8b_o.gif" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="widget-content"&gt; &lt;a href="https://www.google.com/accounts/ServiceLogin?passive=true&amp;amp;service=groups2&amp;amp;continue=http%3A%2F%2Fgroups.google.co.in%2Fgroup%2Fbeyouths%2Fsubscribe%3Fhl%3Den%253Fhl%253Dta%26note%3D1&amp;amp;cd=IN&amp;amp;hl=en-GB" target="_blank"&gt;&lt;img alt="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" src="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" width="200" height="129" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;script src="http://w3.followsite.com/pop/followsite.js" type="text/javascript"&gt;&lt;/script&gt;&lt;a href="http://www.followsite.com/" onmouseover="javascript:followsiteshow('', this);" onclick="javascript:return false;"&gt;&lt;img src="http://w3.followsite.com/img/button1.gif" alt="Update me when site is updated" border="0" width="125" height="16" /&gt;&lt;/a&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="http://1.bp.blogspot.com/_jiCxHoYub4g/Suc3MCKXDSI/AAAAAAAAAVM/54sbHJbOsEg/s72-c/peranmai-movie-stills-7.jpg_800.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>♥  நான் கடவுள்  ♥</title><link>http://odumnathi.blogspot.com/2009/11/blog-post_10.html</link><category>என் பக்கம்</category><author>noreply@blogger.com (♥ மனிதன்@சென்னை ♥)</author><pubDate>Tue, 10 Nov 2009 21:25:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8323833705726598078.post-1196483555688920199</guid><description>&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-size:180%;" &gt;அதிரடி மன்னன் ஜாக்கிசான்!&lt;/span&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.tvgasm.com/newsgasm/images/newsgasm/nads/Jackie_Chan_654446.jpg" src="http://www.tvgasm.com/newsgasm/images/newsgasm/nads/Jackie_Chan_654446.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://tamilvanan.com/content/wp-content/uploads/2008/08/jackie-chan.jpg" src="http://tamilvanan.com/content/wp-content/uploads/2008/08/jackie-chan.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="cursor: -moz-zoom-in;" alt="http://www.vipwallpaper.com/data/media/1231/Jackie_Chan_002.jpg" src="http://www.vipwallpaper.com/data/media/1231/Jackie_Chan_002.jpg" width="922" height="692" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="cursor: -moz-zoom-in;" alt="http://mimg.ugo.com/200901/8502/jackie-chan-supercop.jpg" src="http://mimg.ugo.com/200901/8502/jackie-chan-supercop.jpg" width="485" height="692" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.filmschoolrejects.com/images/jackiechan_confused1.jpg" src="http://www.filmschoolrejects.com/images/jackiechan_confused1.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.topnews.in/light/files/jackie-chan-TFK.jpg" src="http://www.topnews.in/light/files/jackie-chan-TFK.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அது ஒரு படப்பிடிப்பு அரங்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;கதாநாயகனுக்குப் பதிலாக, வில்லன் நடிகருடன் சண்டை போட்டுக்கொண்டே,  உங்கள் ஸ்டண்ட் நடிகர் பதினைந்து அடி உயரத்திலிருந்து, அதுவும் பின்பக்கமாக கீழே விழ வேண்டும் என்றார் இயக்குநர்.&lt;br /&gt;&lt;br /&gt;இடுப்பில் கம்பியை கட்டுங்கள்! கீழே காலியான  அட்டைப்பெட்டிகளைப் போடுங்கள்! என்று காட்சியமைப்பில் மும்முரமானார், ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளர்.&lt;br /&gt;&lt;br /&gt;இடுப்பில் கம்பி கட்டி குதித்தால் பொம்மை குதிப்பது போல இருக்கும் எனக்கு அப்படியிருக்கக் கூடாது.எந்த உதவியும் இல்லாமல், நிஜமாகவே குதித்துக் காட்ட வேண்டும் என்றார், இயக்குநர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிர்ச்சியடைந்தது, ஸ்டண்ட் குழு!&lt;br /&gt;&lt;br /&gt;அது ஓர் ஆபத்தான வேலை  என்பதால் வாக்கு வாதம் நீண்ட நேரம் நீண்டு கொண்டே இருந்தது, முடிவே இல்லாமல்...!&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த, அந்த ஸ்டண்ட் குழுவில் இருந்த பதினெழு வயது இளைஞன் மெல்ல மெல்ல தயங்கியபடி இப்படிச் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;என் பெயர் யூன் லோ. என்னால் முடியும் என்று நம்புகிறேன். நான் முயற்சி செய்கிறேன் என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைக் கேட்ட மிரண்ட ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளர், அட முட்டாளே! உனக்கு உன் உயிர் மேல் ஆசையில்லையா? இல்லை என்னை முட்டாள் என்று நினைத்தாயா? என்று சீறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லையே...&lt;br /&gt;நானோ ஒன்றுமில்லாதவன்.யாருக்கும் என்னைத் தெரியாது.இது போல நான் எதுவும் செய்யாட்டா,நான் எப்போதும், யாருக்கும் தெரியாமலேயே போயிருவேன் என்றான், இளைஞன.&lt;br /&gt;&lt;br /&gt;செய்து காட்டியே தீருவேன் என்ற இளைஞனின் பிடிவாதம் கண்டு இயக்குநர் கூட கொஞ்சம் ஆடிப்போய், பயந்து தான் போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தான் கடைசி இனிமேல் இப்படிப்பட்ட முட்டாள்தனமான காட்சிகளை படத்தில் வைக்க வேண்டாம்!  என்று கடுமையாக எச்சரிக்கை செய்தார், சண்டை ஒருங்கிணைப்பாளர்.&lt;br /&gt;&lt;br /&gt;யூன் லோ-வைப் பார்த்து ஏய் முட்டாளே! உடலை தளர்த்திக் கொள்.தரையைத் தொட்டதும் உருளத் தயாராகி விடு. என்னவானாலும் தலையாலோ, முதுகாலோ,தரையைத் தொட்டுவிடாதே!&lt;br /&gt;&lt;br /&gt;உன்னை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போவதில் எனக்கு ஆட்சேபணையில்லை. ஆனால் கல்லறைக்கு மட்டும் கொண்டு போக வெச்சிடாதே...! என்றார், ஒருங்கிணைப்பாளர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நடிப்புக்கு தேவையான உடைக்குள் மாறியிருந்தான் யூன் லோ. புருவத்துக்கு மேலே ரத்தக் கீறல் வரையப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக் ஷன்! என்று கத்தினார், இயக்குநர்.&lt;br /&gt;&lt;br /&gt;வில்லன் நடிகர் அடிப்பதைப் போல பாவனை செய்ய, அடுத்த நிமிடமே பின்புறமாக விழுந்தான், யூன் லோ.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரும் மூச்சுக்கூட வாங்காமல், நடக்கப் போகும் விபரீதத்தை, கண்களைக் கூட இமைக்காமல்  பார்த்துக் கொண்டு,நின்றிருந்தார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;மனதிலே தூரத்தைக் கணக்கிட்டுக் கொண்டே முதுகை வளைத்து, காற்றிலே உடலைச் சுழற்றி, தரையைக் கண்டதுமே,தலையை மேலே தூக்கி, காலை கீழே கொண்டு வந்து மிகச் சரியான நேரத்தில் பாததத்தை தரையிட்டான்.சற்றே தடுமாறினாலும்,உடன் சுதாரித்து காலை ஒரு அடி முன் வைத்து,நேராக நின்றான். வெற்றி...! வெற்றி... என்று தனக்குத் தானே மனத்துள் சொல்லிக் கொண்டான்,யூன் லோ.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அதிசயத்தை நம்ப முடியாமல்  சந்தோஷக் கூச்சலிட்டது, படப்பிடிப்புக் குழு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருங்கிணைப்பாளர் ஓடோடி வந்து கட்டிப்பிடித்துக் கொண்டார். நீ தான்டா உண்மையான ஸ்டண்ட் மேன்! என்று கட்டிப்பிடித்துக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;தரையைத் தொடும்போது கொஞ்சம் தடுமாறிட்டேன்.இன்னொரு தடவை செஞ்சா,சரியா நிற்பேன் என்றான்,இளைஞன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைக் கேட்டீங்களா... ஒரு தடவ செஞ்சது போதாதாம் இவனுக்கு... என்றார்,ஒருங்கிணைப்பாளர்.&lt;br /&gt;&lt;br /&gt;உற்சாகமான கூட்டம் சப்தமாக லுங்ஃபூ மோ சீ ! என்று குரல் எழுப்பினார்கள் சப்தமாக...&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வார்த்தைக்கு சீன மொழியில் டிராகன் புலி என்று பெயர்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த டிராகன் புலியின் பெயர் தான்...&lt;br /&gt;&lt;br /&gt;ஜாக்கிசான்...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="font-size:medium;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style=";font-size:x-large;color:red;"  &gt;_மனிதன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;img alt="http://www.primaldesign.dk/images/man_standing_portable.jpg" src="http://www.primaldesign.dk/images/man_standing_portable.jpg" width="68" height="96" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:x-small;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" rel="nofollow" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/85696/beyouths/521da081546de691cf88fa274077d056.png" style="background: transparent none repeat scroll 0% 0%; -moz-background-clip: -moz-initial; -moz-background-origin: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial;" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.davidpaulmorris.com/content/photos/jackiechan2.jpg" src="http://www.davidpaulmorris.com/content/photos/jackiechan2.jpg" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;img alt="http://radiofreecruze.com/blog1/pics/chan.jpg" src="http://radiofreecruze.com/blog1/pics/chan.jpg" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;பேராண்மை &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-size:180%;" &gt;அதிரடி&lt;/span&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt; விமர்சனம் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/_rPer0nFLl-I/SvLddOeYdoI/AAAAAAAAAG0/-Bf8U78jIsw/s1600/Peraanmai-Wallpaper-Stills-0010.jpg" alt="[Peraanmai-Wallpaper-Stills-0010.jpg]" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5400622967932387858" style="margin: 0px auto 10px; display: block; width: 302px; height: 400px; text-align: center;" alt="" src="http://3.bp.blogspot.com/_rPer0nFLl-I/SvLd-cFtAhI/AAAAAAAAAHE/dTZhxydpd7s/s400/Peranmai-Stills-014.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;பேராண்மை: சமூகநீதியின் வெற்றி!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் அல்லது இந்திய சினிமாக்களைப் பொறுத்தவரை காடுகளும் மலைகளும், மலை சார்ந்த பகுதியும் ஒன்று நாயகன் நாயகி காதல் காட்சிக்குப் பயன்படும் அல்லது, திகில் காட்சி, சண்டைக் காட்சிகளுக்குப் பயன்படும். அவ்வாறே, மலைவாசி பூர்வகுடி மக்கள் என்போர் "ஜும்பாலே.. ஜும்பாலே.." பாடியபடி நடனமாடி நாயகன் நாயகிக்கு மாலை சூடவோ, அல்லது நகைப்புக்குரிய மனிதர்களாக காட்டவோ பயன்படுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;பேராண்மை' படமும், காட்டையும், காட்டு மக்களையும் சுற்றித்தான் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை தமிழ்ப் படங்கள் காணாத நாயகன், காணாத இடங்கள் என ஒவ்வொன்றிலும் வேறுபட்டு நிற்கிறது படம். திரைத் தொழில்நுட்பமும், ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான சமூக அக்கறையும் கொண்ட 'மக்கள் இயக்குநர்' ஜனநாதனின் இயக்கத்தில் 'ஜெயம்' ரவி நடித்து வெளிவந்திருக்கும் படம் தான் 'பேராண்மை'.&lt;br /&gt;என்.சி.சி. பயிற்சிக்காக மலைப்பகுதிக்கு வருகிறார்கள் கல்லூரி மாணவிகள். அவர்களின் பேராசிரியராக ஊர்வசி. அக்காட்டுப் பகுதிக்கு ரேஞ்சராக கணபதி ராம் என்ற கதாபாத்திரத்தில் பொன்வண்ணன். 2000 ஏக்கர் காட்டுக்கு பொறுப்பாளராகவும், மாணவிகளுக்கு பயிற்சி அளிப்பவராகவும் மலைவாழ் சமூகத்திலிருந்து படித்து முன்னேறி பதவிக்கு வந்திருக்கும் இளைஞர் துருவனாக ஜெயம் ரவி. அலுவலகப் பணியாளராக வடிவேலு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாணவிகள் பயிற்சிக்கு வரும் வழியில், மலை வாழ் மக்களுடன், கோவணம் தரித்தபடி எருமை மாட்டுக்கு பிரசவம் பார்க்கும் துருவனைப் பார்க்கிறார்கள். பின்னர் அவரே தங்களுக்கு பயிற்சியாளராக வருவது கண்டு 'இந்தக் காட்டுவாசியா நமக்கு கற்றுத் தருவது? ரிசர்வேசன் கோட்டாவில படிச்சுட்டு வந்த இவனுக்கு என்ன தெரியும்?' என்று வெறுப்புக் கொள்கிறார்கள் அதில் சில மாணவிகள்.&lt;br /&gt;எப்படியேனும் துருவனை தங்களுக்கு பயிற்சியளிப்பதில் இருந்து மாற்றிவிட வேண்டும்' என்று அய்ந்து மாணவிகள் புகார் அளிக்கவும், பழி சுமத்தவும் செய்கிறார்கள். ஏற்கெனவே துருவனின் மீது ஜாதி ரீதியாக வெறுப்பும் ஏளனமும் கொண்டிருக்கும் கணபதிராம் அதனைப் பயன்படுத்தி துருவனை மட்டம் தட்டவும், தண்டனை வழங்கவும் முன்வருகிறார். எதையும் பொறுமையுடன் சமாளிக்கும் துருவன், முதல் கட்டப் பயிற்சி முடித்து காட்டுக்குள் செல்லும் பயிற்சிக்காக மாணவிகளைத் தேர்ந்தெடுக்கும் போது, சரியாகப் பயிற்சி எடுக்காத அந்த அய்ந்து மாணவிகளுக்குத் தான் பயிற்சி தேவை என்று அவர்களையே தேர்ந்தெடுக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே வேளையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறை இயற்கை வேளாண்மைக்கு உதவுவதற்காக பசுமை -1 என்ற ராக்கெட்டை விண்வெளியில் செலுத்த இருக்கிறது. இயல்பாகவே குறும்புத் தனமும், துருவன் மேல் அசூயையும் கொண்டுள்ள மாணவிகள் (துருவன் மீது நேசப் பார்வை வீசும் அஜிதா தவிர), துருவனின் பேச்சைக் கேட்காமல் செயல்பட்டதில், வந்த வாகனத்தையும் இழந்து, மாலையே பயிற்சியகத்திற்கு திரும்ப முடியாதபடி நடுக்காட்டில் மாட்டிக் கொள்கிறார்கள். அவ்விரவில், மனித நடமாட்டமற்ற காட்டுப்பகுதியில், இரண்டு வெள்ளைக்காரர்கள் உலாவுவதைப் பார்க்கும் ஒரு மாணவி அதுகுறித்து துருவனிடம் சொல்ல, அவர்கள் இருவரல்ல... 16 பேர் இருப்பதைக் காண்கிறார்கள். அவர்களின் திட்டம் ராக்கெட் ஏவுவதைத் தடுப்பதாக இருக்கும் என்பதை ஊகிக்கும் துருவன், மாணவிகள் அய்வரின் துணையுடன் அதை முறியடிக்கத் துணிகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனடித் தொடர்போ, தகவலோ இன்றி, காட்டுக்குள் சென்ற துருவனும் மாணவியரும் திரும்பி வராததால், துருவன் மீது புகாரை வலிந்து பெற்றுக் கொண்டு, படையுடன் காட்டுக்குள் நுழைகிறார் கணபதிராம். மழைவாழ் மக்களின் இருப்பிடத்திலிருந்து அவர்களை விரட்டியும், தகவல் சொல்ல வந்து சேற்றில் சிக்கி இறந்து போன மாணவி அஜிதாவின் பிணத்தைக் காட்டி, துருவனை சுடுவதற்கு அனுமதி வாங்கியும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுபுறம் நான்கு மாணவிகளுடன் தன்னால் இயன்ற அளவு, சர்வதேச கூலிப் படையின் சதியைத் தடுத்து நிறுத்த முயல்கிறார் துருவன். இரண்டு மாணவிகளின் உயிரைப் பலி கொடுத்து, தங்கள் உயிரைப் பணயம் வைத்து நாட்டுக்காக துருவன் உள்ளிட்டோர் போரிடுகிறார்கள்; முடிவில் அவர்கள் முயற்சி வெற்றிபெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கணபதிராம் வீரதீரச் செயல்களுக்கான விருது பெறுகிறார். அடுத்த கல்லூரி மாணவிகளின் பயிற்சியைத் தொடங்குகிறார் துருவன்.&lt;br /&gt;ஒரு வேளை இந்தக் கரு விஜயகாந்த் கையிலோ, மற்ற இயக்குநர்கள் கையிலோ கிடைத்திருந்தால், சர்வதேச கூலிப்படை- பாகிஸ்தான் சதியாகியிருக்கும். நாயகன் மீதான வெறுப்பு கல்வி அறிவற்ற ஏழை என்ற அளவில் மொன்னையாக காட்டப்பட்டிருக்கும். நாயகிகளின் கனவுப் பாட்டு இரண்டு மூன்றாவது இருந்திருக்கும். அய்யய்யோ... இன்னும் என்னவெல்லாம் நடந்திருக்குமோ நினைக்கவே பயமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, ஒரு திரைப்படம் என்ற அளவில், இயக்குநர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர் உள்ளிட்ட அனைத்துக் கலைஞர்களின் பணியும் வியக்க வைக்கிறது. தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவோம் என்று அனைவரும் வாயில் படம் எடுத்துக் கொண்டிருக்க, உண்மையில் ஒரு ஹாலிவுட் படத்திற்கு இணையான வியத்தகு காட்சிகளோடு, அதை சத்தமில்லாமல் செய்து காட்டியிருக்கிறார் இயக்குநர் ஜனநாதன்.&lt;br /&gt;&lt;br /&gt;பொத்தாம் பொதுவான பார்வையில்லை. எல்லா ஆயுதத்தையும், எதற்கென்றே தெரியா மல் பயன்படுத்தும் படங்கள் மத்தியில், ஒவ்வொரு ஆயுதத்தையும் எதற்கு இது, எப்படிப் பயன்படுத்துவது என்பது வரை சொல்லிக் காட்டுவது ஒன்றே மற்றவற்றிலிருந்து இப்படத்தை வேறுபடுத்திக் காட்டிவிடும்.&lt;br /&gt;ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி என்ன இருக்கிறது இந்தப் படத்தில்? நிச்சயம் இருக்கிறது.&lt;br /&gt;உயிரியல் ஆயுதங்களைப் பரிசோதிக்கும் கூடமாக மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் எப்படிப் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதை ஈ' படத்தில் சொன்னது போல, வளரும் நாடுகளை ஒழிக்க நினைக்கும் சர்வதேச முதலாளித்துவத்தை உரித்துக் காட்டும் சர்வதேச அரசியல் குறித்த சிந்தனை இருக்கிறது இந்தப் படத்தில்!&lt;br /&gt;&lt;br /&gt;ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் இருக்கிறது இந்தப்படத்தில். ஆம். இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளாக இயற்கையோடு வாழ்ந்துவரும் மலைவாழ் மக்கள் மீது, மண்ணின் மைந்தர்கள் மீது வந்தேறிகள் நடத்தும் வன்முறை பதிவாகியிருக்கிறது இந்தப் படத்தில்!&lt;br /&gt;அடக்கி வைக்கப்பட்ட அறிவை வெளிக்கொண்டு வந்தாலும், அதன் மீது தங்கள் அதிகாரத்தைப் பாய்ச்சி நசுக்க நினைக்கும் அதிகார மனநோயாளிகளின் ஆரிய சர்வாதிகாரத்தின் உண்மை முகம் வெளிச்சமிடப்படுகிறது இந்தப் படத்தில்!&lt;br /&gt;&lt;br /&gt;உழைப்பைச் சுரண்டிச் சுரண்டியே உயர்ந்து வந்த உலுத்தர்களின் அடையாளம் காட்டப்படுகிறது இந்தப் படத்தில்!&lt;br /&gt;&lt;br /&gt;"செருப்புத் தைக்கிறவன் பிள்ளை செருப்பு தான் தைக்கணுமா? மலம் எடுக்கிறவன் பிள்ளை மலம்தான் எடுக்கணுமா? நாங்கள் லாம் படிச்சு அதிகாரியா வரக்கூடாதா?" என்று காலம் காலமாய் தேங்கி நிற்கும் கேள்வி உரத்து கேட்கப்படுகிறது இந்தப் படத்தில்!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு படத்தில் இத்தனையுமா? ஆம்.. இருக்கிறது... இன்னும் இருக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;காரணம்... இதையெல்லாம் சொல்லத் தெரியும் என்பதையும், பன்னீர் செல்வம்' என்று பெயரிட்டு கறுப்பான ஆளைக்காட்டி லஞ்சப் பேர்வழி யாகவும், அங்கவை, சங்கவை என்று கறுப்பான மகளிரை நகைப்பிற்கிடமாகவும் காட்டும் அரசியல் சுஜாதாக்களுக்கு தெரியுமென்றால்...&lt;br /&gt;&lt;br /&gt;கறுப்புச் சட்டை அணிவித்து ரவுடி அரசியல்வாதி என்று பாரதிராஜாவை நடிக்க வைக்கும் அரசியல் மணிரத்னங்களுக்கு தெரியுமென்றால்... அதே வழியில் 'டாக்டர் ராம கிருஷ்ணன்' என்று பன்னாட்டு மக்கள் விரோத அறிவியல் ரவுடிகளையும், 'கணபதி ராம்' என்று ஜாதி வெறியர்களையும் அடையாளம் காட்டும் அரசியல் எங்களுக்கும் தெரியும் என்று புரிய வைக்கப்பட்டிருக்கிறது இந்தப் படத்தில்!&lt;br /&gt;&lt;br /&gt;"அகமும் புறமும் வென்றவன்' - இது தான் பேராண்மைக்கு ஜனநாதன் தந்த விளக்கம்" என்று கவிப்பேரரசு வைரமுத்து சொன்னார். அப்படி ஒரு பாத்திரப் படைப்புதான் துருவன். 'நிர்வாணமாய் வரச் சொன்னான்' என்று திட்டமிட்டு குற்றம் சாட்டி, தண்டனை பெற்றுத் தரும்போதும் பொறுமை காத்து, தண்டனையை ஏற்றுக் கொள்ளும் துருவன், பின்னொரு கணத்தில் சொல்வார், "எங்க மக்களுக்கு தலைப்பிரசவம் பார்க்கிறதுக்கு என்னைதான் கூப்பிடுவாங்க.. என்னுடைய பார்வையில் நிர்வாணம்கிறதே வேற".&lt;br /&gt;&lt;br /&gt;"அய்ந்து பெண்களை தனியாய் ஒரு ஆணுடன் அனுப்பும்போது நம்பிக்கையாய் அனுப்ப துருவனை விட்டால் யார் இருக்கிறார்" என்று கல்லூரிப் பேராசிரியையின் நம்பிக்கையும், துருவனை 'ரேப்பிஸ்ட்'டாக சித்தரிக்க முயலும் கணபதிராமிடம் "கற்பழிப்புங்கிறதே எங்க இனத்தில கிடையாது சார்" என்று பதறும் வடிவேலுவின் தவிப்பும் அகத்தை வென்ற துருவனின் பேராண்மையைப் படம் பிடிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மாணவிகளின் குறும்புத் தனத்தைக் காட்டவும், இன்றைய இளைய தலைமுறை யின் போக்கைக் காட்டவும் இயக்குநர் பயன்படுத்தியிருக்கும் இரட்டை அர்த்த வசனங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. பொறுத்துக் கொள்ள முடியவில்லை; தவிர்த்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மலைவாழ் மக்கள் மீதுதான் இத்தகைய பாலியல் வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்பது வரலாறு நமக்குக் காட்டும் உண்மை. பூர்வகுடி மக்களை, அவர்களின் மண்ணிலிருந்து விரட்ட அதிகார வர்க்கம் எப்படியெல்லாம் நடந்துகொண்டிருக்கிறது என்பதை ஒரு காட்சியில் உணர்த்தி விடுகிறார். துருவன் மீது பழிபோட்டு, அவனைத் தேடுகிறோம் என்று பழங்குடி மக்களை ஊரைக் காலி செய்யச் சொல்லும்போது அதிகாரம் நிகழ்த்துகிற வன்முறை கோபத்தையும், கண்ணீரையும் ஒருங்கே வரவழைக்கிறது. 