<?xml version="1.0" encoding="UTF-8"?>
<?xml-stylesheet type="text/xsl" media="screen" href="/~d/styles/rss2enclosuresfull.xsl"?><?xml-stylesheet type="text/css" media="screen" href="http://feeds.feedburner.com/~d/styles/itemcontent.css"?><rss xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:itunes="http://www.itunes.com/dtds/podcast-1.0.dtd" xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0" version="2.0"><channel><title>அகம்-புறம் - COP SPEAK</title><link>http://natarajips.blogspot.com/</link><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="self" type="application/rss+xml" href="http://feeds.feedburner.com/blogspot/lnvV" /><description></description><language>en</language><managingEditor>noreply@blogger.com (Nataraj)</managingEditor><lastBuildDate>Wed, 13 Oct 2010 06:51:00 PDT</lastBuildDate><generator>Blogger http://www.blogger.com</generator><openSearch:totalResults xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearch/1.1/">56</openSearch:totalResults><openSearch:startIndex xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearch/1.1/">1</openSearch:startIndex><openSearch:itemsPerPage xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearch/1.1/">25</openSearch:itemsPerPage><feedburner:info uri="blogspot/lnvv" /><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="hub" href="http://pubsubhubbub.appspot.com/" /><itunes:owner><itunes:email>noreply@blogger.com</itunes:email></itunes:owner><itunes:explicit>no</itunes:explicit><itunes:subtitle></itunes:subtitle><feedburner:browserFriendly></feedburner:browserFriendly><item><title>ஜெயபிரகாஷ் நாராயணன் - 108-வது பிறந்த நாள்</title><link>http://natarajips.blogspot.com/2010/10/108.html</link><category>ஜெயபிரகாஷ் நாராயணன் - 108-வது பிறந்த நாள்</category><author>noreply@blogger.com (Nataraj)</author><pubDate>Wed, 13 Oct 2010 06:51:00 PDT</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2199581617483788059.post-4041744252590954154</guid><description>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_hgLecImQkGQ/TLW5Kbv0HzI/AAAAAAAADOA/LgcgnJK-VNM/s1600/imgres2.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 112px; height: 150px;" src="http://1.bp.blogspot.com/_hgLecImQkGQ/TLW5Kbv0HzI/AAAAAAAADOA/LgcgnJK-VNM/s400/imgres2.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5527527706565287730" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_hgLecImQkGQ/TLW4-jkmSsI/AAAAAAAADN4/ktRX9kJ-mEo/s1600/imgres1.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 121px; height: 120px;" src="http://4.bp.blogspot.com/_hgLecImQkGQ/TLW4-jkmSsI/AAAAAAAADN4/ktRX9kJ-mEo/s400/imgres1.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5527527502507297474" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_hgLecImQkGQ/TLW4eJE4vXI/AAAAAAAADNw/V_0-024WcFM/s1600/Picture+001.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 293px;" src="http://4.bp.blogspot.com/_hgLecImQkGQ/TLW4eJE4vXI/AAAAAAAADNw/V_0-024WcFM/s400/Picture+001.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5527526945639153010" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;u&gt;&lt;br /&gt;&lt;/u&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;u&gt;&lt;br /&gt;&lt;/u&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_hgLecImQkGQ/TLW3La4zNrI/AAAAAAAADNY/EwosVbsHyfM/s1600/imgres.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_hgLecImQkGQ/TLW3La4zNrI/AAAAAAAADNY/EwosVbsHyfM/s400/imgres.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5527525524491155122" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;p class="MsoNormal" align="center" style="text-align:center;text-indent:.5in; line-height:150%"&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"&gt;இராமகிருஷ்ண பரமஹம்ஸர், வினோபாபாவே மஹாத்மா காந்தி இவர்கள் வாழ்க்கையில் போதித்த கொள்கையை மனதில் இருத்திய கோட்பாடுகளை வாழ்வியலில் கடைபிடித்தார்கள் ஜெயபிரகாஷ் நாராயணன் இவர்களை தனது மானசிக குருக்களாக ஏற்றுக்கெண்டு உயர்ந்த வாழ்கை வாழ்ந்தார். வினோபாவின் &lt;/span&gt;&lt;span style="mso-bidi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;‘&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"&gt;பூதான்&lt;/span&gt;&lt;span style="mso-bidi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;’&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"&gt; என்ற &lt;/span&gt;&lt;span style="mso-bidi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;‘&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"&gt;நிலதானம்&lt;/span&gt;&lt;span style="mso-bidi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;’&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"&gt; திட்டத்தில் நிலச்சுவான்தாரர்களிடம் இருந்து உபரி நிலத்தைப் பெற்று ஏழைகளுக்கு பிரித்து அளிக்கும் உயரிய திட்டத்தில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கெண்டார்.&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span style="mso-bidi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;span style="mso-tab-count:1"&gt;     &lt;/span&gt;ஜெ.பி. அவர்கள் காந்திஜீயின் சபர்மதி ஆசிரமத்தில் தன்னை தொண்டனாக அர்ப்பணித்துக் கொண்டார்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;உயர்ந்த கொள்கை கோட்பாடுடைய பிரபாவதி என்ற பெண்னை மணமுடித்தார். பெற்றோர்களின் கட்டாயத்தினால் மணமுடித்த பிரபவதி காந்திஜீயின் பிரம்மச்சரியம் மற்றும் சமூக சேவை கெள்கையால் உந்தப்பட்டு மண வாழ்க்கையை துறந்து பொது வாழ்க்கையில் ஈடுபட தனது விருப்பத்தை தெரிவிக்க ஜெ.பி அவர்களும் சம்மதித்தார்.&lt;/span&gt;&lt;span style="mso-bidi-font-family:Latha;mso-bidi-language: TA"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span style="mso-bidi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;span style="mso-tab-count:1"&gt;     &lt;/span&gt;ஜெ.பி.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;அவர்களும் பிரம்மச்சரிய விரதம் பூண்டு முழுமையாக சமூக சேவையில் ஈடுப்பட்டார்.&lt;/span&gt;&lt;span style="mso-bidi-font-family: Latha;mso-bidi-language:TA"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span style="mso-bidi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;span style="mso-tab-count:1"&gt;     &lt;/span&gt;சுதந்திர போராட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட போது சிறைவாசிகளின் மனநிலையை உணர்ந்து அவர்களது மன அமைதிக்கு அறிவுறை வழங்கி அவர்களுக்கு நல்வழி புகட்டினார்.&lt;/span&gt;&lt;span style="mso-bidi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span style="mso-bidi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;span style="mso-tab-count:1"&gt;     &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="mso-bidi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;“ &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"&gt;ஓடும், செம்பொன்னும் ஒக்கவே நோக்கும் ஆன்றோர்கள்&lt;/span&gt;&lt;span style="mso-bidi-font-family:Latha;mso-bidi-language: TA"&gt;”&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"&gt; என்று பொருட்களின் விலை மதிப்பின் அடிப்படையில் அணுகாமல் அவற்றின் மெய் பொருளை கண்ட ஆன்றோர்கள் வாழந்த பூமி இது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;பக்தி புரட்சிச் செம்மல் கபீர்தாஸிடம் ஒருபக்தர் இரண்டு தங்க நாணயங்கள் அன்பளிப்பாகக் கொடுக்க ஒன்று தவறி தண்ணிரில் விழுந்தது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;பக்தர் பதறிக்போய் குளக்கரையில் தேடிப்பார்க்க கிடைக்கவில்லை கபீர்தாஸ்யிடம் எங்கு தவறி விழுந்தது என்று வினவ அதற்கு கபீர் இன்னொரு நாணயத்தையும் தண்ணிரில் போட்டு &lt;/span&gt;&lt;span style="mso-bidi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;‘&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"&gt;இங்கு தான் விழுந்தது&lt;/span&gt;&lt;span style="mso-bidi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;’&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"&gt; என்றாராம்&lt;/span&gt;&lt;span style="mso-bidi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;!&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"&gt; நாம் தான் பொருளைக்கட்டி அழுகிறோம் கார் விபத்து என்றால் வண்டிக்கு என்ன சேதாரம் என்று வருந்துகிறோம் பிள்ளை பிழைத்துக்கொண்டனே என்று சந்தோஷ்ப்படாமல்&lt;/span&gt;&lt;span style="mso-bidi-font-family:Latha;mso-bidi-language: TA"&gt;!&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span style="mso-bidi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;span style="mso-tab-count:1"&gt;     &lt;/span&gt;காத்தியடிகள் அகிம்சை, ஒத்துழையாமை போராட்டம் வெள்ளையனே வெளி யேறு என்று ஆங்கிலேயே ஏகாதிபத்யத்தை எதிர்த்து போராடி இந்திய சுதந்திரம் அடைய வழி வகுத்தார்.&lt;/span&gt;&lt;span style="mso-bidi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span style="mso-bidi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;span style="mso-tab-count:1"&gt;     &lt;/span&gt;ஜெ.பி.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;அவர்கள் இந்திய சமூக அமைப்பில் உள்ள குறைகளை உணர்த்தி அவை சீராக இயங்குவதற்கும் மக்களின் அன்றாட இன்னல்களை களைவதற்கும் போராடியவர்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;சமூதாய சீர்திருத்தம் மற்றும் அரசு துறைகளும், மற்ற நடைமுறைகளும் செவ்வனே செயல்பட&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;பாடுப்பட்டார்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;அவரது போராட்டம் உள்நாட்டுப் போராட்டம் நம்மிடம் உள்ள குறைகளை களைய போராட்டம் தொண்டு தான் முக்கியம் பதவி முக்கியம் அல்ல பதவிக்காக பரிதவிக்கவில்லை பதவிகள் நாடி வந்தன அவற்றை புறக்கணித்தார் மக்கள் தொண்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;காந்தியத்தை செயலாக்கிய செம்மல் ஜெ.பி அவர்கள்.&lt;/span&gt;&lt;span style="mso-bidi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span style="mso-bidi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;span style="mso-tab-count:1"&gt;     &lt;/span&gt;கருப்பர்களுக்காக போராடி 28 வருடங்கள் இருண்ட சிறையில் அடைக்கப்பட்டும் மனம்தளராது மக்கள் நலன் ஒன்றையே முழுமுச்சாக கொண்ட ஆப்பிரிக்க காந்தி என்று பாராட்டப்படுபவர் திரு நெல்சன் மண்டேலா அவர்கள்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;அவர் போரட்டத்தில் வெற்றி பெற்று தெற்கு ஆப்ரிக்கா சுதந்திரம் அடைத்த பின்னர்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;ஆட்சியில் பொறுபேற்ற போது காந்தியடிகள்&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;பிறந்த மண் இந்தியாவை நோக்கி பதவிப் பிரமாணம் எடுத்துக் கெண்டார் என்பது சரித்திரம்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;அத்ததைகய பெருமை வாய்ந்த உலகையே வயப்படுத்திய காந்தியக் கெள்கையை தளராது பின்பற்றிய பெரும் பொது நலவாதி ஜெ.பி. அவர்கள்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;அரசியல் மற்றும் சமுதாயத்தை சுத்தப்படுத்த உழைத்தவர். அவசர நிலை பிரகடனத்தை எதிர்த்து போராடி வெற்றிக் கண்ட தியாகச் செம்மல் ஜெ.பி. அவர்களை நினைவில் கொண்டு போற்றுவோம்.&lt;span style="mso-spacerun:yes"&gt;   &lt;/span&gt;அவர் விட்டுச் சென்ற பாதையை மறவாமல் பின்பற்றுபோம்.&lt;/span&gt;&lt;span style="mso-bidi-font-family:Latha; mso-bidi-language:TA"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2199581617483788059-4041744252590954154?l=natarajips.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-10-13T19:21:00.533+05:30</app:edited><media:thumbnail url="http://1.bp.blogspot.com/_hgLecImQkGQ/TLW5Kbv0HzI/AAAAAAAADOA/LgcgnJK-VNM/s72-c/imgres2.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>பற்றிப்படரும் ஆபத்து</title><link>http://natarajips.blogspot.com/2010/10/blog-post.html</link><category>பற்றிப்படரும் ஆபத்து</category><author>noreply@blogger.com (Nataraj)</author><pubDate>Fri, 08 Oct 2010 04:08:34 PDT</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2199581617483788059.post-1182088572682257100</guid><description>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_hgLecImQkGQ/TK77XDmYwwI/AAAAAAAADK0/uKCxyCQldsc/s1600/ist2_5406020-firemen-fighting-residence-house-fire%5B1%5D.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 380px; height: 289px;" src="http://1.bp.blogspot.com/_hgLecImQkGQ/TK77XDmYwwI/AAAAAAAADK0/uKCxyCQldsc/s400/ist2_5406020-firemen-fighting-residence-house-fire%5B1%5D.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5525630166352052994" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p class="MsoNormal" align="center" style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt; &lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt;     ஆபத்து சொல்லி வருவதில்லை அவசர உலகில் வாழ்க்கை இயந்திரமாகிவிட்ட நிலையில் ஒவ்வொரு திருப்பத்திலும் அசம்பாவிதம் நிகழ காத்துக் கொண்டிருக்கிறது என்றால் மிகையில்லை.  சில அசம்பாவிதங்கள் தவிர்க்கக்கூடியவை. நமது அஜாக்கிரதையால் நிகழும் அசம்பாவிதங்கள் பல. ஒரு புறம் மனிதனால் வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சியால் தோற்றுவிக்கப்படும் வன்முறைகள்.  இயற்கை சீற்றங்களால் நேரிடும் இழப்புகள், விதிகளை பின்பற்றாததால் ஏற்படும் கட்டிட இடிபாடுகள், சாலைவிபத்து என்று எதிர்பாராத நிகழ்வுகளை வகைப்படுத்திச் சொல்லலாம். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;o:p&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt; &lt;/span&gt;&lt;/o:p&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha; font-size: large; "&gt;உலக நாடுகளில் அசம்பாவிதங்கள் அதிகமாக நிகழும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.  பேரிழப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க செயலாக்க திட்டம் வரைவது அத்தியாவசியம்.  சிவில் டிபென்ஸ் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைப்பு சீரமைத்து பேரிடர் பாதுகாப்பு நடவடிக்கைகளில்  அவர்களுக்கு உரிய பங்கினை அளிக்க வேண்டும். ஊர்க்காவல்படை மற்றும் இயல் பாதுகாப்புத் துறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையோடு இணைந்து ஒரு தலைமையில் செயல்படவேண்டும். இத்தகைய அமைப்பு ப்ல மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சேதாரங்களை தவிர்ப்பது மற்றும் சமாளிப்பது பற்றிய பயிற்சி அளித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைப்பினை திறம்பட அவசர காலங்களில் அரசு துறைகளுக்கு பக்கபலமாக ஈடுபடுத்தல் வேண்டும்.&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:.5in;line-height:150%"&gt;&lt;o:p&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt; &lt;/span&gt;&lt;/o:p&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt;2004 ம் ஆண்டு இந்திய துணைக்கண்டத்தை தாக்கிய சுனாமி பேரலை ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்டது.  தமிழகத்தில் மட்டும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="TA"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt;7,995 நபர்கள் உயிரிழந்தனர்.  சென்னை நகரில் மாண்டவர் எண்ணிக்கை 206. குஜராத், மஉறாராஷ்டிரா மாநிலங்களை தாக்கிய பூகம்பங்கள் அதில் ஏற்பட்ட சேதாரங்கள், புயல் மழை வெள்ளம் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள், பல மாநிலங்களில் தீவிரவாத தாக்குதல்களால் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பங்கள் என்று பேரிடர்கள் பல மக்களை நிலைகுலைய செய்கின்றன.  இம்மாதிரியான அசம்பாவிதங்கள் நிகழும் பொழுது எவ்வாறு அதை எதிர்கொள்ள வேண்டும், தனிப்பட்ட நபர் எடுக்க வேண்டிய பாதுகாப்பு முறைகள் என்ன, பணி இடங்களில் எவ்வாறு பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும், பல்வேறு அரசுத் துறைகள் இணைந்து தயாரிக்க வேண்டிய செயல்முறை திட்டங்கள் என இவையாவும் தெளிவான வகையில் எல்லோருக்கும் சென்றடைய வேண்டும்.  பயிற்சி முறைகள் வரையப்பட்டு அதில் எல்லோரும் பங்கு கொள்ள வேண்டும். பயிற்சியில் வியர்வை சிந்தினால் தான் களத்தில் ரத்தம் சிந்தலை தவிர்க்க முடியும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;o:p&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt; &lt;/span&gt;&lt;/o:p&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt;     டைடானிக் ஆங்கிலப் படத்தில் அருமையான ஒரு காட்சி. கப்பல் பனிக்கட்டியில் இடிபட்டு முழுகப்போகிறது.  கப்பலைக்கட்டியவர் டைட்டானிக் பாதுகாப்பான கப்பல் எந்த ஆபத்தையும் சமாளிக்க வல்லது என்ற தன்னம்பிக்கையில் அவசரகால தப்பிப்பதற்கான உபகரணங்கள் மற்றும் மீட்பதற்கான சிறிய படகுகள் அதிகம் வைக்கவில்லை. மீட்புப் படகுகள் குறைவான நிலையில் முதலில் பெண்களையும் குழந்தைகளையும் காப்பாற்ற முன்னுரிமை கொடுத்து சிறிய படகில் கடலில் இறக்க ஆயத்தம் செய்யப்படுகிறது. ஆனால் முண்டியடித்து காப்பாற்றிக் கொள்ள வசதிபடைத்தவர்கள் துடிப்பார்கள். அடித்தளத்தில் குறைந்த கட்டணம் கொடுத்து பிரயாணம் செய்த ஏழைகள் புறக்கணிக்கப்படுகின்றனர்.  கதவு அடைக்கப்படுகிறது.  வசதி படைத்தவர்களும் முதலில் படகில் ஏறியவர்கள் மற்றவர்களை அனுமதிப்பதில்லை. அதிலும் வாட்டசாட்டமான ஆண்கள், வயோதிகர்களை தள்ளிவிட்டு தம்மை காப்பாற்றிக்கொள்ள முனைவார்கள். தான் பிழைத்தால் போதும் என்ற சுயநலம். ஆனால் சாதாரண மக்கள் தன்னலம் பாராது மற்றவர்களுக்கு உதவுவதும் சித்தரிக்கப்பட்டிருக்கும்.  பேரிடர் மற்றும் விபத்துக்கள் நிகழும் பொழுது இத்தகைய காட்சிகளைக் காணலாம். சமீபத்தில் தில்லியில் ஜம்மா மஸ்ஜித் அருகில் துப்பாக்கியால் சுட்டவரை தைரியமாக ஒரு சாதாரண ரிக்ஷாக்காரர் துரத்தியதால் பெரிய உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt;,&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha; mso-bidi-language:TA"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt; ஏழைகளின் தன்னலமற்ற செயலுக்கு உதாரணம்.  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;o:p&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt; &lt;/span&gt;&lt;/o:p&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt;     எந்த ஒரு விபத்து அல்லது பேரிடர் ஏற்பட்டால் முதல் காப்பாளராக சம்பவ இடத்திற்கு செல்வது தீயணைப்பு வீரர். ஆபத்து நேரத்தில் முந்திக் கொண்டு உதவும் மனோபாவம் படைத்த வீரர்களைக் கொண்டது தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை. மீட்புப் பணியில் முதலில் காப்பாற்றப்பட வேண்டியவர் வயோதிகர், பெண்கள், குழந்தைகள் மற்றும் உடல் ஊனமுற்ற மாற்றுத்திறன் படைத்தவர்கள். மக்கள் கூடும் பொது இடங்களில் அசம்பாவிதம் ஏற்படாமல் அந்த இடத்திலிருந்து மக்கள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="TA"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha; mso-bidi-language:TA"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt;வெளியேறுவதற்கு பாதுகாப்பான வெளியேற்ற பாதைகள் அமைப்பது கட்டிட உரிமையாளர் அல்லது பொது இடங்களை நிர்வகிக்கும் பொறுப்பாளரைச் சார்ந்தது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;o:p&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt; &lt;/span&gt;&lt;/o:p&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha; font-size: large; "&gt;ஒரு கட்டிடத்தில் ஆபத்தில் சிக்கியவர்களை ஒரு நிமிடத்தில் ஐம்பது நபர்களை வெளியேற்றுப்பாதை மூலமாக காப்பாற்றலாம் என்று சர்வதேச குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரச்சனை என்று வரும்பொழுது விதிகளைக் கடைபிடித்து வெளியேற்றுவது கடினம்.  இப்போது உயர்மாடிக் கட்டிடங்கள் பல வந்துவிட்டன. உதாரணத்திற்கு 10 மாடிக்கட்டிடம் கொண்ட குடியிருப்பு பகுதியில் சுமார் 1000 மக்களை விரிவான படி இறக்கத்தில் வெளியேற்றுவதற்கு குறைந்தபட்சம் 45 நிமிடம் ஆகும். அதுவே வியாபாரத்தளத்தில் அதிக மக்கள் புழங்குவதால் அவர்களை வெளியேற்றுவதற்கு மேலும் அதிக நேரம் பிடிக்கும்.&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:.5in;line-height:150%"&gt;&lt;o:p&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt; &lt;/span&gt;&lt;/o:p&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha; font-size: large; "&gt;ஸ்டீபன் கோர்ட் கொல்கத்தாவில் இந்த வருடம் மார்ச்         23-ல் நடந்த தீ விபத்தில் 43 அப்பாவிகள் மாண்டனர்.  ஏழு மாடிகள் மட்டும் கொண்ட இந்த கட்டிடத்தில் உயிரிழப்பு அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். முதலில் உதவி அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதற்கு அரசுத் துறைகளை குறை கூறினாலும் இம்மாதிரி அசம்பாவிதங்களுக்கு முக்கிய காரணம் கட்டிட விதிமுறைகள் சரியாக பின்பற்ற தவறியதால்தான் ஏற்படுகிறது என்பது உண்மை நிலை.&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;o:p&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt; &lt;/span&gt;&lt;/o:p&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt;   நமது நகரங்களில் விதிகள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="TA"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha; mso-bidi-language:TA"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt;மீறிக் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்கள் தவிர அபாயகரமான நிலையில் பல பழைய கட்டிடங்கள் உள்ளன. இம்மாதிரி இடங்களில் ஆபத்து நிகழலாம் எந்நேரமும். எல்லாக் கட்டிடங்களிலும் அவசரகாலத்தில் மக்களை வெளியேற்றுவதற்கான திட்டம் வகுக்கப்படவேண்டும்.  எல்லா உயர்மாடிக் கட்டிடங்களிலும் வருடத்திற்கு இருமுறையாவது அவசரகால நடைமுறை பயிற்சி நடத்தப்பட்டு குடியிருப்போரை பாதுகாப்பாக வெறியேற்றும் முறை எல்லோருக்கும் பயிற்றுவிக்க வேண்டும்.  இது தவிர பேரிடர் ஆளுமை திட்டம் அந்தந்த இடத்திற்கு ஏற்றாற்போல் தயாரித்து அவசர காலத்தில் எவ்வாறு உயிர்சேதம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="TA"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt;மற்றும் பொருள் அழிவிலிருந்து பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றி தெளிவான நடைமுறைகளை நிர்ணயித்து தொடர் பயிற்சியும் கொடுக்கப்பட வேண்டும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;o:p&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt; &lt;/span&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt;     மூன்றாம் நிலை மாற்றுவழி பிரத்யேக பாதுகாப்பு திட்டம் அவசரகாலத்தில் வெகுவாக உயிர்சேதத்தையும் குறைக்கும்.  