'நீங்கள்லாம் படிக்க ஆரம்பிச்சிட்டா நாங்க என்னடா பண்றது?' என்று புத்தகங்களைத் தூக்கிப் போட்டு எரிக்கும்போது பார்ப்பனீயத்தின் விஷ நாக்குகள் எவ்வளவு தூரம் நீண்டிருக்கிறது என்பது புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;"படிக்கலைன்னா தான் அடிப்பாங்க... இவங்க படிச்சா அடிக்கிறாங்க" என்றபடி கரும்பலகையைக் காப்பாற்றும் குழந்தைகளின் வசனம், ஏதோ சாதாரணமானதல்ல... முதல் தலைமுறையார் படிக்க ஆவல் கொண்டு பள்ளிக்குப் போன ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட இனக் குழந்தையும் அனுபவித்த கொடுமை யின் வெளிப்பாடு. அத்தனை வன்முறையையும் நிகழ்த்திவிட்டு, "இப்போ தெரியுதாடா 'அரசு, அரசாங்கம், அதிகாரம்'ன்னா என்னன்னு?" என்று கொக்கரிக்கும்போதும், ஜாதியை வைத்து இழிவு செய்யும் போதும், துருவனின் வெற்றியத் திருடி கணபதிராம் விருது வாங்கும்போதும் திரையரங்கில் மக்களின் கோபத்தின் வெப்பத்தை உணர முடிகிறது. ஆங்காங்கே விளையாடியிருக்கும் சென்சாரின் கத்திரிக்கு நன்றி சொல்ல வேண்டும். காரணத்தை பெட்டிச் செய்தியில் காண்க.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு காட்சியிலும், ஏதாவதொன்றச் சொல்லிவிடும் தவிப்பு இருக்கிறது இயக்குநரிடம். ஆனால் பிரச்சாரம் என்ற பாணியிலன்றி, வெகு இயல்பாகச் சொல்லிச் செல்கிறார். பொதுவுடைமையின் அடிப்படையை இவ்வளவு எளிதாகச் சொல்லிவிட முடியுமா? உழைப்புதான் அத்தனைக்கும் காரணம் என்பதை மிகமிக எளிதாக அரசியல் பொருளாதாரம் என்று வகுப்பாகவே எடுத்துவிடுகிறார். (போனஸ், படி உயர்வு பிரச்சினைகளைத் தாண்டி கம்யூனிஸ்டுகள் கூட இத்தனை ஆண்டுகளில் இதைச் சொல்லியிருப்பார்களா என்பது சந்தேகமே!)&lt;br /&gt;&lt;br /&gt;"தமிழனோட வீரத்தை உலகமே பார்த்து வியக்குது" என்ற வசனத்தின் அர்த்தத்தை விளங்கிக் கொண்டு திரையரங்கில் ஆரவாரம் கேட்கிறது. இந்திய நாட்டைக் காப்போம் என்ற உறுதியெல்லாம், இங்கு வாழும் உழைக்கும் மக்களைக் குறிக்கிறது என்பதையும், இந்தியா வல்லரசாவதெல்லாம், விவசா யத்தை நம்பி வாழும் மக்களை விட்டுவிட்டு நடக்காது என்பதையும் உணர்த்துகிறார். இயற்கை வேளாண்மை, மலட்டு விதைகள், பசுமைக்காக ராக்கெட், உழைக்கும் மக்களின் சர்வாதிகாரம் என்று இந்த வார்த்தைகளை யெல்லாம் கேட்டேயிராத இளைஞர்களின் காதுகளில் சங்காக ஊதி சர்வதேச அரசியலைப் படிக்கச் சொல்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய "காட்டுப் புலி அடிச்சு" பாடலின் அந்தக் கடவுள் பொறக்கும் முன்னே இந்த பூமிக்கு வந்தவுக' உள்பட வரிகள் ஒவ்வொன் றும் குறிப்பிடத்தக்கவை.&lt;br /&gt;&lt;br /&gt;"கிராமப் பெண்களுக்கு மாராப்பை விலக்கி விலக்கியே காலம் போச்சு; நகரத்துப் பெண்களுக்கு முடியை ஒதுக்கிவிட்டே காலம் போச்சு" என்று தந்தை பெரியாரின் குரல் தான் துருவன் வழி கேட்கிறது. காட்டின் ரகசியத்தை, போரியல் நுணுக்கங்களை சொல்லி வரும் போதும், கன்னிவெடி குறித்து மனிதநேயர் களின் கருத்தை விதைக்கிறார். தவறான கருத்து எங்கேயும் வந்துவிடக்கூடாது என்பதில் இயக்குநரின் அக்கறை புலப்படுகிறது. இன்னும் எடுத்துச்சொல்ல ஏராளம் இருக்கிறது.. பக்கம்தான் இல்லை!&lt;br /&gt;&lt;br /&gt;இழிவுபடுத்தப்படும்போதெல்லாம் துருவன் காட்டும் பொறுமையை யாரேனும் கேள்விக்குள்ளாக்கலாம். காலமெல்லாம் தன் பிரச்சாரத்திற்கு வந்த எதிர்ப்புகளையும், தனக்கு வந்த இழிவுகளையும் பொறுமையாகக் கையாண்ட தந்தை பெரியாரின் பொது வாழ்க்கை முறையை எண்ணிப்பார்த்தால் துருவனின் நியாய புலப்படும். ஆனால், "ரிசர்வேசன் கோட்டாவில படிச்சு வந்த உங்களுக்கு என்ன தெரியும்?னு நினைச்சுட்டோம் சார். எங்களை மன்னிச்சுடுங்க" என்று சொல்ல வைக்கிறாரே அங்குதான் இருக்கிறது முழுமையான வெற்றி!&lt;br /&gt;&lt;br /&gt;இடஒதுக்கீட்டைக் கொச்சைப்படுத்தியும், திரித்தும், விளங்காமலும் படங்கள் வெளிவந்துள்ள சூழலில் இடஒதுக்கீட்டின் பயனை, தகுதி-திறமை என்ற மாய்மால வார்த்தைகளின் பின் ஒளிந்திருக்கும் வன்மத்தை எடுத்துக் காட்டி வெளிவந்திருக்கும் பேராண்மை படத்தை பார்ப்பதும், பரப்புவதும் சமூகநீதியிலும், ஒடுக்கப்பட்டோர் உரிமையிலும் அக்கறையுள்ள ஒவ்வொருவரின் கடமையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;   சென்சாருக்கு நன்றி!&lt;br /&gt;   ரிசர்வேசன் கோட்டாவில் படித்து வந்தவன் என்று கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடு கணபதிராமும், மாணவிகளும் துருவனைப் பார்த்து கேலிசெய்யும் வசனங்களைப் பல இடங்களில் ஊமையாக்கி இருக்கிறது சென்சார் போர்டு. நீ எடுத்த மதிப்பெண் எவ்வளவு? என்று கேட்டு, மாணவிகள் மத்தியில் மட்டம் தட்ட நினைக்கும்போதும், இவங்கள்லாம் காட்டுமிராண்டித் தனமாத் தான் நடந்துக்குவாங்க என்று சொல்லும்போதும் அடுத்தடுத்த வசனங் களை வெட்டியிருக்கும் சென்சார் போர்டுக்கு, அவ்வசனங்கள் எம்மக்களை இழிவுபடுத்தும் என்பதல்ல அக்கறை. அவற்றையெல்லாம் கேட்டு விட்டால் எங்கே மக்களுக்கு கோபம் வந்து விடுமோ என்பது தான் கவலை. அந்த வகையில் சென்சார் போர்டுக்கு நாம் நமது நன்றியைச் சொல்லியே ஆக வேண்டும். காரணம், அப்படியே வசனங்கள் வந்திருந்தால் கூட காதில் விழாமல் போயிருக்கலாம்; கவனம் பெறாமல் போயிருக்க லாம். கத்திரிபட்டதால் வசனங்களில் என்ன சொல்லப்பட்டிருக்கும் என்று புரிந்து கொள்ளப் பட்டதாலும், அதை வெட்டியிருக்கிறார்களே என்ற கோபத்தாலும், திரையரங்குகளில் எதிர்க் குரல்களைக் கேட்க முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;   'பராசக்தி'யில் "அம்பாள் எந்தக்காலத்திலடா பேசினாள்; அது பேசாது- கல்" என்று முழுதாய் சொல்ல விட்டிருந்தால் சிவாஜி கணேசன் மட்டும் தான் சொல்லியிருப்பார். ஆனால் 'கல்' என்ற வார்த்தைக்கு மட்டும் வெட்டுக் கொடுத்து, படம் பார்த்த அனைவரையும் 'கல்' என்று சொல்ல வைத்த பெருமை எப்படி சென்சாரையே சாருமோ அப்படித்தான் இந்தப்படத்திலும்! 'சுரணையற்ற எங்கள் மக்களுக்கு திரையரங்கிலும் கோபம் வருமா?' வரவைத்த சென்சார் துறைக்கு நமது நன்றியைச் சொல்லாவிட்டால் நாம் நன்றி கொன்றவர்களாவோம்...!&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;&lt;br /&gt;-சமா இளவரசன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://ulagacinema.blogspot.com/2009/11/blog-post.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5400623364676843826" style="margin: 0px auto 10px; display: block; width: 400px; height: 300px; text-align: center;" alt="" src="http://3.bp.blogspot.com/_rPer0nFLl-I/SvLeViE8-TI/AAAAAAAAAHM/q1nFdfYp21c/s400/peranmai_wallpaper_poster_01.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு விடுதலைப்புலிகள் வேண்டுகோள்: போரை தொடர்ந்து நடத்துங்கள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.tamilnet.com/img/publish/2004/08/ltte_rpg_force_3_27874_435.jpg" src="http://www.tamilnet.com/img/publish/2004/08/ltte_rpg_force_3_27874_435.jpg" /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணம், நவ. 9-&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:-&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தமிழ் இனம் மீது சிங்களர்கள் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து விட்டது வரலாற்று உண்மையாகும். தமிழர்கள் தொடர்ச்சியாக அரசியல் உரிமைகளை இழந்து விட்டனர். என வேதான் போராட்டம் நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 30 ஆண்டுகளாக ஆயுதம் ஏந்திய வீரப் போராட்டம், முள்ளிவாய்க்காலில் மானிட பேரவலம் ஏற்படக்கூடாது என்பதற்காக ஆயுதங்கள் மவுனிக்கப்பட்டன. இத்தகைய சூழ் நிலையில் ஈழப் போராட்டத்தை தொடர்ச்சியாக தலைமை ஏற்று நடத்த வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும், கடமையும் அனைத்துத் தமிழ் பேசும் மக்களிடமும், குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழர்களிடம் அளிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் ஈழம் என்ற இறை மையை சிதைக்கும் முயற்சி கள் நடந்து வருகின்றன. எனவே சுதந்திர தமிழ் ஈழத் துக்கான விருப்பத்தையும் அதற்கான சுயநிர்ணய உரிமை கொண்டவர்கள் என்பதையும் ஈழத் தமிழர்கள் உலகுக்கு ஆணித்தரமாக சொல்லி உணர்த்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைக்கான அரசியல் கட்டமைப்பை உருவாக்க வேண்டியது ஈழத்தமிழ் மக்களின் உடனடி வரலாற்று கடமையாகிறது. வட்டுக் கோட்டை தீர்மானத்தை மீண்டும் வழிமொழிய வேண்டும். இந்த வழி மொழிவு ஈழத்தமிழரின் தேசிய அரசியல் போக்கை தீர்மானிக்கும் முதல் கட்டமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மக்களின் உரிமைகளை நியாயப்படுத்த நாடு கடந்த தமிழீழ அரசு இன்றைய கட்டாய தேவையாகும். ஈழத் தமிழர்கள் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் மக்கள்அவை உருவாக்கி விரிவுபடுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;வல்லரசுகளிடம் இருந்து நம் தேசிய அரசியலை பாதுகாக்க வேண்டும். நாடு கடந்த தமிழீழ அரசின் அடி மட்டத்தை வலுப்படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்காக ஒன்றிணைந்து உழைப்பதுதான் மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான வீர வணக்க அஞ்சலியாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.maalaimalar.com/2009/11/09154116/CNI0150901109.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;ராமேசுவரத்தில் இன்று பரபரப்பு: ராஜபக்சே தங்கை-மைத்துனருக்கு கறுப்பு கொடி; ம.தி.மு.க.வினர் உள்பட 7 பேர் கைது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;                                                                  &lt;img id="ctl00_ContentPlaceHolder1_imgArticle" title="" src="http://www.maalaimalar.com/Articles/6a8e9fd1-58f9-44f1-8fec-b4403eb28f9d_300_225secvpf.gif" style="border-width: 0px; height: 225px; width: 300px; display: block;" /&gt;&lt;br /&gt;ராமேசுவரம், நவ. 9-&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தங்கை நிருபமா. இவரது கணவர் திருக்குமரன்நடேசன். இவர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். திருக்குமரன் நடசேன் தனது மனைவியுடன் கடந்த 7-ந்தேதி திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். பின்னர் அங்கு இருந்து அவர்கள் நேற்று ராமேசுவரம் புறப்பட்டு வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ராமேசுவரம் பஸ் நிலையம் எதிரே உள்ள தனியார் ஓட்டலில் அவர்கள் நேற்று தங்கினர். இன்று காலை 6 மணி அளவில் திருக்குமரன் நடேசன் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினார். அதன் பிறகு ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களிலும் நீராடினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் ஓட்டலுக்கு திரும்பிய திருக்குமரன் நடேசன் தனது தந்தைக்கு திதி கொடுப்பதற்காக தெற்கு ரதவீதியில் உள்ள ஒரு மண்டபத்துக்கு மனைவியுடன் காரில் வந்தார். காரை விட்டு அவர் இறங்குவதற்குள் அவருக்கு கறுப்பு கொடி காட்ட சிலர் முயன்றனர். ஆனால் பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி திருக்குமரன் நடேசனையும், அவரது மனைவியையும் மண்டபத்துக்குள் அழைத்து சென்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களை கொன்ற ராஜபக்சே ஒழிக. திரும்பி போ... திரும்பி போ... தமிழகத்தை விட்டு திரும்பி போ... என்று கருப்பு கொடியுடன் கோஷம் போட்டப்படி சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ம.தி.மு.க. நகர் இளைஞர் அணி அமைப்பாளர் இளங்கோ, இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி செயலாளர் சரவணன், நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்த சிலோன்குமார், காலின், ஜெகன், நம்புகுமார், வக்கீல் மயில்சாமி ஆகிய 7 பேரும் தொடர்ந்து கோஷம் போட்டப்படி இருந்தனர். அவர்களை சப்-இன்ஸ் பெக்டர்கள் சந்தனமோகன், சிலைமணி ஆகியோர் கைது செய்து ராமேசுவரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத்தொடர்ந்து அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. கமலாபாய் நேரில் வந்து பாதுகாப்பை மேலும் பலப்படுத்தினார். மண்டப வாசல் முன்பு துப்பாக்கி ஏந்தி போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.maalaimalar.com/2009/11/09171516/MDU14091109.html&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் அயோக்கியத்தனம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;img alt="http://2.bp.blogspot.com/_oTEioi8kN7M/SF9Gxa4fhzI/AAAAAAAAAFE/6DuFenFMdvE/s320/bribery.gif" src="http://2.bp.blogspot.com/_oTEioi8kN7M/SF9Gxa4fhzI/AAAAAAAAAFE/6DuFenFMdvE/s320/bribery.gif" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை என்ற ஒரு துறை, 1964ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இத்துறை உயிரோடு இருக்கிறது என்பதை காட்டிக் கொள்ள அவ்வப்போது, செய்தித் தாளில் “லஞ்சம் வாங்கிய விஏஓ கைது“, “லஞ்சம் வாங்கிய தலைமைக் காவலர் கைது“ என்று சில செய்திகளை பார்த்துள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;விஏஓக்களும், தலைமைக் காவலர்களும், சர்வேயர்களும் மட்டும்தான் தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்குகிறார்களா ?&lt;br /&gt;&lt;br /&gt;உயர் அதிகாரிகள் யாரும் வாங்குவதில்லையா ?&lt;br /&gt;&lt;br /&gt;ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் எல்லாரும் தமிழ்நாட்டில் யோக்கியர்களா ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் மீது ஏன் லஞ்ச ஒழிப்புத் துறை பாய்வதில்லை ? இதை ஆராயும் முன் லஞ்ச ஒழிப்புத் துறை, தன்னுடைய செயல்பாடுகளில் நேர்மையாக இருக்கிறதா என்பதை முதலில் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மே 2008ல், தமிழக அரசு, ஒரு ஆணையின் மூலம், லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) மற்றும் விழிப்பு பணி ஆணையம் (Vigilance Commission) ஆகிய இரு துறைகளும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்கு அளித்து ஆணையிட்டது. இதற்கான காரணம் அந்த அரசு ஆணையில் “தற்போது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஏராளமான விண்ணப்பங்கள் வருவதால்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு விலக்கு அளிக்கப் பட்டாலும், விலக்கு அளிக்கப் பட்டுள்ள துறைகளில் “ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்“ தொடர்பான தகவல்கள் கேட்கப் பட்டால், இந்த விதிவிலக்கு பொருந்தாது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 24 (4) கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஏப்ரல் 2009ல் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு விண்ணப்பம் அனுப்பப் பட்டது. அந்த விண்ணப்பத்தில் “லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநராக இருந்து 31.12.2008ல் கே.நடராஜன், ஐபிஎஸ் என்ற அதிகாரி ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்ற பிறகும், அவரது வீட்டில் TN-01-G-3939 என்ற அம்பாசிடர் கார் மற்றும் TN-07-G-2524 என்ற பொலிரோ ஜீப்பும் ஓடி வருகிறது. இந்த வாகனங்களை காவலர்கள் இயக்கி வருகிறார்கள். இவ்வாறு ஓய்வு பெற்ற அலுவலர்கள் வீட்டில், அரசு வாகனங்கள் பயன்படுத்துவது என்பது, லஞ்ச ஒழிப்புச் சட்டம் 13 (1) (c) r/w 13 (2) ஆகிய லஞ்ச ஒழிப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் தண்டனைக் குரிய குற்றம் என்றும் இந்த ஊழல் புகார் காரணமாக இந்த இரு வாகனங்கள் ஓட்டும் ஓட்டுனர் பெயர், அவ்வாகனங்களுக்கு எவ்வளவு எரிபொருள் ஒரு மாதத்துக்கு செலவாகிறது, அந்த இரு வாகனங்களின் பதிவேடுகளின் நகல்கள் போன்ற பல விபரங்கள் கேட்கப் பட்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விண்ணப்பத்திற்கு லஞ்ச ஒழிப்புத் துறையின் மத்திய சரக காவல் கண்காணிப்பாளர் லட்சுமி, லஞ்ச ஒழிப்புத் துறை தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பதில் அனுப்பினார். இந்த பதிலை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறையில் மேல் முறையீடு செய்ததற்கும் இதே பதில் தான் கிடைத்தது. இதை எதிர்த்து தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு செய்ததன் பேரில், கடந்த வெள்ளியன்று, விசாரணை நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விசாரணையில், மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதாடினார். தனது வாதத்தில், சட்டத்தின் பிரிவு 24 (4), ஊழல் மற்றும் மனித உரிமை தொடர்பான விபரங்கள் கேட்கப் பட்டால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப் பட்டாலும் தகவல் கொடுத்தே ஆக வேண்டும் என்று வாதாடினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், தனது வாதத்தின் போது, திடுக்கிடும் புகார் ஒன்றையும் கூறினார். லஞ்ச ஒழிப்புத் துறை தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப் பட்டபின், வேறு ஒரு நபருக்கு தகவல் வழங்கப் பட்டிருப்பதாகவும், இவ்வாறு, ஒரு நபருக்கு தகவல் வழங்கி, இன்னொரு நபருக்கு தகவல் வழங்காமல் இருப்பதென்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு 20ன் படி, தண்டனைக்குரிய குற்றம் என்றும், பொது தகவல் அலுவலர் மீது, துறை நடவடிக்கை எடுப்பதோடல்லாமல், ரூபாய் 25,000 அபராதம் விதிக்க வேண்டும் என்றும் வாதாடினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த தகவல் ஆணையர் பெருமாள்சாமி, தீர்ப்பை ஒத்தி வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரசு வாகனங்களுக்கு பெட்ரோல் ஒரு மாதத்துக்கு 160 லிட்டரும், டீசல் ஒரு மாதத்துக்கு 90 லிட்டரும், உச்சவரம்பு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இது போகவும், மாதத்துக்கு தலா 100 லிட்டர் வரை “எக்ஸ்ட்ரா கோட்டா“ உண்டு. மனுதாரர் தனது விண்ணப்பத்தில் கூறியுள்ள புகார்கள் உண்மை என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்ளலாம். ஒரு மாதத்துக்கு 160 லிட்டர் பெட்ரோலுக்கு 160 X 50 = 8000.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மாதத்துக்கு 90 லிட்டர் டீசலுக்கு 90 X 35 = 3150. ஒரு வண்டிக்கு இரண்டு டிரைவர்கள் உண்டு. ஒரு டிரைவருக்கு, காவலர் என்ற தரத்தில் வைத்துப் பார்த்தால் மாதம் 10,000 சராசரியாக ஊதியமாக இருக்கும். இரண்டு வண்டிகளுக்கு 4 டிரைவர்கள். மொத்தம் ரூபாய் 40,000. எரிபொருள், டிரைவர் ஊதியம் அனைத்தையும் சேர்த்துப் பார்த்தால், மாதச் செலவு ரூபாய் 51,150. (இதில் எக்ஸ்ட்ரா கோட்டா சேர்க்கப் படவில்லை.)&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு, நடராஜன் ஓய்வு பெற்றவுடன், ஜனவரி மாதத்திலிருந்து கணக்கிட்டால், தகவல் கேட்ட ஏப்ரல் மாதம் வரை ரூ.2,04,600 ரூபாய் ஊழல் நடந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தொகை, யாருடைய பணம் ? குப்பனும், சுப்பனும் கட்டும் மக்கள் வரிப்பணம். இப்படி மக்கள் பணத்தை லஞ்ச ஒழிப்புத் துறையிலேயே கொள்ளை அடித்தால், இதர துறைகளைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது யோசியுங்கள். 300 ரூபாயும், 500 ரூபாயும் லஞ்சமாக வாங்கும் அரசு ஊழியர்களை பிடிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு என்ன யோக்யதை இருக்கிறது ?&lt;br /&gt;&lt;br /&gt;லஞ்ச ஒழிப்புத் துறையில் இயக்குநராக இருந்த ஒரு நபர், இப்படி மக்கள் வரிப்பணத்தை, ஊழல் செய்தால், பிற துறைகளில் இருக்கும் அதிகாரிகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள் !&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி இருக்கிறது லஞ்ச ஒழிப்புத் துறையின் அயோக்கித்தனம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.nankooram.com/wp-content/uploads/2009/02/naan-kadavul-gallery-nankooram-6.jpg" src="http://www.nankooram.com/wp-content/uploads/2009/02/naan-kadavul-gallery-nankooram-6.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாலா தீவிரமான நாத்திகர்.ஆனால்,அவர் மனைவி எப்போது, எந்தக் கோயிலுக்கு அழைத்தாலும் மறுக்காமல் கிளம்பிப் போவார்!&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத் தமிழர் மீது மிகுந்த அனுதாபம் உடையவர்.புலித் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாகச் சொல்லப்பட்டபோது, மனசு தாங்காமல் அழுது கொண்டே இருந்தார்.ஆனால், பிரபாகரன் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்று உறுதியாக நம்புகிறவர்களில் பாலாவும் ஒருவர்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.paristamil.com/tamilnews/wp-content/uploads/director_bala04.jpg" src="http://www.paristamil.com/tamilnews/wp-content/uploads/director_bala04.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://3.bp.blogspot.com/_v193SHjWnrA/SZEfQgUNLsI/AAAAAAAAAgM/jieH1ueKxJQ/s400/Naan-Kadavul11.jpg" src="http://3.bp.blogspot.com/_v193SHjWnrA/SZEfQgUNLsI/AAAAAAAAAgM/jieH1ueKxJQ/s400/Naan-Kadavul11.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;யாகத்தில் என்னதான் செய்வார்கள்?பார்ப்பான் பண்ணையம் கேட்பாருண்டோ?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/_PBT9eH6cCGw/Svf0T9r6dkI/AAAAAAAAEBY/WqZ4AbwWKAc/s1600/Yajna1.jpg" alt="[Yajna1.jpg]" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யாகமாம்!