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt;‘&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt;ஸ்கைலிப்ட்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt;’&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt; போன்ற உயரத்தில் ஏற்றக்கூடிய ஏணிகளைக் கொண்ட வாகனங்கள் ஆபத்தில் சிக்கிய மக்களை மீட்பதில் வெகுவாக உதவும்.  ஒரு நபரை மீட்பதற்கு சராசரி 5 நிமிட்ம் என்ற நிலையிலிருந்து மேம்பட்ட வெளியேற்ற சாதனங்கள் மூலம் ஒரு நிமிடத்தில் ஐம்பது நபர்கள் என்ற இலக்கை அடைய முடியாவிட்டாலும் வெளியேற்றும் நேரத்தை கணிசமாக குறைக்கலாம். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;o:p&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt; &lt;/span&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt;     தீயணைப்புத் துறையை மேம்படுத்த அமைக்கப்பட்ட கமிஷன் தனது பரிந்துரையில் பல நவீன உபகரணங்கள் கொள்முதல் செய்து தீயணைப்பு வீரர்களுக்கு காலத்திற்கு ஏற்றவாறு சவால்களை சமாளிக்க பயிற்சி அளிக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.  உடல்வலிமை மனவலிமை அதனோடு தொழில்நுட்ப அறிவாற்றலும் நொடிப்பொழுதில் முடிவுஎடுக்கும் திறனும் பொருந்திய வல்லவர் தீயணைப்பு வீரர். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt;     ஜெய்ப்பூர் எண்ணெய் கிடங்கில் அக்டோபர் 2009-ல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது நினைவிருக்கலாம்.  இரண்டு பெரிய எண்ணெய் சேமிப்பு தொட்டி வெடித்து சிதறியது.  பக்கத்து கிராமங்களில் உள்ள சுமார் 50,000 மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர்.  15 கிலோமீட்டர் தொலைவில் அந்த தீ ஜுவாலையின் தாக்கம் உணரப்பட்டது. இந்த விபத்தில் 12 ஊழியர்கள் உயிரிழந்தனர். எரிவாயு மற்றும் எரிபொருள் நமது அன்றாட வாழ்க்கைக்கு அவசியம்.  அதேசமயம் அவற்றை பாதுகாப்பாக கையாளவேண்டும்.  தமிழகத்தில் 24 இடங்களில் பெட்ரோல், டீசல், காஸ் சேமிப்பு கிடங்குகள் உள்ளன.  சேமிப்பு இடங்களில் பாதுகாப்பு, எரிபொருளை டாங்கர் லாரிகளில் எடுத்துச் செல்லும்போது கவனிக்க வேண்டியவை, வழியில் விபத்து ஏற்பட்டால் எவ்வாறு அசம்பாவிதத்தை தவிர்ப்பது, எண்ணெய் கசிவு ஏற்பட்டால் பாதுகாப்பது என்று பல்முனை நடவடிக்கைகளை தீயணைப்பு வீரர்கள் மேற்கொள்ள வேண்டும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;o:p&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt; &lt;/span&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt;     சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தீ அபாயம் அதிகமாக ஏற்படக்கூடிய 17 இடங்கள் உள்ளன. இதில் எண்ணெய் சேமிப்பு கிடங்குகள், சென்னை பெட்ரோலியம் மற்றும் பல இரசாயன தொழிற்சாலைகளும் அடங்கும். இத்தகைய தொழிற்சாலைகளிலிருந்து நச்சுப் பொருள்கள் கசிவு ஏற்பட்டால் அதை கையாளுவதற்கு பிரத்யேக உபகரணங்கள் அடங்கிய வாகனம் வாங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.  கதிர்வீச்சு, நச்சுப் பொருட்களால் ஏற்படக்கூடிய பாதிப்பு இவற்றை எதிர்கொள்ள பிரத்யேக பயிற்சியும் தீயணைப்பு வீரர்களுக்கு கொடுக்கப்படுகிறது.. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:.5in;line-height:150%"&gt;&lt;o:p&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt; &lt;/span&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:.5in;line-height:150%"&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt;பேரிடர்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொருவரும் அவரது நிலையில் முயற்சி மேற்கொள்ள வேண்டும். நமது வீட்டிலோ அலுவலகத்திலோ சாதாரண நிலை என்ன என்பதை நன்கு தெரிந்து வைத்திருந்தால்தான் அசாதாரண மாற்றங்களை கவனிக்க முடியும். சிறு தீ விபத்து ஏற்பட்டாலும்  அதனை புறக்கணிக்காது காரணங்களை ஆராய்ந்து இடர்களை களையவேண்டும்.  மின்கசிவினால்தான் எழுபது சதவிகித தீ விபத்துக்கள் ஏற்படுகின்றன.  மின் இணைப்பு சந்திக்கும் இடத்தில் தீப்பொறி பரவ விடாமல் பாதுகாக்கும் கவசங்கள் பொருத்தப்படவேண்டும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;o:p&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt; &lt;/span&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt;     பலதரப்பட்ட இடர்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முழுமையான விழிப்புணர்வு அவசியம்.  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:.5in;line-height:150%"&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt;விதிகள் அனுசரிக்கப்பட வேண்டும். விதிகள் மிதிக்கப்பட்டால் கோபம் பத்திக் கொண்டு வரவேண்டும். விதிகள் மதிக்கப்பட்டால் ஆபத்து பற்றிவராது. விதிகளை கடைபிடித்து ஆரவாரமில்லாது வாழ்க்கையை நடத்தினால் ஆபத்தினை தவிர்க்கலாம்.  பேரிடர் தாக்கத்தைத் தணிக்கலாம். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="mso-bidi-font-family: Latha;mso-bidi-language:TA"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:.5in;line-height:150%"&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt;&lt;u&gt;&lt;i&gt;&lt;b&gt;Article published in Dinamani on 07.10.2010&lt;/b&gt;&lt;/i&gt;&lt;/u&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2199581617483788059-1182088572682257100?l=natarajips.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-10-08T16:38:34.626+05:30</app:edited><media:thumbnail url="http://1.bp.blogspot.com/_hgLecImQkGQ/TK77XDmYwwI/AAAAAAAADK0/uKCxyCQldsc/s72-c/ist2_5406020-firemen-fighting-residence-house-fire%5B1%5D.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>கதவில்லா சிறைகள்</title><link>http://natarajips.blogspot.com/2010/09/blog-post.html</link><category>கதவில்லா சிறைகள்</category><author>noreply@blogger.com (Nataraj)</author><pubDate>Sun, 05 Sep 2010 23:33:44 PDT</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2199581617483788059.post-2439833506178891648</guid><description>&lt;p class="MsoNormal" align="center" style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 24px; "&gt;&lt;span lang="TA" style="font-family:Latha"&gt;&lt;span style="mso-tab-count:1"&gt;     &lt;/span&gt;&lt;span style="mso-tab-count:1"&gt;     &lt;/span&gt;சிறைச்சாலைகள் சட்டத்தின் பிடியில் சிக்கியவர்களை நல்வழிப்படுத்தும் இடமா அல்லது தண்டனை&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha"&gt;பெற்றவர்களை துன்புற்றவேண்டிய நரகமா என்ற சர்ச்சை அவ்வப்பொழுது சமுதாய நிலைக்கு ஏற்றாற்போல் மாறிக்கொண்டு வருவதை காண்கிறோம்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;குற்றம் புரிந்தவர்கள் அனுபவிக்கவேண்டும், வசதிகள் மறுக்கப்பட வேண்டும் என்று ஒரு சாராரும் குற்றம் புரிந்தவர்களை சீர்திருத்தும் நடவடிக்கையே சிறைச்சாலைகளின் முக்கியமான பணி என்ற கருத்தும் மாறி மாறி வரும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha; line-height: 24px; "&gt;&lt;span style="mso-tab-count:2"&gt;   &lt;/span&gt;சாதாரண நாட்களில் சிறைச்சாலைகளில் எடுத்துவரும் சீர்திருத்த நடவடிக்கைகள் மக்கள் வரவேற்பைப் பெறுகின்றன.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;அதே சமயம் கொடுங்குற்றங்கள் பெருகும் பொழுது எதற்காக இத்தகைய கொடுங்குற்றவாளிகளுக்கு வசதிகள் கொடுக்க வேண்டும், புரிந்த குற்றத்திற்கு அவர்கள் இன்னலுற வேண்டும் என்பது சராசரி மக்களின் எண்ணம் என்பதை மறுக்க முடியாது.&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 24px; "&gt;&lt;span lang="TA" style="font-family:Latha"&gt;&lt;span style="mso-tab-count:2"&gt;           &lt;/span&gt;சமுதாய சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு சிறை நிர்வாகம் தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள முடியாது. அத்தகைய அணுகுமுறை சரியானதுமல்ல.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;சிறைச்சாலைகளின் தலையாய பணி நீதிமன்றம் மூலம் சிறையிலிடப்படுபவர்களை பாதுகாப்பாக வைத்து சிறைவாசம்&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha"&gt;முடிவுற்றப் பிறகு விடுதலை செய்தல்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;சிறைவாசம் அனுபவிக்கும் பொழுது அவர்களது அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும். சுதந்திரம், கண்ணியம், சமத்துவம், உயிருக்குப் பாதுகாப்பு ஆகியவை அடிப்படை உரிமைகளாகக் கருதப்படுகின்றன. சட்டத்தின் பிடியில் சிக்கியதால் அவரது சுதந்திரம் நீதிமன்ற உத்தரவுப்படி கட்டுப்படுத்தப்படுகின்றது. ஆனால் மற்ற உரிமைகள் பாதுகாக்க வேண்டியது சிறை பணியாளர்களின் பொறுப்பு மட்டுமல்ல வரையறுக்கப்பட்ட கடமையாகும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;span lang="TA" style="font-family:Latha"&gt;&lt;span style="mso-tab-count:2"&gt;           &lt;/span&gt;தேசிய உரிமைகள் ஆணையம் உணவு, வாழ்வாதாரம், சுகாதாரம் போன்ற முக்கிய உரிமை பிரச்சனைகளோடு காவலில் பாதுகாப்பும் முக்கியமாக பேணவேண்டிய உரிமை என்று கூறியுளளது. மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு மேலோங்கிய இத்தருணத்தில் சிறைவாசிகள் கண்ணியமாக நடத்தப்படவேண்டும் மக்களிடையே சிறைவாசிகளை நல்வழிப்படுத்துதல்&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha"&gt;பற்றிய விழிப்புணர்வு பரவச் செய்து சமுதாயத்தின் ஒத்துழைப்பு பெறுவதுதான் ஆரோக்கியமான அணுகுமுறை.&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;span lang="TA" style="font-family:Latha"&gt;&lt;span style="mso-tab-count:2"&gt;           &lt;/span&gt;சிறையிலிடப்படுபவர்களை கடுமையான வேலையில் ஈடுபடுத்தவேண்டும் என்ற நிலை சிறைநிர்வாகத்தின் ஆரம்பகாலத்தில் இருந்தது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;அவர்கள் சாலை செப்பனிடுதல்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family:Latha"&gt;சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்தல் போன்ற வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். 1836-38ல் அமைக்கப்பட்ட அகில இந்திய சிறை நிர்வாக கமிட்டி இவ்வாறு கடும் பணிமுறையை ரத்து செய்யவேண்டும் என்ற பரிந்துரையின் அடிப்படையில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. ஆயினும் 1877ம் ஆண்டு நடைபெற்ற சிறைநிர்வாக கலந்தாய்வுக் கூட்டத்தில் கைதிகளை பொதுப்பணியில் ஈடுபடுத்தும் திட்டம் மீண்டும் விவாதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;1919-1920ல் மீண்டும்&lt;span style="mso-tab-count: 1"&gt;    &lt;/span&gt;கூடிய சிறை நிர்வாக கமிட்டி சிறைவாசிகள் நிலையையும் அவர்கள் செய்யக்கூடிய பணியையும் ஆராய்ந்து விவசாயம், தோட்ட வேலை சம்மந்தப்பட்ட பணிகள் அவர்களுக்கு உகந்த பணி என்றும் இவ்வாறு திறந்தவெளி பணிகளில் அவர்களது மனநிலையும் சீராகும் என்று பரிந்துரை வழங்கியது. ஆனால் நடைமுறை சிக்கல்களால் இவற்றை அமல்படுத்த முடியவில்லை. &lt;span style="mso-tab-count:1"&gt;    &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha; "&gt;&lt;span style="mso-tab-count:2"&gt;           &lt;/span&gt;சுதந்திர இந்தியாவில் தலைவர்கள் ஆங்கிலேயர் ஆட்சியில் சிறையிடப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் சிறை சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;1950-51ல் ஓய்வுபெற்ற நீதிபதி திரு கே.எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் தலைமையில் சீர்திருத்தக்குழு தமிழ்நாடு, கேரளா சிறைகளை பார்வையிட்டு சிறைச்சாலைகள் சிறைவாசிகளை சீர்திருத்தவே அன்றி பழிவாங்குவதற்கு அல்ல என்பதன் அடிப்படையில் பல பரிந்துரைகளை அளித்தது.&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha; "&gt;&lt;span style="mso-tab-count:2"&gt;           &lt;/span&gt;சிறைச்சாலைகள் சமுதாயத்தின் மருத்துவமனைகள் என்றார் அண்ணல் காந்தியடிகள்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;சிறைவாசிகள் அடிமைகள் அல்ல அவர்கள் நாட்டின் உடமைகள் என்ற அடிப்படையில் அவர்கள் சீர்திருத்தப்பட வேண்டும் என்ற உயரிய கருத்தினை வலியுறுத்தினார். இந்தியாவில் பல மாநிலங்களில் சிறை நிர்வாக சீர்திருத்த நிபுணர் என்று முத்திரைப்பதித்த திரு டபிள்யூ. ஜி. ரெக்ஸின் என்ற அமெரிக்கர் தலைமையில் 1950-ம் வருடம் ஒரு குழு அமைக்கப்பட்டு இந்தியச் சிறைகளை பார்வையிட்டு அளித்த அறிவுரைகளைத் தொடர்ந்து பல மாநிலங்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் முக்கியமான பரிந்துரைகள் சிறை அலுவலர்களுக்கு சிறப்புப் பயிற்சி, விடுதலைக்குப்பின் புனர்வாழ்வு, அவர்களின் நன்னடத்தை கவனிப்பு, சமுதாயத்தோடு இணைவதற்கான உதவி, சிறைகளில் மன அமைதிக்கான பயிற்சி என்று பல முற்போக்குத் திட்டங்கள் வகுக்கப்பட்டன.&lt;span style="mso-spacerun:yes"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha; "&gt;1980ம் ஆண்டு நீதியரசர் திரு ஏ.எஸ். முல்லா தலைமையில் அமைக்கப்பட்ட சிறை சீர்திருத்தக்குழு சிறைகள் நவீனமயமாக்கல் திட்டத்தை அளித்தது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;இதையேதான் 1977ம் வருடம் நீதிபதி இஸ்மாயில் குழு அவசரநிலை பிரகடனத்தின்போது சென்னை மத்திய சிறையில் நடந்த அத்துமீறல்கள் குறித்து விசாரணை செய்து சிறைகளை நவீனப்படுத்த வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தியது. ஓய்வு பெற்ற உயர் போலிஸ் அதிகாரி திரு எஸ்.எம். டயஸ், பேராசிரியர் வெங்கோபராவ் ஆகியோரை அங்கத்தினர்களாகக் கொண்டு பாட்னா உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி திரு நரசிம்மன் அவர்கள் தலைமையில் 1978-79-ல் அமைக்கப்பட்ட தமிழ்நாடு சிறைகள் சீர்திருத்தக்குழு அளித்த பரிந்துரைகள் சிறை சீர்திருத்த நடவடிக்கைகளின் மைல்கல் எனலாம். இந்தக்குழு மிக சிறப்பாக ஆய்வு மேற்கொண்டு 178 பரிந்துரைகளை அளித்தது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;அதில் முக்கியமான பரிந்துரை பல மாவட்டங்களில் திறந்தவெளி விவசாயக் காலனிகள் உருவாக்க வேண்டும் என்பதுதான். மருத்துவமனை வசதி, குறைகளை நிவர்த்தி செய்ய கண்காணிப்பாளர் தலைமையில் குழு அமைத்தல் ஒருங்கிணைத்த சிறை நிர்வாக சட்டம் அமலாக்கம் என்ற பல முற்போக்குப் பரிந்துரைகள் வழங்கப்பட்டன.&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;span lang="TA" style="font-family:Latha"&gt;&lt;span style="mso-tab-count:2"&gt;           &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="mso-tab-count:2"&gt;                        &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha"&gt;1785 ம் வருடம் ஜெமிமி பென்தாம் என்ற ஆங்கில சமூக சிந்தனையாளர் &lt;/span&gt;“&lt;span lang="TA" style="font-family:Latha"&gt;பான் அப்புகான்&lt;/span&gt;”&lt;span lang="TA" style="font-family:Latha"&gt; என்ற வட்ட வடவமுள்ள சிறை கட்டிட வடிவமைப்பினை புனைந்தார்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;அதில் கதவுகளோ, சுவர்களோ அதிகம் இல்லாது குறைந்த பணியாளர்களை வைத்து கண்காணிக்க உதவும். சிறையிலிருந்து தப்புவதை யாராவது பார்த்துவிடக்கூடும் என்ற அச்சமே தப்பிக்க முய்ல்வதைத் தடுக்கும் என்பது இந்த வடிவமைப்பின் உள்நோக்கம்.&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span lang="TA" style="font-family:Latha"&gt;&lt;span style="mso-tab-count:2"&gt;           &lt;/span&gt;திறந்தவெளி சிறைகளில் கதவுகள் இல்லை காவல்காக்க காவலருக்கும் அவசியம் இல்லை.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;இங்கு விவசாய பணி செய்யக்கூடிய சிறைவாசிகள் நன்னடத்தை அடிப்படையில் தெரிவு செய்யப்படுகிறார்கள்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;அவர்களுக்கு விதிக்கப்பட்ட சிறைதண்டனை குறைந்தபட்சம் கால்பாகம் அனுபவித்திருக்க வேண்டும்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;விடுதலையாவதற்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் இருப்பவர்கள் திறந்தவெளி சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள். நன்னடத்தை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவதால் சாதாரண சிறைகளில் இருப்பவர்கள் ஒழுக்கமாக விதிகள் மீறாமல் நடப்பதற்கு ஊக்கமளிக்கும்.&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha; "&gt;&lt;span style="mso-tab-count:2"&gt;           &lt;/span&gt;இந்தியாவில் எல்லா மாநிலங்கள் மற்றும் யூனியன்பிரதேசங்கள் உட்பட 1276 சிறைகள் உள்ளன.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;இதில் மத்திய சிறைகள் 113. தமிழகத்தில் 9 மத்திய சிறைகள் உட்பட 134 சிறை இல்லங்கள் உள்ளன.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;அதிகமான சிறைகள் உள்ள மஉறாராஷ்டிரா மாநிலத்தில் 153 சிறைகள். 13 மாநிலங்களில் தான் திறந்தவெளி சிறைகள் உள்ளன.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகபட்சமாக 10 திறந்தவெளி சிறைகளும், மஉறாராஷ்டிராவில் மூன்றும், ஆந்திரா, குஜராத், கேரளா, தமிழ்நாட்டில் தலா 2 திறந்த வெளி சிறைகளும் உள்ளன.&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;span style="mso-tab-count:2"&gt;                        &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha"&gt;கோயமுத்தூர் சிங்காநல்லூரில் உள்ள திறந்தவெளி சிறை&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha"&gt;30.72 ஏக்கர் பரப்பளவு கொண்டது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;வருடத்திற்கு சராசரி ரூ.8,85,360/- லட்சம் வருவாய் அறுவடைசெய்யப்படும் காய்கறிகள், பழங்கள், தானிய வகைகள் மூலம் ஈட்டப்படுகிறது. சேலத்திற்கு அருகில் இருக்கும் விவசாய தோட்டம் 10 ஏக்கர் அதிலும் பிரதானமாக காய்கறிகள் பயிரிடப்படுகின்றன.&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;o:p&gt; &lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;&lt;/o:p&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha; "&gt;சிவகங்கை மாவட்டம் புரசுருடைஉடைப்பு என்ற இடத்தில் திறந்தவெளி சிறை அமைப்பதற்கு 87.70 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகள் துவக்கப்பட்டுள்ளன.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;தஞ்சாவூர் நகர எல்லையில் திருமலைசமுத்திரம் என்ற இடத்தில் 33.06 ஏக்கர் நிலத்தில் விவசாயத் தோட்டம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;அதே போல் கடலூர் மத்திய சிறை வெளிப்புறத்தில் 51.03 ஏக்கர் நிலம் சிறைத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;இங்கும் திறந்தவெளி சிறை அமைக்க உரிய இடம்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;திருநெல்வேலி வாகைக்குளம் அருகில் திறந்தவெளி சிறை அமைக்க நிலம் தெரிவு செய்ய துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha; "&gt;&lt;span style="mso-tab-count:2"&gt;           &lt;/span&gt;மத்திய சிறை அமைந்துள்ள எல்லா முக்கிய நகரங்களிலும் ஏக்கர் கணக்கில் நிலம் உள்ளது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;நகரங்கள் வளர்ந்துவிட்ட நிலையில் பிரதான இடங்களில் அமைந்துள்ள சிறைத்துறையின் நிலங்கள் பல கோடி ரூபாய் மதிப்பு பெறும். இந்த அரிய இடங்களைப் பாதுகாப்பாக பேணிய சிறைப்பணியாளர்கள் பாராட்டுக்குரியவர்கள். கோவை நகரம் மத்திய சிறை அமைந்துள்ள 45 ஏக்கர் இடம் செந்தமிழ் பூங்காவாக பராமரிக்கப்படவுள்ளது. கோவை நகரின் நுரையீரலாக மக்களுக்கு ஆரோக்கியத்தை நல்கும்.&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha; "&gt;&lt;span style="mso-tab-count:2"&gt;           &lt;/span&gt;வறுமை, சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் இந்த இரண்டு முக்கிமான பிரச்சனைகள்தான் குற்றநிகழ்வுகளுக்கு காரணம். மேலை நாடுகளில் உள்ளது போல் குற்றம் புரிவதை தொழிலாக செய்பவர் வெகு சிலரே.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;இதை மனதில் கொண்டு தான் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;நரசிம்மன் கமிஷன் மணியான பரிந்துரைகளை கொடுத்திருக்கிறது. அவற்றை நடைமுறைப்படுத்த ஆணைகளும் அரசு கொடுத்திருக்கிறது. அவைகளை முழுமையாக அமல்படுத்துவது சிறைத்துறையின் பொறுப்பு. அதை ஊக்குவிப்பது அரசு அதிகாரிகளின் கடமை.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;ஜாண் ஏறினால் முழம் சறுக்கல் என்றில்லாமல் ஒரு சீராக சிறை சீர்திருத்தம இயங்க வேண்டும். சிறைவாசிகளை நல்வழிப்படுத்தி சமுதாயத்தில் இணைவத்ற்கு வழிவகுத்தல் சிறை சீர்திருத்தத்தின் உயிரிய குறிக்கோள் என்பதை மறந்துவிடக்கூடாது.&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;span lang="TA" style="font-family:Latha"&gt;&lt;span style="mso-tab-count:2"&gt;           &lt;/span&gt;சில குற்றங்களுக்கு &lt;/span&gt;“&lt;span lang="TA" style="font-family:Latha"&gt;கம்யூனிட்டி சர்வீஸ்&lt;/span&gt;”&lt;span lang="TA" style="font-family:Latha"&gt; அல்லது &lt;/span&gt;“&lt;span lang="TA" style="font-family:Latha"&gt;சமுதாய பணி&lt;/span&gt;”&lt;span lang="TA" style="font-family:Latha"&gt; மாற்று தண்டனையாக வழஙக வேண்டும் என்ற சட்டம் ஆந்திரா மாநிலத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. சிறை பொறுமை என்ற சிறந்த குணத்தை வளர்க்கும் இடம். மனது ஆறப்போட்டால் அது பதப்படும். நல்ல ஆரோக்கியமான உடற்பயிற்சியும், உள்ளத்தில் படிந்துள்ள கள்ள கபடங்களை அகற்றவல்ல மன அமைதியை தரக்கூடிய வாழும் கலை பயிற்சியும் திருந்திவாழ்வதற்கான நல்வழிப்பாதை. இயற்கை சூழ்நிலைதான் அதற்கு அரிய மருந்து.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;கதவில்லா சுவரில்லா திறந்தவெளி சிறைதான் இந்த அரிய காயகல்பத்தை வழங்க வல்லது.&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;o:p&gt;&lt;i&gt;&lt;u&gt; &lt;/u&gt;&lt;/i&gt;&lt;/o:p&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: TAB-ELCOT-Tirunelveli; line-height: normal; "&gt;&lt;i&gt;&lt;u&gt;  The Article Published in Dinamani on 03.09.2010&lt;/u&gt;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2199581617483788059-2439833506178891648?l=natarajips.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-09-06T12:03:44.189+05:30</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>திக்குத் தெரியாது வீதியில்</title><link>http://natarajips.blogspot.com/2010/07/blog-post_22.html</link><category>திக்குத் தெரியாது வீதியில்</category><author>noreply@blogger.com (Nataraj)</author><pubDate>Wed, 21 Jul 2010 22:50:51 PDT</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2199581617483788059.post-1849915019404132319</guid><description>&lt;p class="MsoNormal" align="center" style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha; line-height: 24px; "&gt;&lt;span style="mso-tab-count:1"&gt;     &lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-large;"&gt;க&lt;/span&gt;ல்லறை என்றாலே நெஞ்சை உறையவைக்கும் உணர்வு வரும். கல்லறை அமைந்த தெருக்களில் செல்வதற்கும் மக்கள் அஞ்சுவர்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;மயானத்தைச் சுற்றி பல கதைகள்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;சிறு புகைவந்தாலும் அது ஆவியின் வடிவம் என்று பயம் கொள்ளச் செய்வார்கள்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;மனதை மருளச் செய்யும் இத்தகைய இடங்களில் மக்கள் குடியிருக்கிறார்கள் என்றால் நம்புவது கடினம். இது நகரங்களில் ஏற்படும் நெரிசலின் விளைவு.