&lt;br /&gt;&lt;br /&gt;திருச்செந்தூர் முருகன் கோயிலில் அண்மையில் வேள்விச் சாலை (யாகம்) நடத்தினார்கள். செலவு எவ்வளவு தெரியுமா? பதினாறு லட்சம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி யாகத்தில் என்னதான் செய்வார்கள்? உணவுப் பொருள்களையும் (மிக முக்கியமாக நெய், பால் வகையறாக்கள்) பட்டுத் துணிகள் முதலானவற்றையும் தீயில் போட்டுக் கொளுத்துவார்கள். அதாவது மக்களுக்கு அன்றாடத் தேவையான உணவுப் பொருள்களைத் தீயில் போட்டுப் பொசுக்கி நாசப்படுத்துவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவுக்கும் இந்தியாவில் 50 விழுக்காடு குழந்தைகள் ஊட்டச் சத்து குறைவால் மரணம் அடைகின்றனர். ஊட்டச்சத்து இல்லாத உலக மக்களில் 27 விழுக்காட்டினர் இந்தியாவில் உள்ளனராம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில்தான் 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருள்கள் உள்ளிட்ட இன்றியமையாத பொருள்களை பக்தி என்ற பெயரால் ‘‘கிரிமினல் வேலையில்’’ ‘பிள்ளை விளையாட்டாக’ ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த யாகத்தில் பொருள்கள் நட்டமடைந்தாலும், யாகப் புரோகிதப் பார்ப்பான் வயிற்றில் மட்டும் அறுத்துக் கட்டுவது ஏராளம்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்பான் வயிறு பரலோகத்துக்குத் தபால் பெட்டியோ என்பார் நடிகவேள் ராதா இரத்தக்கண்ணீர் நாடகத்தில் அதுதான் நினைவிற்கு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பாலில் நீர் கலந்தால் கலப்படக் குற்றத்தின்கீழ் கைது செய்யும் சட்டம் இருக்கிறது. ஆனால், நெருப்பில் உணவுப் பொருள்களைக் கொட்டினால், அது தெய்வ காரியமோ!&lt;br /&gt;&lt;br /&gt;இதில் இன்னொரு கொடுமையும் கூத்தாடுகிறது. இந்த யாகத்தைச் செய்வதற்குமுன் பூமி பூஜை செய்யவேண்டுமாம்; அதைச் செய்யாமல் யாகம் செய்துவிட்டார்களாம். அது சாத்திரக் குற்றமாம்! நீதிமன்றம் எதற்கு இருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;இந்து மதவாதி ஒருவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடுத்தார். கனம் நீதிமன்றம் சாத்திரங்களையெல்லாம் கரைத்துக் குடித்து சோதனை செய்து பார்த்து, ‘ஆமாம், ஆமாம் சாத்திரக்குற்றம்தான், எனவே, பரிகாரப் பூஜை செய்யவேண்டும்’ என்று ‘கறாராக’ தீர்ப்பு அளித்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பரிகாரப் பூஜைக்கு ஆன செலவு என்ன தெரியுமா? மறுபடியும் ரூ.17 லட்சமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்பனிய அமைப்பில் சாத்திரப்படி நடந்துகொண்டாலும் அவாளுக்கு இலாபம் சாத்திரத்தை மீறி நடந்துகொண்டாலும் கொள்ளை இலாபம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தகடுதத்தம் மோசடியை உலகில் எங்காவது கேள்விப்பட்டதுண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;நியாயப்படி என்ன செய்திருக்கவேண்டும்? பூமிப் பூஜை செய்யாததால் ஏற்பட்ட நட்டத் தொகையை, அதற்குக் காரணமான புரோகிதர்களிடமிருந்துதானே பறிமுதல் செய்திருக்கவேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்பான் பண்ணையம் கேட்பாருண்டோ?&lt;br /&gt;-------------------- மயிலாடன் அவர்கள் 9-11-2009 "விடுதலை"&lt;br /&gt;&lt;br /&gt;http://thamizhoviya.blogspot.com/2009/11/blog-post_3329.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.envazhi.com/wp-content/uploads/2009/06/thalaivar-5-640x425.jpg" src="http://www.envazhi.com/wp-content/uploads/2009/06/thalaivar-5-640x425.jpg" /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நாற்காலி.. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt; &lt;p&gt;இங்கே வேறுபாடு அதிகம் இல்லை&lt;br /&gt;&lt;/p&gt; &lt;p&gt;நாற்காலிக்கும் கட்டிலுக்கும்.&lt;br /&gt;&lt;/p&gt; &lt;p&gt;வீடு தூங்க கட்டில்&lt;br /&gt;&lt;/p&gt; &lt;p&gt;நாடு தூங்க நாற்காலி &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;கோயில்..&lt;br /&gt;&lt;/p&gt; &lt;p&gt;செருப்புகளை வெளியே விட்டு&lt;br /&gt;&lt;/p&gt; &lt;p&gt;உள்ளே போகிறது அழுக்கு.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஊரில் உங்கள் சுடுகாடு.&lt;br /&gt;&lt;/p&gt; &lt;p&gt;சுடுகாட்டில் எங்கள் ஊர்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="color: rgb(255, 0, 0);"&gt;&lt;span style="font-size:130%;"&gt;உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;img alt="http://3.bp.blogspot.com/_0XidROab6yk/SVPVA8yuLVI/AAAAAAAAN3Q/pDilvs4XVAc/s400/periyar7.jpg" src="http://3.bp.blogspot.com/_0XidROab6yk/SVPVA8yuLVI/AAAAAAAAN3Q/pDilvs4XVAc/s400/periyar7.jpg" /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);font-size:130%;" &gt;பதிவுகளை மின்னஞ்சலில்  பெற விருப்பமா ?  கீழே உள்ள  படத்தின் மேல் அழுத்துங்கள்...!...&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://groups.google.co.in/group/beyouths/subscribe?hl=en%3Fhl%3Dta&amp;amp;note=1&amp;amp;pli=1"&gt;&lt;img src="http://farm4.static.flickr.com/3392/3607123925_9e369ebd8b_o.gif" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="widget-content"&gt; &lt;a href="https://www.google.com/accounts/ServiceLogin?passive=true&amp;amp;service=groups2&amp;amp;continue=http%3A%2F%2Fgroups.google.co.in%2Fgroup%2Fbeyouths%2Fsubscribe%3Fhl%3Den%253Fhl%253Dta%26note%3D1&amp;amp;cd=IN&amp;amp;hl=en-GB" target="_blank"&gt;&lt;img alt="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" src="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" width="200" height="129" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;script src="http://w3.followsite.com/pop/followsite.js" type="text/javascript"&gt;&lt;/script&gt;&lt;a href="http://www.followsite.com/" onmouseover="javascript:followsiteshow('', this);" onclick="javascript:return false;"&gt;&lt;img src="http://w3.followsite.com/img/button1.gif" alt="Update me when site is updated" border="0" width="125" height="16" /&gt;&lt;/a&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="http://1.bp.blogspot.com/_rPer0nFLl-I/SvLddOeYdoI/AAAAAAAAAG0/-Bf8U78jIsw/s72-c/Peraanmai-Wallpaper-Stills-0010.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>♥ தமிழக அரசே...! துப்பாக்கி கொடு...!! ♥</title><link>http://odumnathi.blogspot.com/2009/11/blog-post_06.html</link><author>noreply@blogger.com (♥ மனிதன்@சென்னை ♥)</author><pubDate>Fri, 6 Nov 2009 18:31:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8323833705726598078.post-5959939173180325423</guid><description>&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;font-size:130%;" &gt;பதிலடி :விடுதலைப்புலிகளும் ,சுயநலப்புலிகளும் ....!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://surviever.files.wordpress.com/2009/07/ltte20fighters20-2012.jpg" src="http://surviever.files.wordpress.com/2009/07/ltte20fighters20-2012.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://newsx.com/files/images/LTTE_AFP.jpg" src="http://newsx.com/files/images/LTTE_AFP.jpg" width="420" height="420" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://img122.imageshack.us/img122/4231/picswq3.jpg" src="http://img122.imageshack.us/img122/4231/picswq3.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;அவதூறுகளால் அணையாது விடுதலை நெருப்பு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;"&lt;/span&gt;தங்கள் இளமையை, வாழ்க்கையை, உயிரைத் தன் மக்களின் விடுதலைக்காக அர்ப் பணித்த ஒவ்வொருவரும் போராளிகள் தாம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;அவர்கள் எந்த அளவு தங்கள் மக்கள் மீது கொண்ட அன்பால் மக்களின் விடுதலைக்காய் தங்களை அர்ப்பணித்தவர்கள்...!&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;"&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆகஸ்ட் மாத 'காலச்சுவடு' இதழில், 'நலமா தமிழினி?' என்னும் தலைப்பில் ப்ரேமா ரேவதி என்பவர் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரை - புலிகள் பெண்கள் அரசியல் பிரிவின் தலைவரான தமிழினியை நோக்கி ''அன்புள்ள தமிழினி, உங்களை அன்புள்ளவர் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் இடத்திலிருந்து இம்மடலினை எழுதுகிறேன்'' எனத் தொடங்கி, தொடர்ந்து விடுதலைப்புலிகளையும், ஈழ ஆதரவாளர்களையும் கொச்சைப் படுத்துகிறது. ஈழ ஆதரவாளர்களைப் புண்படுத்திய இக்கட்டுரைக்கு எழுதப்பட்ட மறுப்பை 'காலச்சுவடு' வெளியிடாத நிலையில் அந்தக் கட்டுரை இங்கு வெளியிடப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;என் அன்பு என்றும் உள்ள ப்ரேமா ரேவதிக்கு..&lt;br /&gt;&lt;br /&gt;தமிழினிக்குத் தாங்கள் எழுதிய கடிதத்தை 25-08-2009 அன்று படிக்க நேர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;1998ஆம் ஆண்டு, இராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 பேருக்கு மரண தண்டனை என்று அறிவிக்கப் பட்ட போது கண்களில் நீர் துளிக்க நின்ற அந்த ரேவதியின் மனிதாபிமானம், இன்று வாழ்க்கையின் ஓட்டத்தில் பலவற்றை ருசித்து, கசந்ததன் காரண மாகவோ என்னவோ, வற்றிப் போய் நிற்பதைக் கண்டு உண்மையாகவே அதிர்ச்சியுற்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நிலையில் நின்று, தமிழினி அன்பு உள்ளவரா இல்லையா என்ற உங் கள் கேள்வியில் உள்ள அறியாமை உங் கள் மீது பரிதாபத்தைத்தான் ஏற்படுத் தியது.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்குத் தெரியுமா ரேவதி? தன்னைச் சுற்றியுள்ளவர்கள் மீது உண்மையான அன்பு கொண்டவர்களால் மட்டுமே போராளியாக முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழினி மட்டுமல்ல.. தங்கள் இளமையை, வாழ்க்கையை, உயிரைத் தன் மக்களின் விடுதலைக்காக அர்ப் பணித்த ஒவ்வொருவரும் போராளிகள் தாம். அவர்கள் ஏதோ ஒரே நாளில் அல்லது ஒரே நிகழ்வில் உணர்ச்சி வசப்பட்டுத் துப்பாக்கி ஏந்தியவர்கள் அல்ல. அப்படி ஏந்தியிருந்தால் 'நீ அடித்தாயா.. நானும் பதிலுக்கு அடிக்கிறேன்' என்ற நொடி நேர எதிர்வினையோடு அந்த வேகம் முடிந்திருக்கும். அவர்கள் எந்த அளவு தங்கள் மக்கள் மீது கொண்ட அன்பால் மக்களின் விடுதலைக்காய் தங்களை அர்ப்பணித்தவர்கள் என்பதற்கு ஒரே ஒரு சான்று சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;19 வயதில் முதுகுத் தண்டில் குண்டடி பட்டு இடுப்பிற்குக் கீழ் செயலிழந்து போனார் கவுதமி என்ற ஒரு பெண் போராளி. 1993ஆம் ஆண்டு சிகிச்சைக்காக அவர் இந்தியா கொண்டு வரப்பட்டார். அவருக்குத் துணை புரிய நிக்சி என்று மற்றொரு பெண் போராளி. சிகிச்சைக்காக வந்த அவர்களைப் 'பயங்கரவாதிகள்' என கைது செய்தது இந்தியத் தமிழக அரசு. ஓராண்டல்ல.. ஈராண்டல்ல.. 8 ஆண்டுகள் காவல் துறையின் பாதுகாப்பில் பல்வேறு மன உளைச்சல்களுக்கு ஆளாக்கப்பட்டு மருத்துவமனையிலேயே சிறை வைக்கப் பட்டார் கவுதமி. அவருக்கு உதவி புரிய என்று வந்த நிக்சியை கைது செய்து தனியே சிறையில் அடைத்தது அரசு. அதற்கென ஒரு வழக்குப் போட்டு வெளிக் கொணர்ந்து, அவரையும் உடல்நலம் குன்றிய கவுதமியுடனேயே தங்க அனுமதி பெறப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த 8 ஆண்டுகளில், ஒரு நாள் கூட அவர்களின் முகங்களில் நீங்கள் சோர்வைக் கண்டிருக்க முடியாது. இருவருமே எப்போதும் புன்னகையுடன் இருப்பது மட்டுமன்றி, உடல்நலக் குறைவுள்ளவர் போன்று கவுதமி ஒருநாளும் தோற்றமளித்ததும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;19 வயதிலேயே இடுப்புக்குக் கீழ் செயலிழந்த நிலையில், 8 ஆண்டுகள் காவல்துறையின் கெடுபிடிகள், மன உளைச்சல்களுக்கு நடுவே புன்னகை பூத்த முகத்துடன் இருந்த கவுதமியின் மன உறுதி பெரியதா? அல்லது எந்த செயலுக்கும் பிறரை எதிர்பார்த்திருக்கும் நிலையில் உள்ள ஒருவரை 8 ஆண்டு களாக எந்த முகச் சுளிப்போ&lt;br /&gt;&lt;br /&gt;சலிப்போ இன்றி சுத்தமாகவும் நோய் வாய்ப்பட்ட தன்மையே இன்றித் தோற்ற மளிக்கும் அளவிற்கு பராமரிக்கவும் செய்த நிக்சியின் மன உறுதி பெரியதா? இவர்களுக்கு இத்தகைய மன உறுதி அளித்தது எது? சிங்களர் மீதான கோபமா? அல்லது தங்கள் மக்கள் மீதான பாசமா? நிச்சயமாக கோபமும் வெறுப்பும் தரும் மன உறுதி இந்த அள விற்கு நீடிக்காது என்று எந்த உளவியல் நிபுணரும் உறுதிப் படுத்துவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதோடு நிற்கவில்லை ரேவதி. சமாதான காலத்தில் அரசின் அனுமதி யோடு இவர்கள் ஈழத்திற்கு மீண்டும் அனுப்பப்பட்டார்கள். அங்கே கவுத மிக்குக் கணினித் தொழில்நுட்பம் கற்றுக் கொடுக்கப்பட்டு அத்துறைக்குப் பொறுப் பாளராகவும் அவர் நியமிக்கப்பட்டார். உடல்நலன் சற்று பாதிக்கப்பட்ட நிலை யில் உள்ள ஒருவரை நம் சமூகம் என்ன வாக நடத்துகிறது என்பதை நீங்கள் அறியாதவர் அல்ல. ஆனால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஒருவரை ஒரு துறையில் நிபுணராக்கி, தன்னம் பிக்கையோடு வாழ வைத்திருக்கிறது அந்த 'பயங்கரவாத' இயக்கம். இதற்குப் பெயர் அன்பில்லாவிட்டால் வேறு எதற்கு நீங்கள் அன்பென்று பெயர் சூட்டுவீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;சமாதான காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத்திற்குச் சென்ற நண்பர் ஒருவர், செஞ்சோலை குழந்தைகள் இல் லத்தைக் கண்டு நெகிழ்ந்த நிலையில், அங்கிருந்த 8 மாத குழந்தை ஒன்றை தான் தத்தெடுக்க விரும்புவதாகக் கூறினார். அதற்கு, செஞ்சோலை இல்லப் பொறுப்பாளரான போராளி கூறிய பதில் என்ன தெரியுமா? - 'உங்கள் குழந் தையை நீங்கள் தத்துக் கொடுப்பீர்களா?' என்பது. இதற்கும் உங்கள் அகராதியில் அன்பு என்று பொருள் கிடையாதோ?&lt;br /&gt;&lt;br /&gt;இன்று இவ்வளவு பெரிய இழப்பைப் போராளிகளால் தடுக்க இயலாமல் போனது உண்மைதான். உலகில் உள்ள நாடுகள் அனைத்தும் ஒரு பக்கம் கை கோர்த்து நிற்க, தங்கள் மக்களைக் காக்க இயலாமல் போராளிகள் தோற்றது உண்மைதான். ஆனால் அந்த ஒரு உண்மை கடந்த காலத்தின் பல உண்மைகளை மறைத்து விடாது. எத்தனையோ ஆண்டு காலமாகத் தங்கள் மக்கள் மீது கொண்ட நேசத்தால் அவர்கள் செய்த தியாகங்கள் பொய்யாகி விடாது. அந்தத் தியாகத்தின் பலனாய் அந்த மக்களுக்கு ஒரு கெளரவமான வாழ்வை அவர்கள் அளித்தது பொய் யாகி விடாது. அந்தக் காலத்தில்தான் உங்களைப் போன்றவர்கள் அம் மண்ணிற்குள் சென்று வர முடிந்தது. இன்று அதையே சாக்கிட்டு வதை முகாமில் நிற்கும் அவர்களை நோக்கி கணினி வழியாக (நிச்சயம் அவர்கள் வந்து பதில் சொல்ல இயலாது என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு) கை நீட்டி கேள்வி கேட்க முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;போர் நிறுத்தத்திற்குத் தயார் என புலிகள் பலமுறை அறிவித்தும், போர் நிறுத்தத்தைத் தவிர வேறெதையும் கோராமல் தமிழ்நாடு உட்பட உலகின் பல பகுதிகளிலும் தமிழர்கள் போராட்டங் கள் நடத்திய போதும் சிங்கள அரசோ அதற்கு உறுதுணையாய் நின்ற இந்திய அரசோ, உலக நாடுகளோ இவை எதற் கும் செவிமடுக்க மறுத்தன என்பதையும், சிங்கள அரசே தொடர்ந்து போரை நடத்தியது என்பதையும் முற்றிலுமாக மறைத்து, புலிகள், குறிப்பாக புலிகளின் தலைமை ஏதோ தன் இச்சைக்கேற்ப கட்டாயமாக போரைத் தொடர்ந்து நடத்தியதாக குற்றம் சாட்டுவது, உலகறிந்த உண்மையை கோணி போட்டு மூட முயல்வதைப் போன்றதே.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மைக்கு முன்னால் நடு நிலைமை என்பது இல்லை. ஆனால் போருக்கு முன் நடுநிலைமை என்பது உண்டு. பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்பதே அது. உங்களைப் போன்றவர் களுக்கு மக்களின் பக்கம் நிற்பதைக் காட் டிலும் போராளிகளுக்கு எதிராக நிற்பதில் தானே ஆர்வம் அதிகமிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நினைவில் கொள்ளுங்கள். போராளிகள் எங்கிருந்தோ வந்தவர்கள் அல்ல. அம்மண்ணிலிருந்து, அம்மக்களி லிருந்து வந்தவர்கள். அம்மக்களுக் காகவே தங்களை அர்ப்பணித்தவர்கள். அம்மக்களைக் காக்க இயலாமல் போனதில் உங்களையும் எங்களையும் நம் அனைவரையும் விட வலியும் வேதனையும் அவர்களுக்கே அதிகம். பெற்ற குழந்தையைக் கண் முன் பறி கொடுத்துவிட்டு நிற்கும் தாயின் வேதனைக்கு நிகரானது அது. பெற்ற குழந்தையைக் காக்க முடியாமல் போன வேதனையில் மருகி நிற்பவர்களை, உங்கள் சொற்களால் ஏறி மிதிக்காதீர்கள். இந்த நிலையில் இருப்பவர்களை நோக்கி நலமா என்ற கேள்வியிலேயே கெக்கலியிட்டுச் சிரிக்கும் உங்களின் 'நிறைந்த அன்பு' புலப்படுகிறது. அதிலும் எப்படி? உங்கள் சொற்களிலேயே சொல்வதானால், கால் வெட்டி வீசப்பட்டு வதை முகாமில் சிறையுண்டு இருப்பவரை நோக்கி, 'என்னாச்சு பார்த்தியா..? நீ யாரை யெல்லாம் நம்பினாயோ அவர்களின் யோக்கியதை இதுதான்&lt;br /&gt;&lt;br /&gt;கண்டியா?'’என்று கேட்கும் தொனி வக்கிரமாக இல்லை?&lt;br /&gt;&lt;br /&gt;'பிரபாகரன் உயிர்த்தெழுவார்' என்ற அவரது 'பக்தர்களின்' நம்பிக்கை ஒரு பக்கம் இருக்கட்டும். அவர் இறந்து விட்டார் என்று தலையில் அடித்து சத்தியம் செய்யும் நீங்கள் எந்த அறிவியல் பூர்வமான ஆதாரத்தைக் கொண்டு சொல்கிறீர்கள்? ஏற்கெனவே மூன்று முறை அவரைக் கொன்று விட்டு, பின்னர் சிறிதும் வெட்கமின்றி, முன்னர் சொன்ன செய்திக்கு ஒரு வருத்தம்கூட தெரிவிக்காமல், அவரின் பேட்டியையும் வெளியிட்டு காசாக்கி, இப்போது மீண்டும் கொன்றிருக்கும் ஊடகங்களில் வெளிவந்த படங்களை வைத்தா? உயிருடன் இருக்கிறார் என்பதை கேலிக் குள்ளாக்கும் உங்களுக்கு, சிங்கள அரசு வெளியிட்ட படங்களை பகுத்தறிவின்பாற்பட்டு கேள்விக்குள்ளாக்கும் நேர்மை இல்லாது போனதேன்? நாளை பிரபாகரன் வெளிப்படையாக வரும் போதும் கூட, நிச்சயம் இப்போது செய்த ஆர்ப்பாட்டங்களுக்கு உங்களைப் போன்றவர்கள் யாரும் வருத்தம் தெரிவிக்கப் போவதில்லை. மாறாக.. 'இத்தனை நாள் அவர் எங்கிருந்தார்? ஏன் தலைமறைவானார்?' என்று பல வகையான ஆரூடங்களுடன் அதை வைத்தும் இப்படியான எழுத்து வணிகத்தைத்தான் நடத்துவீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் மீண்டும் புலிகளுக்கு அரசியல் தெரியாது என்று சொல்வதன் மூலம் உங்களைப் போன்றவர்கள் எதை நிலைநிறுத்த விரும்புகிறீர்கள்? 'அரசியல் நீக்கிய ஆயுதப் போராட்டம்'’என்ற ஒன்று இருக்கவே முடியாது என்பதை அறியாதவரா நீங்கள்? அரசியல் நீக்கினால் அது வெறும் 'ரவுடியிசம் தானே ஒழிய ஆயுதப் போராட்டம் அல்ல. எந்தவொரு போராட்டமும் ஓர் அரசியலின் பாற்பட்டே எழுகிறது என்ற அடிப்படையைக் கூட அறியாதவரா நீங்கள்? அப்படியானால் நீங்கள் குறிப்பிடும் 'அரசியல்'’என்பது என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'புலிகளை ஒழித்துக் கட்டிவிட்ட'’புலிகளுக்குப் பின்னான’ இந்த 100 நாட்களில் என்ன மாதிரியான அரசியல் முன் முயற்சிகளை சிங்கள அரசு எடுத்திருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;வெறுமனே ஒரு குழுவினரின் ஆயுதப் போராட்டம்தான் சிக்கல் எனில்.. அவர்களும் மக்களும் வேறு எனில்.. அந்த குழுவையும், அதன் தலைவரையும் அழித்து விட்டோம் என்று அறிவித்த பிறகு மக்களை அடைத்து வைக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? உங்களுக்குப் புரியாதது.... அல்லது நீங்கள் புரியாதது போல் நடிப்பதைச் சிங்கள அரசு புரிந்து வைத்திருக்கிறது. அதனால்தான் குழந்தைகள் உட்பட, ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அது போராளிகளாகப் பார்க்கிறது. ஓர் அரசியலின் அடிப்படையில் கிளர்ந்தெழுந்த போராட்டமே அது என்பதை சிங்கள அரசு உணர்ந்திருக்கிறது. அதனால்தான் அவர்களின் போராட்ட உணர்வுகளை முற்றிலுமாக நசுக்கத் திட்டமிட்டுச் செயல்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;'புலிகளின் அரசியல் தோற்றிருக்கிறது. அவர்களுக்கு அரசியல் தெரியவில்லை' என்று நீங்கள் குறிப்பிடும் அந்த சூழ்ச்சி அரசியல் அவர்களுக்குத் தெரியத்தான் இல்லை. இந்தியாவையும் சிங்களத்தையும் போன்ற ஒரு சூழ்ச்சி அரசியலை முன்னெடுக்காமல் ஒரு நேர்மையான போராட்டத்தையே அவர்கள் முன்னெடுத்ததன் விளைவுதான் இன்று நாம் காண்பது. ஆக, நீங்கள் எதிர்பார்ப்பதெல்லாம் நேர்மையற்ற சூழ்ச்சி அரசியலை புலிகள் செய்திருக்க வேண்டும் என்பதைத்தானா?&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள அரசு சொல்வது போல் போர் முடிந்துவிடவில்லை. ஒரு தலைப் பட்சமான போர் இன்னமும் நடந்து கொண்டுதானிருக்கிறது என்பதற்கு இலங்கை அரசின் 'நலன்புரி' முகாம்களில் தினமும் செத்து விழுந்து கொண்டிருக்கும் மக்களே சாட்சி. சொந்த நாட்டில் ஒட்டுமொத்தமாக ஓர் இனமே சிறைப்படுத்தப்பட்டிருப்பது வரலாறு கண்டறியா கொடுமை. 'இது ஓர் இனப் படுகொலை அல்ல. இரு தரப்பினருக் கிடையே நடந்த போர்'’என்று கூசாமல் சொல்பவர்கள், இந்த முகாம்களில் ஏன் ஒரு சிங்களர் கூட இல்லை என்பதற்கு பதில் சொல்ல முற்படுவதில்லை. இரு இனங்கள் வாழும் ஒரு நாட்டில், ஒரு இனத்தைச் சேர்ந்த மக்களை ஒட்டு மொத்தமாக முகாம் என்ற பெயரில் சிறையிலடைத்துவிட்டு மற்றொரு இனம் அதிகாரத்தில் இருந்து கொண்டு நிருவாகத்தை நடத்துகிறது எனில் அதற்குப் பெயரென்ன? அப்படியான நிருவாகத்தில் இந்த மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருந்துவிட முடியும்? 'புலிகளால்தான் இந்த நிலை'’என்று கூக் குரல் இடுபவர்கள், புலிகளுக்கு முந்தைய காலகட்டத்தில் நடந்த இனக் கலவரங்களுக்கும் அதில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கும் யாரைப் பொறுப் பாக்குவார்கள்? எதற்கு எதிர்வினை எது என்ற வரலாற்றையே மாற்றிச் சொல்கிற உரிமையை இவர்களுக்கு யார் தந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் தங்கள் மக்களைப் பாது காக்க தங்கள் மண்ணைக் காக்கும் போரை மட்டுமே நடத்தினார்களே ஒழிய, மிகுந்த பலம் பொருந்திய காலக் கட்டத்தில் கூட எல்லை மீறிச் சென்று சிங்கள மக்கள் மீது தாக்குதல் நடத்தவோ சிங்களர் வாழும் மண்ணை ஆக்கிரமிக்கவோ முற்பட்டதே கிடை யாது என்பதே வரலாற்று உண்மை. அப்படி தமிழ் மக்களைக் காத்து வந்த புலிகளும் இல்லாத நிலையில் சிங்கள அதிகாரத்தின் கீழ் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு யார் உறுதி அளிப்பது?&lt;br /&gt;&lt;br /&gt;இன்று (26-8-2009) வெளியான ஒளிப்படங்களில் கடந்த ஜனவரி மாதத்தில் தமிழ் இளைஞர்களை நிருவாணப்படுத்திச் சுட்டுக் கொல்லும் காட்சிகளைக் கண்டது போல் இன்னும் 6 மாதங்களுக்குப் பிறகு இன்றைய கொடூரங்கள் வெளிவரக்கூடும். அனைத்தையும் இழந்து அதிகாரத்தின் பிடியில் சிக்கியிருக்கும் இம்மக்கள் மீது ஏவப்படும் உளவியல், உடல் மற்றும் பாலியல் ரீதியான வன்முறைகளை 'ஒரு தலைப்பட்சமான போர்'’என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது? நடந்து கொண்டிருக்கும் இந்த ஒரு தலைப்பட்சமான போரைக் குறித்த கேள்விகளை விட்டுவிட்டு, நடந்து முடிந்தவற்றிற்கு போராளிகளை பொறுப் பாக்குவதில் நீங்கள் தீவிரம் காட்டுவதேன்?&lt;br /&gt;&lt;br /&gt;உலகுக்கெல்லாம் மனித நேயம் பேசிக் கொண்டு, காசுக்காகவோ கலை தாகத்திற்காகவோ என்கெளண்டர் ஸ்பெஷலிஸ்டுகளுடன் சேர்ந்து படம் (பணம்) பண்ணும் உங்கள் அளவிற்கு அன்புள்ளவர்களாக அவர்கள் இல்லாமல் போகலாம். உலகிலேயே சுபிட்சமான இடம் மாணிக் பார்ம்தான் என்று கூசாமல் எழுதும் 'இந்து'’ இதழைப் போன்ற நேர்த்தியானவர்கள் இவ்வுலகில் இல்லை என்று கருதும் நடுநிலைமை எனக்கில்லாமல் போகலாம். அல்லது நடுநிலைமையாளராகவும் மிகுந்த அக்கறை கொண்டவராகவும் காட்டிக் கொள்வதற்காக இந்தியாவையும் தமிழகத்தின் அரசியல் கட்சிகளையும் சாடும் நாடகத்தை ஒரு புறம் நடத்திக் கொண்டே, நுட்பமான சொற்களால் நஞ்சை நுழைக்கும் திறன் எனக்கு இல்லாமல் போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;('இந்திய அமைதிப்படையின் கொடுமைகளால் போராளியானதாகச் சொன்னீர்கள் தமிழினி', நான் உங்களைச் சந்தித்த அதே கிளிநொச்சி நகரைப் புதுப்பிக்க இப்போது இந்தியா உதவி செய்யவிருக்கிற தகவல் உங்களுக்குத் தெரியுமா?'’- இந்த வரிகளில் உங்களின் இந்த இரட்டை நிலைப்பாடு தன்னையும் அறியாது வெளிப்பட்டுள்ளதே.)&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும், உங்களிடம் கேட்ப தற்கு எனக்கு ஒன்று உள்ளது. உரிமைகள் அனைத்தையும் இழந்த நிலையிலும், சுயமரியாதையான ஒரு வாழ்விற்காக நித்தமும் போராடிக் கொண்டிருக்கும் அந்த எளிய மக்களிடம் உங்கள் திறனைக் காட்டி நோகடிக்காதீர்கள். அவர்கள் விடுதலைக்கு ஏதேனும் செய்ய இயலுமாயின் செய்யுங்கள். இயலாதெனில் இடையூறாவது செய்யாதிருங்கள். நியாயமான உரிமைகளுக்கான அவர்களின் போராட்டம் அவை கிடைக்கும் வரை ஓயப் போவதில்லை. அடக்குமுறை களாலேயே ஒரு விடுதலைப் போராட் டத்தை நசுக்கிவிட முடியாது என்கிற போது அவதூறுகள் என்ன செய்து விடும்?&lt;br /&gt;&lt;br /&gt;தோழமையுடன்,&lt;br /&gt;&lt;br /&gt;பூங்குழலி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://static.indianexpress.com/m-images/M_Id_62724_ltte.jpg" src="http://static.indianexpress.com/m-images/M_Id_62724_ltte.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);font-size:180%;" &gt;&lt;br /&gt;♥ தமிழக அரசே...! துப்பாக்கி கொடு...!! ♥&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;இலங்கை கடற்படையினரிடம் இருந்து தப்பிக்க மீனவர்களுக்கு துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதி; ராமேசுவரத்தில் தா.பாண்டியன் பேச்சு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.viparam.com/thumbnail.php?file=11Pandiyan_20tha_956850299.jpg&amp;amp;size=article_medium" src="http://www.viparam.com/thumbnail.php?file=11Pandiyan_20tha_956850299.jpg&amp;amp;size=article_medium" /&gt;&lt;br /&gt;ராமேசுவரம், நவ. 4-&lt;br /&gt;&lt;br /&gt;ராமேசுவரம் மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து ராமேசுவரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், சுட்டுக்கொலை செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒரு சில மாதங் கள் மட்டும் நடந்தால் தற்செயலாக நடந்தது என்று பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் சுமார் 40 ஆண்டு களாக இந்த அவல நிலை நீடித்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை 400-க்கும் அதிகமான மீனவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் சித்ரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படை தாக்குதலில் கை, கால் இழந்து உடல் ஊனமுற்று தொழில் செய்ய முடியாமல் ஆயிரக்கணக்கானோர் இதற்கு சாட்சிகளாக உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லையோர பகுதியை காக்க வேண்டிய மத்திய அரசும், தமிழக மீனவர்களை காக்க வேண்டிய மாநில அரசும் உருப்படியான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இலங்கை தமிழ் மக்களை காப்பதற்காக முதல்-அமைச்சர் கூட்டிய கூட்டத்தில் தமிழக மீனவர்கள் காப்பாற்றுவது குறித்த கோரிக்கையும் இடம் பெற்றது. எத்தனை முறை கோரிக்கைகள் வைக்கப்பட்டாலும் இது வரை தமிழக மீனவர்கள் பாதுகாக்கப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய மக்களை காக்க வேண்டிய தலையாய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. தாக்குதல் நடத்தி சிறைபிடித்து சித்ரவதை செய்த பின்பு ஒருவாரம் கழித்து நடவடிக்கை என்ற பெயரில் அவர்களை மீட்டு வெற்றி விழா எடுப்பது வெட்கக்கேடான செயல்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அரசை தட்டிக்கேட்க முடியாத அரசாக மத்திய அரசு உள்ளது. சோமாலிய கடற்கொள்ளை யர்கள் இந்திய கப்பல்களை சிறை பிடித்தால் விரைந்து செல்லும் கப்பல் படை 40 ஆண்டுகளில் தமிழக மீனவர்களுக்காக ஒருமுறை கூட செல்லவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை தமிழர்களை கொலை செய்ய ஆயுத உதவி வழங்கிய இந்திய அரசு தமிழக மீனவர்களையும் படுகொலை செய்ய ஊக்கம் அளிக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது. முப்படைகளையும் வைத்திருக்கும் இந்திய அரசால் தமிழக மீனவர்களை காப்பாற்ற முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் போது தற்காத்துக்கொள்ள மீனவர்களுக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதிகோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மீனவர்கள் சட்டத்தை மீற விரும்ப வில்லை. சட்டத்திற்கு உட்பட்டு துப்பாக்கியை பயன்படுத்துவோம் என உறுதி கூறியுள்ளனர். துப்பாக்கியும் தர மாட்டோம், பாதுகாக்கவும் மாட்டோம் என்று மத்திய அரசு இருந்தால் மீனவர்கள் வேறு விதமாக சிந்திக்க தொடங்கி விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே இதற்கு தீர்வு காண மீனவர்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கோரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு தா.பாண்டியன் பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.maalaimalar.com/2009/11/04172735/MDU02041109.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.black-bear-haversack.com/images/Gun_Pistal_Knife_open.jpg" src="http://www.black-bear-haversack.com/images/Gun_Pistal_Knife_open.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;சரிகிறதா கணினித்துறை?  வேலை கிடைக்காதோர் எண்ணிக்கை அதிகரிப்பு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.erm-service.nl/images/computer_repair_large.jpg" src="http://www.erm-service.nl/images/computer_repair_large.jpg" /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);font-size:130%;" &gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;"&lt;/span&gt;கணினித்துறையில் வேலைதேடுபவர்களின் எண்ணிக்கை 3 லட்சமாகும். இதில் சுமார் பாதிப்பேருக்கு வேலை கிடைப்பதில்லை. கணினித்துறையில் முன்னணி நிறுவனங்களே கூட தற்போது இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையையே குறைத்துக் கொள்ளலாமா என்ற திட்டத்தில் இருக்கின்றன.&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;..&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;"&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லட்சக்கணக்காக இளைஞர்களுக்கு டாலர் கனவுகளை ஏற்படுத்திய கணினித்துறை நெருக்கடியில் சிக்கியிருப்பதாக பல மனிதவள ஆய்வு நிறுவனங்கள் கூறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கணினிப்படிப்பு படித்தால் வேலை உறுதி என்று சில ஆண்டுகளாக இருந்த நிலைமை மாறி விட்டது. ஏழெட்டு நிறுவனங்களுக்கு நேர்முகத்தேர்வுக்காக சென்றுவிட்டு, எதில் சேரலாம் என்று காசு சுண்டிவிட்டுப் பார்த்த நிலை போய், நேர்முகத் தேர்வில் இடம் பெறவே கடுமையாகப்பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். கணினி பொறியியல் படிப்பை முடித்துவிட்டு பிபிஓக்களில் வேலை கிடைத்துவிட்டாலே திருப்தி அடைந்துகொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஊதியம் வழங்கும் தன்மையிலும் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக வேலையில் சேர்ந்தவர்களுக்கு துவக்கத்திலேயே 30 ஆயிரம், 35 ஆயிரம் என்று ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது. தற்போது அது 15 ஆயிரம் என்ற அளவுக்கு சரிந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கணினி மற்றும் அறிவியல் படிப்பை முடித்துவிட்டு ஒவ்வொரு ஆண்டும் கணினித்துறையில் வேலைதேடுபவர்களின் எண்ணிக்கை 3 லட்சமாகும். இதில் சுமார் பாதிப்பேருக்கு வேலை கிடைப்பதில்லை. கணினித்துறையில் முன்னணி நிறுவனங்களே கூட தற்போது இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையையே குறைத்துக் கொள்ளலாமா என்ற திட்டத்தில் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நெருக்கடி நீடிப்பதால் பிபிஓக்களுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகியவற்றிலிருந்து வேலைகள் கிடைப்பது குறைந்துள்ளது. இதன் பாதிப்பும் கடுமையாக இருக்கிறது. கடந்த ஆண்டில் வளாகத்தேர்வுகளை நடத்தி வேலைவாய்ப்புக்கான கடிதங்களை அளித்த நிறுவனங்கள், அந்தக் கடிதங்களைப் பெற்றவர்களுக்கு வேலை தரவில்லை. பலரும் அந்தக் கடிதங்களோடு நிறுவனங்களின் படிகளில் அடிக்கடி ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;http://theekkathir.in/index.asp&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.facetimenews.com/images/sep08_wold_computer_sharing.jpg" src="http://www.facetimenews.com/images/sep08_wold_computer_sharing.jpg" /&gt;&lt;br /&gt;&lt;span style="text-decoration: underline;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div&gt; &lt;div style="text-align: center; color: rgb(255, 0, 0);"&gt; &lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;b&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;img alt="http://img20.imageshack.us/img20/363/photo89f.jpg" src="http://img20.imageshack.us/img20/363/photo89f.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;&lt;b&gt;&lt;span&gt;கல்லறையில் கதிரவன் - கப்டன் கஸ்தூரியின் கவிவரிகள்..&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);font-size:130%;" &gt;வீரனே...!&lt;br /&gt;உன்&lt;br /&gt;கல்லறையில் விளக்கேற்றி&lt;br /&gt;களங்கப் படுத்தவில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணீர் வடிக்கவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;ஏனென்றால்&lt;br /&gt;எமக்குத் தெரியும்...!&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே இருப்பது&lt;br /&gt;சூரியன் என்று...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;img alt="http://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/8/88/Kanagapuram_2005.jpg/300px-Kanagapuram_2005.jpg" src="http://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/8/88/Kanagapuram_2005.jpg/300px-Kanagapuram_2005.jpg" /&gt;&lt;br /&gt;&lt;span style="text-decoration: underline;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;தமிழீழ தேசியத் தலைவரின் பெற்றோர் 4ம் மாடியின் சித்திரவதைக்குள்….&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;img alt="http://www.alaikal.com/news/wp-content/pirapa-family.jpg" src="http://www.alaikal.com/news/wp-content/pirapa-family.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;"&lt;/span&gt;கேட்ட கேள்விக்குப் பதில் வராவிட்டால் வாய்க்குள் தீக்குச்சியைக் கொளுத்திப் போடுவார்களாம் குரூர அதிகாரிகள்! இதில், உடலின் உள்ளுறுப்புகள் தீயினால் வெந்து பொசுங்கிவிடும்...&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரனின் பெற்றோர் திருவேங்கடம் வேலுப்பிள்ளையும், பார்வதியம்மாளும் இப்போது சிங்கள அரசின் முரட்டுச் சித்திரவதைகளில் அவதிப்பட்டு வருவதாகக் கடல் கடந்து வரும் தகவல்கள்தான் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் மனங்களில் வேதனை வலியைப் பரவ வைத்திருக்கிறது. இவ்வாறு தமிழக வார சஞ்சிகை ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;anna-amma‘மே, 1968…&lt;br /&gt;&lt;br /&gt;அர்ச்சகரின் மீதுதான் தவறு!’ – அந்த இளைஞனின் உதடுகளில் இருந்து உஷ்ணமாக வெளிப்பட்டன வார்த்தைகள். கோபம் அனலாகத் தெறிக்கும் தன் மகனின் முகத்தை விநோதமாகப் பார்த்தார்கள் பெற்றோர் இருவரும்.&lt;br /&gt;&lt;br /&gt;‘என்ன நடந்தது எனத் தெரிந்துதான் பேசுகிறாயா? தமிழரான அந்த அர்ச்சகரை சிங்களவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?’ – பதில் கோபத்துடன் திருப்பிக் கேட்டார் அந்த இளைஞனின் தந்தை.&lt;br /&gt;&lt;br /&gt;‘தெரியும், சிங்களவர்கள் கொளுத்திவிட்டார்கள். அவர்கள் கொளுத்தும் முன்பே அர்ச்சகர் அவர்களைக் கொன்றிருக்க வேண்டும்’ – கோபம் குறையாமல் அந்த இளைஞன் சொல்லவும் கூடுதலாக அதிர்ச்சி தந்தைக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;‘தேவாரத்தையும், திருவாசகத்தையும் சொல்லிக்கொடுத்து, திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் எனப் படித்த உன்னிடம் இருந்தா இப்படிப்பட்ட வார்த்தைகள் வருகின்றன? தவறு, பகைவனிடம்கூட நாம் அன்பு பாராட்டத்தான் வேண்டும். அன்பே சிவம், அன்பே கடவுள், அன்பே உலகம்!’ எனப் பதிலுக்கு அழுத்தி அழுத்தி அந்த இளைஞனுக்கு அன்பைப் போதிக்கிறார் அந்தத் தந்தை!&lt;br /&gt;&lt;br /&gt;30 ஆண்டு காலமாக ஈழத் தமிழர்களுக்காக இராணுவம் கட்டிப் போராடிய பிரபாகரன்தான் அந்த இளைஞன். பிரபாகரனுக்கு அன்பை அழுத்தி அழுத்திச் சொன்னவர் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை. சிங்களப் பகைவனுக்குக்கூட அன்பு பாராட்ட வேண்டும் எனப் போதித்த பிரபாகரனின் பெற்றோர் திருவேங்கடம் வேலுப்பிள்ளையும், பார்வதியம்மாளும் இப்போது சிங்கள அரசின் முரட்டுச் சித்திரவதைகளில் அவதிப்பட்டு வருவதாகக் கடல் கடந்து வரும் தகவல்கள்தான் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் மனங்களில் வேதனை வலியைப் பரவ வைத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை வல்வெட்டித்துறையில் நன்கு அறியப்பட்ட நடுத்தரவர்க்கக் குடும்பம் திருவேங்கடம் வேலுப்பிள்ளையினுடையது. இலங்கை அரசாங்கத்தில் மாவட்டக் காணி அதிகாரியாகப் பணிபுரிந்தவருக்கு பிரபாகரன், ஜெகதீஸ்வரி, விநோதினி என மூன்று குழந்தைகள். மகன் பிரபாகரன் தேர்ந்தெடுத்த பாதையை மாற்ற ஆரம்பத்தில் எவ்வளவோ முயற்சித்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னாட்களில் மகனுக்குப் பின்னால் திரண்ட போராட்ட வீரர்களைப் பார்த்து, தவிப்புடன் ஆசி வழங்கி போராட்டத்துக்குத் தத்துக் கொடுத்தார் மகனை. அதன் பிறகு சிங்கள அரசுக்கும் பிரபாகரனின் படைக்கும் பல முறை போராட்டங்கள் நடந்தபோதெல்லாம் முதலில் பாதிக்கப்படுவது வேலுப்பிள்ளைதான். வேதனையும் பயமும் உள்ளுக்குள் நொறுக்கினாலும், மகனின் வீரப் போராட்டத்துக்காக எதையும் வெளிக்காட்டாமல் வெள்ளந்தி மனிதராக வாழ்ந்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கட்டத்தில் இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடித்துக் கொடுக்க… மூத்த மகள் ஜெகதீஸ்வரி கணவருடன் கனடா சென்றுவிட்டார். இளைய மகள் விநோதினி திருச்சியில் தங்கி விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மரபுவழி இராணுவப் போர் உக்கிரமாகத் தொடங்கிய காலத்தில் பிரபாகரன், தன் பெற்றோரை வற்புறுத்தி 83-ம் ஆண்டில் இந்தியா அனுப்பிவைத்தார். திருச்சி இராமலிங்க நகரில் இருந்த விநோதினியின் வீட்டில் தங்கியிருந்தபடி மருத்துவச் சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தனர் இருவரும். பின்னர், விநோதினியும் கனடா சென்றுவிட, தங்களுக்கு மருத்துவம் பார்த்த முசிறி டாக்டர் இராஜேந்திரனுடன் முசிறியிலேயே தங்கி இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அமைதி ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலத்தில் 2003-ம் ஆண்டில் தமிழீழம் கிளம்பிப் போனார்கள். அதன் பிறகு கடைசி வரை பிரபாகரனுடயே இருந்தவர்களை இறுதிக்கட்டப் போரின்போது தமிழகத்துக்குச் செல்லும்படி எவ்வளவோ கூறி இருந்திருக்கிறார் பிரபாகரன். ‘வாழ்வோ, சாவோ… இனி உன்னோடுதான்’ என்ற உறுதியோடு இருந்தவர்கள், சிங்கள இராணுவத்தின் கைகளில் சிக்கியது காலத்தின் கோலம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;”போர் பாதிப்பின் அடையாளமாக எஞ்சிஇருந்த மிச்சசொச்சம் தமிழ்ச் சொந்தங்கள் சொந்த தேசத்துக்கு உள்ளேயே நாடு கடத்தப்பட்ட அகதிகளாக இராணுவத்திடம் சரண் அடைந்திருந்தனர். அந்த மக்களோடு மக்களாக மெனிக்பாம் அகதிகள் முகாமில் தஞ்சம் அடைந்திருந்தனர் பிரபாகரனின் பெற்றோர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களைத் தேடி வந்த இராணுவத்தினர் ஏனைய மக்களைச் சித்திரவதைக்கு உள்ளாக்கியபோது, தாங்களாகவே முன்வந்து 2009, மே 20-ம் தேதி தங்களை ஒப்புக் கொடுத்தனர் பிரபாரனின் பெற்றோர்.&lt;br /&gt;&lt;br /&gt;வவுனியா இடைத்தங்கல் முகாமுக்கு இருவரையும் அழைத்துச் சென்ற இராணுவம், அங்கு தனிமையில் வைத்திருந்தது. 76 வயதான வேலுப்பிள்ளையும், 71 வயதான பார்வதியம்மாளும் உடல்நிலை மோசமாகி மிகவும் சிரமப்பட்டபோதுகூட, அவர்களுக்கான மருத்துவ உரிமையைப் பறித்தது இராணுவம்” என்று இப்போது சொல்லும் சில ஈழத் தமிழ் பிரமுகர்கள்,&lt;br /&gt;&lt;br /&gt;”60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களுக்கு உதவியாக உறவினர் ஒருவரை வைத்துக் கொள்ளலாம் என்ற பொது விதியைக்கூட பிரபாகரனின் பெற்றோருக்கு அவர்கள் மறுத்துவிட்டனர். ஒரு மாத காலம் வவுனியா முகாமில் இருந்தவர்களை, பின்பு சிங்கள இராணுவம் எங்கோ கொண்டு சென்றது. இதுவரை விவரம் தெரியாமல் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது, அந்த அப்பாவி முதியவர்கள் இருவரும் ‘போர்த் ப்ளோர்’ எனப்படும் 4வது மாடியில் இலங்கை மத்திய குற்றப் புலனாய்வுத் துறை அலுவலகத்தில் இருப்பதாக வரும் செய்திகள் கேட்டு நடுங்கிப் போயிருக்கிறோம்” என்கிறார்கள் உள்ளார்ந்த பதைபதைப்புடன்!&lt;br /&gt;நாலாவது மாடி என்ற வார்த்தையைக் கேட்டு ஏன் பதைபதைக்க வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;அது அப்படித்தான்! ஜெ.ஆர்.ஜெயவர்த்தன ஆட்சிக் காலத்தில் கொழும்பு கொள்ளுப்பிட்டிப் பகுதியில் உள்ள கட்டடத்தின் நான்காவது மாடிக்கு மெள்ள மெள்ள அப்படியொரு ‘புகழ்’ சேரத் தொடங்கியதாம்! இலங்கை மத்தியக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அங்கே ஹிட்லரின் சித்திரவதைக் கூடத்தைவிட பயங்கரமான நிகழ்வுகளை அரங்கேற்றிக் காட்டுவது வழக்கமாம். அரசுக்கு எதிரான முக்கிய தமிழ்முகங்கள் சிக்கிவிட்டால்… அவர்களை சிறுகச் சிறுக நொறுங்கவைத்து இரகசியங்களைப் பிடுங்க முடிவெடுத்துவிட்டால்… இந்தநாலாவது மாடிக்கு கொண்டு போய்விடுவார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;”இங்கே போய் உயிரோடு திரும்பியவர்கள் மிக அபூர்வம்தான்! அப்படி உயிரோடு திரும்பி வருபவர்களும் வாழ்நாள் முழுக்க நிம்மதியாத் தூங்க முடியாது. கனவிலும் மிரட்டும் கொடுமைகள் அப்படி! சுவர் எங்கும் தெறித்து விழுந்த இரத்தக்கறைகளும், ஓயாத மரணவலி ஒலங்களும் அந்த நான்காம் மாடியில் ஒலித்துக்கொண்டே இருக்குமாம். அந்த இடத்தை ‘சாத்தானின் மாளிகை’ என்றும் ‘பிசாசுக் கூடாரம்’ என்றும் விவரம் தெரிந்த தமிழர்கள் சொல்வது வழக்கம்” என்று விளக்கம் கிடைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;விசாரணைக்காக வரும் நபர்களை வகைப்படுத்தியே சித்திரவதை தொடங்குவார்களாம். ஆடைகளைக் கழற்றி, பனிக்கட்டிகள் நிரம்பி இருக்கும் ஓர் அறையில் நடுங்கும் குளிரில் உறையவைப்பது… கேட்கிற கேள்விக்கு ‘திருப்தி’கரமான பதில் வராவிட்டால், குளிருக்கு நேரெதிரான பாஸ்பரஸ் ட்ரீட்மென்ட் நடக்குமாம். பாஸ்பரஸை உடலில் தடவி, கொதிக்கிற மின் தகட்டைக் கையிலெடுத்து… மேற்கொண்டு கேட்டால், இளகிய மனங்கள் துடிதுடித்துப் போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைகீழாகத் தொங்கவிடுவது… பிறகு, பி.