&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span style="font-size:10.0pt; font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Latha"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha; line-height: 24px; "&gt;&lt;span style="mso-tab-count:1"&gt;     &lt;/span&gt;நகரங்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டு வருகிறது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;பிரகாசமான எதிர்கால கனவை மனதில் தேக்கி வேலையைத்தேடி கிராமங்களிலிருந்து மக்கள் நகரங்களுக்கு குடிபெயர்வதால் 10 லட்சத்திற்கு மேல் ஜனத்தொகை உள்ள நகரங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிறது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;100 கோடிக்கு மேல் உள்ள இந்தியாவின் ஜனத்தொகையில் சுமார் 25 சதவிகிதம் மக்கள் நகரங்களில் வசிக்கிறார்கள். நமது நகரங்களின் ஜனத்தொகை அமெரிக்காவின் மொத்த ஜனத்தொகைக்கு சமம். இந்த அதிகரிப்போடு நகரங்களின் அடிப்படை வசதிகளின் தேவையும் பலமடங்கு உயர்ந்துள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span style="font-size:10.0pt; font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Latha"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha; line-height: 24px; "&gt;&lt;span style="mso-tab-count:1"&gt;     &lt;/span&gt;உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க வீடு, நல்ல சுகாதாரம் அடிப்படை உரிமைகளாகக் கருதப்படவேண்டும் என்றும் இத்தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சமுதாயத்தின் பொறுப்பும் அரசாங்கத்தின் கடமையும் உள்ளது என்று மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது. தென்ஆப்பிரிகா நாட்டின் அரசியல் சாசனத்தில் அந்நாட்டு மக்களுக்கு வீடு அடிப்படை உரிமை என்றும் வசதி செய்து கொடுக்கவேண்டியது அரசின் கடமை என்றும் கூறப்பட்டுள்ளது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;நமது நாட்டில் பேச்சு சுதந்திரம் போன்ற அடிப்படை உரிமைகள் அரசியல் சாசனத்தின் மூன்றாம் பகுதியில் நீதிமன்றம் மூலம் நிலை நிறுத்தக்கூடிய பிரிவுகளாக உள்ளன.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;ஆயினும் அத்தியாவசிய தேவைகளான குடியிருப்பு, வேலைவாய்ப்பு, சமூகநீதி போன்றவற்றை அரசாங்கம் தனது அடிப்படை கொள்கைளாக வைத்து நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span style="font-size:10.0pt;line-height:150%;font-family:Latha;mso-ascii-font-family: Latha;mso-hansi-font-family:Latha"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha; "&gt;&lt;span style="mso-tab-count:1"&gt;     &lt;/span&gt;வசிக்க வீடில்லாமல் பராரியாக அண்டியும் ஒண்டியும் வாழும் மக்களின் பிரச்சனை பெரிய சமுதாயப் பிரச்சனையாக உள்ளது. அது மேலும் வருங்காலத்தில் பூதாகரமாக உருவெடுக்கும் என்று ஐக்கியநாடுகள் கவலை தெரிவித்திருக்கிறது. உலகெங்கிலும் சுமார் 10 கோடி மக்கள் ஸ்திரமான வீடில்லாமல் நாடோடிகளாக திரிகிறார்கள் என்று ஐக்கியநாடுகள் சபை கூறியுள்ளது. அதில் கணிசமானவர்கள் ஏழை நாடுகளிலும் வளர்ந்து வரும் நாடுகளிலும் குடியிருப்பு இல்லாமல் அவதிப்படுகிறார்கள்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;இந்நிலைக்கு ஏழ்மை, வேலையின்மை, ஆயுததாக்குதலால் குடிபெயர்தல், குடும்ப பூசல்கள், போதைப் பொருள்களுக்கு அடிமையாதல், மனநிலை பாதிப்பு போன்ற பலகாரணங்கள் கூறலாம். நகரங்களுக்கு வேலை தேடிவருபவர்கள் வேலை கிடைக்காமல் சமுதாயத்திற்கு சுமையாக தெரு ஓரங்களிலும், வழிபாட்டுத்தலங்களுக்கு அருகிலும், குடிசைப் பகுதிகளிலும் ஒண்டியிருப்பதைப் பார்க்கலாம். முதலில் தற்காலிகமாக தங்குபவர்கள், மெல்ல அண்டுவதையும் அதில் சிலர் சுரண்டிப் பிழைப்பதையும் ஒரு கலையாகவே வளர்த்துக் கொள்கிறார்கள். இத்தகைய சமுதாய சுமைகளை “ஸ்கவாட்டர்ஸ்” என்றும் “ஸ்பான்ஜீஸ்” என்றும் மேலை நாடுகளில் வரையறுக்கின்றனர். இத்தகைய மனித உண்ணிகளை வழிநடத்தி சமுதாயத்தோடு உபயோகமானவர்களாக இணைப்பது உள்ளாட்சி அமைப்புகளின் முக்கிய பொறுப்பாகும்.&lt;span style="mso-spacerun:yes"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span style="font-family:Latha; mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Latha"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha; line-height: 24px; "&gt;&lt;span style="mso-tab-count:1"&gt;     &lt;/span&gt;காலம் காலமாக காவல் துறைக்கு பராரியாக திரிபவர்களை கண்காணித்து அவர்கள் குற்றங்களில் ஈடுபடாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;வேலையற்று திரியும் இளைஞர்கள் அடிமைத் தொழிலாளர்களாக சிக்கி மிக மோசமான நிலையில் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் வாழ்க்கையை கழிக்கின்றனர்.&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span style="font-family:Latha; mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Latha"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha; line-height: 24px; "&gt;&lt;span style="mso-tab-count:1"&gt;     &lt;/span&gt;வேலையில்லாது தத்தளிக்கும் பல இளைஞர்களுக்கு பொதுவாக சமுதாயத்தின் மீது ஒரு காழ்ப்புணர்ச்சியும், வெறுப்பும் ஏற்படுவது இயற்கை.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;இதனை சாதகமாகப் பயன்படுத்தி தீவிரவாத இயக்கங்களில் சேர்வதற்கு இடைத்தரகர்களால் ஈர்க்கப்படுகின்றனர். 1993ம் வருடத்தில் மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் பல இடங்களில் குண்டு மறைக்கப்பட்டிருந்த பெட்டிகளை வைக்க இவ்வாறு பராரியாக ஒண்டியவர்கள் பயன்படுத்தப்பட்டனர் என்பதை மறந்துவிடக் கூடாது.&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span style="font-family:Latha; mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Latha"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha; line-height: 24px; "&gt;&lt;span style="mso-tab-count:1"&gt;     &lt;/span&gt;சுமார் 100 கோடி ஜனத்தொகை கொண்ட நமது நாட்டில் வீடற்றவர்கள் எண்ணிக்கை குறைந்தபட்சம் ஒரு கோடிக்கு மேலாவது இருக்கும். நேபாளம், பங்களாதேஷ் நாடுகளிலிருந்து இந்தியாவின் திறந்த எல்லையைக் கடந்து குடியிரிமை இல்லாத மக்களின் நிலை மற்றொரு சிக்கலான பிரச்சனை.&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span style="font-family:Latha; mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Latha"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha; line-height: 24px; "&gt;&lt;span style="mso-tab-count:1"&gt;     &lt;/span&gt;மேலை நாடுகளிலோ, மற்ற இடங்களிலோ வேலை வாங்கித்தருவதாக ஆசைக்காட்டி மனிதர்களை வைத்து நேர்மையற்ற வியாபாரம் செய்யும் தரகர்கள் நகரங்களில் அண்டிப் பிழைக்கும் குடும்பங்களை குறிவைக்கின்றனர், அதில் பல பெண்கள் பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தப் படுகின்றனர்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;உலகில் பல நாடுகளிலிருந்தும் இவ்வாறு லட்சக்கணக்கான மக்கள் அடிமைத்தொழிலில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். அதில் 68 சதவிகிதம் பெண்களும் குழந்தைகளும் பாலியல் வணிகத்தில் சிக்குகின்றனர். நேபாளத்திலிருந்து சராசரி ஆண்டொன்றுக்கு 2 லட்சம் நேபாளி பெண்கள் கடத்தப்பட்டு இந்தியாவில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மனிதர்களை கடத்தி அடிமைத்தொழிலில் ஈடுபடுத்தும் “க்ரைம் சிண்டிகேட்” என்று கட்டுப்பாட்டோடு இயங்கும் குற்ற வணிக கூட்டமைப்பு போதைப் பொருள் கடத்தலுக்கு அடுத்தால் போல், கருப்புப்பணம் ஈட்டுகிறது என்பது சர்வதேச போலிஸ் அமைப்புகள் எதிர்கொள்ள வேண்டிய மிகப்பெரிய பிரச்சனை.&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span style="font-family:Latha; mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Latha"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha; line-height: 24px; "&gt;&lt;span style="mso-tab-count:1"&gt;     &lt;/span&gt;அடுத்த ஐந்து வருடங்களில் உலகில் அதிக ஜனத்தொகை கொண்ட நகரங்களில் முதல் பத்து நகரங்கள் ஆசிய நாடுகளில் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;டோக்கியோவிற்கு அடுத்து வரும் மும்பை நகரின் ஜனத்தொகை 2015ம் ஆண்டு சுமார் 2 கோடியே எண்பது லட்சத்தை எட்டிவிடும். இந்த ஜனத்தொகை பெருக்கத்தோடு வீடில்லாதவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.&lt;span style="mso-spacerun:yes"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha; "&gt;&lt;span style="mso-tab-count:1"&gt;     &lt;/span&gt;வருங்காலத்தில் காவல்துறை சந்திக்க வேண்டிய மிகப்பெரிய பிரச்சனை நகரங்களில் இருக்கக்கூடிய நெரிசலை சமாளிப்பது ஒன்று தான். இந்த நெரிசல் தனிமனிதனை மறைத்து விடுகிறது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;நகரங்களுக்கு வந்து போகிறவர்கள் என்று மிதக்கும் மக்கள் கூட்டம் வேறு.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;இந்த மக்கள் கூட்ட கண்காணிப்பை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;ஒன்று சந்தேகமான நபர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தல். &lt;span style="mso-spacerun:yes"&gt; &lt;/span&gt;மற்றவர்களை குற்றங்களில் ஈடுபடாத வகையில் கண்காணித்து தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;அதில் பிச்சை எடுப்பவர்கள், குழந்தைகளை திருட்டுத் தொழிலில் ஈடுபடுத்துதல் போன்ற குற்றங்களில் உறையச் செய்யும் கயவர்களை பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்ட தனிக் காவல் பிரிவுகள் மூலம் நடவடிக்கை எடுத்தல் என்று மூன்று வகையான முக்கியப் பணிகள் காவல்துறைக்கு உண்டு.&lt;span style="mso-spacerun:yes"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span style="font-family:Latha; mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Latha"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha; line-height: 24px; "&gt;&lt;span style="mso-tab-count:1"&gt;     &lt;/span&gt;இருக்க இடமில்லாமல் அலையும் பெண்களின் நிலை மிகவும் வேதனைக்குரியது. நாற்பது வயதுக்குள் தனியாக முகாந்திரம் இல்லாத பெண் என்றாலே காவல் துறையினர் விபச்சாரத் தடுப்பு வழக்கில் கைது செய்து நீதிமன்ற காவலில் அனுப்பிவிடுவார்கள். மனித உரிமைகள் விழிப்புணர்வினாலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் முயற்சியாலும் சந்தர்பவசத்தால் பாலியல் தொழிலில் சிக்கும் பெண்கள் குற்றவாளிகளாக பாவிக்காமல் பாதிக்கப்பட்டவர்களாக கருத வேண்டும் என்ற நிலை வரவேற்கத்தக்கது. இவ்வாறு மீட்கப்படும் பெண்கள் குடும்பத்தோடு இணைக்கப்படுகின்றனர் அல்லது சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகை செய்யப்படுகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:.5in;line-height:150%"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha; "&gt;ஒண்ட இடமில்லை என்றாலே அது ஒருவரது மனநிலையை வெகுவாக பாதிக்கும்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;நகரங்களில் வீடும் வேலையும் இல்லாதவர்கள் முக்கால் சதவிகிதம் இத்தகைய மனநிலை அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;பெண்களை இது மேலும் பாதிக்கும்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;போதைப் பொருள் கடத்துபவர்கள் இவர்களை போதைப் பொருளுக்கு அடிமையாக்கி போதைப் பொருள் விற்பதற்கு பரவலாக அனுப்புகிறார்கள். இவர்கள் காவல்துறையிடம் சிக்கிக் கொண்டாலும் போதை முதலைகளுக்கு கவலையில்லை ஏனெனில் பராரியாக திரிபவர்களுக்கு குறைவில்லை.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;இந்த குற்றச் சூழலை முறியடிப்பது நகரக் காவல்துறையின் தலையாய பணி. தவறினால் அது சட்டம் ஒழுங்கை வெகுவாக பாதிக்கும்.&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span style="font-family:Latha; mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Latha"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha; line-height: 24px; "&gt;&lt;span style="mso-tab-count:2"&gt;           &lt;/span&gt;ஆதரவற்ற மனநிலை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு புனர்வாழ்வு கொடுப்பதில் செம்மையான பணிகள் செய்து வரும் நிறுவனம் “பானியன்” என்ற தன்னார்வ தொண்டு மையம். 2004ம் வருடம் பானியனோடு சென்னை புறநகர் காவல்துறை இனணந்து “டயல் 100” என்ற திட்டத்தை வகுத்து சென்னை நகரில் ஆதரவற்று வாடும் பெண்களை மீட்டு அவர்களுக்கு சிகிச்சை அளித்து அவர்களது குடும்பத்தோடு இணைப்பது அல்லது சுயமாக வேலை செய்து பிழைக்க வழிவகை செய்யப்பட்டது. ஆரம்பிக்கப்பட்ட ஒரு வருடத்திலேயே சுமார் 300 பெண்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டது. காவல்துறைக்கு நல்லவடிவம் கொடுக்கும் இத்திட்டம் இன்றும் செயலாக்கத்தில் உள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;&lt;span style="mso-spacerun:yes"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha; "&gt;&lt;span style="mso-tab-count:2"&gt;           &lt;/span&gt;நாடு முன்னேற்றம் அடைந்து வருவதின் பயன் எல்லோருக்கும் சென்று அடைந்தால் தான் சமுதாயம் சுமுகமான நிலையில் செயல்படும். ஏழைகளின் நிலை ஓரளவு உயர்திருந்தாலும் பணக்காரகள் பன்மடங்கு பெருகிவருவதோடில்லாமல் ஏழை பணக்காரர்களுக்கிடையே உள்ள இடைவெளி அதிகமாகிக் கொண்டுதான் வருகிறது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;சமுதாயத்தில் உள்ள இத்தகைய மேடுபள்ளங்களை இட்டு நிரப்புவது நமது கடமை.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;சட்டீஸ்கர், ஒரிசா, பீஉறார் மாநிலங்களில் சில பின்தங்கிய மாவட்டங்களில் வளர்ந்துவரும் மாவோயிஸ்ட் பிரச்சனை இந்தியாவின் நெரிசல் மிக்க நகரங்களுக்கும் ஊடுருவும் அபாயம் உள்ளது என்று பாதுகாப்பு வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். நாட்டின் வளர்ச்சியின் பயன் நிறைவாக எல்லோருக்கும் நிரவப்பட்டால் தான் அமைதி காக்க முடியும். முதல் கட்டமாக அண்டியும் ஒண்டியும் வீதியில் இருக்கும் திக்கற்றவர்களை தேசிய நீரோட்டத்தில் சேர்த்தால் தான் சமுதாய அமைதி சாத்தியமாகும்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha; "&gt;&lt;u&gt;Published in Dinamani Newspaper on 19.07.2010&lt;/u&gt; &lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2199581617483788059-1849915019404132319?l=natarajips.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-07-22T11:20:51.485+05:30</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>Reform in Uniform</title><link>http://natarajips.blogspot.com/2010/07/reform-in-uniform.html</link><category>Reform in Uniform</category><author>noreply@blogger.com (Nataraj)</author><pubDate>Fri, 16 Jul 2010 02:27:15 PDT</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2199581617483788059.post-2573610288519014831</guid><description>The Ariticle "Reform in Uniform" Published in Conversations- A chronicle of Social currents the links is below&lt;div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;http://www.4shared.com/document/p6_KAkJH/CSIM_Conversations_July_Celebr.html&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2199581617483788059-2573610288519014831?l=natarajips.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-07-16T14:57:15.842+05:30</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>மெய்வருத்தம் கூலிதரும்</title><link>http://natarajips.blogspot.com/2010/07/blog-post_07.html</link><category>மெய்வருத்தம் கூலிதரும்</category><author>noreply@blogger.com (Nataraj)</author><pubDate>Wed, 07 Jul 2010 01:12:42 PDT</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2199581617483788059.post-8669469322905489932</guid><description>&lt;p class="MsoNormal" align="center" style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"   style="font-family:Latha;font-size:180%;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 17px;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha; mso-hansi-font-family:Latha"&gt;&lt;o:p&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 24px; "&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;&lt;b&gt;  &lt;span class="Apple-style-span" style="font-size: x-large;"&gt;1947-&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-large;"&gt;ம்&lt;/span&gt; &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha; mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;வருடத்திற்குப் பிறகு&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha; mso-hansi-font-family:Latha"&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha; mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;சுதந்திர இந்தியாவில் பிறந்தவர்களுக்கு ஒரு புறம் சுதந்திர நாட்டில் பிறந்தோம் என்ற நிம்மதி இருந்தாலும்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha; mso-hansi-font-family:Latha"&gt;&lt;b&gt;, &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha; mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;மறுபுறம் ஆரம்ப காலகட்டத்தில் நாடு சந்திக்க நேர்ந்த சமுதாய&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Latha"&gt;&lt;b&gt;, &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;பொருளாதார&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha; mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Latha"&gt;&lt;b&gt;, &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;பாதுகாப்பு பிரச்சனைகளால் மகிழ்ச்சிகரமான இளமைக்காலமாக இருந்திருக்க முடியாது&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha; mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Latha"&gt;&lt;b&gt;, 1960-&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;ல் இருந்து &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha; mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Latha"&gt;&lt;b&gt;1971 &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;வரை மூன்று போர்களை இந்தியா எதிர்கொண்டது&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;&lt;b&gt;. &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-ascii-font-family: Latha;mso-hansi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;அதனால் நாட்டின் பொருளாதாரம் பின்னடைந்தது&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family: Latha;mso-hansi-font-family:Latha"&gt;&lt;b&gt;.  &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;வேலையில்லா திண்டாட்டம் பெருகியது&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;&lt;b&gt;. &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-ascii-font-family: Latha;mso-hansi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;பொறியியல் முடித்த இளைஞர்களுக்கு வேலையில்லை&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family: Latha;mso-hansi-font-family:Latha"&gt;&lt;b&gt;. &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Latha;mso-bidi-language: TA"&gt;&lt;b&gt;அரசாங்க உத்தியோகம் ஒன்றையே நம்பியிருக்க வேண்டிய நிலைமை&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;&lt;b&gt;.  &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;அப்போது வங்கிகள் தேசியமயமாக்கியதைத் தொடர்ந்து வங்கி வேலைகளுக்கு போட்டா போட்டி இருந்தது&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha; mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Latha"&gt;&lt;b&gt;. &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span style="font-family:Latha; mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Latha"&gt;&lt;o:p&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;&lt;b&gt;           1973&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;ம் வருடம் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் அரபு நாடுகள் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தியதால் உலக பொருளாதாரத்தில் ஒரு மாறுதல் மட்டுமல்லாமல் புரட்சியே ஏற்பட்டது&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family: Latha;mso-hansi-font-family:Latha"&gt;&lt;b&gt;. &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Latha;mso-bidi-language: TA"&gt;&lt;b&gt;எல்லா நாடுகளிலும் எரிசக்தி பற்றாக்குறையா&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Latha;mso-bidi-language: TA"&gt;&lt;b&gt;ல்&lt;/b&gt;&lt;span lang="TA"&gt;&lt;b&gt; பல துறைகளில் நெருக்கடி ஏற்பட்டன&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;&lt;b&gt;.  &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;இதில் ஒரு பிரகாசமான விளைவு கச்சா எண்ணெய் தயாரிக்கும் அரபு நாடுகள் திடீரென்று செல்வத்தில் கொழித்தன&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;&lt;b&gt;.   &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;அங்கு வேலைவாய்ப்புகள் பெருகின&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;&lt;b&gt;. &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-ascii-font-family: Latha;mso-hansi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;வாய்ப்பில்லாமல் திணறிய இந்திய இளைஞர்களுக்கு அது வரப்பிரசாதமாக அமைந்தது&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Latha"&gt;&lt;b&gt;.  &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha; mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;ஆயிரக்கணக்கான பட்டதாரிகள்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha; mso-hansi-font-family:Latha"&gt;&lt;b&gt;, &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha; mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;தொழில்நுட்ப வல்லுநர்கள்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha; mso-hansi-font-family:Latha"&gt;&lt;b&gt;, &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha; mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;கணக்கர்கள்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;&lt;b&gt;, &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-ascii-font-family: Latha;mso-hansi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;கட்டுமானப்பணியில் தேர்ச்சி பெற்றவர்கள் வளமை&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family: Latha;mso-hansi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;யை&lt;/b&gt;&lt;span lang="TA"&gt;&lt;b&gt; தேடி பயணித்து பயன்பெற்றனர்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family: Latha;mso-hansi-font-family:Latha"&gt;&lt;b&gt;.  &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;&lt;o:p&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:1.0in;line-height: 150%"&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-ascii-font-family:Latha; mso-hansi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;மேல்நோக்கி செல்லும் எந்த ஒரு நிகழ்வும் சமன் நிலையை அடையும்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family: Latha;mso-hansi-font-family:Latha"&gt;&lt;b&gt;.  &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;இந்த தெவிட்டு நிலை அடைந்தபோது தான் பஞ்சாப் தீவிரவாதிகள் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு உலைவைக்கும் வகையில் &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;உருவாக்கிய &lt;/b&gt;&lt;span lang="TA"&gt;&lt;b&gt;உள்நாட்டு பிரச்சனை&lt;/b&gt;&lt;/span&gt;&lt;b&gt;யை &lt;/b&gt;&lt;span lang="TA"&gt;&lt;b&gt;சந்திக்க நேர்ந்தது&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha; mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Latha"&gt;&lt;b&gt;.  &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha; mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;நக்சலைட் பிரச்சனையும் மீண்டும் தலைதூக்கியது&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha; mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Latha"&gt;&lt;b&gt;. &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;வடகிழக்கு மாநிலங்களில் உல்பா  தீவிரவாதிகளின் &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Latha;mso-bidi-language: TA"&gt;&lt;b&gt;போராட்டம், இலங்கை தமிழர்கள் பிரச்சனையின் தாக்கம்&lt;/b&gt;&lt;span lang="TA"&gt;&lt;b&gt; என்று பல்முனை காளான்கள் நாட்டில் முளைத்தன&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha; mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Latha"&gt;&lt;b&gt;. &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:1.0in;line-height: 150%"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;&lt;o:p&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:1.0in;line-height: 150%"&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-ascii-font-family:Latha; mso-hansi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;சரியான தரு&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;ண&lt;/b&gt;&lt;span lang="TA"&gt;&lt;b&gt;ம் தேவையான மனித&lt;/b&gt;&lt;/span&gt;&lt;b&gt;ரை&lt;/b&gt;&lt;span lang="TA"&gt;&lt;b&gt; தோற்றுவிக்கும் என்பதற்கேற்ப ராஜுவ்காந்தி இந்தியப் பிரதமரானார்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;&lt;b&gt;.  &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;இளமை பொங்கும் வசீகரமான தோற்றம்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;&lt;b&gt;, &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-ascii-font-family: Latha;mso-hansi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;எவரையும் கவரக்கூடிய சிரிப்பு&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha; mso-hansi-font-family:Latha"&gt;&lt;b&gt;, &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha; mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;சிரத்தை&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;&lt;b&gt;, &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-ascii-font-family: Latha;mso-hansi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;ஈடுபாடு&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;&lt;b&gt;, &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-ascii-font-family: Latha;mso-hansi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;துணிவு&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;&lt;b&gt;, &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-ascii-font-family: Latha;mso-hansi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;எளிமை என்று ஆளுமையின் குணாதிசியங்கள் &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family: Latha;mso-hansi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;               &lt;/b&gt;&lt;span lang="TA"&gt;&lt;b&gt;பொருந்திய தலைமை நாட்டிற்கு புத்துணர்ச்சி ஊட்டியது&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha; mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Latha"&gt;&lt;b&gt;. &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;குறுகிய காலத்தில் எல்லாவற்றையும் சாதிக்க வேண்டும் என்ற உந்துதல் தேவையானதுதான் ஆனால் அதை சகிக்க முடியாத தீவிரவாதிகளின் சூழ்ச்சி ஒரு உன்னத மனிதரை அழித்தது&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family: Latha;mso-hansi-font-family:Latha"&gt;&lt;b&gt;. &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;&lt;b&gt;           &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:1.0in;line-height: 150%"&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-ascii-font-family:Latha; mso-hansi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;ஸ்ரீபெரும்புதூர் குண்டு வெடிப்பில் இறந்தவர்களின் நினைவாக ஒவ்வொரு வருடமும் மே &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;&lt;b&gt;21&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-ascii-font-family: Latha;mso-hansi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;ம் நாள் தீவிரவாத ஒழிப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha; mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Latha"&gt;&lt;b&gt;.  &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha; mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;தீவிரவாதத்தை ஒழிப்போம்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha; mso-hansi-font-family:Latha"&gt;&lt;b&gt;, &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha; mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;ஜனநாயக முறையில் அரசியல் அமைப்பிற்கு உட்பட்டு நமது கடமையாற்றுவோம் என்ற உறுதிமொழி எடுக்கப்படுகிறது&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;&lt;b&gt;.  &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;ஆனால் அந்த உறுதிமொழி செயலாக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family: Latha;mso-hansi-font-family:Latha"&gt;&lt;b&gt;.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span style="font-family:Latha; mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Latha"&gt;&lt;o:p&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;&lt;b&gt;           1991&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;ல் இருந்து எவ்வளவு வன்முறைகள்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;&lt;b&gt;, &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-ascii-font-family: Latha;mso-hansi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;பாப்ரிமஸ்ஜித் இடிப்பு&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;&lt;b&gt;, 1993&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-ascii-font-family: Latha;mso-hansi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;ல் மும்பை தொடர் குண்டு வெடிப்புகள்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha; mso-hansi-font-family:Latha"&gt;&lt;b&gt;, 1998&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Latha;mso-bidi-language: TA"&gt;&lt;b&gt;ல் கோயம்புத்தூர் தொடர் குண்டுவெடிப்பு&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha; mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Latha"&gt;&lt;b&gt;, &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;இனக்கலவரங்கள்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha; mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Latha"&gt;&lt;b&gt;, &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;ஜாதிச்சண்டைகள்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha; mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Latha"&gt;&lt;b&gt;, &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;பலநகரங்களில் தீவிரவாத குண்டுவெடிப்புகள்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;&lt;b&gt;, &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-ascii-font-family: Latha;mso-hansi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;மும்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;பை&lt;/b&gt;&lt;span lang="TA"&gt;&lt;b&gt;யில் உலகையே அதிரவைத்த &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;&lt;b&gt;26/11 &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-ascii-font-family: Latha;mso-hansi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;தாக்குதல் இப்போது மீண்டும் மாவோயிஸ்டு தீவிரவாதம் என்று நிகழ்வுகள் அடுக்கடுக்காக வந்து கொண்டிருக்கின்றன&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family: Latha;mso-hansi-font-family:Latha"&gt;&lt;b&gt;.  &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;&lt;o:p&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:1.0in;line-height: 150%"&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-ascii-font-family:Latha; mso-hansi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;ஏன் நாம் தீவிரவாதத்தை ஒழிக்க முடியாமல் தவிக்கிறோம்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family: Latha;mso-hansi-font-family:Latha"&gt;&lt;b&gt;? &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Latha;mso-bidi-language: TA"&gt;&lt;b&gt;சட்டங்கள்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha; mso-hansi-font-family:Latha"&gt;&lt;b&gt;, &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha; mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;நிலையாணைகள் இருக்கின்றன&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha; mso-hansi-font-family:Latha"&gt;&lt;b&gt;. &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha; mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;பயிற்சி பெற்ற பாதுகாப்பு படையினர் உள்ளனர்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha; mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Latha"&gt;&lt;b&gt;. &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;உலகிலேயே அதிக பட்டாலியன்களைக் கொண்ட துணை ராணுவப்படை மத்திய ரிசர்வ் படை&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family: Latha;mso-hansi-font-family:Latha"&gt;&lt;b&gt;.  &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;க்ரௌன் ரிசர்வ் படை என்று &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;&lt;b&gt;1939&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-ascii-font-family: Latha;mso-hansi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;ல் உருவாக்கப்பட்ட மத்திய ரிசர்வ் படை இந்தியாவின் அமைதியை நிலைநாட்டுவதற்கு மூலை முடுக்கில் எல்லாம் பணிசெய்திருக்கிறது&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family: Latha;mso-hansi-font-family:Latha"&gt;&lt;b&gt;.  ‘&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;உள்நாட்டு அமைதியின் பாதுகாவலன்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;’&lt;/b&gt;&lt;span lang="TA"&gt;&lt;b&gt; என்ற புகழ்மொழிக்கேற்ப பணியாற்றும்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;b&gt; திறன் படைத்த காவலர்களைக் கொண்டது. ஒரு உண்மையான போர் வீரனுக்கு இலட்சணம் சாதுர்யமாக போராடி எதிரியை வீழ்த்த வேண்டும். வீழ்ந்தாலும் போர்க்களத்தில் பேராண்மையோடு சண்டையிட்டு வீரமரணம் அடையவேண்டும்.  அந்த விதத்தில் மத்திய படைவீரர்கள் மாவோயிஸ்ட் தாக்குதலில் வீறுகொண்டு எதிர் தாக்குதல் நடத்திய பின்னரே வீர மரணம் எய்தினர். போர்க்களத்தின் உண்மை நிலை அறியாது வாய்க்கூசாமல் குறைகூறும் வாய்ச்சவடால் சுயவிளம்பர வல்லுநர்களை என்னவென்று சொல்வது.  துளியேனும் தேசப்பற்று இருந்தால் மனைவி மக்களைத் துறந்து நாட்டின் நலன் ஒன்றையே மனதில் தாங்கி போராடும் வீரர்களை குறைகூறத் தோன்றுமா?&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;            &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;           சமீபத்தில் அண்டை மாநிலம் ஆந்திராவில் ஒரு அரசியல் தலைவர் கைது செய்யப்பட்டதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். ரெயில் பெட்டிகளை தீயிட்டு கொளுத்தினர்.  அரசு சொத்து நாசமாக்கப்பட்டது. வன்முறையில் ஈடுபட்டவர்களில் இளைஞர்கள், படித்தவர்கள் இருந்தும் ஏன் இந்த ஒழுக்கமற்ற அநாகரிக நடத்தை? &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha;mso-bidi-language:TA"&gt;&lt;o:p&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:1.0in;line-height: 150%"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;கல்விக்கூடங்கள் தொழிற்சாலைகள் நவீன இந்தியாவின் கோவில்கள் என்று போற்றுகிறோம்.  ஆனால் அங்கு சிறு பிரச்சனை வந்தாலும் நாசவேலை காணமுடிகிறது. சென்னைக்கு அருகில் ஒரு பொறியியல் கல்லூரியின் மாணவிகள் தங்கும் விடுதியில் ஒரு மாணவியின் இறப்பு தற்கொலையா, அதற்கு காரணம் என்ன என்ற விசாரணையை துவங்குவதற்கு முன்னர் சகமாணவர்கள் வன்முறையில் இறங்குகின்றனர்.  அவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் கணினிகளும், மேஜை நாற்காலிகளும் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன. கணநேரத்தில் வன்முறை தலைதூக்குகிறது.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:1.0in;line-height: 150%"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha;mso-bidi-language:TA"&gt;&lt;o:p&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;           வன்முறை கலாச்சாரம் வளர்வதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. பல நிலைகளில் கசப்பான ஆனால் சரியான முடிவுகள் உரிய தருணத்தில் எடுக்காமல் பின்வாங்குதல் ஒரு முக்கியமான காரணம். பள்ளிகளில் தவறுசெய்யும் மாணவனைக் கண்டித்தால் ஆசிரியர் மீது வீண்பழி சுமத்தப்படுகிறது. அலுவலகங்களிலும், தொழிற்சாலைகளிலும் தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம். &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha;mso-bidi-language:TA"&gt;&lt;o:p&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;           எந்த ஒரு நிகழ்வு என்றாலும் ஊடகங்கள் அதை படம்பிடித்து காட்டுகின்றன.  காவல் துறையினர் தாக்கப்படுவதையும் காண்பிக்கின்றனர். தமக்கு காயம் ஏற்பட்டாலும் நிலைமையை சுமுகமாக சமாளிக்க வேண்டும் என்று அவர்கள் போராடுவது பாராட்டப்படுவதில்லை.  இதுவே மற்ற வன்முறையாளர்களுக்கு தூண்டுகோலாக அமைந்து விடுகிறது.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha;mso-bidi-language:TA"&gt;&lt;o:p&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;           வன்முறை சம்பங்களை தொடர்ந்து பார்க்கும் பொழுது உணர்வுகள் மறத்துவிடுகின்றன.  மனோதத்துவ நிபுணர்களின் கருத்துப்படி இக்காட்சிகளைப் பார்க்கும் இளைஞர்களுக்கு வன்முறையில் இறங்கினால் தான் சாதிக்கமுடியும் என்ற எண்ணமும் மற்றவர்கள் தம்மை கண்டு பயப்பட வேண்டும் என்ற அடிப்படை ஆதிக்க குணமும் மேலோங்கும்.  மேலைநாட்டு வன்முறை விரசகாட்சிகள் தோய்ந்த தொலைக்காட்சி கலாச்சாரம் நமது நாட்டிலும் உலகமயமாக்க தாக்கத்தில் வந்துவிட்டது.  குழந்தைகள் பார்க்கக்கூடாத பாலியல் காட்சிகள், குடும்பங்களில் கைகலப்பு, பெண்கள் அடிக்கப்படுவது, சீருடை அணிந்த காவலர்களை இழிவு படுத்துதல் போலிஸார் அடிக்கப்படும் காட்சிகள், நடனம் என்ற போர்வையில் விரசமான அசைவுகள், குழந்தைகளை வயதுக்கு மீறிய நடனமாடச்செய்வது சகிக்கமுடியாத பாடலுக்கு ஆடவைப்பது என்று பலவகையான காட்சிகள் தொலைக்காட்சி மூலமாக வீட்டின் வரவேற்பறைக்கு வந்துவிட்டன. பணம் பண்ணுவது தான் குறி சமுதாயம் சீரழிந்தால் கவலையில்லை என்றநிலை வருந்தத்தக்கது. &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;           பல திசைகளிலிருந்து நல்லது கெட்டதுமான தகவல் கதிர்களின் தாக்கத்தின் இடையே நாட்டின் எதிர்கால ஒளிவிளக்கான இளைஞர்களுக்கு முன்னேற்றப்பாதையை அமைப்பது சமுதாயத்தின் பொறுப்பு. அப்துல்கலாம் அவர்கள் 2020ல் இந்தியா வல்லரசாக வாய்ப்பு உள்ளது என்று நம்பிக்கை தெரிவித்ததற்கு முக்கிய காரணம் இந்தியாவின் இளமையான ஜனத்தொகை.  இப்போது மக்கள்தொகை கணக்கெடுப்பு துவங்கியிருக்கிறது. 20 வயதிலிருந்து 40 வயதுக்கு உட்பட்ட இளைய வயதினர் ஜனத்தொகையில் 36 சதவிகிதம். சைனாவுக்கு அடுத்து உழைக்கக்கூடிய இளம்வயதினர் அதிகமாக உள்ள நாடு நமது நாடு என்று பெருமை கொள்ளலாம்.  இது தான் நமது வலிமை. இந்த உழைக்கும் வர்க்கம் நன்றாக உழைத்தால் தான் நாடு முன்னேறும்.  நேர்மையான உழைப்புதான் முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்ற சூழலை உருவாக்க வேண்டும். அதுதான் உழைப்பதற்கு தூண்டுகோலாக அமையும் எதையும் சுலபமாக அடைந்து விடலாம் என்ற நிலை ஆபத்தானது.  ஏனெனில் நினைத்தது கிடைக்காவில் அது ஒருவரது பொறுமையையும் நிதானத்தையும் இழக்கச்செய்து வன்முறைக்கு வழிவகுக்கிறது. &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha;mso-bidi-language:TA"&gt;&lt;o:p&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;           உழைப்பு அவரவர் மனநிலையை பொறுத்து மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஒன்று வெறும் கூலிக்காக கடனே என்று ‘கழப்பணி’ செய்வது, இரண்டாவது உடல் வருந்த உண்மையாக உழைப்பது, மூன்றாவது வகை தன்னலமற்று சமுதாய நன்மைக்காக உழைப்பது, தன்னலமற்ற இந்த தெய்வ மனிதர்கள் ஒரு சிலரே உள்ளனர் என்கிறார் சுவாமி விவேகானந்தர். பலர் தமக்கு நன்மை செய்து கொண்டு தமக்கு தீங்கு வராத வகையில் மற்றவர்க்கு சில நன்மை செய்வார்கள்.  ஆனால் மற்றொரு வகையான மனிதர்கள் பிறருக்கு தீங்கு இழைக்கவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தீங்கிழைப்பார்கள். இதையும் மீறி நல்லவர்களின் ஆதிக்கம் வளர வேண்டும் என்றால் அதற்கு அசுர உழைப்பு தேவை.  &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha;mso-bidi-language:TA"&gt;&lt;o:p&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;           நல்லவர்களாக இருப்பதே வளமையான கலாச்சாரத்தின் அடையாளம். மற்றவர்களுக்கு தீங்கு இழைப்பதை சிந்தனையாலும் கூடாது என்று ‘மனத்துக்கண் மாசி&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Latha;color:black"&gt;&lt;b&gt;ல&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;ன் ஆதலே’ உயர்ந்த அறம் என்கிறார் வள்ளுவர் பெருமான்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha;mso-bidi-language:TA"&gt;&lt;b&gt;           சுதந்திர இந்தியாவில் பிறந்தவர்கள் இன்று பெரியவர்கள்.  இளைஞர்களுக்கு முன்மாதிரியாக அவர்கள் நடத்தையும் இருக்க வேண்டும்.  நிறைவான வழிகாட்டுதலையும் தரவேண்டும். தாய் தாயாகவும், தந்தை தந்தையாகவும், ஆசிரியர் ஆசிரியராகவும் இருந்தால் தான் மகன் மகனாக இருப்பார். நாடு நாடாக வளம் பெறும். ஒவ்வொருவரும் தமது நிலையில் உண்மையாக கடைமையாற்ற வேண்டும். சிறுமையைக் கண்டு பொங்க வேண்டும். வன்முறையைக் களைய வேண்டும். அத்தகைய முனைப்பான மெய்வருத்தம்தான் கூலிதரும். &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha;mso-bidi-language:TA"&gt;&lt;o:p&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha;mso-bidi-language:TA"&gt;&lt;o:p&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-left:2.5in;text-align:justify;text-indent: .5in"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:Latha;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;&lt;o:p&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2199581617483788059-8669469322905489932?l=natarajips.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-07-07T13:42:42.553+05:30</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>தீவிரவாதத்துக்கு எதிராய் ஒரு தொடர் போராட்டம்</title><link>http://natarajips.blogspot.com/2010/07/blog-post.html</link><category>தீவிரவாதத்துக்கு எதிராய் ஒரு தொடர் போராட்டம்</category><author>noreply@blogger.com (Nataraj)</author><pubDate>Wed, 07 Jul 2010 01:08:02 PDT</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2199581617483788059.post-6226358703432959810</guid><description>&lt;p class="MsoNormal" align="center" style="text-align:center;line-height:150%"&gt;&lt;span class="Apple-style-span"   style="font-family:Latha;font-size:6;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 19px; line-height: 28px;"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;br /&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:1.0in;line-height: 150%"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;வீரப்பன் கூட்டாளிகளுடன் பர்கூர் வனப்பகுதியில் கொட்டமடித்துக் கொண்டிருந்த வருடங்களில் மலைவாழ் ஏழை மக்களின் அன்றாட நிலையற்ற வாழ்வு மேலும் பாதிப்புக்குள்ளானது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;தேடுதல் வேட்டையில் இறங்கிய அதிரடிப்படையினரின் விசாரணை நடவடிக்கை ஒருபுறம், வீரப்பன் கூட்டாளிகளின் அச்சுறுத்தல் மறுபுறம் என்று இருதலைகொள்ளி எறும்பு போல் அவஸ்தையான வாழ்க்கை.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;வீரப்பன் கேங்கும் பச்சை சீருடை கையில் துப்பாக்கி.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;அதிரடிப்படையினரும் அதே கெட்அப். மலைவாழ்மக்களுக்கு இருசாராரரும் “கேங்க்” தான் வரும் தொல்லையும் ஒன்றுதான்!&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;வீரப்பன் வேட்டை முடிவுற்றது அங்கு வாழும் மக்களுக்கு விடிவுகாலம் எனலாம்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span style="font-family:Latha; mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Latha"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;&lt;span style="mso-tab-count:2"&gt;           &lt;/span&gt;சட்டீஸ்கர் மாநிலம், தாண்டேவாடா, ராஜ்னந் கிராமம், பிஜாபூர் மாவட்டங்களில் மாவோயிஸ்டுகளுக்கும், அதிரடிப்படையிருக்கும் நடக்கும் அதிரடி தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;கொத்துக் கொத்தாக மத்திய ரிசர்வ் படை வீரர்கள் ஒரே தாக்குதலில் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சர்வதேச அளவில் இந்த பிரச்சனை பாதுகாப்பு வல்லுனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;உள்நாட்டு பாதுகாப்பிற்கு சவாலாக அமைந்துள்ள இந்த பிரச்சனையில் அணுகுமுறை, அதிரடிப்படையினரின் பயிற்சி, ஆயத்த நடவடிக்கைகள், இருப்பில் உள்ள ஆயுதங்கள், கண்ணி வெடியை தவிர்க்கக்கூடிய வாகனங்கள் பாதுகாப்பு படையினருக்கு அளிக்கப்படும் சாதனங்களின் அளவு மற்றும் செயல்திறன் இவைகள் பற்றிய சர்ச்சை எழுந்துள்ளது. &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;&lt;span style="mso-tab-count:2"&gt;           &lt;/span&gt;காட்டுப் பகுதியில் இனம் தெரியாத எதிரிகளை சல்லடைப் போட்டு தேடுவது என்பது மிகவும் கடினமானது. சில அடர்த்தியான காட்டுப்பகுதியில் 10 அடிக்குமேல் பாதை தெரியாது. வனப்பகுதியில் பல குக்கிராமங்கள் இருக்கும்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;காலம் காலமாக வனப்பகுதியில் வாழும் மலைவாழ்மக்களுக்கு காட்டுப் பாதைகள் அத்துப்படியாக இருக்கும்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;அவர்களது உதவியில்லாமல் தேடுதல் வேட்டையில் ஈடுபடும் பாதுகாப்புப் படையினரால் குறைந்தபட்ச இலக்கையும் அடைய முடியாது. &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;&lt;span style="mso-tab-count:2"&gt;           &lt;/span&gt;சட்டீஸ்கர் மாநிலம் தாண்டேவாடா மற்றும் அதை சுற்றியிருக்கக்கூடிய மலைவாழ்மக்கள் பகுதியில் நிலவிவரும் மாவோயிஸ்ட் பிரச்சனை ஏதோ ஒளிந்துகொண்டிருக்கும் சில தீவிரவாதிகளால் உருவாக்கப்படுகிறது என்று கணித்து அணுக முடியாது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;இது இருமுனை சமுதாய இனப் பிரச்சனை. ஒன்று சட்டம் ஒழுங்கு மற்றொன்று மக்கள் நலம் அவர்களது முன்னேற்றம். சுதந்திரம் அடைந்து 60 வருடங்கள் கழிந்தும் மலைவாழ்மக்களின் ஏழ்மை நிலையில் மாற்றம் இல்லை என்பதை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி நாட்டின் இறையாண்மைக்கு பாதகம் விளைவிக்கும் விதத்தில் வன்முறையை தூண்டி இருக்கிறார்கள். இரு கோரமான நிகழ்வுகள். சிந்தல்நாரில்&lt;b&gt; &lt;/b&gt;76 மத்திய ரிசர்வ் போலிசார் ஏப்ரல் மாதம் கண்ணி வெடி மற்றும் துப்பாக்கித் தாக்குதலில் உயிரிழந்தது. மற்றொன்று மே மாதம் 17ம் தேதி சிங்காவரம், தாண்டேவாடா அருகில் பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து கண்ணிவெடியால் தகர்த்தப்பட்டு 35 அப்பாவி மக்கள் உயிரிழந்தது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;இந்த இரு சம்பவங்களும் அங்கு பணியில் ஈடுபட்டிருக்கும் பாதுகாப்பு படையினருக்கு பெரும் பின்னடைவு எனலாம்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;&lt;span style="mso-tab-count:2"&gt;           &lt;/span&gt;மத்திய ரிசர்வ் போலிஸ் ஒரு மாநிலத்திற்கு பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டால் அந்தப்படை மாநில காவல்துறையோடு இணைந்து பணிபுரிய வேண்டும்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;உள்ளூர் காவல்துறைக்கு அந்தப்பகுதி போக்குவரத்து தெரியும் மக்களைத் தெரியும். போதிய தகவல் இல்லாமல் உள்ளூர் காவலரின் உதவியின்றி “வனப்பகுதி ஆதிக்கம்” என்ற குறிக்கோளை நிறைவேற்ற முற்பட்டதால் வந்த விளைவு இந்த உயிரிழப்பு என்று கூறப்படுகிறது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிரடிப்படை செயல்இயக்கங்களை மேற்கொள்வதற்கு முன்பு பாதையில் உள்ள ஆபத்தை தெரிவு செய்து முன்னேறவேண்டும்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;இந்த ‘தடம் திறவு ரோந்து’ ஒரு அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கை.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;வீரர்கள் ஒரு வரிசையில் செல்லவேண்டும். கும்பலாக செல்லக்கூடாது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;இடைவெளிவிட்டு செல்லவேண்டும்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;மற்றவர்களுக்கு தெரியாத வகையில் இயற்கை மறைவுகளை பயன்படுத்தி முன்னேறவேண்டும், பேசக்கூடாது, சமிக்ஞை மூலம் தகவல் கொடுப்பது, அதிக சுமையை தவிர்த்தல் போன்ற எச்சரிக்கை விதிகள்&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;ஒழுங்காக கடைபிடிப்பதில் சுணக்கம் ஏற்பட்டால் இத்தகைய அசம்பாவிதங்கள் ஏற்படும்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;ஒரு குறிப்பிட்ட நோக்கமும் இன்றி அதிக நாட்கள் தொடர்ந்து வனப்பகுதியில் ரோந்து சென்றதால்தான் இந்த பேரிழப்பு ஏற்பட்டது என்று முன்னாள் பஞ்சாப் மாநில அதிரடிப்படைத் தலைவர் திரு கே.பி.எஸ் கில் குறைகூறியுள்ளார். &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;&lt;span style="mso-tab-count:1"&gt;     &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;&lt;span style="mso-tab-count:2"&gt;           &lt;/span&gt;மாவோயிஸ்டுகளாலும், பாதுகாப்புப் படையின் நடவடிக்கையாலும் மலைவாழ் மக்களின் இயல்பு வாழ்க்கை பாழாவதோடு ஒருபுறம் எதிர்காலம் ஒரு கேள்விக்குறியாவது வேதனைக்குரியது. அதைவிடக் கொடியது தினமும் பயத்தில் செத்துப் பிழைப்பது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;அவர்களது மனநிலையை சரியாகப் புரிந்து கொண்டு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;&lt;span style="mso-tab-count:2"&gt;           &lt;/span&gt;‘வசந்தகால இடி முழக்கம்’ என்று விவரிக்கப்பட்ட தீவிர கம்யூனிசப் புரட்சி 1969ம் வருடம் நக்ஸல்பாரியில் சாரு மாஜும்தார், கானு சன்யால் என்பவர்களால் துவங்கப்பட்டு காட்டுத் தீ போல் பலமாநிலங்களுக்கு பரவியது. நிலச்சுவாந்தாரர்கள், அடைமான தொழிலில் அதிகவட்டி ஈட்டுபவர்கள், பணக்காரர்கள் போன்ற சமுதாயத்தின் எதிரிகள் ஒழிந்தால்தான் சமுதாயம் நிலைப்படும் என்ற வன்முறைக் கலாச்சாரத்தை மாவோயிஸ்டுகள் தமது அடிப்படை கொள்கையாகக் கொண்டு பரவவிட்டனர்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;துவங்கப்பட்ட மூன்று ஆண்டுகளில் சுமார் நாலாயிரம் வன்முறைச் சம்பங்கள். மேற்குவங்கத்தில் மட்டும் சுமார் 3000 அசம்பாவிதங்கள் நிகழ்ந்தன.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;உள்நாட்டுப் பாதுகாப்பை குலைக்கும் இப்போராடத்தை முறியடிக்க ராணுவம், மத்திய ரிசர்வ் படை,&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;காவல்துறை கொண்ட மும்முனை எதிர்தாக்குதல் ‘ஆபரேஷன் ஸ்டீபில்சேஸ்’ என்ற பெயரில் இடர் தகர்ப்புப் போர் முடுக்கிவிடப்பட்டது. ஜுலை 16 1972ம் வருடம் இவ்வியக்கத்தின் தலைவர் சாரு மாஜும்தார் கைது&lt;b&gt; &lt;/b&gt;செய்யப்பட்டு ஜுலை 28ம் நாள் போலிஸ் காவலில் உயிரிழந்தார். அதன் பிறகு எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகளால் இந்த இயக்கம் தொய்வு அடைந்தது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;1970 – 85 ல் தமிழக போலிசார் மேற்கொண்ட முனைப்பான நடவடிக்கைகளால் இடதுசாரி தீவிரவாதம் களையப்பட்டது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;ஆந்திர மாநிலத்தில் “&lt;u&gt;க்ரே &lt;/u&gt;ஹெள&lt;u&gt;ன்ட்ஸ்&lt;/u&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:TAB-ELCOT-Tirunelveli; mso-bidi-font-family:Latha"&gt;”&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family: Latha;mso-hansi-font-family:Latha"&gt; என்ற சிறப்பு காவல்படையின் துணிவான நடவடிக்கையால் தீவிரவாதிகள் கொட்டம் அடக்கப்பட்டு அவர்கள் அண்டை மாநிலங்களான சட்டீஸ்கர், ஒரிசா, ஜார்க்கண்டில் தஞ்சம் புகுந்தனர்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;மத்திய பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டு நவம்பர்&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: 14.0pt;line-height:150%;font-family:Latha;mso-ascii-font-family:Latha; mso-hansi-font-family:Latha"&gt;2000 &lt;/span&gt;&lt;span style="font-family:Latha; mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family:Latha"&gt;ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டீஸ்கர் மாநிலத்தில் தீவிரவாத விழுதுகள் வேரூன்றியுள்ளது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் ஆட்சியைப்பிடித்தது இடது தீவிரவாதத்தின் வளர்ச்சிக்கு ஒரு காரணம்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;இந்தியாவில் உள்ள 602 மாவட்டங்களில் சுமார் 190 மாவட்டங்களில் இவர்களது ஆதிக்கம் பரவியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. 35 ஆண்டுகளுக்குப் பிறகு 2005ல் இருந்து இந்த இயக்கம் “சிவப்பு இடைவழி”&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;மாநிலங்களில் மீண்டும் தலைதூக்கியுள்ளது.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;&lt;span style="mso-tab-count:2"&gt;           &lt;/span&gt;தீவிரவாதத்தை எதிர்கொண்டு சட்டம் ஒழுங்கு நிலை நாட்டுவது காவல்துறையின் முக்கிய பொறுப்பு.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;அதனை அவர்கள் சரிவர செய்வதற்கு எல்லாவிதமான உபகரணங்கள், பயிற்சி பெற்ற வீரர்கள் கொண்ட மத்திய ரிசர்வ் படை, தரமான தகவல் பரிமாற்றம் போன்ற ஒருங்கிணைந்த செயல்திறனால் அமைதி என்ற இலக்கை அடைய முடியும். அமைதி ஏற்பட்டால்தான் வளர்ச்சிப் பணிகள் சரிவர இயங்கும்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;மக்களின் அடிப்படை தேவைகளான வாழ்வாதாரம், கல்வி, மருத்துவ வசதி, தண்ணீர், மின் இணைப்பு சரிவர கொடுக்கப்படாமல் கனிவளம் கொண்ட பகுதிகளில் சுரங்க உரிமம்&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;கொடுப்பது மட்டும் வளர்ச்சியாகாது.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;சுரங்க கம்பெனிகள் தோண்டுவதற்கு தேவையான வெடிமருந்து பொருட்களை மாவோயிஸ்டுகள் அபகரித்து பாதுகாப்புப் படையினர் மீது தாக்குவதற்கு உபயோகிக்கிறார்கள் என்பது உண்மை.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;இதனால் தான் வீரப்பன் வேட்டையிலும் வெற்றி பெறுவதற்கு கனி சுரங்க உரிமம் கொடுப்பது ரத்து செய்யப்பட்டது. வெடிமருந்து நடமாட்டம் அறவே நிறுத்தியதால் தான் தேடுதல் வேட்டையை துரிதப்படுத்த முடிந்தது.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;&lt;span style="mso-tab-count:2"&gt;           &lt;/span&gt;“சல்வா ஜுடும்” என்ற பாதுகாப்புப் படையினருக்கு சாதகமாக பாதிக்கப்பட்ட கிராமங்களில் அமைக்கப்பட்ட விழிப்புணர்வு குழுவைச் சேர்ந்தவர்கள் தான் சமீப தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;சல்வா ஜுடுமை சேர்ந்தவர்கள் போலிஸாருக்கு உளவு பார்த்து தகவல் கொடுக்கிறார்கள் என்பதற்காக அவர்களை பழிவாங்கினோம் என்கிறார்கள் மாவோயிஸ்டுகள். சல்வா ஜுடுமின் சட்ட விரோத செயல்களும் பாதுகாப்புப் படையினரின் அத்துமீறல்கள், அப்பாவி மக்களை துன்புறுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:.5in;line-height:150%"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;தீவிரவாதத்தை முறியடிப்பது ஒரு தொடர் போராட்டம். விடிவதற்குள் வெற்றியடைய வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியுமல்ல சாத்தியமுமல்ல.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கை மூலம், செயற்கையாக வெற்றியடைந்தோம் என்ற புள்ளி விவரங்களால் பலன் இல்லை.&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;அதே சமயம் மாவோயிஸ்டுகளுக்கு வரிந்து கட்டிக்கொண்டு அவர்களது சட்டவிரோத போராட்டத்தை போற்றிடும் மேலோட்ட மனித உரிமை ஆர்வலர்கள்,&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha; "&gt;&lt;span style="mso-spacerun:yes"&gt; &lt;/span&gt;பாதுகாப்பு படையினர் மீதும், அப்பாவி மக்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதலை கண்டு கொள்ளாமல் இருக்கும் அவர்களது இரட்டை நிலைப்பாடு சமூக விரோதிகளை தூண்டும் வண்ணம் உள்ளது என்றால் மிகையல்ல. எந்தத் தரப்பில் உயிர் பறிபோனாலும் அது சமுதாயத்திற்கு இழப்பு.&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;line-height:150%"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;&lt;span style="mso-spacerun:yes"&gt; &lt;/span&gt;&lt;span style="mso-tab-count:2"&gt;          &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:1.0in;line-height: 150%"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;தீவிரவாத இயக்கத்தலைவர்களை இனம் கண்டு அவர்களை தனிமைப்படுத்தி கடுமையான நடவடிக்கை, மக்களை அரவணைத்து பாதுகாப்பு நடவடிக்கை அடிப்படை வளர்ச்சிப் பணிகள் என்ற ஒருங்கிணைந்த மும்முனை திட்டம்&lt;u&gt; &lt;/u&gt;வளமான பாதைக்கு அழைத்துச் செல்லும். மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முன்பிருந்தது போல் தண்டகாரண்ய மேம்பாட்டுத் திட்டம் என்ற பாதுகாப்போடு அடங்கிய வளர்ச்சித் திட்டம் இதற்கு வழிவகுக்கும். &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:1.0in;line-height: 150%"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-left:2.5in;text-align:justify"&gt;&lt;b&gt;&lt;span style="mso-bidi-font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;span style="mso-spacerun:yes"&gt;         &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:1.0in;line-height: 150%"&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;mso-hansi-font-family: Latha"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2199581617483788059-6226358703432959810?l=natarajips.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-07-07T13:38:02.554+05:30</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>திரும்ப வழியில்லை</title><link>http://natarajips.blogspot.com/2010/05/blog-post_31.html</link><category>திரும்ப வழியில்லை</category><author>noreply@blogger.com (Nataraj)</author><pubDate>Mon, 31 May 2010 06:27:35 PDT</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2199581617483788059.post-2103294407853550605</guid><description>&lt;div align="justify"&gt;           ‘குருதிப்புனல்’ என்ற கமல்ஹாசன் படத்தில் தீவிரவாதிகளின் வெறித்தனம் திறம்பட சித்தரிக்கப்பட்டிருக்கும். அவர்களோடு மோதும்போது நல்லது கெட்டது பார்க்க முடியாது. விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா இல்லையா என்பதை ஆராய நேரமிருக்காது.  யுத்தக்களத்தில் உயிரோடு இருப்பவன்தான் வெற்றி பெறுகிறான்.  சிஐடி போலிசார் தீவிரவாத இயக்கத்தில் ஊடுருவி அங்கிருந்து தகவல் அனுப்புவது நுண்ணறிவுப் பிரிவின் உச்சகட்ட வெற்றி எனலாம்.  குருதிப்புனல் படத்தில் தீவிரவாத இயக்கத்தில் ஊடுருவிய அதிகாரி அந்த இயக்கத்திற்கு தலைமை தாங்கும் வாய்பைப் பெறுவதற்கு சக அதிகாரியை தன்னை சுடச் சொல்லி உயிரைத் தியாகம் செய்வது படத்தின் உச்சகட்ட காட்சி. இவ்வாறு உயிரைப் பணயம் வைத்து பல சாதுர்யமான சாகசங்களை காவல்துறை செய்திருக்கிறது என்றாலும் மதவாத தீவிரவாத இயக்கங்கள் மற்றும் மாவோயிஸ்டு தீவிரவாத அமைப்புகளில் ஊடுருவுவது அவ்வளவு எளிதல்ல. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;     மும்பை 26/11 பயங்கர நிகழ்விற்குப் பிறகு தீவிரவாதம் பூனேயில் தலைதூக்கியது. சுமார் இரண்டு வருடங்களுக்குப் பிறகு, நாள்: 13 பிப்ரவரி 2010; இடம்: பூனேயில் உள்ள பிரபலமான ஜெர்மன் பேக்கரி. இது சாதாரணமாக வெளிநாட்டினர் வந்து போகும் இடம்.   இது ஆச்சார்ய ரஜ்னீஷ் என்ற ஒக்ஷோவின் ஆசிரமத்திற்கு அருகில் உள்ளது. ஆசிரமும் தீவிரவாதிகள் குறியில் இருந்தது. ஆனால் தெய்வாதீனமாக தப்பியது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;     அமெரிக்க புலனாய்வுப் பிரிவின் பிடியில் இருக்கும் டேவிட் ஹெட்லியின் இந்திய வரவு பற்றியும் பல இடங்களில் குண்டு வைத்து தீவிரவாதத்தை பரவவிடச் செய்யும் திட்டம் பற்றியும் பல தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மும்பை, பூனே என்று மராட்டிய மாநிலத்தில் உள்ள பல இடங்களில் மட்டுமின்றி தமிழகம் உட்பட பல மாநிலங்களை அவன் கண்காணித்தாகவும் அறியப்படுகின்றன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;           தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் பற்றிய தகவல் சேகரிப்பது மிகவும் கடினம். சாதாரணமாக நுண்ணறிவுப் பிரிவுகளில் ஒவ்வொரு அரசியல் மற்றும் சமூக அமைப்புகளுக்கு ஒரு குழு அமைத்து கண்காணித்து தகவல் சேகரிப்பது என்பது வெளிப்படையான தகவல் சேகரிக்கும் முறை.  இரகசியமாக உளவாளிகள் மூலம் தகவல் சேகரிப்பது இரண்டாவது வகை. தொழில் நுட்பம் மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்களை  உபயோகித்து தகவல் சேகரிப்பது மற்றொரு வகை.  செய்தித் தாள்கள், இணையதளம், தொலைக்காட்சி மற்றும் ஏனைய ஊடகங்கள் மூலமாக வரக்கூடிய செய்திகள், நிகழ்வுகள், அரசியல்வாதிகளின் அறிக்கைகள் இவற்றை ஆராய்ந்து நடக்கப்போவதை அனுமானித்து சொல்வது பயிற்சி பெற்ற நுண்ணறிவு அதிகாரிகளுக்கு கைவந்த கலை. இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைப்பது நுண்ணறிவுப் பிரிவின் மேல்மட்ட அதிகாரிகளின் பணி. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மே நான்காம் தேதி ஃபாய்ஸல் ஷாசாத் என்ற பாகிஸ்தானைச் சேர்ந்தவன் நியூயார்க் நகரின் டைம் சதுக்கம் என்ற பிரசித்திப்பெற்ற பொருளாதார மைய சாலையில் காரில் குண்டு வைத்தற்காக கைதுசெய்யப்பட்டிருக்கிறான். அமெரிக்காவிற்கு நல்லகாலம் குண்டு வெடிப்பதற்கு நிறுத்திவைத்திருந்த காரிலிருந்து வந்த புகையைக் கண்டு காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் வாகனத்தை கைப்பற்றி வைக்கப்பட்ட குண்டினை செயலிழக்கச் செய்தனர். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வண்டியிலிருந்து புகை வந்ததை முதலில் பார்த்தவர் லான்ஸ் ஆர்டன் என்ற தெருவில் சில்லறை துணி விற்கும் நடைபாதை வியாபாரி  அவர் உடனே ரோந்து செய்து கொண்டிருந்த வேய்ன் ராடிகன் என்பவருக்கு தகவல் கொடுத்தார்.  அந்த ரோந்து அதிகாரி தகவலை அலட்சியம் செய்யாமல் உடனடியாக களத்தில் இறங்கி அந்த இடத்தில் இருந்தவர்களை முதலில் வெளியேற்றினார். பதறிப்போய் தலைமையிடத்திற்கு தகவல் கொடுத்து அதிரடிப்படை ஒன்றும் வரவழைக்கவில்லை. நிதானமாக அந்த நேரத்தில் டைம்ஸ் சதுக்கத்தில் ரோந்து பணியில் இருந்த அலுவலர்களை வைத்து பாதுகாப்பு சிறந்தவகையில் செய்யப்பட்டது.  இது நிகழ்ந்தது சனிக்கிழமை.  இரண்டு நாட்களுக்குள் அந்த வண்டியின் உரிமையாளர் பற்றியும், சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வைத்தும் சந்தேக நபர் ஷாசாத்தை போலிஸார் கைது செய்ய முடிந்தது.  அவர் நியூயார்க்குக்கு அருகில் உள்ள கனெக்டிகட்டில் கம்யூட்டர் என்ஜினியர் துபாய்க்கு தப்ப இருந்தவரை, விமானத்திலிருந்து இறக்கியது, மின்னல் வேகப் புலனாய்வின் முதல் வெற்றி.&lt;br /&gt;&lt;br /&gt;     லான்ஸ் ஆர்டன் கடமைவுணர்வோடு செயல்பட்ட நாள் மே 2-ம் தேதி சனிக்கிழமை,  இரண்டு நாட்கள் கழித்து அவருக்கு அமெரிக்க ஜனாதிபதி ஓபாமாவிடமிருந்து தொலைபேசியில் அழைப்பு வந்தது.   ஆர்டனின் கடமைவுணர்வையும், உரிய சமயத்தில் தகவல் கொடுத்ததை ஒபாமா அவர்கள் வெகுவாகப் பாராட்டினார் என்ற செய்தி பரவியது.  சாதாரண தெரு வியாபாரி, மக்களின் பாராட்டைப் பெற்ற நாயகனானார்.  ஜனாதிபதி நேரில் பாராட்டியது, ஒரு பேராபத்திலிருந்து பொருளாதார தலைநகர் காப்பாற்றப்பட்டது, நாட்டின் இறையாண்மை பாதுகாக்கப்பட்டது என்பதற்காக மட்டுமல்ல ஆர்டன் போல் பொதுமக்களும் கடமைவுணர்வோடும், விழிப்புணர்வோடு இருந்தால்தான் தீவிரவாதத்தை முறியடிக்கமுடியும் என்பதை வலியுறுத்தும் வகையில் அமைந்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;     எந்த ஒரு பெரிய சதிதிட்டம் தீட்டப்பட்டாலும் அதை நிறைவேற்றுவதற்கு உள்ளுர்வாசிகளின் உதவி இன்றியமையாதது.  ஒவ்வொரு தீவிரவாத தாக்குதலின் புலன் விசாரணனயில் சம்பவம் நடந்த இடத்தில் உடந்தையாக இருந்தவர்கள் சம்பந்தப்படடிருப்பதும் கைது செய்யப்பட்டபின் இவர்களா அப்படி சூழ்ச்சி செய்தார்கள் என்று மலைக்கும்படி இருக்கும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;     தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் எங்கு பயங்கரங்களை நிகழ்த்த திட்டமிடுகிறார்களோ  அங்கு ‘ஸ்லீப்பர் செல்’  என்று ஒரு சிலரைக் கொண்ட கமுக்க குழாம்  ஒன்றினை அமைப்பார்கள்.  இவர்கள் மூலமாக தகவல் பெற்று சதித் திட்டத்தை நிறைவேற்றுவார்கள் இத்தகைய கமுக்கப்படை பற்றி தகவல் சேகரிப்பது காவல்துறைக்கு ஒரு சவால் எனலாம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;     மும்பாய் குண்டு வெடிப்பு சதியில் உதவிய இரண்டு குற்றவாளிகளிடமிருந்து தாக்குதலுக்கு உள்ளான தாஜ் ஹோட்டல், ரயில் நிலையம், மருத்துவமனை, லியோபால்ட் சிற்றுண்டி விடுதி இவைகளுடைய வரைபடம் கைப்பற்றப்பட்டது.  ‘ஸ்லீப்பர் செல்’ எனப்படும் கமுக்கக் குழாமை சேர்ந்த இவர்கள் கச்சிதமாக தகவல் சேகரித்திருக்கிறார்கள்.  இவ்வாறு தகவல் சேகரிப்பது,  முக்கிய இடங்களை நோட்டமிடுவது, பாதுகாப்பு வளையங்களை சோதித்துப் பார்ப்பது, வெடிப்பொருட்கள், ஆயுதங்கள் சேகரித்தல், தாக்குதலுக்கு குறிவைத்த இடத்திற்க்கு வெள்ளோட்டம் விடுவது, இறுதியாக தாக்குவதற்கு தயார் நிலையில் இருத்தல் இந்த ஆறு ஆயத்த ஏற்பாடுகள் இன்றி தீவிரவாத திட்டம் நிறைவேறாது.  இந்த ஆறு கட்ட நடவடிக்கையில் ஏதாவது ஒன்றை இனம் கண்டால் பாதுகாப்பு படை வெற்றி கண்டு விடும். சந்தேக நபர் சம்பந்தப்படாத இடத்தில் நடமாடுவதை விழிப்போடு கண்காணித்தாலே போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;     “தீவிரவாதி பலமுறை தோற்கலாம்; ஒருமுறை வென்றால் போதும்; ஆனால், பாதுகாப்புப் படை ஒவ்வொரு முறையும் வெல்ல வேண்டும்”, என்ற சாத்திரம் இந்த பாதுகாப்பு பணியின் சாபக்கேடு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;     காவல்துறை இந்த பொருதிலாப் போரில் முந்தவேண்டும் என்றால் பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம்.  தில்லி பாட்லா பகுதியில் செப்டம்பர் 19 2008-ல் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் தில்லி போலீஸ் ஆய்வாளர் ஷர்மா உயிரிழந்தார்.  பாட்லா வீட்டினை காவல்துறை முற்றுகையிட்ட பின் தான் அங்கு தீவிரவாதிகள் தங்கியிருந்தனர் என்பது அக்கம்பக்கத்வருக்கு தெரிய வந்தது.  அதற்கு பிறகுதான் அங்கிருந்தவர்களில் சந்தேக நடவடிக்கைப்பற்றி மக்கள் கூற ஆரப்பித்தனர்,  முன்னமே தகவல் கொடுத்திருந்தால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.  &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இம்மாதிரியான நேர்வுகளில் தான் காவல்துறையின் அணுகு முறையில் நூதனம் தேவை.  எடுத்த எடுப்பிலேயே எங்கே, யார், எவர், எப்படி, எவ்வாறு என்று கேள்விகளை அடுக்கினால் ஒன்றும் பேராது.  முதலில் நம்மிடம் உள்ள வெளிப்படையான தகவல்களைப் பகிர்ந்து கொண்டு அப்பகுதி மக்களின் நம்பிகையைப் பெற வேண்டும்.  வெறியர்களின் தாக்குதலில் அதிகமாகப் பாதிக்ப்படுபவர்கள் அப்பாவி மக்கள் தீவிரவாதிகள் எந்த பொது இடத்தை தாக்குவார்கள் என்பதைக் கணிக்க முடியாது.  சமுதாயத்தின் சமன் நிலையைக் குலையச்செய்வதுதான்  பயங்கர வாதிகளின் நோக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;     இத்தகைய பயங்கரவாத தாகுதல் என்ற விகார யுத்தத்தில் பொது மக்கள் முக்கிய பங்குதாரர்கள் என்பதை மறக்கலாகாது.  சமுதாயத்தை பொதுவாகப் பாதிக்ககூடிய பிரச்சனைகளான சுகாதாரம், தொற்று நோய், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு, ஹெச்ஐவி (HIV) போன்றவைகளுக்கு பல விழிப்புணர்வு முகாம்களும், பேரணிகளும் மக்களை ஈடுபடுத்தி நடத்தப்படுகின்றன.  அதே வகையில் பொது மக்களும் தெரிந்தோ தெரியாமலோ தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்களுக்கு உதவக் கூடாது என்பதை தெளிவாக உணர்த்த வேண்டும்.  நமக்கேன் வம்பு என்று தகவல் கொடுக்காமல் ஒதுங்குவதும் ஒரு வகையான மறைமுக உடந்தை என்பதை மறுக்க முடியாது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;     தீவிரவாதம் ஒரு வழிப்பாதை. அதில் உழலும் வெறியர்கள் திரும்ப வழியில்லை.  ஆனால் அவர்கள் பிடியில் வழியில்லாமல் சிக்கியவர்கள் திருந்த வழியுண்டு.  காவல் துறையின் பாரபட்சம்மற்ற நேர்மையான துணிவான நடவடிக்கையும் பொதுமக்களின் ஈடுபாடும்தான் அதற்கு வழி வகுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; published in Dinamani on 20.05.2010&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2199581617483788059-2103294407853550605?l=natarajips.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-05-31T18:57:35.234+05:30</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>முதல் காப்பாளர்</title><link>http://natarajips.blogspot.com/2010/05/blog-post_12.html</link><category>முதல் காப்பாளர்</category><author>noreply@blogger.com (Nataraj)</author><pubDate>Wed, 12 May 2010 00:34:20 PDT</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2199581617483788059.post-405402853799225206</guid><description>&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:130%;"&gt;1907-&lt;/span&gt;ம் வருடம் - அப்போதைய மதராஸ் நகரில், வருவாய் துறை வாரியத்தில் பெரும் தீவிபத்து ஏற்பட்டு பல முக்கிய ஆவணங்கள் சேதமடைத்தன,  இந்த விபத்தை விசாரணை செய்த குழு தனது அறிக்கையில் தீ விபத்து ஏற்படும் பொழுது தீயணைப்பு ஊர்திகளையும் கையிருப்பில் உள்ள உபகரணங்களையும் முறையாக பயனபடுத்த ஒரு சீரான நெறிமுறைகள் கொண்ட அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையின் பேரில் 1908 ம் வருடம் மெட்ராஸ் ஃபயர் ப்ரிகேட் என்ற சிறு தீயணைப்புப் படை உதயமானது. &lt;br /&gt;&lt;br /&gt;சென்னை நகர காவலர்களுக்கு தீயணைப்பு பயிற்சி கொடுக்கப்பட்டு தீயணைப்பு நிர்வாகம் போலிஸ் கமிஷனரின் கீழ் இயங்கியது.  முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர் மூண்ட போது விமானத்தாக்குதல் ஏற்பட்டால் விளைவுகளை சமாளிக்க தீயணைப்பு படை தயார் நிலையில் வைக்கப்பட்டது.  1942ம் வருடம் தீயணைப்பு வல்லுனர் திரு டோஸர் என்பவர் தலைமையில் தீயணைப்புத் துறை சீரமைக்கப்பட்டது.  இங்கிலாந்திலிருந்து வரவழைக்கப்பட்ட திறமைவாய்ந்த               58 தீயணைப்பு அதிகாரிகள் மதராஸ் தீயணைப்புத் துறைக்கு பலம் கொடுத்தனர்.  1945ம் வருடம் எல்லா முக்கிய நகரங்களிலும் தீயணைப்பு நிலையம் ஏற்படுத்தவும், சென்னை துறைமுகத்தில் தீப்பாதுகாப்பு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;     காவல் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த இந்த துறை 1967ம் வருடம் தனித்துறையாக பரிட்சார்த்தமாக துவக்கப்பட்டு 1969ம் வருடம் நிரந்தரமான தீயணைப்புத் துறையாக நிறுவப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;     எந்த ஒரு ஆபத்திலும் முதல் காப்பாளனாக செயல்படுவதால் 2001 வருடம் மீட்புப்பணியை சேர்த்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையாக அறிவிக்கப்பட்டு, 2008 ஆம் வருடம்  நூறு ஆண்டுகள் நிறைவுற்று பெருமிதத்தோடு மக்கள் பணியில் புதுப்பொலிவுடன் திகழ்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;“காற்றே மெலிந்த மெழுகுவர்தீயை வலிய அணைத்து விடுகிறாய்&lt;br /&gt;உதவாத பெருந் தீயை பெரிதாக்கி பரவ விடுகிறாய்”&lt;br /&gt;என்பது பாரதியாரின் வசனவரிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிராணவாயு, உஷ்ணம், ஏரிபொருள் தீ முக்கோணம் என்று கூறப்படுகிறது. தீப்பிடித்த இடத்தில் புகை வெளியேற செய்யவேண்டும். அதே சமயம் காற்றோட்டம் தீயை பரவச் செய்யும். ஆதலால் தீப்பற்றக்கூடிய பொருட்களை தனியே பிரித்து பாதுகாக்க வேண்டும். தீயின் மையக் கண் பகுதியை தனிமைப்படுத்தி அணைப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக முதலில் தீயில் சிக்குண்டவரை வெறியேற்ற வேண்டும்.  அதிலும் வயோதிகர்கள், குழந்தைகள், மாற்றுதிறன் படைத்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பாதுகாப்பது முக்கியம். இவ்வாறு அறிவுபூர்வமாக விஞ்ஞான முறையில் தீயுடன் போராடுவது ஒரு புறம். மனிதாபிமான முறையில் மக்களை காப்பாற்றுவது மறுபுறம் என்ற கடினமான பணியை செய்பவர் தீயணைப்பு வீரர்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்மிஷம் இல்லாத தூய்மையான பணி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி.  &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;           ஏப்ரல் 14ஆம் நாள் வீரமரணமடைந்த தீயணைப்பு வீரர்களின் நினைவு நாளாகவும், அதிலிருந்து ஒருவாரம் தீப்பாதுகாப்பு விழிப்புணர்வு வாரமாகவும் அனுசரிக்கப்படுகிறது.  அதே ஏப்ரல் 14ஆம் நாள் 1944 ம் வருடம் மும்பை துறைமுகம் விக்டோரியா டாக் என்ற இடத்திற்கு வந்தடைந்த SS Port Stikins என்ற கப்பலில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.  இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்து கொண்டிருந்த காலம் அது.  அக்கப்பலில் 1200 டன் அளவிற்கு வெடிபொருட்கள் மற்றும் எண்ணெய் ட்ரம்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. வெடிவிபத்தில் அருகில் இருந்த கட்டிடங்கள் மற்றும் பல கப்பல்கள் தீக்கிரையாகின.  மும்பை தீயணைப்பு துறையைச்சார்ந்த 66 தீயணைப்பு வீரர்களுடன் 231 நபர்கள் பலியானார்கள்.  இந்த நிகழ்வின் நினைவாக ஏப்ரல் 14ம் நாள் தீயணைப்பு வீரர்களுக்கு வீரஅஞ்சலி செலுத்தும் நாள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தீ விபத்தில்லா சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற உயரிய குறிக்கோளை மையக்கருத்தாகக் கொண்டு பாதுகாப்பு பணிகள் நிறைவு செய்யவேண்டும் என்ற இலக்கு தீயணைப்பு வீரர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இது தவிர இயற்கை சீற்றங்களின் போதும், மனிதனால் ஏற்படுத்தப்படும் சேதங்களில் இருந்து மக்களை காப்பாற்றும் உன்னத மீட்புப் பணியை தீயணைப்பு வீரர்கள் செய்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;           தீயை கட்டுக்குள் உபயோகித்தால் நமக்கு ஆதாயம், கட்டுக்கடங்காமல் போனால் விபரீதம்.  சரித்திர ஏடுகளைப் புரட்டினால் ரோம் நகரில் முதல் நுற்றாண்டில் ஏற்பட்ட கோரமான தீ 7 நாட்கள் கொழுந்துவிட்டு எரிந்து நகரையே அழித்தது.  1666ம் வருடம் செப்டம்பர் 2ம் நாள் மிகப் பெரிய தீ விபத்து லண்டனில் ஏற்பட்டது.  நான்கு நாட்கள் தொடர்ந்து கொழுந்துவிட்ட தீ பழைய லண்டனில் 70,000 வீடுகள், 87 வழிபாட்டு தலங்கள், நகர அலுவலகங்கள் அழிந்தது.  எவ்வளவு மக்கள் மாண்டனர் என்பது கணக்கிட முடியவில்லை.      &lt;br /&gt;அமெரிக்காவில் மிகப்பெரிய தீ விபத்து 1871ம் வருடம் அக்டோபர் 10ம் நாள் சிக்காகோ நகரில் ஏற்பட்டது.  மாட்டுத் தொட்டியில் எண்ணெய் திரியினால் ஆன விளக்கினை ஒரு மாடு தட்டிவிட்டதில் அருகில் இருந்த வைக்கோல் தீப்பற்றி தீ பரவ காரணமானது என்று கூறப்படுகிறது.  எப்போதும் காற்று வேகமாக வீசக்கூடிய நகரம் சிக்காகோ. அதனால் தீ விரைவாக பரவி நகரின் முக்கியமான பகுதிகளை அழித்தது. இந்தப் பெருந்தீயின் நினைவாக ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் அக்டோபர் மாதத்தில் தீப்பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;     சென்னை நகரில் 1975ம் வருடம் ஜுலை மாதம் 11ம் நாள் எல்.ஐ.சி 14 மாடி கட்டிட தீ விபத்து, 1981ம் வருடம் பிப்ரவரி மாதம் 13ம் நாள் ஸ்பென்சர் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து, 1985ம் வருடம் மே மாதம் 30ம் நாள் மூர் மார்க்கெட் தீக்கிரையானது மறக்க முடியாத நிகழ்வுகள்.&lt;br /&gt;    &lt;br /&gt;2004 ம் வருடம் ஏற்பட்ட ஆழிப்பேரலை பேரிடர், குஜராத், மஉறாராஷ்டிர மாநிலங்களில் உண்டான பூகம்பம், அவ்வப்போது புயல் வெள்ளங்களால் ஏற்படும் சேதாரம் இவற்றை கருத்தில் கொண்டு தேசிய அளவில் தேசிய பேரிடர் ஆளுமை ஆணையம் 2005ம் வருடம் உருவாக்கப்பட்டது.  பிரதம மந்திரியின் தலைமையில் ஒரு செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய பேரிடர் பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டு எட்டு பட்டாலியன்கள் நாட்டின் வெவ்வேறு இடங்களில் தயார் நிலையில் நிறுவப்பட்டுள்ளது. தென்இந்தியாவை பொறுத்தவரை 1180 வீரர்களைக் கொண்ட படை அரக்கோணத்தில் உள்ளது.  2009ம் ஆண்டு டிசம்பரில் நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவின் போது இந்த படையைச் சேர்ந்த வீரர்கள் சிறப்பாக பணிபுரிந்தனர்.  அணுமின்நிலையத்தினால் பாதிப்பு, விஷவாயு தாக்குதல், கதிர்வீச்சினால் பாதிப்பு, போபால் விஷவாயு கசிவு போன்ற நிகழ்வுகள், கொடிய உயிர் உண்ணிகள் தாக்குதல் போன்ற பேரிடர்களை எதிர்கொள்ள இந்த சிறப்புப் படை முதல் காப்பாளனாக செயல்படும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;           ஒவ்வொரு மாநிலமும் பேரிடர்களை சமாளிக்க தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும் என்று தேசிய பேரிடர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.  மேலும் 10 லட்சம் ஜனத்தொகை கொண்ட ஒவ்வொரு நகரமும் பேரிடர் பாதுகாப்பு திட்டத்தை வகுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதோடு மத்திய அரசு, இந்த ஆண்டு நிதி அறிக்கையில் ரூ. 7000 கோடி நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு அந்தந்த இடங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களை மேம்படுத்த நிதி ஒதுக்கியுள்ளது.  &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;     செயல்திறன் படைத்த பணியாளர்களைக் கொண்ட கட்டமைப்பு எந்த ஒரு அவசர காலத்திலும் பக்க பலமாக இருக்கக் கூடியது.  ராணுவம், காவல்துறை, தீயணைப்புத் துறை இத்தகைய அவசர கால நேர்வுகளில் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்.  ஆயினும் இத்தகைய நிகழ்வுகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற திட்டம் வகுக்கப்படவேண்டும்.  மேலை நாடுகளில் இத்தகைய பேரிடர் மேலாண்மை திட்டம் வகுத்து செயல்படுகின்றனர்.  இதன் மூலம் நம்மிடம் உள்ள குறை நிறை என்ன, எத்தகைய சாதனங்கள் இருக்கின்றன, எவ்வாறு அவைகளை ஒருங்கிணைக்க வேண்டும், நவீனமயமாக்க எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை போன்றவை முறையாக ஆராயப்பட்டு எந்த ஒரு பிரச்சனையையும் எதிர்கொள்ள தயாராகலாம்.  இடைவிடாத பயிற்சி மிக அவசியம் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் பேரிடர் சேதங்களை வெகுவாக குறைக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;     2001ல் நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அவர்கள் தனது உரையில் புகை மண்டலம் சூழ்ந்த உயர்மாடி கட்டிட படிகளில் துணிந்து சென்று சேவை புரியும் தீயணைப்பு வீரர் போன்ற வீரர்கள் தான் நாட்டின் எதிர்காலத்தின் விடிவிளக்கு என்று நெஞ்சார பாராட்டியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;     சேவையே மையமான பணி தீயணைப்புப் பணி. ஒவ்வொரு அழைப்பும் ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்கான அழைப்பு.  ஏதோ ஒரு தெய்வீக சக்தி இந்த வீரர்களை மக்கள் சேவையில் ஈடுபடுத்துகிறது.  அலுவலகம் போவதற்கு சம்பளம் வேலை செய்ய கிம்பளம் என்ற இந்நாளில் தன்னலமற்ற சேவைபுரியும் தீயணைப்பு வீரர்கள் போற்றுதலுக்குரியவர்கள்.  தீ விபத்தற்ற சமுதாயத்தை உருவாக்க எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;“கவனக் குறைவான ஒரு கணம் தீ விபத்து&lt;br /&gt;கவனமிக்க ஒவ்வொரு கணமும் தீப்பாதுகாப்பு“&lt;br /&gt;                                  என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;    &lt;br /&gt;&lt;em&gt;&lt;u&gt;  Published in Dinamani 07.05.2010&lt;/u&gt;&lt;/em&gt;             &lt;br /&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2199581617483788059-405402853799225206?l=natarajips.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-05-12T13:04:20.099+05:30</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">1</thr:total></item><item><title>மே தின சிந்தனைகள்</title><link>http://natarajips.blogspot.com/2010/05/blog-post.html</link><category>மே தின சிந்தனைகள்</category><author>noreply@blogger.com (Nataraj)</author><pubDate>Sat, 01 May 2010 00:30:44 PDT</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2199581617483788059.post-215710020311059142</guid><description>&lt;a href="http://2.bp.blogspot.com/_hgLecImQkGQ/S9vYcvcGhsI/AAAAAAAACTk/xrIQok_91xE/s1600/untitled.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5466200561026500290" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 134px; CURSOR: hand; HEIGHT: 200px" alt="" src="http://2.bp.blogspot.com/_hgLecImQkGQ/S9vYcvcGhsI/AAAAAAAACTk/xrIQok_91xE/s200/untitled.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_hgLecImQkGQ/S9vXrBgfd8I/AAAAAAAACTU/bkVdjE8b12A/s1600/_46169827_old_man766.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5466199706883291074" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 134px" alt="" src="http://1.bp.blogspot.com/_hgLecImQkGQ/S9vXrBgfd8I/AAAAAAAACTU/bkVdjE8b12A/s200/_46169827_old_man766.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;"ஏழையின் சிரிப்பில் இறைவன்"&lt;br /&gt;&lt;br /&gt;"எல்லா புகழும் இறைவனுக்கு"&lt;br /&gt;&lt;br /&gt;என்று வெட்டி வார்த்தைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏழைக்கு மிஞ்சியது காயும் வயிறு&lt;br /&gt;&lt;br /&gt;வளமும், செம்மையும் பணம் படைத்தவருக்கே !&lt;br /&gt;&lt;br /&gt;இது பொழைப்பவர் உலகம் உழைப்பவர்க்கு அல்ல&lt;br /&gt;&lt;br /&gt;நிதர்சன உண்மை ஆயினும்&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையாக உழைப்பவரால் சுழல்கிறது உலகம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2199581617483788059-215710020311059142?l=natarajips.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-05-01T13:00:44.150+05:30</app:edited><media:thumbnail url="http://2.bp.blogspot.com/_hgLecImQkGQ/S9vYcvcGhsI/AAAAAAAACTk/xrIQok_91xE/s72-c/untitled.bmp" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>வீரம் விளைத்த தீயணைப்பு வீரர்களுக்கு வீர வணக்கம்</title><link>http://natarajips.blogspot.com/2010/04/blog-post_17.html</link><category>வீரம் விளைத்த தீயணைப்பு வீரர்களுக்கு வீர வணக்கம்</category><author>noreply@blogger.com (Nataraj)</author><pubDate>Fri, 16 Apr 2010 23:52:11 PDT</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2199581617483788059.post-3992065071169038885</guid><description>&lt;a href="http://2.bp.blogspot.com/_hgLecImQkGQ/S8lY3_MTb2I/AAAAAAAACTM/bHaQzLJ0BKA/s1600/DSC_6498.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5460993742042525538" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 266px" alt="" src="http://2.bp.blogspot.com/_hgLecImQkGQ/S8lY3_MTb2I/AAAAAAAACTM/bHaQzLJ0BKA/s400/DSC_6498.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_hgLecImQkGQ/S8lYQAyxBpI/AAAAAAAACTE/ZdDRMHtLO1A/s1600/DSC_6350.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5460993055277516434" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 266px; CURSOR: hand; HEIGHT: 400px" alt="" src="http://1.bp.blogspot.com/_hgLecImQkGQ/S8lYQAyxBpI/AAAAAAAACTE/ZdDRMHtLO1A/s400/DSC_6350.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;u&gt;நாள் 14.04.2010&lt;/u&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:130%;"&gt;கனத்த மனத்தோடு நினைக்கிறோம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:130%;"&gt;பனித்த மலர்தூவி கண்கள்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;பனித்து அர்ப்பணிக்கிறோம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:130%;"&gt;சினத்த தீயை அணைத்து மக்களை&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;பலத்த கரத்தால் அரவணைத்து&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:130%;"&gt;உரத்த சிந்தனை வடிவமாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;அளித்த சேவை பரிமளித்து&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;படைத்த சாதனை சிறந்து&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;கிடைத்த அரிய உயிரை&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;வீரதீரத்தில் துறந்து வானளாவிய&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:130%;"&gt;உத்தமரை தியாகச் சுடரை&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;கனத்த மனத்தோடு நினைக்கிறோம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;பனித்த மலர்தூவி கண்கள்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;பனித்து மலைத்து நிற்கிறோம். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2199581617483788059-3992065071169038885?l=natarajips.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-04-17T12:22:11.928+05:30</app:edited><media:thumbnail url="http://2.bp.blogspot.com/_hgLecImQkGQ/S8lY3_MTb2I/AAAAAAAACTM/bHaQzLJ0BKA/s72-c/DSC_6498.JPG" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>தட்டிக் கேட்கத் தயங்காதீர்</title><link>http://natarajips.blogspot.com/2010/04/blog-post.html</link><category>தட்டிக் கேட்கத் தயங்காதீர்</category><author>noreply@blogger.com (Nataraj)</author><pubDate>Fri, 16 Apr 2010 23:34:05 PDT</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2199581617483788059.post-2992314360542673630</guid><description>&lt;div align="justify"&gt;&lt;br /&gt;          ஒவ்வொரு வருடமும் மார்ச் 15ம் நாள் 1983ம் வருடத்திலிருந்து நுகர்வோர் விழிப்புணர்ச்சி தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. வாடிக்கையாளரை மையமாக வைத்துதான் வியாபாரம் நடத்த வேண்டும் என்றும் நுகர்வோரே மன்னர் என்ற அளவில் போற்றுதலுக்குரியவர் என்று கூறினாலும் நடைமுறையில் இது நேர்மாறாக இருப்பதைக் காண்கிறோம்.  மற்றவர்களை மிதித்தாவது நாம் முன்னேறி செல்லவேண்டும் எப்படியாவது பணம் சம்பாதிப்பதுதான் பிரதானம் என்ற நிலை வந்து விட்டது..&lt;br /&gt;&lt;br /&gt;நுகர்வோர் புறக்கணிப்பிற்கு முக்கிய காரணம் நுகர்வோரே என்பதை ஒப்புக் கொள்ளவேண்டும். நுகர்வோர் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதின் முக்கிய நோக்கங்கள், நுகர்வோரின் உரிமைகளைப்பற்றி புரிதல் ஏற்படுத்துதல், பாதுபாப்பு அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்துதல் ஆகும். விற்கப்படும் பொருள் பற்றிய குறிப்பு தெளிவாக இருக்க வேண்டும்.  தகவல் பெறுவது இரண்டாவது உரிமை. எந்தப் பொருளை எப்படி வாங்க வேண்டும், எவ்வாறு எங்கு வாங்க வேண்டும் என்று  தேர்ந்தெடுக்கும் உரிமை மூன்றாவது உரிமையாகும். நுகர்வோர் குறைகள் கேட்கப்பட வேண்டும், கோரிக்கைகளுக்கும் நியாயம் வழங்கப்படவேண்டும் என்பது நான்காவது உரிமை. நுகர்வோர் பாதுகாப்பு, தகவல் அறிதல், தெரிவு சுதந்திரம், விசாரணைக்கு வழி. இந்த நான்கு உரிமைகளும் நுகர்வோர் பாதுகாப்பிற்கு அரண்களாக விளங்கும் தூண்கள்.  &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தமிழரின் பண்டைகால வணிகமுறை&lt;br /&gt;“ கொள்வதும் மிகை கொளாது&lt;br /&gt;கொடுப்பதும் குறை கொடாது “&lt;br /&gt;எவ்வளவு போற்றுதலுக்குரிய அணுகுமுறை!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;“Customer is important” வாடிக்கையாளர்களே முதன்மையானவர் என்றார் மகாத்மா காந்தி அவர்கள்.  நுகர்வோரை புறக்கணித்தாலோ, ஏமாற்றினாலோ வியாபாரம் முடிவில் படுத்துவிடும். பண்டம் மாற்று முறையில் வணிகம் செய்த காலத்தில் உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.  உழைப்பிற்கு ஏற்றவாறு பண்டம் கொடுக்கப்பட்டது.  ஆனால் காலப்போக்கில் இது மாறி பணத்தின் ஆதிக்கம் தலை தூக்கிவிட்டது.  நாணயம் வியாபாரத்தின் நாணயத்தை நசுக்கிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அவசர உலகில் அடாவடித்தனமும், ஆர்ப்பரிப்பும் பெருகிவிட்டது.  இந்த சூழலில் கேள்வி கேட்க தயங்குகிறோம்.  சகிக்கக்கூடாதவை சகிக்கப்படுவதால், சகிக்கக்கூடாதவை சகிக்கக்கூடியதாகிவிடுகிறது. அனுபவரீதியாக இதை பார்க்கிறோம்.  அநீதியைக் கண்டால் தட்டிக்கேட்க துணிவில்லை.  நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்குகிறோம். நாம் பணம் கொடுத்து பொருள் வாங்கும் பொழுது அது தரமானதாக உள்ளதா என்று பார்க்க வேண்டியது நமது பொறுப்பு. காட்சிக்கு இனியதாக இருந்தால் மட்டும் போதாது.  அது மனதுக்கும் உடலுக்கும் இதமாக இருக்க வேண்டும்.  தரம் நிர்ணயிக்கும் ஆணையத்தின் அங்கீகாரம் ஐ.எஸ்.ஐ முத்திரை உள்ளதா என்று கவனிக்க வேண்டும்.  பிரபலமான மற்றும் மக்களின் ஆதரவைப் பெற்ற பொருட்கள் பொதுவாக போலிகள் தயாரிப்பில் சிக்குகின்றன. இத்தகைய பொருட்கள் வாங்கும்பொழுது மேலும் கவனம் செலுத்த வேண்டும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;“ஏமாற்றாதே ஏமாறாதே“ என்பதில் அர்த்தம் புதைந்திருக்கிறது.  ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் தழைப்பார்கள்.  அதிக வட்டி என்று முதலீட்டாளர்களை ஈர்த்து முடிவில் ஏமாற்றப்பட்டு பல வழக்குகள் பதிவாயின. நாட்டில் இத்தகைய மோசடி அதிகமாக உள்ள மாநிலம் தமிழகம்.  சுமார் 10 லட்சம் முதலீட்டாளர்கள் தங்களது பணத்தை இழந்துள்ளார்கள். இழந்த பணம் சுமார் ரூபாய் 3000 கோடி.  இவ்வளவு நடந்த பிறகும் ஏமாறுபவர்கள் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;           மேல்நாட்டு பொருட்கள் மீதுள்ள மோகம் இன்றும் குறைந்தபாடில்லை. மேலைநாடுகள் அல்லது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது என்ற முத்திரை இருந்தால் கண்ணை மூடி வாங்குகின்றனர்.  மக்களின் இந்த மனநிலையை வைத்து போலிப் பொருட்கள் மேலை நாடுகளில் தயாரிக்கப்பட்டதாக முத்திரை குத்தப்பட்டு விற்பனைசெய்யப்படுகிறது.  அழகு சாதனப் பொருட்கள், சோப்பு, தைலம், வாசனைப் பொருட்களில் போலிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். ட்ரேட் மார்க் – வணிகக் குறி சட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் முதல் அறிக்கைகளின் பேரில் காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது.  காவல்துறைக்கு இருக்கும் வேலைப்பளுவில் இத்தகைய குற்றங்களைப் பற்றி தகவல் கொடுத்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும்.  அவர்களாக சென்று கண்டுபிடிப்பது வெகு சில வழக்குகளே.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;           கொடுங்கையூரில் 1998 ஆம் வருடம் தீவிரவாதிகள் நடமாட்டம் பற்றிய தகவலில் ஏராளமான வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.  இப்போது போலி மருந்து வகைகள் சிக்கியுள்ளன. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட் துரித நடவடிக்கையில் சந்தேகத்தின் அடிப்படையில் ஏராளமான மருந்துவகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. காலாவதியான மருந்து வகைகள் உட்கொள்வதால் மருந்தின் பலன் குறைவாக இருக்கும் வேறு பாதிப்பு இருக்காது என்ற தவறான எண்ணம் மக்களிடம் உள்ளது.  இத்தகைய மருந்துகள் உடம்பிற்கு தீராத தீங்கு இழைக்கும் என்பதை உணர வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;           ஐக்கிய நாடுகளின் உலக சுகாராத அமைப்பு போலி மருந்து வகைகள் மற்றும் காலாவதியான மருந்துகள் அதிகமாக நடமாடும் நாடு இந்தியா என்று தனது ஆண்டறிக்கையில் கூறியுள்ளது.  இத்தகைய மருந்து வகைகளின் புழக்கத்தின் மதிப்பு ஆண்டொன்றுக்கு சுமார் 5000 கோடி ரூபாய் என்று மதிப்பிட்டுள்ளது.  இது இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்து வகைகளின் வியாபாரத்தில் 20 சதவிகிதம் ஆகும்.  உலகில் புழக்கத்தில் இருக்கும் போலி மருந்துவகைகளில் 35 சதவிகிதம் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன என்பது பெருமைக்குரியது அல்ல.  ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உலகின் 23 சதவிகித போலி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டம் 1940, திருத்திய சட்டம் 1982ல் போலி மருந்து செய்தலுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.  வேறு ஒரு மருந்து போல தோற்றம் கொடுக்க போலி லேபிள்கள் முத்திரைகள் பொருத்தப்பட்டு  அசல் போன்ற தோற்றத்தோடு தயார் செய்தல் இந்த சட்டத்தில் அடங்கும்.  உலக அளவில் போலி மருந்துகள் நடமாட்டத்தின் மதிப்பு 20 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். ஆசிய நாடுகளான பிலிப்பைன்ஸ், வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகளில் போலி மருந்துகளால் பலர் உயிரிழந்துள்ளனர்.  நைஜீரியாவில் 1998ம் வருடம் மூளைக்காய்ச்சலுக்கு போலி மருந்து உட்கொண்டதால் சுமார் 2500 ஏழை மக்கள் உயிரிழந்தனர். ரஷியாவில் போலி மருந்துகள் உற்பத்தி கடந்த 10 ஆண்டுகளில் பத்து மடங்காக அதிகரித்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;           இந்தியாவைப் பொறுத்தவரை போலி மருந்துகளின் உறைவிடம் வடமாநிலங்களான பஞ்சாப், அரியானா, உத்திரபிரதேசம், பீஉறார். தில்லிக்கு அருகில் உள்ள குர்கான் என்ற இடத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து பருகிய 33 குழந்தைகள் சில வருடங்களுக்கு முன்பு பரிதாபமாக இறந்தன.  