வி.சி. பைப்புகளில் மணலை நிரப்பி அடித்து நொறுக்குவது… தலைகீழாகத் தொங்குபவரின் தலையில் முழுக்க பெட்ரோல் நிரம்பிய ஒரு பொலித்தீன் பையை மாட்டுவது… மூச்சுவிட முடியாமல் அவர்கள் பெட்ரோலை மெள்ள மெள்ளக் குடிப்பதையும்… அதன் நெடி மிகுந்த காற்றைச் சுவாசிப்பதையும் ரசிப்பது!&lt;br /&gt;விதவிதமாக நீள்கின்றன இந்த சித்திரவதைப் படலங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வாய் வழியே பெட்ரோல் சென்று அரை மயக்க நிலையில் ஆழ்ந்த பிறகும், கேட்ட கேள்விக்குப் பதில் வராவிட்டால் வாய்க்குள் தீக்குச்சியைக் கொளுத்திப் போடுவார்களாம் குரூர அதிகாரிகள்! இதில், உடலின் உள்ளுறுப்புகள் தீயினால் வெந்து பொசுங்கிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;உயிர் ஊசலாடிக்கொண்டு இருக்கும்போது, நான்கைந்து பேர் மட்டுமே கால்நீட்டி அமரக்கூடிய ஓர் அறைக்குள் 20-க்கும் மேற்பட்ட நபர்களை நின்ற நிலையில் அடைத்து விடுவார்களாம். துளிகூட வெளிச்சம் புகாத அந்த இருட்டறைக்குள் முனகலும், மூச்சுவிடும் சத்தமும் மட்டும்தான் துணையிருக்கும். மற்றபடி எல்லாமே அந்தகாரம்தான்!&lt;br /&gt;&lt;br /&gt;மனநிலையை உருக்கி, உண்மைகளை வாங்குவதற்காக இப்படி உணவு, தண்ணீர் தராமல் பலநாட்கள் இருட்டுக்குள் வைத்திருப்பது உண்டு என்றும் இலங்கைத் தமிழ்ப் புள்ளிகள் மத்தியில் பரவிக்கிடக்கிறது சேதி.&lt;br /&gt;&lt;br /&gt;”பெண்களின் நிலைமையோ எழுத்தில் வடிக்க முடியாது” என பயம் பரவ நாலாவது மாடி பற்றி விவரிக்கிறார்கள் இலங்கைத் தமிழ் நிருபர்கள் சிலர்.&lt;br /&gt;&lt;br /&gt;”இத்தகைய ஓரிடத்தில் கடந்த நான்கு மாதங்களாக விசாரணை என்ற பெயரில் பிரபாகரனின் தாய் – தந்தை வைக்கப்பட்டு இருப்பதாக அறிகிறோம். வேலுப்பிள்ளைக்கு சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற பாதிப்புகள் உள்ளனவாம். தாய் பார்வதியம்மாளுக்கும் சர்க்கரை, உயர் இரத்த அழுத்த பாதிப்பு உண்டாம். அவர்களுக்கு அங்கே என்னவிதமான மருத்துவக் கண்காணிப்பு அளிக்கப்படுகிறது என்று தெரியவில்லை. அவர்களிடமிருந்து சிங்கள அதிகாரிகள் என்ன தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள் என்றும் புரியவில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;இருவரையும் தனித்தனியே பிரித்து தனிமைச் சிறையில் அடைத்து வைத்திருப்பதாக துளியளவு இரக்கமுள்ள சில அதிகாரிகள் மூலம் தகவல் வருகிறது. முதுமையில் தனிமையின் பயம் எத்தகைய மனக் குழப்பங்களை உண்டாக்கும் என்று சொல்லத் தேவையில்லை. உணவுக் கட்டுப்பாட்டுக்கும் வழியில்லை அந்த நோயாளித் தம்பதிக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய எம்.பி-க்கள் குழு இலங்கை சென்றபோது ‘பிரபாகரனின் பெற்றோரைப் பார்க்க வேண்டும்’ என வேண்டுகோள் வைத்திருக்கிறார் திருமாவளவன். இதற்கு மறுப்புத் தெரிவித்த அதிபர் ராஜபக்ஷவின் சகோதரரான பசில், பிரபாகரனின் பெற்றோர் நலமுடன் இருப்பதாக மட்டுமே தெரிவித்திருக்கிறார். ”அவர்களை வெளியில் விடுவதற்கு எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால், அவர்கள் இந்தியாவில் தங்குவதாக இருந்தால் மட்டும்தான் வெளியில் விடுவோம். மற்ற வெளிநாடுகளுக்குப் போனால், அவர்கள் எங்களுக்கு எதிராகப் பேட்டிகள் கொடுப்பார்கள். இப்படித்தான் டாக்டர் தமிழ்வாணியை நாங்கள் வெளியில் விடச் சம்மதித்தோம். ஆனால், லண்டன் போனவர் எங்களையே விமர்சித்தார். அந்த மாதிரி பிரபாகரனின் பெற்றோர் செயல்படக் கூடாது அல்லவா?” என்று பசில் ராஜபக்ஷே, திருமாவளவனிடம் சொன்னதாக எங்களுக்கு ஒரு தகவல் இருக்கிறது” என்கிறார் இலங்கை தமிழ் பத்திரிகையாளர் ஒருவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தன் மற்றும் எம்.பி. சேனாதிராஜா ஆகியோரின் உதவியுடன் பெற்றோரை மீட்டுத் தமிழகம் கொண்டுவரும் நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறாராம் பிரபாகரனின் சகோதரி விநோதினி. இதற்கு இலங்கை அரசாங்கம் எந்தளவு ஒத்துழைக்கும் என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க நாடாளுமன்றத்தில் இலங்கை குறித்த போர்க் குற்ற அறிக்கை தாக்கலாகி இருப்பதைத் தொடர்ந்து, இங்கிருந்து யாரையும் இனி வெளிநாடுகளுக்கு அனுப்ப இலங்கை சம்மதிக்காது என்கிறார்கள் கொழும்பு பத்திரிகையாளர்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;”பிரபாகரனின் பெற்றோருக்கு உண்மையில் என்ன நடந்தது, அவர்களது இப்போதைய நிலைமை என்ன என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும்” என்று தமிழீழ ஆதரவு அமைப்புகள் கோரிக்கை வைக்கத் தயாராகி வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் சித்திரவதை அத்தியாயம் இப்போதைக்கு முடிவதாகத் தெரியவில்லை!&lt;br /&gt;http://www.nerudal.com/nerudal.11819.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img class="alignleft size-medium wp-image-11756" title="sniper-header-makintha" src="http://www.nerudal.com/images/2009/11/sniper-header-makintha-300x225.jpg" alt="sniper-header-makintha" width="300" height="225" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2009/october/25.10.09/sweetdreams.jpg" vspace="0" hspace="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;                         &lt;span style="font-size:18;"&gt;தீ&lt;/span&gt;பாவளிதினமன்று வெளியெங்கும் பட்டாசுப் புகை மண்டலமாகிக் கிடந்ததால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன். சித்தர் பாடல் சொல்வதுபோல சில நேரங்களில் சும்மா இருத்தலே சுகமாகத்தான் இருக்கிறது. மதியம் உறங்கித் தீர்த்த பின் தொலைக் காட்சியைத் தட்டினால் ஸ்டார் அலைவரிசையில் "பேர்ள் ஹார்பர்' (Pearl Harbour) -தமிழில் சொன்னால் "முத்துத் துறைமுகம்' ஆங்கிலத் திரைப்படம் தொடங்கியிருந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;இப்போதெல்லாம் தனிப்பட்ட விருப்பங்களுக்கு நேரம் ஒதுக்குகிற வசதிகளை வாழ்க்கை அபகரித்துக்கொண்டுவிட்டது. பழைய நாட்களில் வரலாறு தொடர்பான திரைப்படங்க ளென்றால் ஒன்றுக்குப் பலமுறை பார்த்து உரையாடல்களை மனப்பாடம் செய்யும் பழக்கம் இருந்தது. ஆஸ்கர் விருது வென்ற "கிளாடி யேட்டர் (Gladiator) படத்தை இருபது முறையாவது பார்த்திருப்பேன். படத்தின் பாதி உரையாடல்களை இப்போதுகூட வாய்ப்பாடுபோல் சொல்ல முடியும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;"பேர்ள் ஹார்பர்' -"முத்துத் துறைமுகம்' வரலாற்று முக்கியத்துவம் கொண்ட ஓர் நிகழ்வைச் சுற்றி பின்னப்பட்ட காதல் கதை. இரண்டாம் உலகப்போரின் போக்கினையும், முடிவினையும் தீர்மானித்து அதன் தொடர்ச்சியாக இன்றைய உலகில் நாம் காணும் அரசியல் ஏற்பாடுகளுக் கெல்லாம் காரணமான நிகழ்வு அது. குறுக்கக் கூறினால் அமெரிக்காவை இரண்டாம் உலகப்போரில் இணையச் செய்த நிகழ்வு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2009/october/25.10.09/sweetdreams1.jpg" align="right" vspace="4" hspace="4" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;பசிபிக் பெருங்கடல் ஹவாய் தீவுக் கூட்டங்களில் ஒன்றான ஓகூ தீவில் அமைந்த திருகோணமலை போன்ற இயற்கையான ஆழ்கடல் துறைமுகம் பேர்ள் ஹார்பர். அமெரிக்காவின் பசிபிக் கடற்படை முற்றாக இங்குதான் நிலைகொண்டு நின்றது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;பேரரசுப் பெரும்பசியில் நின்ற ஜப்பான், ஆசியா முழுவதையும் தன் கட்டுக்குள் கொண்டுவந்துவிட வேண்டுமென 1940-வாக்கில் முடிவெடுக்கிறது. மஞ்சூரியா, சீனாவின் எஞ்சிய பகுதிகள், இன்றைய இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பின்ஸ் ஆகியவைதான் முதற்கட்ட இலக்கு. ஆனால் இவற்றை ஆக்கிரமிக்கும் பட்சத்தில் பேர்ள் ஹார் பரில் நின்றிருக்கும் அமெரிக்க கடற்படை மேற் சொன்ன நாடுகளில் நின்றிருந்த பிரித்தானிய - பிரெஞ்சு - டச்சு படைகளுக்கு உதவியாக விரைந்து வரக்கூடிய வாய்ப்பு தான் ஜப்பானை தயங்க வைத்தது. எனவே வியப்பூட்டும் தாக்குதல் ஒன்றின் மூலம் அமெரிக்காவின் பசிபிக் கடற்பிரிவினை முற்றாக அழிக்கும் முடிவினை 1941-ம் ஆண்டு தொடக்கத்தில் ஜப்பான் எடுத்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;அதே ஆண்டு டிசம்பர் 7 ஞாயிறு காலை, ஆறு விமானம் தாங்கிக் கப்பல்கள், நான்கு நீர்மூழ்கிக் கப்பல்கள், 408 விமானங்கள் காட்டுப்புலிகள்போல் பின்னிரவு இருளினூடே நகர்ந்து பேர்ள் ஹார்பர் மீது "வான் அலை' தாக்குதல் தொடங்கின. இரண்டு சுற்றுத் தாக்குதல்கள் முடிவுற்றபோது அமெரிக்காவின் பசிபிக் கடற்படை ஏறக்குறைய எல்லா கப்பல்களையும், 188 விமானங்களையும் இழந்திருந்தது. 2402 அமெரிக்க கடற்படையினர் கொல்லப்பட்டனர், 1282 பேர் படுகாயமுற்றனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;காதல் கதையொன்றை வனைந்து வரலாற்றை அற்புதமாகத் திரைப்படத்தில் வடித்திருந்தார் புகழ்பெற்ற இயக்குநர் மைக்கேல் பே. சில இடங்களில் அழுத்தமாகப் பதிந்து செல்லும் சில உரையாடல்கள் மறக்க முடியா தன்மை கொண்டிருந்தன. கேட்டதுமே தமிழ்ஈழ விடுதலைப் போராட்டக் களத்திற்கும் ஏதோ ஒரு தொடர்புகொண்டிருப்பது போலவும் அவை உணர்வு தூவின.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;முதல் இரண்டு சுற்று, ""அலை அலையான'' தாக்குதல்களில் கப்பல்கள், விமானங்கள் அழிந்துபோக பேர்ள் ஹார்பரில் மிச்சமிருந்தது துறைமுகமும், தரைமைய ஆயுதங்களும், சில சிறு கப்பல்களும். அவற்றையும் தாக்கி அழிக்க மூன்றாம் சுற்றுத் தாக்குதலுக்கான விவாதத்தில் ஜப்பானிய தலைமைத் தளபதி கூறுவார் : ""முதல் இரு சுற்றிலும் "வியப்பூட்டும் தன்மை' நமக்கு தனித்துவமான சாதக நிலையை தந்தது. மூன்றாம் சுற்றில் அது இருக்காது. நமக்காக அவர்கள் காத்திருப்பார்கள். இருக்கிற வளங்களைக் கொண்டு திறமையாகத் திருப்பித் தாக்குவார்கள். நமது ராணுவக் கொள்கையின் ஆதார நாதமே "எதிரி யின் வளங்களை அழிப்பதைவிட நமது வளங்களை பாதுகாப்பதுதான்' என்று.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;தொலைக்காட்சி உரையாடல் நடக்கையிலே மனத்திரையில் தமிழ் ஈழக் களம் விரிந்தது. ஒரு கொரில்லா இயக்கமாய் இருந்தவரை விடுதலைப்புலிகளின் மிகப்பெரிய ராணுவ குணாம்சமாய் உலகத்தால் பாராட்டப்பட்டது. அவர்களின் ""வியப்பூட்டும் தன்மை'', ""ஆச்சரியப் படுத்தும்'' அற்புத அழகு. எங்கு, எப்போது, எப்படி புலிப்படை பாயும் என்று எவருக்கும் தெரியாது. ஆனையிறவை வென்று வெற்றிக்கொடி ஏற்றியது வரை அந்த வித்தகம் அவர்களிடம் இருந்தது. பேச்சு வார்த்தைகள் தொடங்கி புலிகள் மரபுரீதியான ராணுவ மனநிலைக்கு மாறியபின் "வியப்பூட்டும் தன்மை' அணி மாறியது. அதன்பின்னர் முள்ளிவாய்க்கால்வரை சிங்களப்படைகளே ஆச்சரியப்படுத்தின. பின்னோக் கிப் பார்க்கையில் யாழ்ப்பாண முற்றுகையைத் தொடர்ந்துகொண்டே பேச்சுவார்த்தைகளையும் செய்திருந்தால் சரியாயிருந்திருக்குமோ... என்றெல்லாம் எண்ணி மனம் கனத்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;பிறிதொரு உரையாடலில், பேர்ள் ஹார்பர் இரண்டு சுற்றுத் தாக்குதல்களுக்குப் பின் நடக்கும் ராணுவ உயர்மட்டக் கூட்டத்தில் மாற்றுக் கருத் துடைய மூத்த தளபதி ஒருவர் கூறுவதாக இப்படி வரும் : ""பேர்ள் ஹார்பரில் அமெரிக்காவின் பசிபிக் கடற்பிரிவை நிர்மூலமாக்கிவிட்டதாக இப்போதைக்கு நாம் பெருமிதம் கொள்ளலாம். ஆனால் உண்மையில் நீண்ட உறக்கத்திலிருந்த ஒரு மலையாற்றல் கொண்ட விலங்கின் தன்மானத்தைச் சீண்டி உசுப்பி விட்டிருக்கிறோம். அதன் எதிர்விளைவுகளிலிருந்து நாம் தப்பிக்க முடியாது'' என்பார் அந்த மூத்த தளபதி. அவர் சொன்னதுதான் பின்னர் வரலாறா கியது. பேர்ள் ஹார்பர் தாக்குதல் நடக்கும்வரை அமெரிக்கா உலகப்போரில் இணையாமல் விலகியே நின்றது. பேர்ள் ஹார்பர் அமெரிக்காவை நேச அணியில் இணைத்து ஹிட்லர்-முசோலினி-ஜப்பான் அடங்கிய "அக்சிஸ்' அணியின் படுதோல்விக்கு வழி சமைத்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;ராஜபக்சே கூட்டத்தின் முள்ளிவாய்க்கால் கொடூரங்களும் அப்படித்தான். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வதம் செய்து நிர்மூலமாக்கிவிட்ட தாய் சிங்களம் கொக்கரித்துக் கொண்டாடுகிறது. ஆனால் மறுபுறம் உலகின் கண்களுக்குத் தெரியாமல் கோடானு கோடி தமிழ் உள்ளங்களில் நீதியுணர்வு தமிழின உணர்வாய் உருவெடுத்துக் கொந்தளித்துக்கொண்டிருக்கிறது பூமித்தாயின் அடி மடியில் ஆர்ப்பரிக்கும் எரிமலைக் குழம்பு போல. எரிமலைகள் உறங்குவதுமில்லை, சீறி வெடிக்காமல் நீர்த்துப்போவதுமில்லை. தோல்வியின் கணத்தில் பிறக்கிற தோழமை தமிழீழ விடுதலை மட்டுமல்லாது பரந்துபட்ட தமிழ் இன, மொழி, கலை, பண்பாட்டு மறுமலர்ச்சிக்கும் புதிய வழித்தடங்களை அமைக்கப் போகிறதென்பதை இந்த உலகம் பார்க்கத்தான் போகிறது. "பேர்ள் ஹார்பர்' திரைப்படத்தில் மனம் சிலிர்க்க வைத்த, மறக்க முடியாத பல உரையாடல் களில் முதன்மையானதாக என் மனதிற்குப் பட்டது இது. பயிற்சித் தளபதி சொல்வதாய் வரும். முன் னணி வீரர்கள் ஜப்பானிய குண்டுவீச்சில் கொல்லப் பட்ட நிலையில் தன்னார்வ தொண்டர்களுக்கு அவசர களப்பயிற்சி கொடுக்கையில் கூறுவதாக அமையும் வரி இது : ""உணர்வெழுச்சி பெறும் தன்னார்வத் தொண்டர் ஒருவரது பலத்திற்கு இணையாக உலகில் எந்த மரபு ரீதியான வீரனும் போர் செய்ய முடியாது.''&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;இன்று உலகெங்கும் தமிழ் இளைஞர்களிடையே, கல்லூரி மாணவர்களிடையே நடந்துவரும் அமைதியான அதிசயமும் இதுதான். ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகளில் குறிப்பாக இளைய தமிழர்களும், இதுவரை விளிம்பில் ஒதுங்கிநின்ற தமிழர்களும் உணர்வெழுச்சி பெற்ற தன்னார்வத் தமிழ் வீரர்களாய் தாங்களே களங்களை உருவாக்கி இயங்கத் தொடங்கியிருக்கிறார்கள். வியப்பான தோர் ஜனநாயகத் தன்மை தமிழ்த்தளத்தில் விடியலாவதை கண்ணுற முடிகிறது. கடந்த பத்து நாட்களில் நடந்த இரு பெரும் முன்நோக்கிய மாற்றங்களுக்கு இத்தகையோரது ஆரவாரமில்லா இடைவிடா உழைப்பே காரணம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;முதல் மாற்றம் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பில் நிகழ்ந்துள்ளது. சித்ரவதைகள் குறித்த ஐ.நா. ஒப்பந்தம், குழந்தைகளது உரிமைகள் குறித்த ஐ.நா. ஒப்பந்தம், அரசியல், குடியுரிமைகள் தொடர்பான ஐ.நா. ஒப்பந்தம் மூன்றையும் இலங்கை அரசு மீறியுள்ளது என குற்றம்சாட்டி யுள்ளது ஐரோப்பிய கூட்டமைப்பின் ஆய்வறிக்கை. இது வரை இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு வர்த்தகச் சலுகைகளை ரத்துசெய்ய பரிந்துரை முன்வைத்துள்ளது. இதனால் ஆண்டுக்கு 1000 லட்சம் டாலருக்கு மேல் இலங்கைக்கு வர்த்தக இழப்பு ஏற்படும். பலமுறை நாம் குறிப்பிட்டுள்ளதுபோல் அரசியல் அழுத்தங்களைவிட பொருளாதார அழுத்தங்கள்தான் பேரினவாதச் சிங்கள அரசை அடிபணிய வைக்கும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;இரண்டாவது மாற்றம் அமெரிக்க வெளியுறவுத்துறை கடந்த வியாழனன்று அமெரிக்க காங்கிரஸ் அவைக்கு சமர்ப்பித்துள்ள 70 பக்க அறிக்கை. விடுதலைப்புலிகள், இலங்கை ராணுவம் இருதரப்பினர் மீதும் அந்த அறிக்கை குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறதென்றாலும் ""யுத்த குற்றங்கள் தொடர்பான அனைத்துலக விசாரணை அவ சியம்'' என்ற தமிழர்களின் கோரிக்கையை அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறையின் வெளிப்படையான இந்த நிலைப்பாட்டினை முக்கியமான தாகவே நாம் கருதவேண்டியுள்ளது. இந்த மாற்றமும் அங்கு ஆர்ப்பாட்டங்களின்றி உறுதியாக இயங்கிவரும் தனி நபர்களாலும் தரம் நிறைந்த சிறு அமைப்புகளாலேயுமே நடந்திருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;மேற்குலக நாடுகள் ராஜபக்சே கும்பலைச் சுற்றி படிப்படியாக நகர்த்திவரும் முற்றுகையிலிருந்து தப்பிக்க மீண்டும் இந்தியாவைப் பயன்படுத்தும் தந்திரோபாயத்தை இலங்கை கடை விரிக்கிறது. இலங்கைக்கு கடனுதவி வழங்க வேண்டுமென்று பன்னாட்டு நிதி நிறுவனத்திற்கு இந்தியா கொடுத்துள்ள அதிகாரபூர்வ அழுத்தம் ஒழுக்கக் கேடானதாகவே கண்டிக்கப்படவேண்டும். இன்றைய சூழலில் இந்தியா எடுக்கவேண்டிய குறைந்தபட்ச நிலைப்பாடுகள் எளிதானவை, தெளிவானவை, குழப்பமற்றவை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;1. வதை முகாம்களில் மக்களை அடைத்து வைத்திருப்பது சட்டவிரோதமானது. அனைத்து மக்களும் விடுவிக்கப்பட வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;2. ராஜபக்சே, கோத்தபய்யா, பொன்சேகா மூவரும் தமிழருக்கெதிராய் யுத்தக் குற்றங்கள் புரிந்த குற்றவாளிகள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;3. தமிழ் மக்களின் நீண்ட அரசியற் சிக்கலுக்கான நிரந்தர அரசியற் தீர்வுத் திட்டம் என்ன என்பதை பகிரங்கமாக முன்வைப்பது. இம்மூன்று விஷயங்களிலும் குறைந்தபட்ச கருத்தொருமை உருவாக்குவதே தமிழகத்தில் உணர்வாளர்களின் பணி. அதற்கும் மேலாய் தமிழரை அழித்து, சீனாவின் ஆதிக்கத்தை இலங்கைக்குள் வளர்த்து இந்தியாவின் பாதுகாப்பையே விலைபேசியுள்ள சிறு கும்பலையும் நாம் எதிர்கொள்ள வேண்டிய தேவையும் கடமையும் உள்ளது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;அது...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 255);font-size:10;" &gt;(நினைவுகள் சுழலும்)&lt;br /&gt;&lt;br /&gt;http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=19259&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;img src="http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2009/october/29.10.09/sweetdreams.jpg" vspace="0" hspace="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;பிரபாகரனை கலங்க வைத்த தலைவர்கள்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;                   &lt;span style="font-size:14;"&gt;ஆ&lt;/span&gt;ங்கிலநாளிதழ் ஒன்றின் மூத்த இதழியலாளர் ஒருவரை ஈழத்து மக்களின் அரசியல் பிரச்சனை குறித்து உரையாடி விவாதிக்க நேரம் ஒதுக்கித் தரும்படி கேட்டிருந்தேன். கடந்த வார இறுதியில் அது சாத்தியமாயிற்று. பிரித்தானிய தமிழ் மன்றம் (இழ்ண்ற்ண்ள்ட் பஹம்ண்ப் எர்ழ்ன்ம்) வெளிக்கொணர்ந்த "விடுதலைப் போராட் டத்தின் சுருக்கமான வரலாறு' ஆங்கில ஆக்கத்தை அவரிடம் கொடுத்தேன். அனைத்து பக்கங்களையும் வேகமாகப் பறவைப் பார்வையில் புரட்டியவர், "மிக நன்றாகச் செய்திருக்கிறார்களே... இதுபோன்ற ஆக்கங்களை முன்பே ஏன் வெளியிடவில்லை? என் போன்ற பலருக்குப் பயன்பட்டிருக்குமே...' என்றார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;என்னைப் பேசச் சொல்லி சுமார் அரை மணி நேரம் பொறுமையாகக் கேட்டார். அடிப்படையில் சாத்வீகப் பண்புக் கூறுகளை அடிநாதமாகக் கொண்ட ஈழத்தமிழ் சமூகம் ஆயுதமேந்தும்படி உந்தித் தள்ளப்பட்ட வரலாற்றுப் பின்புலம், அன் றும் சரி இன்றும் சரி பிரச்சனையின் வேர் மூலம் பௌத்த சிங்களப் பேரினவாதம்தான் என்ற உண்மை, இந்திய அதிகார வர்க்கம் எவ்வாறெல்லாம் ஈழ மக்களின் போராட்டத்தைப் பந்தாடி இறுதியில் இன அழித்தலுக்கும், துணை நின்ற கொடுமை, விடுதலைப் போராட்டம் படைத்த சாதி ஒழிப்பு, பெண் விடுதலை போன்ற சாதனைகள் எனப் பலவற்றை எடுத்துச் சொன்னேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;விடுதலைப் புலிகள் இயக்கம் செய்த தவறுகளாக அவர் கருதியவற்றை பட்டியலிட்டார். "இவற்றிற்கெல்லாம் உங்கள் பதில் என்ன?' என்றார். "பல குற்றச்சாட்டுகள் தவறான புரிந்துமையால் வருவது. அதேவேளை நீங்கள் குறிப்பிட்ட சில குறைபாடுகள் உண்மை, ஒத்துக் கொள்கிறேன், ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்' என்றேன். உடனே என்னை அவர் கேட்டார், "அப்படியென் றால் சிந்திக்கும் பக்குவம் கொண்ட நீங்கள் கூட விடுதலைப்புலிகள் விட்ட பிழைகளை வெளிப்படை யாக சுட்டிக் காட்டத் தயங்குகிறீர்களே ஏன்?' என்றார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;அவருக்கு நான் சொன்னேன், ""உலகில் எந்த ஒரு நாட்டினதும் உதவியின்றி தமது ஒப்பிலா தியாகத்தையும், தமது மக்களையும் மட்டுமே நம்பி, நாற்புறமும் கடலால் சூழப்பட்ட சிறியதோர் நிலப்பரப்பில் மகத்தானதோர் விடு தலைப் போராட்டத்தைக் கட்டி யெழுப்பியவர்கள் அவர்கள். தொடக் கத்தில் நமது (இந்திய) சுயநல பூகோள ராணுவ-அரசியல் தேவைகளுக்காக நாம் அவர்களை ஆதரித்தோம். நாம் சொல்கிறபடி யெல்லாம் கேட்கிற வீட்டு நாய் போல அடங்கி வாலாட்டி நிற்க மறுத்தபோது மனசாட்சியின்றி அவர்களை வேட்டையாடினோம், இன அழித்தலுக்கும் துணை நின்றோம். நீங்கள் ஒரு உயர்ஜாதிக்காரர். புலிகள் அழிக்கப்பட வேண்டுமென்பதற்காக மட்டுமே நீங்கள் ராஜபக்சே கொடுங்கோலர்களை ஆதரித்த தாக நான் கருதவில்லை. உங்களுக்குள் எங்கோ ஒரு மூலையில் தமிழன் ஜெயித்து விடக் கூடாதென்ற குரூர வைராக்கியம் இருந்ததாக நான் நம்பினேன், நம்புகிறேன். விடுதலைப்புலிகள் வெற்றி பெற்றால் அது தமிழரின் பொது வெற்றியாக அமைந்துவிடும் என நீங்கள் அஞ்சினீர்கள். அது உங்கள் உயர்ஜாதி அரசியல் பார்வையின் வெளிப்பாடு. ஆதலால்தான் பல்லாயிரம் அப்பாவி மக்களது மரணங்களைக் கூட உங்களால் மறைக்கவும் மனசாட்சியின்றி மறுக்கவும் முடிந்தது. உங்களைப் போன்று படித்தவர்களும் பொறுப் பான முக்கிய நிலையில் இருக்கிறவர்களும் உயர்ஜாதி மனோபாவத்துடன் தெளிவாக இயங்குவதாய் கருதிய காரணத்தினால்தான் விடுதலைப் புலிகளையும்- அவர்களது குறைபாடுகளுக்கும் அப்பால் என் போன்ற வர்கள் மனவெளியில் சுவீகரித்துக் கொண் டோம்'' என்றேன். ""உங்களது வெளிப்படை யாகப் பேசும் பாங்கினை, அதில் நான் உணரும் நேர்மையை மிகவும் பாராட்டுகிறேன்'' என்றார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2009/october/29.10.09/sweetdreams1.jpg" align="right" vspace="4" hspace="4" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;தொடர்ந்து அவர் கேட்ட ஒரு கேள்வி, சந்திப்பு நிறைவுற்று இல்லம் வந்து சேர்ந்தபின் நிறையவே சிந்திக்க வைத்தது. இதுதான் அவர் கேட்டது: ""கடந்த நான்கு ஆண்டுகளாய் என்னை உங்களுக்குத் தெரியும். எல்லாம் முடிந்துவிட்டபின் உரையாட வந்திருக்கிறீர்கள். முன்பேயே வந்து பேசியிருக்கக் கூடாதா? எங்கள் நிறுவனத்திற்குள் ஓரளவுக்கேனும் மாற்றுக் கருத்தை குறைந்தபட்சம் முன்வைக்க வேணும் செய்திருப்போமே...'' என்றார். குற்ற உணர்வு என்னைக் குத்தியது. ஆம், கற்றறிந்த தமிழரெல்லாம், உணர்வுடைய தமிழரெல்லாம் உரிய காலத்தில் தம்மால் முடிந்தவற்றையேனும் ஒருங்கிணைந்து செய்திருந்தால் வாராது வந்த மாமணி போல் சோழமன்னர்களுக்குப் பின், பண்டார வன்னியனுக்குப் பின் தமிழ் வரலாறு கண்ட மகத்தானதோர் விடுதலை எழுச்சியின் பேரழிவை தவிர்த்திருக்க முடியுமென்ற உண்மை கனத்தது. 