அந்த மருந்தில் “டையெத்தலீன் க்ளைகால்” என்ற பொருள் கலந்திருந்ததால் குழந்தைகளின் சிறுநீரகம் செயலிழந்து மரணம் ஏற்பட்டது.  இம்மாதிரி பெரியதும், சிறியதுமாக நிகழ்வுகள் நமது நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இத்தகைய குறைபாடுள்ள மருந்து வகைகளால் இந்தியாவில் நாளொன்றுக்கு 10 லட்சம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என கணக்கிடப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;போலி மருந்துகள், காலாவதியான மருந்துகள் நடமாட்டம் குறித்தும் கலப்பட மருந்துகள் பற்றியும் போதுமான விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏன் மருத்துவர்கள் மத்தியில் இல்லை என்பது வேதனைக்குரியது.  தில்லி, அரியானா மாநிலங்களில் அவ்வப்போது பறிமுதல் செய்யப்படும் போலி மருந்துகள் மத்திய ஆசிய நகரங்களிலிருந்து கடத்தப்பட்டு வந்துள்ளது என்று தெரிகிறது.  அரியானாவில் உள்ள ‘பதிண்டா’ என்ற இடம் போலி மருந்துகள் தயாரிப்பின் புகலிடம் இராஜஸ்தான் மாநிலத்தில் அருகில் உள்ளது.  இத்தகைய போலி நிறுவனங்களை கண்காணிக்கவும், பதிவாகிய தயாரிப்பாளர்கள் முறையாக தரமான மருந்துவகைகள் தான் தயாரிக்கின்றனரா என்பதை தணிக்கை செய்யவும் மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மக்களது பொதுநலன் பேணுவது மிக முக்கியமான பொறுப்பு.  போலி மருந்துகளால் பாதிக்கப்படுபவர் ஏழை மக்கள். சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்றாலும் இருக்கும் சட்டத்தை சரிவர அமல்படுத்தவேண்டும். ஊழலின்றி அவரவர் நிலையில் பணிகளை முனைப்புடனும் நேர்மையாகவும் செய்தால் இத்தகைய பிரச்சனைகள் எழ வாய்ப்பில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;           மக்கள் சேவையே மகேசன் சேவை என்பது ஆன்றோர் வாக்கு.  மக்களுக்கு சென்றடையும் அரசுப் பணி தெய்வீகப்பணி என்றால் ஐயமில்லை.  அரசுப் பணிகளை நுகரும் மக்கள் தமக்குக் கிடைக்க வேண்டிய பலன் சரியாக கிடைக்காவிட்டால் முறையிட வேண்டும்.  உலகெங்கும் மனித உரிமைகளில் கண்ணியமும், சமத்துவமும் முக்கியமாக கருதப்படுகின்றன.  பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து பாகுபடுத்தலை அறவே தவிர்த்து நியாயமான முடிவுகள் எடுக்க வேண்டும்.  அதனால் தான் நிர்வாகத்திற்கு முகமில்லை என்பார்கள்.  தரமான நேர்மையான சேவை மக்களுக்கு சென்றடைய வேண்டும்.  விற்பனைக்குரிய பொருளின் தரம் நிர்ணயம் செய்து வாங்குவது  போல மக்கள் வரிப்பணத்தில் அரசுப்பணி புரியும் அலுவலர்கள் பணிகளும் தரமானதாகவும், மக்களுக்கு பயனுள்ளதாகவும் அமைய வேண்டும்.  அரசு அலுவலகங்களுக்கு முறையிடவோ, தகவலறியவோ, அரசு அளிக்கும் பயன்பெறவோ வரும் மக்கள் மற்றும் காவல் நிலையங்களில் புகார் கொடுக்கவரும் பாதிக்கப்பட்டவர் கண்ணியமாக நடத்தப்படவேண்டும்.  இதுவும் ஒரு முக்கியமான மனித உரிமை.&lt;br /&gt;&lt;br /&gt;           நுகர்வோர் உரிமையும், அடிப்படை மனித உரிமை.  மக்களிடம் அவர்களது உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு மிகக் குறைவு.  உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை பலப்படுத்துவது நமது கடமை.  ஆரோக்கியமான சமுதாயம் தழைக்கவும், ஜனநாயகத்தின் ஆளுமைபெருகவும் நுகரும் மக்களின் விழிப்புணர்வு இன்றியமையாதது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;u&gt;  published in Dinamani 09.04.2010&lt;/u&gt;&lt;/em&gt;&lt;br /&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2199581617483788059-2992314360542673630?l=natarajips.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-04-17T12:04:05.524+05:30</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>உற்றார் யாருளரோ?</title><link>http://natarajips.blogspot.com/2010/03/blog-post_26.html</link><category>உற்றார் யாருளரோ?</category><author>noreply@blogger.com (Nataraj)</author><pubDate>Fri, 26 Mar 2010 05:57:02 PDT</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2199581617483788059.post-1801158423156091458</guid><description>&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;     கார்த்திக் – அழகுவடிவிலான முருகனின் பெயர். சென்னைக்கு அருகில் உள்ள உத்தண்டி மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் கார்த்திக் ஏதோ ஒரு சஞ்சலத்தில் தனது உயிரை மாயித்துக் கொண்டுள்ளான். மாதாமாதம் நடத்தப்படும் வகுப்புத் தேர்வில் முறைகேடாக நடந்துகொண்டதற்காக பிடிக்கப்பட்டு எங்கே பெற்றோருக்குத் தெரிந்துவிடுமோ என்ற சஞ்சலத்தில் இந்த விபரீத முடிவுக்கு வந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;     இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் கல்விக்கூடங்களில் நடத்தப்படும் தேர்வுகள் மாணவனின் அறியாமையை மட்டுமே கணிக்கிறது அவனது அறிவாற்றலை அல்ல என்று கூறியுள்ளது எவ்வளவு உண்மை. தற்கொலை என்பது மற்ற குற்ற நிகழ்வுகளைப்போல் அதிக மக்களின் கவனத்தை ஈர்ப்பதில்லை.  ஆனால் ஏதோ ஒரு விதத்தில் சமுதாயமும் ஒருவனது தற்கொலைக்கு காரணமாகிவிடுகிறது.  மராட்டிய மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை, புகுந்த வீட்டில் கொடுமை தாளாமல் மணமான பெண் தற்கொலை, தொழில் தோல்வி, காதலில் தோல்வி, வேலையில்லா திண்டாட்டம், கடன் தொல்லை என்று கணக்கில் அடங்காத காரணங்களால் மக்கள் தமது உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.  சமீபத்தில் ஜெர்மனியில் தலைசிறந்த கால்பந்து வீரர் ராபர்ட் என்கே      தன் மீது ஏற்பட்ட அவநம்பிக்கையால் கால்பந்து விளையாட்டில் முன்போல ஜொலிக்கமுடியாது என்ற விரக்தியில் தற்கொலை செய்து கொண்டது விளையாட்டு வீரர்களை அதிர்ச்சிக் குள்ளாக்கியிருக்கிறது. சில வருடங்களுக்கு முன் நமது நாட்டின் கால்பந்து வீரர் சத்தியன் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டது மறக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;     மனோதத்துவர்கள் ஆய்வுப்படி தற்கொலை செய்து கொள்ளும் முடிவு ஒருவர் விரக்தியின் எல்லைக்குத் தள்ளப்படும் நிலையில் எடுக்கப்படுகிறது என்றும் அந்த நிலையில் எது சுலபமான வழி என்று புலப்படுகிறதோ அந்த வழியில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.  இத்தகைய மனநிலையில் அவர்களுக்கு உதவி கிடைத்தால் அவர்களை அந்த நிலையில் இருந்து மாற்றிவிடலாம்.  சில தனியார் தொண்டு அமைப்புகள் இத்தகைய முடிவு எடுப்பவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஆலோசனை வழங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;     இளைஞர்கள் தற்கொலைக்கு தள்ளப்படுவதற்கு காரணம் பெரியவர்களின் தவறான அணுகுமுறை எனலாம்.  அவசர உலகத்தில் இத்தகைய பிரச்சினை உள்ளவர்களிடம் பேசுவதற்கு நேரமில்லை.  எடுத்தேன் கவிழ்த்தேன் என்று மனதுக்கு பட்டதை விளைவுகளைச் சிந்திக்காமல் வார்த்தைக் கணைகளால் கொட்டி விடுவது தற்கொலைக்கு மறைமுகமான காரணமாகிவிடுகிறது. கொட்டிய வார்த்தையை அள்ள முடியாது என்பார்கள்.  பெரும்பாலான தற்கொலைகள் விவேகமற்ற சொல் அம்புகளால் விளைகின்றன என்பது உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;     கேரள மாநிலம் படிப்பறிவில் இந்தியாவில் முதலிடம் வகிக்கும் மாநிலங்களில் ஒன்று.  ஆனால் அங்கு தற்கொலைகள் அதிகம். ஆண்டிற்கு சுமார் 9000 நபர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.  தமிழ்நாட்டில் 2008, 2007ம் ஆண்டுகள் முறையே 14425, 13811 நபர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.  கடந்த 10 ஆண்டுகளில் அகில இந்திய அளவில் செய்து கொள்ளப்பட்ட தற்கொலை கணக்கை எடுத்துக் கொண்டால் முந்தைய 10 ஆண்டுகளைவிட சுமார் 28 சதவிகிதம் அதிகமாகியுள்ளது. இந்தியாவில் 2007 ம் ஆண்டு 1,22,637 நபர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் 2008ம் ஆண்டில் உயிரை மாய்த்துக் கொண்டவர்கள் எண்ணிக்கை 1,25,017 ஆகும்.  சராசரி ஒரு லட்சம் ஜனத்தொகைக்கு 10 பேர் தம் உயிரை மாயித்துக் கொள்கின்றனர். &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;           எதற்காக தற்கொலை என்ற விபரீத முடிவு எடுக்கப்படுகிறது,  காரணங்கள் யாவை, சுற்றுப்புற பாதிப்புகள், படிப்பறிவின் தாக்கம் போன்ற நிலைகளிலிருந்து இந்த பிரச்சனை ஆராயப்பட வேண்டும். கடந்த 10 வருடங்களில் மக்கள்தொகை பெருக்கத்தை எடுத்துக் கொண்டால் (2008 ம் ஆண்டு மக்கள் தொகை 115.3 கோடி) 1 லட்சம் மக்கள் தொகைக்கு தற்கொலையில் இறப்போர் எண்ணிக்கை 10.8-ல் இருந்து 2007, 2008ம் ஆண்டுகளில் மாற்றமில்லை.   &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;           அறிவாற்றலிலும், கலைத்திறனிலும் சிறந்து விளங்கும் மாநிலம் மேற்குவங்காளம். அந்த மாநிலத்தில் தான் 2008ம் ஆண்டு எல்லா மாநிலங்களைவிட அதிகமாக 14,852 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன.  மேற்குவங்காளம், மஉறாராஷ்டிரம், ஆந்திரபிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நாட்டின் தற்கொலை நிகழ்வுகளில் 56.2 சதவிகிதம் மற்ற 23 மாநிலங்கள் மைய அரசுப் பகுதிகளில் 43.8 சதவிகிதம் என்ற புள்ளி விவரம் நம்மை சிந்திக்க வைக்க வேண்டும்.  அதிக ஜனத்தொகை உள்ள மாநிலமான உத்திரபிரதேசத்தில் மொத்த தற்கொலைகளில் 3.3 சதவிகிதம் எண்ணிக்கையில் 4125 மட்டுமே நிகழ்ந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;           தில்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களில் சுமார் 14000 தற்கொலைகள் ஆண்டொன்றுக்கு நிகழ்கின்றன.  இது மொத்த நிகழ்வுகளில் 10 சதவிகிதம் ஆகும்.  தற்கொலைகளின் தலைநகரம் பெங்களூரு எனலாம். ஏனெனில் அங்கு 2008ம் ஆண்டு 2396 தற்கொலைகள் பதிவாகியுள்ளன.  அதே ஆண்டில் மும்பையில் 1111, தில்லியில் 1107, சென்னையில் 1319 பதிவாகியுள்ளது.  சென்னையைவிட அதிகமாக கோயம்புத்தூரில் 1353 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. நகரங்களுக்கே உரித்தான மனதுக்கு அழுத்தம் தரக்கூடிய அவசர உலக அன்றாட வாழ்க்கைப் போராட்டங்கள் தற்கொலைக்கு காரணமாகி விடுகின்றன.  சிக்கிம், நாகாலாந்து, மிசோரம், உறிமாசலபிரதேசம், காஷ்மீர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் 2008ம் ஆண்டு முந்தைய ஆண்களைவிட 10 சதவிகிதம் தற்கொலைகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;           தற்கொலை என்றால் நமது நினைவுக்கு வருவது அபலைப் பெண்கள் மணம் முடித்து புகுந்த வீட்டில் எழக்கூடிய பிரச்சனைகள் காரணமாக உயிரை மாய்த்துக் கொள்வது ஒன்று தான்.  சமீபத்தில் சேலையூரில் மணமான 2 வருடங்களில் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டது டௌரி பிரச்சனைக் காரணமாக நிகழ்ந்தது என்று புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு கைக்குழந்தை வேறு உள்ளது.  இருந்தும் இத்தகைய முடிவுக்கு இந்த இளம் தாய் தள்ளப்பட்டாள் என்பது வேதனைக்குரியது. இந்தியவில் 2008 ம் வருடம் 3038 பெண்கள் டௌரி சம்மந்தமான நிகழ்வுகளில் இறந்துள்ளனர்.  தமிழகத்தில் இந்த எண்ணிக்கை 2008 ம் ஆண்டு 207 மற்றும் 2009 ம் ஆண்டு 194.&lt;br /&gt;&lt;br /&gt;இளமை என்றென்றும் இனிமை என்று போற்றப்படுகிறது.  ஆனால் 15 வயதிலிருந்து 29 வயதுவரை உள்ள இளைஞர்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனர்.  மொத்த தற்கொலை எண்ணிக்கையில் இது 35.7 சதவிகிதம் ஆகும்.  ஆண்பால், பெண்பால் என்ற அடிப்படையில் கணக்கெடுத்தால் ஆண்கள் 64 சதவிகிதம், பெண்கள் 35 சதவிகிதம்.  ஆனால் பதினாலு வயதுக்குட்பட்ட தற்கொலை பாதிப்பிற்கு உள்ளாகிய குழந்தைகளைக் கணக்கிட்டால் 49 சதவிகிதம் சிறுவர்கள், 51 சதவிகிதம் சிறுமிகள். ஆகக்கூடி பாதிக்கப்படும் ஆண், பெண், குழந்தைகளின் மனநிலை ஒத்திருப்பது கண்கூடு. &lt;br /&gt;&lt;br /&gt;     தற்கொலைக்கான காரணங்களை ஆராய்ந்தால் குடும் மற்றும் பொருளாதார பிரச்சனையால் ஆண்கள் பெருவாரியாக தற்கொலை செய்து கொள்கின்றனர்.  ஆனால் பெண்கள் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், ஆசாபாசங்களின் பாதிப்பாலும் இத்தகைய முடிவெடுக்கின்றனர்.  தனிப்பட்ட காரணங்களான டௌரி பிரச்சனை, தகாத உறவால் ஏற்பட்ட கருத்தரிப்பு, மலட்டுத்தன்மை, விவாகரத்து, கற்பழிப்பு என்று பெண்களுக்கே உரித்தான பிரச்சனைகளுக்கு கணக்கில்லை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;     ஆண்கள் பெண்கள் இருபாலருக்கும் பொதுவான பிரச்சனை குடும்பச் சச்சரவு.  2008 ம் ஆண்டு புள்ளி விவரப்படி தற்கொலை செய்து கொண்ட 1.25 இலட்சம் மக்களில் 15 வயதிலிருந்து 29 வயதுக்குட்பட்டவர்கள் 10,027 இளைஞர்கள்  குடும்பப் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  இதே காரணத்திற்காக 11,363 நடுத்தர வகுப்பினர் உயிர்விட்டுள்ளனர். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;     அறுபது வயதுக்கு மேற்பட்ட 9230 வயோதிகர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு உடல்நலக் குறைவே முக்கிய காரணம்.  இதில் 15 சதவிகிதம் கேரள மாநிலத்தைச் சார்ந்தவர்கள்.  குழந்தைகள் தற்கொலை அதிகமாக உள்ள மாநிலம் மேற்குவங்காளம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;     ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொள்வது நெஞ்சை உலுக்கும் சம்பவம். இந்த புள்ளிவிவரம் முதன் முறையாக 2008ம் ஆண்டு சேகரிக்கப்பட்டது. கிடைத்த விவரங்கள்படி தேசிய அளவில் 484 உயிரிழப்புகள் அதில் ஆண்கள் 202 பெண்கள் 282 பதிவாகிய 290 நிகழ்வுகளில் பீஉறார் மாநிலத்தில்-162, ராஜஸ்தான்-86, ஆந்திரபிரரேசம்-40, தமிழகத்தில்-12 பதிவாகியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;     ஒருவரது வேலை அடிப்படையில் ஆராய்ந்தால் சுயவேலையில் ஈடுபடுபவர்கள் 39.8 சதவிகிதம் மொத்த தற்கொலைகளில் அடங்குவர்.  வீட்டை நிர்வகிக்கும் கல்யாணமான பெண்கள் 54.8 சதவிகிதம். ஆனால் அரசு வேலையில் உள்ளவர்கள் 1.7 சதகவிகிதம் தான்.  மற்றப்பணிகளை ஒப்பிட்டால் அரசுப்பணியில் பணிச்சுமை குறைவு அதனால் மனச்சுமைக் குறைவு என்று கொள்ளலாம்.  மாணவர்கள் மற்றும் வேலையில்லாதவர்களின் அளவு 12 சதவிகிதம்.  &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;     திருமணம் இன்பமான துன்பமானது என்பார்கள்.  தற்கொலை முடிவுற்கு தள்ளப்படுபவர்களில் 70.3 சதவிகிதம் திருமணமானவர்கள், 22 சதவிகிதம் திருமணமாகாதவர்கள், விவாகரத்து செய்தவர்கள் மூன்று சதவிகிதம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;     படிப்பறிவின்மையும், வேலையின்மையும் சந்தர்ப்பவசத்தால் தற்கொலை முடிவுக்கு காரணமாகின்றன.  எழுதப்படிக்கத் தெரியாதவர்கள், ஆரம்பக்கல்வி அளவு குறைவாக படித்தவர்கள் மொத்த கணக்கில் 46 சதவிகிதம் உள்ளனர். வாழ்க்கை சீராக அமைவதற்கு கல்வி தான் ஆதாரம் என்பது தெளிவு..&lt;br /&gt;&lt;br /&gt;     இந்தியாவின் ஜனத்தொகையில் 55 சதவிகிதம் இளைஞர்கள்.  தற்கொலை என்ற சாபக்கேடு இளைஞர்களை அதிகமாக தாக்குகிறது என்பது கசப்பான உண்மை குழந்தைப் பருவத்திலிருந்து இளமை பருவத்தை அடைவதை இரண்டும்கெட்டான் வயது என்பார்கள். உடல் ரீதியாகவும், மனம், சிந்தனை, உணர்வுகள் வெளி நிகழ்வுகளின் தாக்கம் என்று பலவகைப்பட்ட மாறுதல்கள் இளமை பருவத்தில் சந்திக்க நேரிடும்.  இந்த இக்கட்டான பருவத்தில் உற்றார் யாருளரோ என்ற ஏக்கம் ஏற்படுவது இயல்பு. அவர்களுக்கு உற்ற நண்பனாக உறுதுணையாக நாம் இருக்கிறோம் என்ற நம்பிக்கை கொடுக்க வேண்டும். பெரியோர்களின் பக்குவமான அணுகுமுறைதான் அதை உறுதி செய்ய முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;                                                                         &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2199581617483788059-1801158423156091458?l=natarajips.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-03-26T18:27:02.545+05:30</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>உலக நுகர்வோர் தினம்</title><link>http://natarajips.blogspot.com/2010/03/blog-post_3951.html</link><category>உலக நுகர்வோர் தினம்</category><author>noreply@blogger.com (Nataraj)</author><pubDate>Tue, 16 Mar 2010 22:21:16 PDT</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2199581617483788059.post-3188965950056946414</guid><description>&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜனநாயக அமைப்பில் மக்களுக்கு உரிமைகள் பல இருக்கின்றன ஆனால் அதைப்பற்றிய புரிதல் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;     2) ஒரு நாட்டின் பொருளாதாரம் மக்களின் வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கிறது.  தொன்று தொட்டு வணிகமும் வியாபாரமும் சமுதாய வளர்ச்சியோடு இணைந்துள்ள்து.     ஒரு நாடு செழிப்பாக இயங்க வேண்டும் என்றால் நேர்மையான வணிகம் இன்றியமையாதது.  “No Nation is Destroyed by Trade”&lt;br /&gt;&lt;br /&gt;    3) வணிகம் முறையாக இயங்கவில்லை என்றால் வியாபாரமும் விவசாயமும் படுத்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழரின் பண்டைகால வணிகமுறை&lt;br /&gt;“ கொள்வதும்  மிகை கொளாது&lt;br /&gt;                          கொடுப்பதும் குறை கொடாது “           &lt;br /&gt;எவ்வளவு நிதர்சன உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;            4) “Customer is important” வாடிக்கையாளர்களே முதன்மையானவர் என்றார் மகாத்மா காந்தி அவர்கள். நுகர்வோரை புறக்கணித்தாலோ, ஏமாற்றினாலோ வியாபாரம் முடிவில் படுத்துவிடும். பண்டம் மாற்று முறையில் வணிகம் செய்த காலத்தில் உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.  உழைப்பிற்கு ஏற்றவாறு பண்டம் கொடுக்கப்பட்டது.  ஆனால் காலப்போக்கில் இது மாறி பணத்தின் ஆதிக்கம் தலை தூக்கிவிட்டது.  நாணயம் வியாபாரத்தின் நாணயத்தை நசுக்கி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;     5) இத்தகைய சூழலில் நுகர்வோரின் உரிமைகளைப் பற்றி எடுத்துச் சொல்லவும் உரிமைகளை நிலை நாட்டவும் எடுக்கப்படும் முயற்சிகள் வரவேற்கத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;     6) ‘ஏமாற்றாதே ஏமாறாதே’ என்பதில் அர்த்தம் புதைந்திருக்கிறது.  ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் தழைப்பார்கள்.  அதிக வட்டி என்று முதலீட்டார்களை ஈர்த்து முடி0வல் அவர்கள் ஏமாற்றப்பட்டு பல வழக்குகள் பதிவாயின.  நாட்டில் இத்தைகைய மோசடி அதிகமாக உள்ள மாநிலம் தமிழகம்.  சுமார் 10 லட்சம் முதலீட்டாளர்கள் தங்களது பணத்தை இழந்துள்ளார்கள். இழந்த பணம் சுமார் ரூபாய் 3000 கோடி.  இவ்வளவு நடந்த பிறகும் ஏமாறுபவர்கள் ஏமாந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;     7) “எந்த படியால் அளக்கிறோமோ, அந்த படியால் அளந்து கொடுக்கப்படும்”  என்கிறது பைபிள்.  எவ்வளவு தெளிவான கட்டளை! உழைப்பில்லாமல் சம்பாதிக்க முடியாது. நுகர்வோரின் நம்பிக்கையை சம்பாதித்தால்தான் வியாபாரம் நிலைத்து நிற்கும்.  சம்பாத்தியமும் நிலைக்கும்.  அதற்கு நுகர்வோர் விழிப்புணர்வு இருந்தால், உழைப்பிற்கு  மதிப்பு கொடுத்தால் இத்தகைய மோசடிகள் நிகழாது.&lt;br /&gt;நாணய வியாபாரம் நாணயமாக நிகழும்.  நுகர்வோர் கொடுப்பது பணம் மட்டும் அல்ல. அது அவர்களின் உழைப்பு அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;நுகர்வோர் பாதுகாப்பே அதற்கு வழிவகுக்கும்.  &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2199581617483788059-3188965950056946414?l=natarajips.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-03-17T10:51:16.483+05:30</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>வெந்து தணியுமா தீ</title><link>http://natarajips.blogspot.com/2010/03/blog-post_17.html</link><category>வெந்து தணியுமா தீ</category><author>noreply@blogger.com (Nataraj)</author><pubDate>Tue, 16 Mar 2010 22:11:34 PDT</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2199581617483788059.post-5103254299095707618</guid><description>&lt;div align="justify"&gt;           பெங்களூரு கார்ல்டன் வணிக வளாகத்தில் பிப்ரவரி திங்கள் 23 ஆம் நாள் நிகழ்ந்த கோர தீ விபத்தில் 9 பேர் பரிதாபமாக மாண்டனர் 59 நபர்கள் தீக்காயமுற்றனர்.  இரண்டாவது மாடியில் ஏற்பட்ட தீ விரைவாக மற்ற இடங்களுக்கும் பரவியதில் தகிக்கும் புகை மூட்டம் எல்லா தளத்திலும் மாடி படிக்கட்டுகளிலும் சூழ்ந்தது.  வெளியேறுவதற்கு வழிதெரியாத பயத்தில் மாடிக்கட்டிடத்திலிருந்து குதித்ததில் காயமுற்று உயிரிழந்தனர்.  தீயினால் உண்டாகும் உஷ்ணம் ஒருவரை கதிகலங்கச் செய்துவிடும்.  சுயநிலையை இழந்து செய்வதறியாது தவித்து நிலை குலைந்து எடுக்கும் முடிவு விபரீதத்தில் முடியும்.  நியூயார்க் உலக வர்த்தக மைய இரட்டை கோபுர தீவிரவாதத் தாக்குதலினால் உண்டான தீ விபத்தில் பலர் இவ்வாறு நிலை தடுமாறி மாடியிலிருந்து குதித்து உயிரிழந்தனர்.  &lt;br /&gt;&lt;br /&gt;           பெங்களூரு விபத்தின் பூர்வாங்க ஆய்வில் மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டது என்றும், வெளியேறுவதற்கான வாசல்கள் மூடப்பட்ட நிலையில் சிக்கிக்கொண்ட மக்கள் பாதிப்புக்குள்ளானார்கள்.  அடுக்கு மாடிக் கட்டிடங்களில் வைக்கவேண்டிய தீ பாதுகாப்பு உபகரணங்கள் வைக்கப்படவில்லை, தீ பரவாமல் தடுக்கக்கூடிய தானியங்கி தண்ணீர் உமிழும் சாதனங்கள் பொருத்தப்படவில்லை.  போதுமான அவசரகால வெளியேற்ற நிலைகள் இல்லை, தீ அபாய ஒலிகள் பொருத்தப்படவில்லை என்று நிறைவேற்றப்படாத பாதுகாப்பு பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. மேல் மாடிக் கட்டிடம் பூட்டப்பட்டிருந்தது.  அங்கு தீப்பற்றக்கூடிய ஜெனரேட்டர் ஆயில் வைக்கப்பட்டிருந்தது மிகவும் அபாயகரமானது.  தெய்வாதீனமாக இது தீப்பற்றவில்லை.  இதில் தீ பரவியிருந்தால் முழுக்கட்டிடமும் சரிந்திருக்கும் பல உயிர்களை பலி கொண்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;           பொதுமக்களின் பாதுகாப்பு பற்றி சிறிதேனும் அக்கறையிருந்தால் இத்தகைய அசம்பாவிதம் நிகழ்ந்திருக்காது.  இது பணம் சம்பாதிக்கும் பேராசையின் உச்சக்கட்டம் என்றால் மிகையில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;           அடுக்குமாடிக் கட்டிடங்கள் பின்பற்ற வேண்டிய தீப்பாதுகாப்பு முறைகள் தேசிய கட்டிட விதிகள் 2005 என்ற தொகுப்பில் வரையறுக்கப்பட்டுள்ளது.  அதன்படி குறைந்தது 15 மீட்டர் அதாவது சுமார் 50 அடி உயரமுள்ள கட்டிடம் இந்த விதிகளுக்குள் வரும்.  சென்னையில் இப்போது சுமார் 60 மீட்டர் உயரம் வரை கட்டிடங்கள் அமைந்துள்ளன. உயர்மாடி கட்டிடங்கள் தீயணைப்புத் துறையின் தடையின்மைச் சான்றிதழ் பெற்ற பின்னரே சென்னை பெருநகர வளர்ச்சி கழகத்தில் கட்டிடம் கட்ட அனுமதி பெற பரிசீலிக்கப்படும்.  அடுக்குமாடி கட்டிடத்தின் உயரத்தைப் பொறுத்து குறைந்தபட்சம் ஏழு மீட்டர் இடைவெளி கட்டிடத்தைச் சுற்றிலும் இருக்க வேண்டும். தீ விபத்து ஏற்படும் தருணத்தில் தீயணைப்பு வாகனங்கள் கட்டிடத்தைச் சுற்றிலும் நிறுத்தி தீயணைப்புப் பணிகளை திறம்பட செய்திட இத்தகைய இடைவெளி தேவை. &lt;br /&gt;&lt;br /&gt;அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலக, வணிக வளாகங்கள் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்கள் சிறியதானாலும் பெரியதானாலும் பொதுவாக கடைபிடிக்க வேண்டிய சில பாதுகாப்பு விதிகள் தேசிய கட்டிட விதிகள் தொகுப்பில் கூறப்படுகின்றன. ஒவ்வொரு மாடி தாழ்வாரத்தில் குறைந்தபட்சம் இரண்டு தீயணைப்பான்கள் பொருத்த வேண்டும்.  அவசரகாலத்தில் வெளியேறுவதற்கு வழிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.  அதற்கான சமிக்ஞைகள் தெளிவாக போடப்பட்டிருக்கவேண்டும்.  அபாயஒலி கருவிகள் பொருத்த வேண்டும்.  விடுதிகளில் தீ ஏற்பட்டால் தானாக நீர் உமிழும் கருவிகள் பொருத்தப்பட வேண்டும்.  அவசரகாலத்தில் எவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கான ஒத்திகை நடத்தப்பட்டு கட்டிடத்தை உபயோகிப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பெங்களூரு இந்தியாவின் கணினி விஞ்ஞான தலைநகரம் என்று கருதப்படுகிறது.  