2002 முதல் சிங்களப் பேரினவாதம் தனது பணிகளை சீராகவும், நேர்த்தியாகவும், மிக விரிவாகவும் அதேவேளை அமைதியாகச் செய்து கொண்டிருக்க நாமோ, "எல்லாம் புலிகள் பார்த்துக் கொள்வார்கள்' என்ற நினைப்பில் அவர்களை பந்தயக் குதிரைகளாக்கி விட்டு வெறும் பார்வை யாளர்களாய் நின்றிருந்தோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;மனநிறைவு தந்த, நினைவில் இருத்த விரும்பும் சந்திப்புகளில் ஒன்றாய் அந்த மூத்த இதழியலாளரோடான நீண்ட உரையாடல் அமைந்தது. அடுத்த வாரம் மேலும் சில முக்கிய பத்திரிகையாளர்களை சந்திக்க ஒழுங்கு செய்வதாய் கூறி விடைபெற்றார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;பத்திரிகை நண்பரோடான விவாதங்கள் தந்த மனநிறைவுடன் இரவு 9 மணியளவில் மருத்துவர் இளங்கோவன் அவர்களை சந்தித்தேன். அமெரிக்காவில் வாழ்ந்து வரும் அறுபது வயது இளைஞர் அவர். தந்தை பெரியாரின் பக்தர். அமெரிக்காவில் "அனைத்துலக பெரியார் ஆய்வு மையம்' நிறுவி நடத்தி வருகிறவர். தன் முனைப்போ, சுயநலமோ எதுவுமின்றி ஈழ விடுதலை அரசியலில் மிக நீண்ட காலமாய் தன்னை ஈடுபடுத்தி வருகிறவர். எவரையும் பொதுவில் காயப்படுத்த விரும் பாதவர். இந்தியா வந்துள்ள அவர் ஆழ்வார்பேட்டை உட்லண்ட்ஸ் விருந்தினர் விடுதியில் தங்கியிருந்தார். கைகளை இறுகப் பற்றிக்கொண்டு, ""நீங்கள் அமைதியாக என்னென்ன பணிகள் செய்து வருகிறீர்களென்பது எங்களுக்குத் தெரியும். நீங்கள் போய் காலணா பிரயோஜனமில்லாத இணைய தளங்களுக்கெல்லாம் பதில் எழுதிக் கொண்டிருக்கிறீர்களே... பல தமிழ் இணையதளங்களில் இன்று நடந்து கொண்டிருப்பது முடை நாற்றமடிக்கும் வயிற்றுப் போக்கு. தானாகச் செத்தாலொழிய இந்த பாக்டீரியாவுக்கு இப்போது நம்மிடம் மருந்து இல்லை. அதுவும் சென்னையில் இருந்துகொண்டு பல பத்திரிகையாளர்களையும், பல முக்கியமானவர்களையும் விலைக்கு வாங்கிய இந்தியாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதர் ஹம்சா இப்போது லண்டனில் இருக்கிறார். அவர் அங்கு போன பின்னர் இந்த "இணைய வயிற்றுப்போக்கு' நோய் அதிகரித்துள்ளது'' என் றார். இந்த அசிங்க விவாதங்களுக்குள் நீங்கள் வராதீர்கள் என்று சகோதர வாஞ்சையோடும், உரிமையோடும் அறிவுறுத்தினார். "நீங்கள் சொல்வது சரியே' என்றேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;தொடர்ந்தும் அவர் சொன்னார், ""தமிழகத்தில் ஈழத்திற்காகக் குரல் கொடுத்து வரும் தலைவர்களை விமர்சிப்பதையும் நீங்கள் தவிர்ப்பது நல்லது. எல்லோரும் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம். நாம் ஒருவரையொருவர் அடித்துக் கொள்ள வேண்டுமென்றுதான் சிங்களவன் ஆசைப்படுகிறான்'' என்றார். அவருக்கு நான் சொன்னேன், ""ஐயா, ஈழ விடுதலைப் போரின் இன்றைய பின்னடைவிற்குக் காரணம் ஒன்றிரண்டல்ல, ஒரு சிலருமல்ல. காரணங்கள் பல, காரணமானவர்களும் பலர். எல்லா கட்சிகளினதும் எளிய தொண்டர்கள் அன்றும் இன்றும் ஈழ விடுதலை ஆதரவாளர்கள்தான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;சில தலைவர்கள் ஈழ விடுதலை அரசியலில் ஈடுபட்ட காரணத்தினாலேயே பல்வேறு இன்னல்கள் அனுபவித்தார்களென்பதும் உண்மையே. ஆனால் எல்லோரும் சேர்ந்து குரல் கொடுத்திருந்தால் பேரழிவை தவிர்த்திருக்க முடியும். அதுவும் போராட்டம் தோல்வியின் பாதாள விளிம்பு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதென்பதை நன்றாகத் தெரிந்தும் கூட இங்கு எல்லோருமே தேர்தல் அரசியல்தான் விளையாடினோம். எனினும் எவரையுமே நாம் விமர்சிக்கவில்லை. காரணம் தமிழகத்தின் எல்லா தலைவர்களும் ஏதோ ஒரு வகையில் ஈழத் தமிழர்களுக்காய் குரல் கொடுத்திருக்கிறார்கள், உழைத்திருக்கிறார்கள். ஆனால் கட்டுப்படுத்த முடியாமல் இப்போது என்னைக் குமுற வைத்தது இரண்டு வாரங்களுக்கு முன் வந்த ஓர் தொலைபேசி அழைப்பு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;தொலைபேசியில் தொடர்பு கொண்டவர் தன்னை மூத்த போராளியென்றும் தமிழீழ தகவல் தொடர்பு (Communication) பிரிவுக்கு பொறுப் பாயிருந்த தளபதி அருணன் அவர்களுடன் தானும் தகவல் தொடர்பு பிரிவிலேயே கடமையாற்றியதாகவும் சொன்னார். கடந்த ஜனவரி முதல் மே 15 வரை தமிழகத்தின் சில தலைவர்களுக்கும் களத்திற்குமிடையே நடந்த உரையாடல்களை விரிவாக விவரித்த அவர் ஒரு கட்டத்தில் நா தழுதழுத்து, பின்னர் கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதார். கடைசியில் அவர் கூறிய வரிகள் வாழ்வில் இதுவரை சில கண்ணீர்த்துளிகளைத் தவிர அழுகை தவிர்த்து வளர்ந்த என்னை இரவு முழுவதும் கதறிக் கதறி அழ வைத்தது. நா குழறி அழுது கொண்டே அந்தப் போராளி சொன்ன கடைசி வரிகள் இவை: ""முப்பத்தேழு ஆண்டு காலம் ஒரு கணம் கூட கலங்காது விடுதலைப் போராட்டத்தை வழிநடத்திய எங்கள் தேசியத் தலைவருக்கு தவறான வாக்குறுதிகளையும் நம்பிக்கைகளையும் தந்து, அந்த மாமனிதனின் கண்கள் முதன்முறையாகக் கலங்கும் படி வைத்த இந்தத் தலை வர்கள் இனி எங்களுக்குத் தேவையில்லை''. இந்தத் தலைவர்கள் அனுப்பிய சில கடிதங்களின் நகல்களையும், உரையாடல் பதிவுகளையும் விரைவில் அனுப்பி வைப்பதாகவும் கூறினார். இத்தொலைபேசி அழைப்பு உருவாக்கிய உள்ளக் கதறல்தான் அடுத்தநாள் இணைய தள நேர்காணல் ஒன்றில் குமுறலாக வெளிப்பட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;கடந்த சில நாட்களில் கிடைத்துள்ள மிகவும் நம்பகமான தகவல்களின்படி சமீப நாட்களில் நமது ராமேசுவரம் மீனவ மக்கள் மீது தாக்குதல் நடத்தும் சிங்கள கடற் படையினரோடு சீன கடற்படையினரும் இணைந்து இயங்குகிறார்கள். கச்சத்தீவு பகுதியிலேயே தனது பலத்தை நிறுவ சீனா ஏதோ திட்டங்கள் வைத்திருப்பதாகவும் அரசல் புரசலாகச் செய்திகள் வருகின்றன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;இருபத்தியோராம் நூற்றாண்டில் இந்தியாவின் எழுச்சிக்குப் பெரும் அச்சுறுத்தலாய் இருக்கப் போகிற சீனாவுக்கு நமது முற்றமான இந்தியப் பெருங்கடலையே இந்திய அதிகார வர்க்கம் தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறது. இந்த தேசத்திற்கும் அதன் எதிர்காலத்திற்கும் துரோகம் செய்கிற இந்த பாதுகாப்பு -வெளியுறவுக் கொள்கையை உந்தித் தள்ளியது அதிகார வர்க்கத்தின் தமிழின வெறுப்பு. அத்துரோகத்திற்கு அறிவு, ஊடகப் பின்புலம் உருவாக்கியதாக சந்தேகிக்கப்படும் சிலரைப் பற்றிய அறிவு விசாரணை கூட நம்மிடையே சொல்லும்படி இல்லை. ஆனால் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு எதிர்ப்பு பிரமாதமாய் களை கட்டுகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;கூர்மைப்படப் போகும் சீன-இந்தியச் சிக்கல்தான் தமிழ் ஈழத்திற்கான சாத்தியப்பாட்டையும் முன் நகர்த்தும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;எங்ஙனம்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 255);font-size:10;" &gt;(நினைவுகள் சுழலும்)&lt;br /&gt;&lt;br /&gt;http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=19572&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;img src="http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2009/nov/01.11.09/sweetdreams.jpg" vspace="0" hspace="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;                    &lt;span style="font-size:14;"&gt;ஈ&lt;/span&gt;ழவிடுதலைப்போராட்டஅரசியற் களத்திற்குள் நான் அறிமுகமாகியது மிகப்பெரியதோர் பின்னடைவின், நெருக்கடியின் காலத்தில். வெளியேறியது புலிகள் ஆனையிறவில் ஈழக்கொடி உயர்த்திய வெற்றியின் நாளில். மீண்டும் உள் நுழைந்தது பேரிடர் சூழ்ந்த இறுதிப்போர் நாட்களில். நக்கீரன் வாசகர்கள் சந்திக்கையில் கேட்கும் கேள்வி- ""இத்தனை விபரங்கள் எப்படி உங்களுக்கு சாத்தியமாயிற்று?'' என்பது. கடந்த ஆகஸ்ட் மாதம் துஷாந்தன் என்ற போராளி எழுதிய கடிதத்தினை பதிலாகப் பதிவு செய்ய விழைகிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;span style="font-size:10;"&gt;12.08.2009&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;அன்பின் ஜெகத் அண்ணா,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;தங்களது "மறக்க முடியுமா?' தொடர் வெளிவரத் தொடங்கியதில் இருந்து, தொடர்ந்து படித்து வருகிறேன். ஈழ விடுதலைப் போராட்டத்தை வைத்துப் பிழைத்துக்கொண்ட பல சந்தர்ப்ப வாதிகளை இனம் காணக்கூடியதான இந்தப் போர் ஓய்ந்து, எம்மினம் அவல வாழ்வு வாழும் நாதியற்ற நிலையில், தங்களது எழுத்துக்கள் எம்மை புத்தெழுச்சி கொள்ள வைக்கின்றன. காலத்தின் தேவையான பலவற்றை உங்கள் நலன் பற்றியும் கவலை கொள்ளாது, அறத்துடன் முன்வைக்கிறீர்கள். "ஜெயசிக்குறுய்' ராணுவ நடவடிக்கை காலத்தில் தாங்கள் செவிவழியால் ஆற்றுப்படுத்தியது போலவே, தற்போதைய சூனிய நிலையிலும் தங்கள் எழுத்துக்கள் மருந்திடுகின்றன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2009/nov/01.11.09/sweetdreams1.jpg" align="right" vspace="4" hspace="4" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;பத்து வருடங்கள் கழிந்த நீண்டதோர் காலப் பகுதியின் பின் முற்றிலும் மாறுபட்ட பல சூழல்களைத் தாண்டிய பிறகு உங்கள் நினைவுகள் மடைதிறக்கின்றன. கம்பீரமான, நம்பிக்கை வரிகள் சுமந்து சந்தத்துடன் எம் காதுகளில் தங்கள் குரல் ஒலித்த ஞாபகங்கள், ஓடி வருகின்றன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;தங்கள் குரலும், குரலைக் கேட்க உதவிய வேரித் தாஸ் வானொலி தமிழ்ப்பணியும் என்னுடன் ஒன்றித்துப் போய்விட்ட நினைவுகளைச் சொல்ல, கொஞ்சம் எனது சுய புராணத்தையும் சொல்லிவிடுகிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;அண்ணா, (உங்களை அருட்தந்தை என மத அடையாளத்தில் சுருக்கிட மனம் ஒப்பவில்லை) எனக்கு வயது 24. (85-ல் பிறந்தவன்) பிறந்தது வல்வெட்டித் துறையில் இருந்து ஒரு கிலோமீற்றர் தூரமேயான "கெருடாவில்' எனும் சிற்றூர். என் அம்மாவின் அப்பா (தாத்தா - ஐயா என அழைப்போம்), ஒரு தமிழ் ஆசிரியராக இருந்தவர். வல்வெட்டித் துறை யின் மையப் பள்ளியான "சிவகுரு' வித்தியாசாலை யில் இருபது வருடங்களாக கற்பித்தவர். (அறுபது, எழுபதுகளில்) பின்னாளில் போராட்டத்தின் முது கெலும்புகளாக விளங்கிய பலர் (கிட்டு, மாத்தையா, வினோத் என பலர்) அவரிடம் படித்தவர்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;வீட்டில் அம்மம்மாவும் தமிழாசிரியையாகவே இருந்ததால் இயல்பாகவே தமிழ், ஈழவிடுதலை, தமிழுணர்வு என்பன என் சிறுவயது முதலே என்னுள் முளைவிட்டிருந்தது. ஐயாவின் இறுதி காலத்தில் கண் தெரியாது போய்விட, அவருக்கு செய்தித்தாள் படித்துக் காட்டும் வேலை எனக்கு. இதே காலத்தில் செய்தி ஊடகங்கள் என்றால் (92, 93-களில்) பி.பி.சி.தான். ஆனந்தி அக்காவின் குரலில், ஓரளவு நடுநிலையான நம்பகமான செய்திகள், விரும்பிக் கேட்போம். இந்த வேளையில்தான் சபா அண்ணாவின் குரலில் வேரித்தாஸ் வானொலி எனக்கு அறிமுகமானது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;என்ன வேலை இருந்தாலும், 7.45-ற்கும், 9.15-ற்கும் ஐயாவின் "றழி' சைக்கிளின் பக்கத்தில் கூடிவிடுவோம். சைக்கிள் டைனமோவில் இருந்து உண்ர்க்ங்/Diode/Transister உபயத்துடன் கிடைக்கும் சிறிது இரைச்சலுடனான சிற்றலை மீற்றர்களின், உண்மையின் தூதுவர்களாய் பல்லாயிரம் கிலோ மீற்றர்களுக்கு அப்பாலுள்ள வேரித்தாஸ் தமிழ்ப் பணி செய்திகளை கேட்போம். வேரித்தாஸில் சபா அண்ணா ஓய்வு பெற்று செல்லும்போது புதிதாக வருபவரின் குரல் எப்படியோ? என ஏங்கி யிருந்தபோதுதான் -தெளிவான நீரோட்டம் போன்ற, கம்பீரமான, சந்தத் தமிழில் செய்தி வழங்கும் உங்களைப் பெற்றோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;தங்கள் மந்திரக் குரலில் உறவுப் பாலச் செய்திகள் ஒலிபரப்பாகும் அந்த ஐந்து, ஆறு நிமிடங்களும் Sielence Bell இங்ப்ப் ஒலித்தது போலவே இருக்கும். டைனமோவின் இரைச்சல், பழைய வானொலிப் பெட்டியின் சிற்றலை செய்யும் குளறுபடிகள் என எல்லாவற்றையும் தாண்டி செய்தி "பிடிக்க' எல்லோராலும் முடியாது. சிலவேளைகளில் சரி யான பீற்றர் கிடைக்காது, அக்கம் பக்க பீற்றர்களின் விரோதமான ஒலிகளைக் கேட்டு, எரிச்சலுடன் வானொலியை அணைத்துவிட்டு அயல் வீடுகளுக்கு ஓடிச்சென்று செய்தி கேட்போம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;வலிகள் மட்டுமே தெரிந்த, வசந்தங்கள் ஒருபோதும் எட்டிக்கூடப் பார்த்திராத, அவலங்கள் சுமந்த எம் இனத்திற்காய், எந்த முன்தொடர்பும் இன்றி சரிவர எம் மனநிலை புரிந்து மருந்திட்டுத் தடவி, அரவணைத் தது தங்கள் குரல். மணிக்கூட்டில் 7.58, 7.59 என நேரம் ஓடும்போது மிக விரைவாக ஆனால் தெளிவு குன்றாது செய்தி வாசிக்கும் இலாவகம் தங்களுக்கு மட்டுமே வாய்ந்த ஒன்று. மேலும் அடிக்கடி எமக்காக நீங்கள் செய்யும் பிரார்த்தனையும், வெந்துபோன எம் உள்ளங்களுக்கு மருந்திட்டன. முகம் தெரியாது தங்கள் குரலால் மட்டுமே தொடுப்பு பெற்ற நாங்கள் உங்கள் குரலுக்கு அடிமையானோம். பின்னர் போராளி ஆகி களங் களில் நின்றபோதும், யாரின் தயவிலாவது கிடைக்கும் பற்றரிகளை வேரித்தாஸ் கேட்கவென கவனமாக வைத் திருந்தேன். (காவலரண்களில் சைக்கிள் கிடைக்காது). செய்திகள் கேட்டபின் பற்றரிகளை கழற்றி வெளியில் வைத்தும், பவர் குறையும்போது வெயிலில் வைத்தும் வாயால் கடித்தும் கூடிய காலம் அவற்றைப் பாவிப்போம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;நாம் எடுத்த உறுதிமொழிகளும் அடிக்கடி பொறுப்பாளர்களுடன் நடக்கும் கலந்துரையாடல்களின் போது கிடைக்கும் ஊக்கமும் இலக்கு நோக்கி எம்மை எவ்வாறு உறுதியுடன் பயணிக்க வைத்ததோ, அதேயளவு பங்கு தங்கள் குரலுக்கும் இருந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2009/nov/01.11.09/sweetdreams2.jpg" align="left" vspace="4" hspace="4" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;கடுமையான களங்களின் பின்பும், தோழர்களை இழந்த துயரின்போதும் கசியாத கண்கள் தங்கள் செய்தியறிக்கைகளின்போதும், உறவுப்பால நிகழ்ச்சிகளை வழங்கும்போதும் கசிந்து விடுவதுண்டு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;இப்படியாக தங்கள் குரலை வைத்து, கம்பீரமான, நெடிதுயர்ந்த, ஒரு "பயில்வான்' தோற்றத்துடன் (எங்கள் சொர்ணத்தார் போல) ஒருவரையே என் மனதில் கற்பனை செய்திருந்தேன். இவ்வேளையில் தங்களுக்கு எழுதி வேண்டியதின்படி தங்கள் கலண்டர் புத்தகம் ஒன்றைப் பெற்றிருந்தேன். (98 ஆக இருக்க வேண்டும்) அதில் குரலுக்கும், தோற்றத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லாத தங்களைப் பார்த்து ஏமாற்றமே மிஞ்சியது. இறுதியில் இப்பள்ளி மாணவன் போன்ற உருவத்திற்கா அந்தக் குரல் சொந்தமானது என திகைப்படைந்தேன். கையடக்கமான அந்தக் கலண்டர் இன்றும் யாழிலுள்ள எங்கள் வீட்டு நூலகத்தில் உள்ளது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;மலேனியத்தின் தொடக்கத்தில் அற்றுப்போன தங்களுடனான தொடர்பு (குரல்) பின் எப்போதுமே எனக்கு கிடைக்கவில்லை. வேரித்தாஸ் பணி முடிந்து, புலம்பெயர் ஈழத்தமிழர்கள் மத்தியில் சுற்றுப்பயணம் செய்து தாங்கள் ஆற்றிய பணிகள் பற்றி அறிந்திருந்தேன். தங்கள் உரைகளைக் கேட்ட உறவுகள், நெகிழ்ந்து போய் எமக்கான ஆதரவுகளை அள்ளி வழங்கியதையும், கேட்டு மகிழ்ந்தேன். இப்பணிகள் காரணமாக சில நாடுகளுக்கு தங்களுக்கு விசா மறுக்கப்பட்டதாயும் கேள்விப்பட்டிருந்தேன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;பின் (2002 புரிந்துணர்வு உடன்படிக்கை காலத்தின்பின்) வெளியிடங்களில் நின்றபோது, தாங்கள் வன்னி வந்து சென்ற சேதி அறிந்தேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;இடையிடையே tamilnaatham.com இணைய தளத்தில் தங்கள் நேர்காணல்களை கேட்டிருந்தேன். "அண்ணைக்கு' எழுதியிருக்கக் கூடிய கடிதங்களுக்கும் பின் உங்களுக்குத்தான் மனம் திறந்து எழுத வருகிறது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களை "அண்ணை' என விளிக்கும் பாக்கி யம் பெற்றவன் நான். அந்த உறவில்தான் எம் உறுதியும் மாசுபடாது இருந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;வெறுமனே ஆயுதம் தாங்கிய மனித இயந்திரங்களாய் எம்மை ஆக்காது நல்ல பண்பு களை எம்மில் வளர்த்து, சமூகம், அரசியல், வரலாறு, மருத்துவம், விஞ்ஞானம் என எதிலுமே தேடலுடன் கற்கும் ஆர்வத்துடன் எமை வளர்த்தவர். பல்வேறு தேவைகளைக் கருதி உலக நாடுகளெங்கும் தன் பிள்ளை களை அனுப்பி, "தமிழீழம்' என்ற நெடுங்கனவு கண்டவர் எம் தலைவர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;தவறான நடத்தை, போதை எதற்கும் அடிமையாகாது, "அரசன் எவ்வழி அவ்வழி குடிகள்' என்பதற்கு இலக்கணமாய் வாழ்ந்து காட்டியவர். குழந்தைகள், இயலாதவர்கள், அனாதைகள், காயமடைந்த போராளிகள், முதியோர் என மனித படைப்புகளிலேயே கடவுளை தரிசித்து போராளிப் பிள்ளைகளுக்கு ஆதர்சமாய் இருந்தவர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;தெளிவற்ற, கரடுமுரடான, சதிகளும்- சகதிகளும் நிரம்பிய பெரும் குழிகள் கொண்ட பாதையில் பலர் முயன்றும் ஓட்ட முடியாது போய்விட்ட "தமிழீழ தேசம்' என்ற வண்டியை மூன்று தலைமுறைகளுக்கும் மேலாய், விடாப்பிடியாய் ஓட்டிச் சென்ற ஓட்டியாய் அவரைப் பார்க்கிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;மிக நீண்ட பாரம்பரியமாய் தொடர்ந்த, இறுக்க மான, மனிதாபிமானங்களைத் தூரவைத்துப் பார்க்க சாதியக் கட்டமைப்புகள் சிதைந்து போகவும், பெண் ணடிமை ஒழிப்பு, சீதன ஒழிப்பு போன்ற முற்போக்கு விடயங்கள் பக்கவிளைவுகளாக தொடரவும், நிலப் பரப்பிலும் எண்ணிக்கையிலும் சுண்டுவிரல் அளவேயான ஈழத்தமிழ் இனத்தை உலகெங்கும் பேசச் செய்ததும், தமிழினத்தின் பாரம்பரிய குணங்களை மீண்டும் எழுச்சி பெற வைத்ததும்... கடமை, கண்ணியம், கட்டுப்பாடுடன் கூடிய புதியதொரு சமுதாயத்தை வழங்கியதும் ஆயுதப் போராட் டம் என்பதற்கு அப்பால், போராட் டம் எமக்கு வழங்கியவை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;அண்ணா, ஏறத்தாழ ஒரு தலைமுறைக்கும் மேற்பட்ட கால வரலாறு தொக்கிப்போய் எம்முன் சூனியப்பெருவெளி சூழ்ந்து போயுள்ளது. இருந்தும் தடை களையும் சோதனைகளையும் கண்டு சோர்வடையாது, எஞ்சிய வர்களுடன் எம் இலக்கு எட்டப் படும். தன் இன விடிவு ஒன் றையே மனதில் விரித்து சாவை அணைத்த இருபத்தைந்தாயிரம் மாவீரர்களதும், தம் பொருளை, இருப்பிடங்களை, அவயவங் களை, உயிரைக்கூட அர்ப்பணித்த ஆதரவாளர்களதும் மக்களதும் கனவுகள் வீண்போகா. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;மீண்டும் யாருமற்றிருந்த இவ்வேளையில் நக்கீரன் எழுத்துக்கள் ஆறுதல் அளிக்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள். இதுவரை வெளிவராத உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வாருங்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;span style="font-size:10;"&gt;நன்றி!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;நண்பர்களே!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;விடுதலைப் போராட்டம் கண்டுள்ள பின்னடைவும் அது எழுப்பியுள்ள சில வெற்றிடங்களும் முதலில் பலிகொள்வது உண்மையைத்தான். எப்போதோ நிறைவாகி யிருக்கிற இந்த "மறக்க முடியுமா' பகுதி தவிர்க்க முடியாமல் தொடர்வதும் சிங்கள பேரினத்திற்கு எதிரான போரில் ஓர் அங்கமாக உண்மைக்கான போரையும் எடுத்துச் செல்வதற் காகத்தான். உண்மைகள் நமது முழு விடுதலையை சாத்தியப்படுத்தும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 255);font-size:10;" &gt;(நினைவுகள் சுழலும்)&lt;br /&gt;&lt;br /&gt;http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=19781&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;img src="http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2009/nov/05.11.09/sweetdreams.jpg" vspace="0" hspace="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;                             &lt;span style="font-size:14;"&gt;க&lt;/span&gt;டந்தசெப்டம்பர் மாதத்திற்குப் பின் இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபய்யா ராஜபக்சே தனது உரைகளில், பேட்டிகளில் மேற்குலக நாடுகளை வறுக்கத் தொடங்கினார். சீனா மட்டும் எங்களுக்குப் போதும் என்ற ரீதியிலும் பேசினார். அமெரிக்க குடியுரிமை பெற்ற அவரின் திடீர் மாற்றத்திற்கான காரணம் கடந்த ஞாயிறு வரை புதிராகவே இருந்தது. புதிர் திங்கட்கிழமை யன்று அவிழ்ந்தது: ""செப்டம்பர் மாதம் இறுதி வாரம் அமெரிக்க நியூயார்க் நகரில் நடந்த ஐ.நா. பொது அவை அமர்வில் பங்கேற்கச் சென்றிருந்தபோது அமெரிக்க அதிகாரிகள் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப் பட்ட யுத்த குற்றங்கள் (War Crimes) தொடர்பாக நீண்ட நேரம் அவரை விசாரித்திருக்கிறார்கள். விமான நிலையத்தில் வந்திறங்கும் ஒருவரை குடி வரவு அதிகாரிகள் தனியாக அழைத்துச் சென்று குடைச்சலான கேள்விகளைக் கேட்பதென்பது சற்றே அவமானம் தருகிற அனுபவம்தான். அதுவும் இலங்கையில் சர்வ வல்லமை கொண்டவராய் உலா வரும் கோத்தபய்யாவுக்கு அது உடல் முழுதும் கம்பளிப் புழுக்கள் ஊர்வது போலவே இருந்திருக்கும்''.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;கோத்தபய்யாவுக்கு நடந்தது பற்றி இலங்கை அரசு அப்போது வாய் திறக்கவில்லை. இது மாதிரியான விஷயங்களை மோப்பம் பிடிக்கும் ஊடகங்கள் கூட இது பற்றி எழுதவில்லை. இப்போது அமெ ரிக்கா சென்றிருக் கும் தமிழர் இன அழித்தலில் மூன்றாவது குற்றவாளி யான போர்க்கால இராணுவத் தளபதி சரத் பொன் சேகாவை "சம்மன்ஸ்' என்ற விசாரணை அழைப்பு இல்லாமலேயே குறுக்கு விசாரணை செய்ய அமெரிக்க அரசு முடிவு செய்திருப்பதன் பின் னணியில்தான் கோத்தபய்யா செய்தியும் வெளி வந்துள்ளது. செப்டம்பரில் கோத்தபய்யா அமெரிக்காவால் விசாரிக்கப்பட்ட செய்தியை இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ரோகித பொகொலகம்மா பூர்வாங்கமாக ஒத்துக் கொண் டிருக்கிறார். இப்போது இராணுவத் தளபதி பொன்சேகாவை இறுக்க வேண்டி செய்யப்பட்டி ருக்கும் அமெரிக்க முடிவின் உண்மையான இலக் கும் கோத்தபய்யா தான் எனத் தெரிய வருகிறது. கோத்த பய்யாவுக்கெதிராய் யுத்தக் குற்ற சாட்சியம் சொல்லும்படி பொன்சேகாவை அமெரிக்கா கேட் டுக் கொண்டுள்ள தாகவும் தெரிய வருகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2009/nov/05.11.09/sweetdreams1.jpg" align="left" vspace="4" hspace="4" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;கோத்தபய்யாவை அமெரிக்க-ஐரோப்பிய நாடுகள் குறிவைக்க பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. முதலாவது வெள்ளைக் கொடியேந்தி, இறுதி ரத்தக்களறியை தவிர்க்கும் ஒரே நோக்கு டன், ஆயுதங்களை மௌனப்படுத்துதல் (Silencing the Guns) தொடர்பாக பேச்சுவார்த்தைகளுக் குச் சென்ற நடேசன், புலித்தேவன் ஆகியோ ரது படுகொலை. இந்த முயற்சியில் பிரித் தானியா, அமெரிக்கா, இந்தியா மூன்று நாடுகளும் ஐ.நா. அமைப்பும் விடுதலைப் புலிகளது அனைத்துலகச் செயலகத்தினது வேண்டுகோளின் பேரில் அதிகாரப்பூர்வமற்ற வகையில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தியாவை ஈடுபடுத்துவதில் தமிழகத் தலைவர் களும் இணைந்திருந்தனர். களத்திலிருக்கும் கட்ட ளைத் தளபதியை வெள்ளைக் கொடி ஏந்தி சந்திக்கச் சொல்லுங்கள் என்று அதிபர் ராஜபக்சே கூறிய பின்னர்தான் ஐ.நா. அமைப்பு புலிகளுக்கு செய்தி கூறியிருக்கிறது. ஆனால் அதிபர் கொடுத்த வாக்குறுதியையும் மீறி, நடேசன், புலித்தேவன் மற்றும் உடன் சென்ற வர்களை சுட்டுக் கொல்லும் உத்தரவை பிறப்பித்தது கோத்த பய்யா. இது அப் பட்டமான யுத்தக்குற் றம், நம்பிக்கைத் துரோ கம். இரண்டையும் மன்னிப்பதற்கு அமெ ரிக்க-மேற்கு நாடுகள் தயாராக இல்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2009/nov/05.11.09/sweetdreams2.jpg" align="right" vspace="4" hspace="4" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;இரண்டாவது விடுதலைப் புலிகளை அழித்தபின் தமிழர் இனச் சிக்கலுக்கு நீதியான தொரு அரசியற் தீர்வினை ராஜபக்சே அரசு முன்வைக்குமென்றும், அதன் முதல் நிலையாக வதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து மக்களையும் தாமதமின்றி தத்தமது வாழ்விடங்களுக்கு அனுப்பி வைக்குமென்றும் உள்ளபடியே மேற்குலகம் நம்பியது. அந்த நம்பிக்கையைச் சார்ந்துதான் விடுதலைப் புலிகளை அழிக்கும் சிங்களப் பேரினவாதத்தின் கொடூர யுத்தத்தை அந்நாடுகள் ஏற்றுக் கொண்டன. ஆனால் யுத்தம் முடிந்த பின் தன் சுயமுகத்தை சிங்களப் பேரினவாதம் காட்டியது, காட்டி வருகிறது. கோத்த பய்யாதான் இந்தக் கடும் போக்கின் பிதாமகன், சூத்திரதாரி. அவரைப் பொறுத்தவரை முல்லைத் தீவு முள்ளி வாய்க்கால் தமிழர் இன அழித்தலின் தொடக்கம் மட்டுமே. இனி எக்காலத்திலும் இலங்கை நிலப்பரப்பிற்குள் ""தமிழருக்கான அர சியல்'' என ஒன்று இருக்கக்கூடாது என்ற நிலைப் பாட்டில் நின்று கொண்டு இனவெறி மதம் பிடித்து இயங்குகிறார். அவரது இயக்கத்தில் அங்கு அரங்கேறி வரும் தொடர் இன அழித்தல் பயங்கரங்களை மேற்குலகம் பார்க்கத் தவற வில்லை. அவர்களை மிகவும் ஆத்திரத்திற்குள் ளாக்கியிருக்கிற சில செயற்பாடுகள் இவை:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;கடந்த மூன்று வாரங்களில் மட்டுமே வவுனியா வதை முகாம்களிலிருந்து 2100-க்கும் மேலான தமிழ் இளைஞர்கள்- இளம்பெண்கள் தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். எங்கு கொண்டு செல்லப்பட்டார்கள், என்ன ஆனார்கள் என்பது அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்திற்கே தெரியவில்லை. கோத்தபய்யாவின் உத்தரவின் பேரில் இவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என மேற்குலக நாடுகள், ஐ.நா. அமைப்புகள் அஞ்சுகின்றன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;தமிழர்கள் பாரம் பரியமாக பல்லாயிரம் ஆண்டுகளாய் வாழ்ந்த தாயக நிலப்பரப் பொன்று இருந்தது, இருக்கிறது, அது வடக்கு-கிழக்கு இலங்கை என்ற அடிப்படையை மேற்குலக நாடுகள் ஏற் கின்றன. இனப்பிரச்சனை அரசியற் தீர்வுக்கு இதனை ஏற்றுக் கொள்வது முக்கியமெனவும் அந்நாடுகள் ராஜதந்திர வழிகளில் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் "தமிழர் தாயகம்' என்ற கோட்பாடு இனி ஒருபோதும் எழாதபடி தகர்த்து விட வேண்டுமென்பதில் கோத்தபய்யா வரிந்து கட்டி நிற்கிறார். முதற்கட்டமாக தமிழ்மக்களின் புனர்வாழ்விற்கென உலக நாடுகள் இதுவரை வழங்கியுள்ள பெரு நிதியைக் கொண்டு யாழ்குடா விலேயே பலாலி தொடங்கி தொண்டைமானாறு வரையான செழித்த நிலப்பரப்பில் 60,000 ராணுவக் குடும்பங்களை நிரந்தரமாய் குடியமர்த் தும் ஏற்பாடுகளை கோத்தபய்யா முடுக்கி விட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதுவும் தென் னிலங்கையில் இருந்தால் காடைத்தனங்களில் ஈடுபடுவார்கள் என அஞ்சப் படும் "ரவுடி' ராணுவ அணிகள்தான் அங்கு நிரந்தர மாக்கப்படப் போகிறார்கள். உலக நாடுகள் கேட்டால், ""தமிழர் தாயகத்தில் சிங்களர் களை குடியமர்த்தவில்லை... நாட்டின் ராணுவத்தினரையும் அவர்தம் குடும்பங்களையும் தான் அமர்த்துகிறோம்...'' என புத்திசாலித் தனமாகப் பதில் சொல்வார்கள். நமக்கு கிடைக்கிற தகவல்களின்படி இந்த விபரம் கொழும்பிலுள்ள இந்திய அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் உரிய அக்கறையுடன் புதுடில்லி அரசுக்குத் தெரிவிக்கிறார்களில்லை. கொழும்பிலிருக்கும் இந்திய தூதர் அலோக் பிரசாத்தை அகற்றி விட்டு ஓர் இதயமுள்ள தமிழ் அதிகாரியை நியமிக்கும் மிகக்குறைந்தபட்ச அக்கறையை புதுடில்லிக்காரர்கள் செய்தாலே இன்று அது பெரிய விஷயமாக இருக்கும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2009/nov/05.11.09/sweetdreams3.jpg" align="right" vspace="4" hspace="4" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;வதை முகாம்களில் தொடர்ந்தும் மக்களை இருத்தி வைப்பதற்கு எந்த முகாந்திர மும் இல்லை என்பதில் மேற்குலக நாடுகள் உறுதியாக உள்ளன. எல்லா மக்களும் அவர்தம் வாழ்விடங்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட வேண்டுமென ஏறக்குறைய அனைத்து மேற்குலக நாடுகளும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. ஆனால் கோத்தபய்யா கொள்கைப்படி முல்லைத்தீவு -கிளிநொச்சி மாவட்ட மக்களை இன்னும் ஓராண்டுக்கேனும் வதை முகாம் களில் வைத்திருந்து சிதைக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;மேற்சொன்ன, மற்றும் மேலும் சில காரணங்களால் ஆத்திரமுற்றுள்ள அமெரிக்க மேற்குலக நாடுகள் கோத்தபய்யாவை குறிவைக்கத் தொடங்கியுள்ளன. கோத்தபய்யா வை யுத்தக்குற்றவாளி என உலகம் அறிவித் தால் கூட பெரிதாக என்ன நடந்து விடப் போகிறது? அவரைக் கைது செய்வது சாத்தியமா? அதனால் பாதி அழிந்துவிட்ட தமிழருக்கு என்ன பயன்? -என்றெல்லாம் கேள்விகள் எழும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;அதிகாரத்தின் பீடங்களில் எவரும் நிரந்தரமாக அமர்ந்திருந் ததாய் நவீன கால வரலாறு இல்லை. அங்கும் ஆட்சி மாறுகிற நாளொன்று வரும். அப்போது அனைத்துலகக் காட்சிகளும் மாறும். கோத்தபய்யா, ராஜபக்சே, பொன்சேகா மூவரையுமே உலக நீதிமன்றத்திடம் ஒப்படைக்கச் செய்யும் அழுத்தத்தை உலகநாடுகள் நிச்சயம் இலங்கைக்கு ஏற்படுத்தும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;இரண்டு, புலிகளின் பயங்கரவாதம் என்ற பழைய பல்லவி காற்றலைகளிலிருந்து அகன்று சிங்களத்தின் போர்க்குற்றங்கள் குறித்த பறை முழக்கம் உலகெங்கும் அதிரும். இலங்கை அவமானப்படும். உலகின் முன் கொடிய போர்க்குற்ற வாளிகளாய் அவர்கள் நிற்பார்கள். அதுவே தமிழ் மக்களது அரசியல் சுய நிர்ணய உரிமைக்கு உலக அங்கீகாரம் பெற்றுத் தரும் புதிய தொடக்கமாகவும் அமையும். ஆதலால் தமிழர்களே, நம்பிக்கைகள் முற்றுமாய் இற்றுப் போகவில்லை, அற்றுப் போவதுமில்லை. வரலாறு புதிய தோழமைகளோடு நம் இனத்தை விடுவிக்கும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;கடந்த வாரம் ஐரோப்பிய நாடுகளது பொது பாராளுமன்றத்தின் உயர் அதிகாரிகள் இருவரும், இரண்டு நாடுகளது வெளியுறவுத்துறை அதிகாரிகள் இருவரும் அவர்தம் இந்தியாவிலுள்ள தூதரகப் பிரதிநிதிகள் சிலருமாய் சென்னை வந்திருந்தார்கள். அவர்கள் தத்தமது பாராளுமன்றங்களுக்கு மிக முக்கியமானதோர் ஆய்வறிக்கை சமர்ப்பிக்க வேண் டிய கடமையின் பேரில் வந்திருந்தார்கள். அவர்களோடு சுமார் மூன்று மணிநேரம் உரையாடும் அரிய வாய்ப்பு கிட்டியது. அவர்கள் ஆய்வு செய்யத் தலைப்பட்டது இரண்டு விஷயங்கள். முதலாவது: ""இலங்கை மீது மனித உரிமைகள், அரசியல் தீர்வு தொடர்பாக மேற்குலக நாடுகள் எடுக்க விழையும் எல்லா நடவடிக்கைகளுக்கும் எதிராக நிற்பது சீனாவும் இந்தியாவும். சீனாவின் செயலை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இந்திய வெளியுறவுக் கொள்கையின் தமிழர் மீது கரிசனையற்ற போக்கினைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை''. ஒரு கட்டத்தில் ஓர் அதிகாரி தலையை அசைத்துக் கொண்டே சொன்னார்: ""இந்தியா எங்களை களைப்படையச் செய்கிறது''.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;இரண்டாவதாக அவர்கள் அறிய விரும்பியது: &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 255);font-size:10;" &gt;(நினைவுகள் சுழலும்)&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=20086&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div style="padding: 10px;"&gt;  &lt;p align="justify"&gt;&lt;span style="font-size:10;"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;&lt;strong&gt;சிங்களப்படத்தில் நான் நடிக்கிறேன் என்பது முற்றிலும் பொய்யான செய்தி:நடிகர் சூர்யா&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;img style="cursor: -moz-zoom-in;" alt="http://awardakodukkaranga.files.wordpress.com/2009/06/surya.jpg" src="http://awardakodukkaranga.files.wordpress.com/2009/06/surya.jpg" width="576" height="689" /&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:10;"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p align="justify"&gt;&lt;span style="font-size:10;"&gt;நடிகர் சூர்யா சிங்களப்படத்தில் நடிப்பதாக செய்தி வெளியானது.  இதைக்கண்டித்து தமிழர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p align="justify"&gt;&lt;span style="font-size:10;"&gt;இதையடுத்து சூர்யா நான் சிங்களப்படத்தில் நடிக்கவில்லை என்று மறுப்பு கடிதம் எழுதியுள்ளார்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p align="justify"&gt;&lt;span style="font-size:10;"&gt;’’இலங்கையில் சிங்கள இயக்குநரின் இயக்கத்தில் தயாரிக்கப்படும் சிங்களப்படத்தில் சூர்யா நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்’&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p align="justify"&gt;&lt;span style="font-size:10;"&gt;என்றொரு செய்தி வெளிவந்து படிப்போரை மட்டுமின்றி என்னையும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p align="justify"&gt;&lt;span style="font-size:10;"&gt;நான் இப்போது ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் ஹரி இயக்கத்தில் சிங்கம் படத்தில் நடித்து வருகிறேன்.  அடுத்து &lt;/span&gt;&lt;span style="font-size:10;"&gt;ராம்கோபால் வர்மா இயக்கத்தில் இந்திப்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p align="justify"&gt;&lt;span style="font-size:10;"&gt;மூன்றாவதாக உதயநிதி தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளேன்.  இவை தவிர வேறு &lt;/span&gt;&lt;span style="font-size:10;"&gt;எந்தப்படத்திற்கும் நான் ஒப்புதல் அளிக்கவில்லை.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p align="justify"&gt;&lt;span style="font-size:10;"&gt;சிங்கள இயக்குநரின் இயக்கத்தில் தயாரிக்கப்படும் சிங்களப் படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளேன் என்பது &lt;/span&gt;&lt;span style="font-size:10;"&gt;முற்றிலும் பொய்யான செய்தி.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p align="justify"&gt;&lt;span style="font-size:10;"&gt;சிங்கள படத்தில் நடிக்கும் உத்தேசம் எனக்கு கொஞ்சமும் இல்லை என்பதை  இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.’’&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:10;"&gt;http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=20060&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;img alt="http://1.bp.blogspot.com/_sb9yp2CsJVU/StK_xdPjNPI/AAAAAAAAJas/H7zQ5KASEBs/s1600/Surya-Rakta-Charitra-Stills.jpg" src="http://1.bp.blogspot.com/_sb9yp2CsJVU/StK_xdPjNPI/AAAAAAAAJas/H7zQ5KASEBs/s1600/Surya-Rakta-Charitra-Stills.jpg" /&gt;&lt;/p&gt;                &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="padding: 10px;"&gt;  &lt;p align="justify"&gt;&lt;span style="font-size:10;"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;&lt;strong&gt;எங்களுக்கு இரட்டைக்குடியுரிமை வழங்க வேண்டும்: முகாம் தமிழர்கள் கோரிக்கை&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களின் மேம்பாட்டிற்காக முதல்- அமைச்சர் கருணாநிதி ரூ.12 கோடி நிதி ஒதுக்கி உள்ளார். இதற்கிடையே அகதிகள் முகாம்களுக்கு அந்தந்த பகுதி அமைச்சர்கள் நேரில் சென்று குறைகளை கேட்டறிந்து தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் முதல்- அமைச்சர் உத்தரவிட்டு இருந்தார்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p align="justify"&gt;&lt;span style="font-size:10;"&gt;&lt;br /&gt;அதன் பேரில் தமிழகம் முழுவதும் அமைச்சர்கள் அகதிகள் முகாம்களுக்கு சென்று பார்வையிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மதுரை மாவட்டத்தில் ஆனையூர், உச்சப்பட்டி, திருவாதவூர் ஆகிய இடங்களில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் 1573 குடும்பங்களை சேர்ந்த 6 ஆயிரத்து 200 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் அமைச்சர் தமிழரசி நேரில் சென்று குறைகளை கேட்டறிந்தார்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p align="justify"&gt;&lt;span style="font-size:10;"&gt;&lt;br /&gt;உச்சப்பட்டி முகாமுக்கு சென்றபோது அங்குள்ள அகதிகள் தங்களுக்கு ரேசன் கார்டு, குடிநீர் வசதி, சுகாதார வசதி ஏற்படுத்தி தர வேண்டுமெனவும், வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனையூரில் உள்ள முகாமில் அமைச்சர் தமிழரசி ஆய்வு செய்து குறைகளை கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அகதிகளாகிய தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதோடு இலங்கை செல்ல விரும்புபவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று தமிழர்கள் கோரிக்கை வைத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் தமிழரசி அவர்களிடம் கூறுகையில், முதல்-அமைச்சர் உத்தரவுபடிதான் இங்கு ஆய்வு செய்துள்ளதாகவும், அகதிகளின் குறைகளை இன்று மாலைக்குள் அறிக்கையாக தயார் செய்து முதல்- அமைச்சருக்கு அனுப்புவேன் என்றும் தெரிவித்தார்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:10;"&gt;http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=20124&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;img alt="http://4.bp.blogspot.com/_LuCsMlqNo2M/Ss3yiCHAkQI/AAAAAAAAHLg/B3jP2kMPK9o/s400/vavuniya_camp_tamil_oldman_2.jpg" src="http://4.bp.blogspot.com/_LuCsMlqNo2M/Ss3yiCHAkQI/AAAAAAAAHLg/B3jP2kMPK9o/s400/vavuniya_camp_tamil_oldman_2.jpg" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:10;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;இலங்கை போர் குற்றவாளிகளை காப்பாற்ற இந்தியா உதவுவதா?: பழ.நெடுமாறன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:10;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;a href="http://images.google.co.in/imgres?imgurl=http://www.seithy.com/admin/upload/NEDUMARAN%25202.jpg&amp;amp;imgrefurl=http://www.seithy.com/breifNews.php%3FnewsID%3D978%26category%3DTamilNews&amp;amp;usg=__FVk8o_QT5fUBDKAeWqx5WySKxIg=&amp;amp;h=143&amp;amp;w=150&amp;amp;sz=19&amp;amp;hl=ta&amp;amp;start=6&amp;amp;sig2=ZGuLQg0iWt6w2I9s_ZAH5A&amp;amp;um=1&amp;amp;tbnid=tUh2WAAfqpdomM:&amp;amp;tbnh=92&amp;amp;tbnw=96&amp;amp;prev=/images%3Fq%3D%25E0%25AE%25AA%25E0%25AE%25B4.%25E0%25AE%25A8%25E0%25AF%2586%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25B1%25E0%25AE%25A9%25E0%25AF%258D%26hl%3Dta%26sa%3DG%26um%3D1&amp;amp;ei=0jD0SpuQD5OVkAWkoaWyAw"&gt;&lt;img style="border: 1px solid ;" src="http://t2.gstatic.com/images?q=tbn:tUh2WAAfqpdomM:http://www.seithy.com/admin/upload/NEDUMARAN%25202.jpg" width="200" height="191" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:10;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:10;"&gt;இலங்கை போர் குற்றவாளிகளை காப்பாற்ற இந்திய அரசு உதவுவதா என்று பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:10;"&gt;இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:10;"&gt;இலங்கை போரின் போது தமிழர்களுக்கு எதிராக சிங்கள ராணுவம் இழைத்த கொடுமைகள் குறித்து பற்றி ராஜபக்சேவின் சகோதரரும், இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளருமான கோத்தபாய ராஜபக்சே குறித்து அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது அமெரிக்காவில் இருக்கும் இலங்கை கூட்டு தளபதி சரத் பொன்சேகாவிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். இந்த விசாரணையை தடுத்து நிறுத்தவும், சகோதரரை காப்பாற்றவும் ராஜபக்சே இந்தியாவின் உதவியை நாடி உள்ளார்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:10;"&gt;இதற்காக அனுப்பப்பட்ட தூதர்கள் டெல்லியில் பிரதமரையும், உயர்அதிகாரிகளையும் சந்தித்து பேசியதாக தகவல் கிடைத்துள்ளது. ஒரு லட்சம் தமிழர்களை கொன்று குவித்த போர் குற்றவாளிகளை காப்பாற்ற இந்திய அரசு உதவுவது தமிழர்களுக்கு எதிரான செயல்மட்டும் அல்ல, மனிதநேயமற்ற செயலும் ஆகும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:10;"&gt;ஏற்கனவே ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசுமீது கொண்டுவரப்பட்ட கண்டன தீர்மானத்தை தோற்கடிக்க இந்தியா வரிந்துகட்டி செயல்பட்டது. இப்போதும் அதுபோல செயல்படுமானால் தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் என எச்சரிக்கிறேன் என்று கூறியுள்ளார்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:10;"&gt;http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=20014&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;                &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;அந்தமான் தீவுகளை இலங்கையுடன் இணைக்க வேண்டும் என்கிறார் வெளிநாட்டு அமைச்சர்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.envazhi.com/wp-content/uploads/2009/10/samoa-tsunami-12.jpg" src="http://www.envazhi.com/wp-content/uploads/2009/10/samoa-tsunami-12.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.நா.வின் கடற்படுகை உரிமை தொடர்பான புதிய கொள்கையின் கீழ் இந்தியாவுக்குரிய அந்தமான் தீவு இலங்கைக்குச் சொந்தமான கடற்படுகைக்குள் வருவதாக வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதுவிடயமாக இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்திய பின்னரே இப்பகுதிக்கு உரிமை கோருவது தொடர்பான யோசனையை ஐ.நா. ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிப்போம் என்றும் அவர் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் கடல்படுக்கை உரிமைகள் குறித்து கொழும்பு மாவட்ட ஐ. தே. க. எம்.பி ரவி கருணாநாயக்கா கேட்டிருந்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே ரோகித மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் ஐ.நா ஆணைக்குழுவுக்கு இலங்கை சமர்ப்பிக்கவிருக்கும் உரிமை கோரலானது தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான ரீதியான தரவுகளை உள்ளடக்கி மிகச்சரியாக தீர்மானிக்கப்படும் என்றும் ஐ.நா இதை 2025 ஆம் ஆண்டளவில் கருத்தில் எடுக்கும் என்றும் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் ஐ.நா இன் இந்த நீண்ட காலதாமதம் குறித்து தமது அதிருப்தியையும் ரோகித வெளியிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;http://athirvu.com/target_news.php?getnews=news&amp;amp;action=fullnews&amp;amp;showcomments=1&amp;amp;id=917&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;&lt;br /&gt;‘சீன நலனை முன்னெடுக்கிறார் இந்து ராம்’!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;img alt="http://commentisfree.guardian.co.uk/editors/site_imagery/ramblog.jpg" src="http://commentisfree.guardian.co.uk/editors/site_imagery/ramblog.jpg" /&gt;  &lt;img alt="http://www.friendsoftibet.org/save/images/hindu_logo.jpg" src="http://www.friendsoftibet.org/save/images/hindu_logo.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈழ விடுதலைக்கு எதிராகவும், ராஜபக்சேவி்ற்கு ஆதரவாகவும், அதே நேரத்தில்&lt;br /&gt;திபெத்தியர்களின் போராட்டத்திற்கு எதிராகவும் தனது நாளிதழில்&lt;br /&gt;செய்திகளையும், கட்டுரைகளையும் தீட்டும் தி இந்து நாளேட்டின் ஆசிரியர்&lt;br /&gt;என். ராம், சீன நாட்டின் நலனை கருத்தில் கொண்டே செயல்படுகிறார் என்று மே&lt;br /&gt;17 இயக்கம் நடத்திய கருத்தரங்கில் குற்றம் சாற்றப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;‘தி இந்து நாளிதழும், அதன் ஆசிரியர் என்.ராமும் வாசகர்களை ஏமாற்றுவது&lt;br /&gt;ஏன், ஊடகங்களின் பொறுப்பு’ என்ற தலைப்பில் ஞாயிற்றுக் கிழமை சென்னை&lt;br /&gt;தியாகராயர் நகர், வெங்கடநாராயணா சாலையில் உள்ள தேவநாயகம் பள்ளியில் மே 17&lt;br /&gt;இயக்கம் கருத்தரங்கத்தை நடத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்கள், ஈழத் தமிழர்கள் தொடர்பான பிரச்சனைகளில் உண்மையை மறைத்து&lt;br /&gt;எப்படியெல்லாம் தி இந்து கட்டுரை எழுதியது என்பதை இந்தக் கருத்தரங்கில்&lt;br /&gt;பேசிய ஒவ்வொருவரும் ஆதாரத்துடன் எடுத்துரைத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்த மே 17 இயக்கத்தைச் சேர்ந்த ஜி.&lt;br /&gt;திருமுருகன், இந்தியாவை நேசித்த ஈழத் தமிழர்கள் சிறிலங்க இனவெறி அரசால்&lt;br /&gt;திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டதனால், அவர்களின் கட்டுப்பாட்டில்&lt;br /&gt;இருந்த இலங்கையின் கடற்பகுதி இந்தியாவிற்கு எதிரான சீனா போன்ற சக்திகள்&lt;br /&gt;ஆதிக்கம் செலுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திவிட்டது என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழ விடுதலைப் புலிகளை இந்தியாவின் உதவியைப் பெற்று ஒழித்த சீனா,&lt;br /&gt;தென்னிலங்கையில் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஹம்பன்தோட்டா துறைமுகத்தை&lt;br /&gt;சீனாவிற்குத் தாரை வார்த்து, அதனை நன்கு காலூன்ற இடமளித்துவிட்டது. இது&lt;br /&gt;மட்டுமின்றி, இலங்கையின் மற்ற இடங்களிலும் சீனா பலமாகக் காலூன்றி&lt;br /&gt;வருகிறது” என்று கூறிய திருமுருகன், சீனா அமைத்துள்ள தளத்தில் இருந்து&lt;br /&gt;100 கி.மீ. தூரத்திற்கு&lt;br /&gt;உட்பட்டுத்தான் கூடங்குளம் அணு மின் நிலையம் உள்ளது என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா, சீனா எல்லைப் பிரச்சனையில் சீனத்தின் பக்கம் சார்ந்த தி இந்து&lt;br /&gt;எழுதி வருகிறது என்று குற்றம் சாற்றிய திருமுருகன், இந்தியாவை 20, 30&lt;br /&gt;துண்டுகளாக உடைக்க வேண்டும் என்று சீனத்தின் சர்வதேச இராணுவ ஆய்வு மையம்&lt;br /&gt;தனது&lt;br /&gt;இணையத்தளத்தில் எழுதியபோது அது குறித்து தி இந்து எந்தணச் செய்தியையும்&lt;br /&gt;வெளியிடாதது மட்டுமின்றி, அதுகுறித்து சீனா அரசு கருத்தேதும் கூறாத&lt;br /&gt;நிலையில், அதனை ‘அதிகப்படியான கருத்துக் கூறல்’ என்று கூறி தி இந்து அதனை&lt;br /&gt;சாதாரணமாகக்&lt;br /&gt;குறிப்பிட்டதைச் சுட்டிக் காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;தி இந்து நாளேடு தொடர்ந்து ஆதரித்து எழுதிவந்த சிறிலங்க அரசு தனது நாட்டு&lt;br /&gt;மக்கள் மீதே தொடுத்தப் போரில் எப்படிப்பட்ட போர்க் குற்றங்களையும், மனித&lt;br /&gt;உரிமை மீறல்களிலும் ஈடுபட்டது என்பதை அமெரிக்க அயலுறவு அமைச்சகம்&lt;br /&gt;தயாரித்த அறிக்கையை மேற்கோள் காட்டி விவரித்தார் இந்தியக் கடற்படையில்&lt;br /&gt;பணியாற்றி ஓய்வு பெற்ற லெப்டினென்ட் எம். சுப்ரமணியம். மனிதாபிமானமும்,&lt;br /&gt;உண்மை கூறல் வேண்டு்ம் என்ற நேர்மை சற்றும் இன்றி எவ்வாறு ஒவ்வொரு&lt;br /&gt;பிரச்சனையிலும் தி இந்து நாளிதழ் தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டது என்பதை&lt;br /&gt;தமிழ்.வெப்துனியா.காம் இணையத் தளத்தின் ஆசிரியர் கா.அய்யநாதன்&lt;br /&gt;ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகமே அதிர்ச்சியுற்ற செஞ்சோலைப் படுகொலையை கண்டுக்காதது, போர் நிறுத்தம்&lt;br /&gt;கோரி தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் போராடியபோது அதனை தமிழ் வெறித்தனம்&lt;br /&gt;என்று&lt;br /&gt;சித்தரித்தது, பாலஸ்தீன விடுதலைப் போரையும், ஹமாஸ் இயகத்தையும் சரியாக&lt;br /&gt;தனது செய்திகளில் குறிப்பிட்ட அதே நேரத்தில், ஈழ மக்களின் விடுதலைப்&lt;br /&gt;போராட்டத்தை&lt;br /&gt;கொச்சைப்படுத்தியதும், தமிழீழ விடுதலைப் போராளிகளை பயங்கரவாதிகள் என்று&lt;br /&gt;தொடர்ந்து உண்மையை மறைத்து எழுதி வந்தததையும் எடுத்துக்காட்டிய&lt;br /&gt;அய்யநாதன், கச்சத் தீவுப் பிரச்சனையில் எப்படியெல்லாம் உண்மையை மறைத்து,&lt;br /&gt;தமிழ் மீனவர் நலனை கேவலப்படுத்தி எழுதியது தி இந்து என்று ஆதாரத்துடன்&lt;br /&gt;சுட்டிக்காட்டி அம்பலப்படுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக உரையாற்றிய திபெத் விடுதலைப் போராளி டென்சிங், இந்தியாவின்&lt;br /&gt;பாதுகாப்பிற்கும், நலனிற்கும் திபெத் விடுதலைப் பெறுவதன் அவசியத்தை&lt;br /&gt;தெளிவாக எடுத்துரைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு நிலப்பரப்புடைய&lt;br /&gt;திபெத்தும், அதன் மக்களும் இந்தியாவின் இயற்கையான நண்பர்களாக வரலாற்றுக்&lt;br /&gt;காலத்திலிருந்து&lt;br /&gt;திகழ்ந்து வருகின்றனர் என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவை வளப்படுத்தும் ஜீவ நதிகளான கங்கை, யமுனை, பிரம்புத்திரா ஆகியன&lt;br /&gt;திபெத்தில் உருவாவது மட்டுமின்றி, இந்துக்கள் மிகப் புனிதமான இடமாக&lt;br /&gt;கருதும் கைலாயமும், மானசரோவர் நதியும் திபெத்தில் உள்ளதையும், ஆனால்&lt;br /&gt;திபெத் சீனத்தின் ஆக்கிரமிப்பில் உள்ளதால் அங்கு இந்தியர்கள் அனைவரும்&lt;br /&gt;சென்றுவர முடியாத நிலை உள்ளது என்றும் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் தெற்கிலுள்ள ஈழத்து விடுதலைப் போராட்டமும், வடக்கில் உள்ள&lt;br /&gt;திபெத்தின் விடுதலைப் போராட்டமும் ஒன்றிணைவது காலத்தின் அவசியம் என்றும்&lt;br /&gt;டென்சிங் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்ச்சியில் தி இந்து நாளிதழின் உண்மைக்குப் புறம்பான போக்கை&lt;br /&gt;விமர்சித்து பத்திரிக்கையாளர்களும், வரலாற்றாளர்களும் எழுதிய&lt;br /&gt;கட்டுரைகளின் தொகுப்பான ‘பத்திரிக்கை அறமும் இந்து என்.ராமும்’ என்ற&lt;br /&gt;புத்தகம் வெளியிடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்புத்தகத்தை முதுபெரும் பத்திரிக்கையாளரும், பெரியார் திராவிடர்&lt;br /&gt;கழகத்தின் பொதுச் செயலருமான விடுதலை இராசேந்திரன் வெளியிட, அதனை டென்சிங்&lt;br /&gt;பெற்றுக்&lt;br /&gt;கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/0911/02/1091102096_1.htm" target="_blank"&gt;http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/0911/02/1091102096_1.htm&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/0911/02/1091102096_1.htm" target="_blank"&gt;http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/0911/02/1091102096_1.htm&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.friendsoftibet.org/global/activities/tamil_nadu/media_freedom_011109.html" target="_blank"&gt;http://www.friendsoftibet.org/global/activities/tamil_nadu/media_freedom_011109.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.friendsoftibet.org/global/activities/sri_lanka/world_tibet_day_sl_060709.html" target="_blank"&gt;http://www.friendsoftibet.org/global/activities/sri_lanka/world_tibet_day_sl_060709.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.friendsoftibet.org/tenzin/" target="_blank"&gt;http://www.friendsoftibet.org/tenzin/&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.friendsoftibet.org/global/activities/tamil_nadu/ict_chennai_120109.html" target="_blank"&gt;http://www.friendsoftibet.org/global/activities/tamil_nadu/ict_chennai_120109.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;====&lt;br /&gt;Writer-Activist&lt;br /&gt;&lt;a ymailto="mailto:tenzin.tsundue@friendsoftibet.org" href="http://in.mc84.mail.yahoo.com/mc/compose?to=tenzin.tsundue@friendsoftibet.org"&gt;tenzin.tsundue@friendsoftibet.org&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;MR Hubert, Chairperson of Friends of Tibet (Chennai/Puduchery)&lt;br /&gt;&lt;a ymailto="mailto:michael.hubert@friendsoftibet.org" href="http://in.mc84.mail.yahoo.com/mc/compose?to=michael.hubert@friendsoftibet.org"&gt;michael.hubert@friendsoftibet.org&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;K Ayyanathan, Editor of Tamil news portal of webdunia.com&lt;br /&gt;&lt;a ymailto="mailto:ayyanathan@webdunia.net" href="http://in.mc84.mail.yahoo.com/mc/compose?to=ayyanathan@webdunia.net"&gt;ayyanathan@webdunia.net&lt;/a&gt;&lt;br /&gt;====&lt;br /&gt;&lt;br /&gt;முத்தமிழ்வேந்தன்&lt;br /&gt;சென்னை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.thaaimann.com/wp-content/uploads/2009/07/seelanrygesye.jpg" src="http://www.thaaimann.com/wp-content/uploads/2009/07/seelanrygesye.jpg" /&gt;   &lt;img alt="http://3.bp.blogspot.com/_Fu0w60G6vvw/SMM2FrIHKuI/AAAAAAAAAL4/Gh8_hHePg1c/s400/cry.jpg" src="http://3.bp.blogspot.com/_Fu0w60G6vvw/SMM2FrIHKuI/AAAAAAAAAL4/Gh8_hHePg1c/s400/cry.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;இத்தாலியிலிருந்து அருள்பாலிக்க வந்த அம்மா போற்றி !&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;ஸ்ரீபெரும்புதூரில் திவ்யமாய் தியாகியான ராஜீவ் காந்தியின்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;பட்டத்தரசியம்மா போற்றி !&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;புதுடெல்லியில் பாடிகாடால் போய்ச்சேர்ந்த இந்திராவின் மருமகளான தாயே போற்றி !&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;நாளைய பிரதமர் ராகுல் காந்தியைப் பெற்றெடுத்த காவியத் தாயே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;போற்றி !&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;பிரியங்காவின் குழந்தைகளுக்கு என்ன பதவியின்னு தெரியலையே பாட்டியம்மா போற்றி !&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;நீலகிரிசயில் பிரபுவுக்கு கோஷ்டி, கோவையில எஸ்.ஆர்.பிக்கு கோஷ்டி, ஈரோட்டுல இளங்கோவனுக்கு கோஷ்டி, விக்கு புகழ் மயூரா ஜெயக்குமாருக்கு கோஷ்டி, மக்கு புகழ் ஞானசேகரனுக்கும் கோஷ்டி,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;ப.சிதம்பரமும் அவன் பையனும் ஒரு கோஷ்டி, கிருஷ்ணசாமியும் அவன் புத்திரனும் இன்னொரு கோஷ்டி, மெகா டி.வி தங்கபாலு, வசந்த் டி.வி வசந்த குமார்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;கல்லுளி மங்கன் மன்மோகனுக்கு விட்டுக்கொடுத்தாய் போற்றி !&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;அவனோ நாட்டையே அமெரிக்காவுக்கு வித்துப்புட்டான் போற்றி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;அம்மம்மா கோஷ்டிகளை எண்ணி எண்ணி வாயே வலிக்குதம்மா போற்றி &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;வைப்பாட்டன் கருணாநிதிக்கு மஞ்சள் சால்வை போர்த்தினாய் போற்றி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;அவன் தோழில் கைபோட்டு கட்டி அணைத்தாய் போற்றி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;கருணாநிதிி கன்னத்தில் இச்சென்று முத்தமிட்டாய் போற்றி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;தமிழனின் பச்சை இரத்தம் குடித்த காட்டேறிப் பேயே போற்றி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;தடியன் மகிந்தாவின் அந்தப்புர நாயகியே போற்றி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;பிஞ்சுக் குழந்தையின் நெஞ்சில் மிதித்த வஞ்சகியே போற்றி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;தமிழன்னையின் தாலியறுத்த மூழி அலங்காரியே போற்றி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;தவித்த வாய்க்கு தண்ணீர் கொடாத சண்டாளியே போற்றி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;பெண்வடிவில் வந்துதித்த பேயே பிசாசே போற்றி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.tamilvanan.com/v6049/Karunanadhi-sonia" src="http://www.tamilvanan.com/v6049/Karunanadhi-sonia" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://senthil5000.files.wordpress.com/2009/02/cong5.jpg" src="http://senthil5000.files.wordpress.com/2009/02/cong5.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="http://www.envazhi.com/wp-content/uploads/2009/05/3577976220_6551920c3f_o.jpg" src="http://www.envazhi.com/wp-content/uploads/2009/05/3577976220_6551920c3f_o.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;naamtamilar@googlegroups.com&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/_rdxGIaasPPM/SvNf7G9dl3I/AAAAAAAABsw/leKGJYE9Hsk/s1600/semmozhi.jpg" alt="[semmozhi.jpg]" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;கல்லக்குடி கொண்டான் கச்சதீவு இழந்தான்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_rdxGIaasPPM/SvKHiC92LyI/AAAAAAAABso/PjqqzggRwLY/s1600-h/kanimoli-karunanidhi.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 250px; height: 200px;" src="http://3.bp.blogspot.com/_rdxGIaasPPM/SvKHiC92LyI/AAAAAAAABso/PjqqzggRwLY/s320/kanimoli-karunanidhi.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5400527922152222498" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அஞ்சுக அம்மை மடி தவழ்ந்தான்&lt;br /&gt;இயற் பெயரோ தட்சிணாமூர்த்தி&lt;br /&gt;அஞ்சுக மடி தவழ்ந்தாலும்&lt;br /&gt;நீதிக் கட்சியில் நீ இணைந்தாய்&lt;br /&gt;அகவை பதின்மூன்றில் தொண்டனாகினாய்.&lt;br /&gt;&lt;br /&gt;நீதிக் கட்சியில் நீ இணைந்தாலும்&lt;br /&gt;சொத்துச் சேர்ப்பது நின் இலக்கென்று&lt;br /&gt;அறிந்தோம் இன்று நாமெல்லாம்&lt;br /&gt;தெளிந்தோம் இன்று நாமெல்லாம்&lt;br /&gt;&lt;br /&gt;தண்டவாளத்தில் தலை வைத்தாய்&lt;br /&gt;கல்லக்குடியை நீ கொண்டாய்&lt;br /&gt;அதனால் பதவி தேடிக் கொண்டாய்&lt;br /&gt;பதவிக்காக கச்சத் தீவை ஏன் இழந்தாய்&lt;br /&gt;&lt;br /&gt;கழகம் ஒரு குடும்பம் என்றாய்&lt;br /&gt;குடும்பமே கழகம் என்றாக்கினாய்&lt;br /&gt;கோபாலபுரத்தையே கோட்டையாக்கினாய்&lt;br /&gt;சொந்தவீடாகவே நாட்டையாக்கினாய்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தாலி போனதால் ஒரு இத்தாலி&lt;br /&gt;பலி கொள்ள வந்தாள் பலதாலி&lt;br /&gt;பலதாலி கட்டிய பைந்தமிழ்க் கலைஞனே&lt;br /&gt;ஏன் இணைந்தனையோ அச்சனியாள் கூட.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீழ்வது நானாகிலும் வாழட்டும் தமிழென்றாய்&lt;br /&gt;வளமாய் வாழ்கின்றது நின் குடும்பம்&lt;br /&gt;கொலைக்களமாகியது நம் ஈழம்&lt;br /&gt;பதவிகள் பல கொண்டது நின் குடும்பம்&lt;br /&gt;&lt;br /&gt;இரு பெண்டாட்டிகள் துணைக்கிருக்க&lt;br /&gt;இரு குளிரூட்டிகல் அருகிருக்க&lt;br /&gt;நன்றாய் ஆடினாய் நாடக மொன்று&lt;br /&gt;நாலு மணிநேர உண்ணா விரத மென்று&lt;br /&gt;&lt;br /&gt;நாலு மணி உண்ணா விரதம்&lt;br /&gt;நாடகமாக நல்லாய் ஆடினாய்&lt;br /&gt;பொய்யாய் பெரும் புகழ் தேடினாய்&lt;br /&gt;தேர்தல் வாக்கு வேட்டையாடினாய்&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தில் சாந்தி நிலவுகிறது&lt;br /&gt;அமைதி திரும்பிவிட்டது&lt;br /&gt;சான்றிதழ் கொடுத்தாய்&lt;br /&gt;ராஜபக்சேயிற்கு&lt;br /&gt;பெற்ற வெகுமதி என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;தொல்காப்பியத்துக்கு உரை தந்தோன்&lt;br /&gt;தொல்லைக் காப்பியமாய் நின்றதேன்&lt;br /&gt;ஓயுமோ உன்றன் பொய்நா&lt;br /&gt;சாயுமோ நின்றன் கொடுமை.&lt;br /&gt;&lt;br /&gt;"கருணாநிதியின் வரலாறு" என்று கூகிளில் தேடினால் "கருணாநிதியை வரலாறு மன்னிக்காது" என்று பல நூற்றுக் கணக்கான பதிவுகள் கிடைத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;http://veltharma.blogspot.com/2009/11/blog-post_05.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);font-size:130%;" &gt;பதிவுகளை மின்னஞ்சலில்  பெற விருப்பமா ?  கீழே உள்ள  படத்தின் மேல் அழுத்துங்கள்...!...&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://groups.google.co.in/group/beyouths/subscribe?hl=en%3Fhl%3Dta&amp;amp;note=1&amp;amp;pli=1"&gt;&lt;img src="http://farm4.static.flickr.com/3392/3607123925_9e369ebd8b_o.gif" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="widget-content"&gt; &lt;a href="https://www.google.com/accounts/ServiceLogin?passive=true&amp;amp;service=groups2&amp;amp;continue=http%3A%2F%2Fgroups.google.co.in%2Fgroup%2Fbeyouths%2Fsubscribe%3Fhl%3Den%253Fhl%253Dta%26note%3D1&amp;amp;cd=IN&amp;amp;hl=en-GB" target="_blank"&gt;&lt;img alt="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" src="http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg" width="200" height="129" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;script src="http://w3.followsite.com/pop/followsite.js" type="text/javascript"&gt;&lt;/script&gt;&lt;a href="http://www.followsite.com/" onmouseover="javascript:followsiteshow('', this);" onclick="javascript:return false;"&gt;&lt;img src="http://w3.followsite.com/img/button1.gif" alt="Update me when site is updated" border="0" width="125" height="16" /&gt;&lt;/a&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="http://1.bp.blogspot.com/_sb9yp2CsJVU/StK_xdPjNPI/AAAAAAAAJas/H7zQ5KASEBs/s72-c/Surya-Rakta-Charitra-Stills.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item></channel></rss>