அதுவும் அசம்பாவிதம் நடந்த இடம் எலக்ட்ரானிக் சிட்டி என்று புதிதாக உருவாக்கப்பட்ட நவீன நகரத்தில் அமைந்துள்ளது.  இத்தகைய இடத்திலேயே விதிகள் கடைபிடிக்கவில்லை என்றால் மற்ற இடங்களில் உள்ள கட்டிடங்களின் நிலை எவ்வாறு இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டங்களும் நிலையாணைகளும் நன்கு இயற்றப்படுகின்றன. ஆனால் அமல் படுத்துவதில்தான் சுணக்கமும் சிக்கலும் வருகின்றன.  குறிப்பிட்ட சதுர அடி பரப்பளவு கட்டிடம் உள்ளது என்றால் குறிப்பிட்ட அளவு தாங்கக்கூடிய நீர்கிடங்கு நிறுவப்படவேண்டும்.  தீ விபத்து ஏற்பட்டால் இந்த நீர் தீயணைப்பதற்கு உபயோகப்படுத்த வேண்டும்.  ஆனால் இதை அமைப்பதில் சிக்கனம் பிடிப்பார்கள். தாழ்வாரங்களும், நிலைப்படிகளும் தடுப்புகள் இல்லாது தடையில்லாமல் அவசர நேரத்திலும் மக்கள் வெளியேற உதவவேண்டும்.  ஆனால் பெங்களூரு கார்ல்டன் கட்டிடத்தில் தாழ்வாரங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் இயங்குகின்றன.  நிலைப்படிகள் இரும்பு கம்பிகளால் தடுக்கப்பட்டு சப்புச்சரவு பொருட்கள் வைக்கும் இடங்களாக மாற்றப்பட்டுள்ளன.  மொட்டை மாடிக்கு செல்லும் வழி பூட்டப்பட்டு இருந்தது. அது திறந்திருந்தால் மக்கள் அங்கு சென்று அனல் கக்கும் புகையிலிருந்து தப்பித்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டிடங்களில் திறந்த வெளிப்பகுதி கட்டாயமாக பராமரிக்கவேண்டும் என்ற விதி கடைபிடிப்பதில்லை.  பல அலுவலகங்களில் இடப்பற்றாக்குறைக் காரணமாக தாழ்வாரங்களில் எழுத்தர்கள் பணிபுரிவதைக் காணலாம்.  அரசாங்க அலுவலகங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;தீயணைப்புத் துறைக்கு சராசரி ஒரு நாளுக்கு சுமார் நூறு தீயணைப்பு அழைப்புகள் வருகின்றன.  கோடைகாலத்தில் வெப்பம் காரணமாக அழைப்புகள் அதிகமாக வரும்.  2009 ஆம் ஆண்டு 21,441 தீவிபத்துகள் ஏற்பட்டன.  சென்னையில் 2354 தீ விபத்துகள் ஏற்பட்டன. விபத்துக்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109. இந்தியாவில் 2008-ம் ஆண்டு வரை தீ விபத்துகள் பற்றிய புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் படி 2008-ம் ஆண்டில் 32,620 தீ விபத்துகள் சம்மந்தமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் உயிர் இழந்தோர் எண்ணிக்கை 22,454,  காயமுற்றவர்கள் 2987.&lt;br /&gt;&lt;br /&gt;தீக்காயங்கள் போன்று கொடியது வேறொன்றும் இருக்க முடியாது.  அதனால் தான் “வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது” என்று ஒரு கொடியச் செயலுக்கு மேற்கோள் காட்டப்படுகிறது. 1979-ம் ஆண்டு தூத்துக்குடி நகரில் ஒரு திரையரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 168 நபர்கள் உயிரிழந்தனர். காயமுற்று உயிருக்கு போராடியவர்களை வாழையிலையில் படுக்க வைத்து சிகிச்சை கொடுக்கப்பட்டது மறக்க முடியாதது. 2004-ம் வருடம் கும்பகோணத்தில் 93 சிறு குழந்தைகள் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் மாண்டனர். இந்த நிகழ்வு தொடர்பாக 483/2004 அவினாஷ் மெஉறரோத்ரா எதிர் யூனியன் ஆப் இந்தியா என்ற பொது நல வழக்கில் உச்ச நீதிமன்றம், பள்ளிகளில் தீத்தடுப்பு சாதனங்கள் சரிவர பொருத்தப்பட்டுள்ளதா, விபத்துகளை தடுக்க எல்லாவித முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளதை அரசுத் துறைகள் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அதன்படி எல்லாப் பள்ளிகளையும் ஆய்வு செய்யும் பொறுப்பினை தீயணைப்புத் துறை மேற்கொண்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பாதுகாப்புத் தணிக்கை மற்றும் தீ விபத்து ஏற்பட்டால் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது பற்றிய காலாந்திர ஒத்திகை மிகவும் இன்றியமையாதது.  தீயணைப்புத் துறை இத்தகைய பாதுகாப்புத் தணிக்கையை சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர், வேலூர், திருநெல்வேலி போன்ற முக்கிய நகரங்களில் கடந்த ஒருவருடமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.&lt;br /&gt;தமிழ்நாட்டில் இருப்பில் இருக்கும் கணக்குப்படி 964 உயர்மாடிக் கட்டிடங்கள் உள்ளன.  அதிகபட்சமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 661 உயர்மாடிக் கட்டிடங்கள் உள்ளன. பாதுகாப்பு தணிக்கையில் கண்டறியப்பட்ட பல குறைபாடுகளை அந்தந்த உரிமையாளர்களுக்கும், பயன்படுத்துவோருக்கும் பாதுகாப்பை மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.  அதிக மக்கள் கூடும் வணிக வளாகங்களில் பாதுகாப்பு மேம்படுத்த வேண்டும்.  மின்சார கம்பிகள் தீப்பாதுகாப்பு கவசங்களோடு பொருத்தப்பட வேண்டும்.  மின்சார இணைப்புகள் சந்திப்பில் தீ எதிர்ப்பு கவசங்கள் பெட்டிகளில் மூடப்பட்டிருந்தால் மின்கசிவினால் தீப்பொறி உண்டானாலும் அது பெட்டிக்குள்ளேயே அடங்கி விடும், பரவாது. 70 சதவிகித தீ விபத்துக்கள் மின்கசிவினாலும், மின்சார இணைப்புகளின் சக்திக்கு மீறி குளிர்சாதன பெட்டிகள், இயந்திரங்கள் உபயோகிப்பதால் ஏற்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கடைகளில் அவசரகால வெளியில் செல்லும் பாதையே இருக்காது.  இருந்தாலும் அது பூட்டப்பட்டிருக்கும். எல்லாக் கடைகளிலும் எளிதில் பற்றி எரியக்கூடிய அட்டைகள், காகிதங்கள் குவியலாக ஓரத்தில் வைத்திருப்பார்கள்.  இவையெல்லாம் அபாயத்தின் அறிகுறிகள். பல பிரபலமான சிற்றுண்டி விடுதிகளின் சமயல் கூடத்திற்கு சென்றால் சாப்பிடவே தோன்றாது.  புகை வெளியேற்ற விசிறி பொருத்தப்பட்டிருக்காது. அடுப்புகள் இடைவெளியில்லாது வரிசையாக இருக்கும்.  நெரிசலில் சமைத்துக் கொண்டிருப்பார்கள்.  வெளியேற தனிவழி இருக்காது.  இத்தகைய தவறுகளை சுட்டிக்காட்டி நிவர்த்தி செய்ய தீயணைப்புத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நமது இல்லங்களிலும் சாதாரண தீத்தடுப்பு பாதுகாப்பு முறைகள் கடைபிடிப்பதில்லை.  அடுப்புக்கு காஸ் சிலிண்டரிலிருந்து இணைக்கும் ட்யூப் காலந்தவறாமல் மாற்றப்படவேண்டும்.  அது நைந்து போய் காஸ் கசிவு ஏற்பட்டாலும் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. இரவு படுக்கு முன் காஸ் வெளிவரும் துவாரத்தை மூடவேண்டும். காலையில் சமையலறையில் காஸ் கசிவு ஏற்பட்ட வாசம் இருந்தால் மின்விளக்கு போடக்கூடாது.  உடனடியாக கதவை திறந்து கசிந்த காஸ் வெளியேற்றப்பட வேண்டும்.  சமையலறையில் சிலிண்டர் வெடிக்கும் சம்பவங்கள் இத்தகைய அசிரத்தையினால் ஏற்படுகிறது.  தழைய தழைய உடைகள் அணிந்து சமையல் செய்யக்கூடாது.  புடவைத் தலைப்பை வைத்து சூடான பாத்திரங்களை அடுப்பில் இருந்து இறக்குவதால் புடவையில் தீப்பற்றி பல விபத்துகள் ஏற்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;பல அடுக்குமாடி குடியிருப்புகளில் தீயணைப்பான்கள் வைத்திருப்பார்கள். ஆனால் அவை வேலை செய்கிறதா என்று சரிபார்க்க மாட்டார்கள்.  தீயணைப்பு ஆய்வும் காலமுறையாக செய்யப்பட வேண்டும்.  கேபிள் டிவி இணைப்பு சரியில்லை என்றால் கூக்குரலிடுகிறோம். ஆனால் நமது பாதுகாப்பில் கோட்டை விடுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;“நில், படு, உருண்டோடு” (Stop, Drop and Roll) என்பது தீப்புகையிலிருந்து நம்மை பாதுகாப்ப உதவும் தாரக மந்திரம்.  சமையலுக்கு உதவும் நெருப்பு கொழுந்து விட்டு எரிந்து தீயாக பரவினால் ஆபத்து.  தீ சாதாரணமாக தணியாது.  உரிய சமயத்தில் அணைக்காவிட்டால் எரியக்கூடிய பொருட்கள் வெந்தபின் தான் தணியும். பாதுகாப்பு விதிகளை சரிவர கடைபிடித்தால் தீ விபத்துக்களை தவிர்க்கலாம்.  விபத்தினையே முழுமையான பாதுகாப்பு. அது நமது கையில்.&lt;br /&gt;                                     &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;&lt;strong&gt;&lt;u&gt;இக்கட்டுரை தினமணி நாளிதழில் 02.03.2010 அன்று பிரசுரிக்கப்பட்டது&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2199581617483788059-5103254299095707618?l=natarajips.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-03-17T10:41:34.547+05:30</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">1</thr:total></item><item><title>பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்</title><link>http://natarajips.blogspot.com/2010/03/blog-post.html</link><category>பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்</category><author>noreply@blogger.com (Nataraj)</author><pubDate>Tue, 16 Mar 2010 22:07:26 PDT</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2199581617483788059.post-1681238771504811840</guid><description>&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;                        &lt;span style="font-size:180%;"&gt;ம&lt;/span&gt;னித உரிமைகள் மனிதகுலம் தோன்றியதிலிருந்து உணரப்பட்டு வந்தது என்பது சரித்திர ஏடுகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். மாயன் குடியினர் தங்களது சமுதாயக் கட்டுப்பாட்டிற்காக பல சட்டங்கள் நடைமுறைப்படுத்தினர்.  அதில் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.  கிரேக்க ரோமாபுரி எகிப்து பெர்ஷியா போன்ற நாகரிகங்கள் தழைத்த காலகட்டங்களில் மனித உரிமைகள் பற்றி உணர்ந்திருந்தனர்.  அதனை நிலைநாட்ட போராடவும் செய்தனர்.  இங்கிலாந்தில் 1215ம் வருடம் மக்கள் சக்தியை சந்தித்த ஜான்  என்ற மன்னன் ‘மாக்ன கார்ட்டா’ என்ற மனித உரிமைகள் அடங்கிய பிரேரணையை கையெழுத்திட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இது மக்கள் சக்திக்கு கிடைத்த வெற்றி. இன்றைய நவீன காலத்தில் மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்ச்சி பிரான்ஸ், அமெரிக்க நாடுகளில் நடந்த விடுதலைப் போராட்டத்தின் விளைவாக ஏற்பட்டது. வில்லியம் லாய்ட் கேரிஸ் என்ற அமெரிக்கர் 1831 ஆம் ஆண்டு ‘லிபரேட்டர்’ என்ற பத்திரிகையில் “Human Rights” என்ற சொற்றொடரை முதலில் பிரயோகம் செய்தார் என்றும் அதற்குப் பிறகு இது வழக்கில் வந்தது என்று கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு வருடமும் மனித உரிமைகள் ஆணையம் முக்கியமான உரிமைகளை முன் நிறுத்தி அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. வறுமை ஒழிப்பு, மனித உரிமைகள், கல்வி, காவல் காப்பில் பாதுகாப்பு (கஸ்டோடியல் கேர்) போன்ற பல உரிமை பிரச்சனைகள் ஒவ்வொரு வருடமும் விவாதிக்கப்படுகின்றன.  இந்த வருடம் பலதரப்பட்டவர்களை அரவணைப்போம் பாகுபாடுபடுத்தலை தடுத்து நிறுத்துவோம் என்ற அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.  மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10ம் நாளிலிருந்து ஒரு வருடம் இந்த பிரச்சனை சமுதாயத்தில் ஆராயப்பட்டு மக்களிடையே நல்லிணக்கம் ஏற்பட முயலவேண்டும் என்று மனிதஉரிமைகள் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பலதரப்பட்ட மக்களை அரவணைத்து வழிநடத்த எந்த ஒரு காரணத்தை காண்பித்தும் பாகுபாடு படுத்துதல் தவிர்க்கப்பட வேண்டும். ஒருவரது பிறப்பு, ஜாதி, அவர் பின்பற்றும் மதம், இனம் என்பதன் அடிப்படையில் வேறுபாடு கிடையாது என்பது தான் மனித உரிமைகளின் அடிப்படை நோக்கம். ஆனாலும் இப்பொழுதுள்ள நிலையில் குழந்தைகள், பெண்கள், வயது முதிர்ந்தவர்கள் அவர்களுக்குரிய உரிமைகள் மறுக்கப்படுவது மட்டுமல்லாது அவர்கள் இன்னல்களுக்குள்ளாவதையும் காண்கிறோம். &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;பெண்களுக்கு எதிரான கொடுமைகள், அநீதிகள்,  வன்முறைகளை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்ற கருத்தரங்கம் ஒவ்வொரு வருடமும் ஏற்பாடு செய்யப்படுகிறது.  பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ஒப்புக் கொண்டு அதை எவ்வாறு தடுப்பது, தவிர்ப்பது என்பதை பற்றி நமது நாட்டில் மட்டுமல்ல உலக அளவில் இந்த பிரச்சனை ஆராயப்படுகிறது.  அதனால் தான் 1979ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை இந்த பிரச்சினையை உணர்ந்து பெண்கள் தங்களுக்கு சேரவேண்டிய உரிமைகளை எவ்வாறு பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஒரு உடன்படிக்கை டிசம்பர் 18, 1979 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.  இதில் இந்தியா உட்பட 187 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.  நவம்பர் 26ம் நாள் ஒவ்வொரு வருடமும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை முன் நிறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி அதனை களைவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென எல்லா நாடுகளிலும் இம்மாதியான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;            இந்தியாவில் உள்ள பல பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் சொல்லுவதிலும் செயலிலும் காணப்படும் வேறுபாடு தான்.  நமது சிந்தனையும், போதனையும், செயலும் ஒத்து இருக்க வேண்டும். பெண்களுக்கு சமஉரிமை கொடுக்கப்படவேண்டும், அநீதிகள் இழைக்கக்கூடாது, டௌரி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்ற மேடைகளில் பேசப்படுகிறது.  ஆனால் நடைமுறையில் பார்த்தால் இன்றும் பெண்கள் புகுந்த வீட்டில் கொடுமை படுத்தப்படுகிறார்கள். ஒவ்வொரு கல்யாணத்திலும் ஆடம்பரச் செலவு அதிகரித்துக் கொண்டே வருகிறது.  இத்தகைய அநீதிகள் கருவறையில் இருந்து கல்லறை வரை தொடர்ந்து இழைக்கப்படுகிறது என்பதை காண்கிறோம்.  சிசுக்கொலை, பெண்கல்வி மறுப்பு, பெண் குழந்தைகள் வித்தியாசமாக நடத்தப்படுதல், ஆண் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிப்பது, மேல்படிப்புக்கு அனுப்பாமல் இருப்பது, விவாகத்தின்போது பணம், நகை மற்றும் உயர்ந்த விலை பொருட்களை டௌரியாக கேட்பது, கல்யாணம் முடிந்த பிறகும் ஒவ்வொரு கட்டத்திலும் மேலும் பணம் கொண்டு வரச் சொல்வது,  கணவன் இறந்து விட்டால் விதவை பெண்ணை குடும்பத்தில் இருந்து ஒதுக்குவது என்று பெண்களுக்கு ஓயாமல் பிரச்சனைகள் இழைக்கப்பட்டு அவர்கள் இன்னல்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;“குறுகியமனப்பான்மை, மதம், ஜாதி, இனம் போன்ற பேதங்களுக்கு இடங்கொடாது இந்தியர்களாகிய நாம் தலைநிமிர்ந்து வான் நோக்கி உயர்வோம், திடகாத்ரமாக ஒன்றுபடுதலில் இணைந்திருப்போம்” என்று பண்டித ஜவஉறர்லால் நேரு அவர்கள் 1955ம் வருடம் கொடுத்த அறிவுரை இன்று இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது.  கிராமங்களில் தான் இந்த வேற்றுமைகள் மாறாமல் உரிமைப் பிரச்சனைகளுக்கு இடமளிக்கின்றன என்றால் நகரங்களிலும் இத்துகைய காழ்ப்புணர்ச்சிகள் தலைதூக்குகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்திரேலிய நாட்டில் முக்கியமாக மெல்போர்ன் நகரில் இந்திய மாணவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது அங்குள்ள காவல்துறையின் மெத்தனமான நடவடிக்கை கவலை அளிப்பதாக உள்ளது.  தாராளமயம், உலகமயம் என்ற பரிமாண வளர்ச்சியில் உலகம் சுருங்குகிறது என்றாலும் பலதரப்பட்ட மக்களை ஆதரிக்கும் பண்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது.  உள்ளூர்வாசிகளை விட வெளியூரிலிருந்து பிழைக்க வருபவர்கள் கடுமையாக உழைப்பதால் கொடுக்கப்பட்ட வேலையை தக்கவைத்துக் கொள்கின்றனர்.  இதனால்தான் மும்பையில் வடஇந்தியர்களுக்கு எதிராகவும் மேலும் சில மாநிலங்களில் இனவாரியாக பிரச்சனைகள் தலைதூக்குகின்றன.  அயல்நாட்டவர்கள் தமது வாழ்வாதாரத்திற்கு உலை வைக்கிறார்கள் என்ற முறையற்ற உணர்வுதான் இந்தியர்கள் ஆஸ்திரேலியாவில் தாக்கப்படுவதற்கு காரணம் என்பது தெளிவு.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக கல்விக் கூடங்களில் பலதரப்பட்ட மாணவர்கள் சகஜமாக பழகவும் பயிலவும் சுமூகமான சூழல் நிலவும் என்றுதான் எதிர்பார்ப்போம்.  ஆனால் ‘ராகிங்’ என்ற “சிதைவுச் சீண்டல்கள்" குறைந்தபாடில்லை.  சமீபத்தில் ஒரு கல்லூரி வளாகத்தில் மாணவன் சிதைவுச் சீண்டல் விளைவாக மாடியிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டான் என்ற செய்தி வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சில மாதங்களுக்கு முன்பு தில்லியில் உள்ள பிரதான பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவி அவரது ஆசிரியரால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். தொல்லை தாங்காமல் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.  இந்தியாவில் மட்டுமல்ல மேலைநாடுகளில் பல பல்கலைக்கழகங்களில் இத்தகைய கொடுமைகள் நிகழ்கின்றன என்றும், அமெரிக்காவில் மூன்றிலிருந்து ஐந்து மாணவிகளில் ஒரு மாணவி இத்தகைய மேலோட்டமான பாலியல் கொடுமைக்கு ஆளாகிறார் என்று புள்ளியல் விவரம் தெரிவிக்கிறது.  இத்தகைய நிகழ்வுகளில் கொடுமை படுத்துபவர் தெரிந்தவர் அதனால் வெளியில் சொல்வதற்கு கூச்சப்பட்டு விளைவுகள் பற்றிய பயத்தினால் வேறுவழியின்றி பொறுத்துக் கொள்கிறார்கள் என்று இந்த ஆய்வு கூறுகிறது.  &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சமீபத்தில் அரியானா மாநிலத்தின முன்னாள் டிஜிபி ரத்தோருக்கு, ருசிகா கிர்உறாத்ரா என்ற பெண்ணை பாலியல் கொடுமை படுத்தியற்காக சிறைதண்டனை விதிக்கப்பட்டது. இதன் மூலம் சமுதாயத்தில் நிலவும் குழந்தைகள் பாலியல் கொடுமை பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  அக்ஷரா என்ற     மும்பை தன்னார்வ தொண்டு நிறுவனம் 2007ல் 44 கல்லூரிகளில் மேற்கொண்ட ஆய்வில் 533 பெண்களிடம் நடத்திய நேர்காணலில் சுமார் முந்நூறு பெண்கள் (61 சதவிகிதம்) பாலியல் கொடுமைக்கு உள்ளானவர்கள் என்ற விவரம் வெளிவந்துள்ளது.  மற்ற நகரங்களில் கூடுதலாகவோ குறைவாகவோ அத்தகைய நிலவரம் இருக்கும் என்று யூகிக்கலாம். மல்லுக்கட்டிக்கொண்டு பிரச்சனைகளை எதிர்கொள்வதில் இந்தியர்கள் மேலைநாட்டவர்களுக்கு சளைத்தவர் இல்லை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் உறில்லாரி கிளிண்டன் கூறியதற்கு ஏற்ப இந்த கொடுமையை முனைப்பாக எதிர்க்கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்களை வைத்து இழிவாணிபம் செய்யும் முறை தழைத்து ஓங்கும் சர்வதேச வாணிபமாக வளர்ந்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.  ஆசிய நாடுகளிலிருந்து இவ்வாறு வேலைக்காக கொத்தடிமைகளாக பணியில் அமர்த்தப்படுபவர்களின் எண்ணிக்கை பல லட்சங்களை கடந்துள்ளது.  அதில் கணிசமாக இந்தியர்களும் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தல், காப்பில் உள்ளவர்களை துன்புறுத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், விசாரணையின்றி கைதிகள் சிறையில் இருத்தல் போன்ற மனித உரிமைப் பிரச்சனைகள் நம்மை நெருடவேண்டும். பார்வையால், சிந்தனையால், செய்கையால் வஞ்சனை செய்தல், கொடுமைகளை பாராமல் இருத்தல் இவையும் ஒருவகை மனித உரிமைகள் மீறல்களே.&lt;br /&gt;அரசியல் சாசனத்தில் 51A என்ற பிரிவில் மக்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றி பட்டியலிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாத்தல், பொதுசொத்துக்களை பாதுகாத்தல், பெண்களை கண்ணியமாக நடத்துதல், நாடு உயர ஒவ்வொருவரும் தமது பணிகளை திறம்பட செய்தல் போன்றவை இதில் அடங்கும்.  உரிமைகள் பெறவேண்டும் அதே சமயம் நமது கடமைகளை நிறைவு செய்ய வேண்டும். சட்டத்தை மதிப்பவர்க்கே உரிமைகள் துணை போகும், கடமைகளை புறக்கணிப்பவர்கள் மீது சட்டம் பாயவேண்டும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;உயிர் உடமைகளுக்கு பாதுகாப்பு சுதந்திரம் சமத்துவம் கண்ணியம் ஆகிய அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.  பாதுகாப்பாக பெட்டகத்திற்குள் வைப்பதற்காக அல்ல அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டியது நமது கடமை.  பலதரப்பட்ட மக்களை அரவணைப்போம். பாகுபாடுகளையும் வேறுபடுத்துதலையும் வேரோடகற்றுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற உணர்வினைப் பரவச் செய்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;u&gt; இக்கட்டுரை தினமணி நாளிதழில் 03.02.2010 அன்று பிரசுரிக்கப்பட்டது&lt;/u&gt;&lt;/em&gt;&lt;br /&gt;               &lt;br /&gt;                                   &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2199581617483788059-1681238771504811840?l=natarajips.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-03-17T10:37:26.749+05:30</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">1</thr:total></item><item><title>சுவாமி விவேகானந்தர் என்ற உத்தம புருஷ்ர்</title><link>http://natarajips.blogspot.com/2010/01/blog-post.html</link><category>சுவாமி விவேகானந்தர் என்ற உத்தம புருஷ்ர்</category><author>noreply@blogger.com (Nataraj)</author><pubDate>Wed, 13 Jan 2010 06:14:50 PST</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2199581617483788059.post-960937991894959246</guid><description>&lt;a href="http://2.bp.blogspot.com/_hgLecImQkGQ/S03VBDJSEyI/AAAAAAAACJs/R5uGqGFnAfI/s1600-h/swami-vivekananda%5B1%5D.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5426227340052140834" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 313px; CURSOR: hand; HEIGHT: 400px" alt="" src="http://2.bp.blogspot.com/_hgLecImQkGQ/S03VBDJSEyI/AAAAAAAACJs/R5uGqGFnAfI/s400/swami-vivekananda%5B1%5D.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;இந்தியாவை அகண்ட பாரதமாகவும், ஒரு தேசமாகவும் இந்திய மக்களை இணைத்தவர்கள் என்ற பட்டியலில் மூன்று முக்கியமான சான்றோர்கள் உள்ளனர். ஆதிசங்கரர், மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர். இவர்கள் தான் இந்தியாவை ஒன்றாக பார்த்தனர். ஒரே கலாசாரத்தில் உருவாகிய மக்களை இணைத்தனர். கேரளாவில் காலடியில் இருந்து இந்தியாவின் நான்கு திசைகளிலும் சென்று சமுதாய தர்மத்தை நிலைநாட்டினார் ஆதிசங்கரர். அதன் பின்பு மகாத்மா காந்தி மற்றும் சுவாமி விவேகானந்தர் இந்தியாவின் பல இடங்களுக்கு சென்று ஒருமைப்பாட்டிற்கு வழிவகுத்தனர். ஒருமைப்பாடு பட்டுவிடக்கூடாது என்று பாடுபட்டனர். சுவாமி விவேகானந்தர் அவர்கள் இந்தியர்களின் சிந்தனையை ஒருமுகப்படுத்தியதோடு விரிவாக ஆன்மீகத்திற்கும், ஆத்தீகத்திற்கும் உள்ள வேறுபாடுகளை சாமான்யர்களுக்கும் புரியும் வகையில் விவரித்துள்ளார். “தெய்வம் நீ என்று உணர்” என்று பாரதி முழங்கியது சுவாமி விவேகானந்தரின் “தன்னிற் பிறிதில்லை தெய்வம்” என்ற கொள்கையின் அடிப்படையில் உருவானது. அச்சம் தவிர் என்றார் பாரதி. அச்சமின்மையே உண்மையான மதம் என்று கூறுகிறார் சுவாமி விவேகானந்தமர்.&lt;br /&gt;&lt;br /&gt;வள்ளலார் அவர்கள் பசித்தவர்களுக்கு பக்தி இருக்காது என்றார். பசித்தவர்களுக்கு உணவு அளிப்பது, மற்றவர்களுக்கு உதவுவது உண்மையான மனித நேயம் என்ற கொள்கையை சுவாமி விவேகானந்தரின் கொள்கையை வள்ளலார் நடைமுறைப்படுத்தினார். சுவாமி விவேகானந்தர் மதநெறி தேவை ஆனால் மதவெறி கூடாது என்றார். ஜாதி என்பது ஒரு சதி,. ஜாதியும் மத வெறியும் சமுதாயத்திற்கு அழிவு என்று தான் சென்ற இடத்தில் எல்லாம் உணர்த்தியுள்ளார். அத்தகைய முற்போக்கு கொள்கைகளை சமுதாயத்திற்கு நிலைநாட்டியவர் பெரியார், அண்ணா. கடந்த நூற்றாண்டில் இந்தியாவில் சிந்தனையாளர்களை சிந்திக்க வைத்து அவர்களுடைய சிந்தனைகளுக்கு கருவூலமாகவும் ஊற்றாகவும் முன்னோடியாகவும் விளங்கியவர் சுவாமி விவேகானந்தர்.&lt;br /&gt;&lt;br /&gt;Awake Arise என்று விழித்துக்கொள் கடைமையைச் செய் என்று இளைஞர்களக்கு நல்வழி புகட்டினார். பல கதைகளைச் கூறி தனது கருத்துக்களை மக்களிடம் சென்றடையச் செய்வார் சுவாமி விவேகானந்தர். ஒரு எஜமானரின் அழகிய தோட்டத்தில் இரு தோட்டக்காரர்கள். ஒருவர் உண்மையாக உழைப்பவர். மற்றொருவர் உண்மையாக உழைக்காமல் எஜமானர் வரும்போது மட்டும் அவர்களுக்கு பணிவிடை செய்து தான்தான் அனைத்து வேலைகளையும் செய்ததாக வேலையே செய்யாமல் தன்னை முந்நிறுத்திக் கொள்வார். உண்மையாக உழைப்பவர் அமைதியாக தமது பணிகளை செய்து தோட்டத்தின் வளமையைப் பாதுகாத்து எஜமானருக்கு பொருள் ஈட்டிக் கொடுப்பார். இதில் அமைதியாக தமது வேலையைச் செய்தவரே உயர்ந்தவர். உலகமே ஒரு தோட்டம், கடவுளே தோட்டத்தின் எஜமானர். எவர் ஒருவர் தமது பணிகளை செவ்வனே செய்கிறாரோ அவரையே இறைவன் நேசிப்பார். சுவாமி விவேகானந்தர் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்று பாகுபாடு இல்லை எவர் மற்றவர்களுக்கு பாடுபடுகிறாரோ அவர்தான் உண்மையாக உயர்ந்தவர் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தொன்றுதொட்டு நாட்டில் ஊறிய பழக்கவழக்கங்கள் மூடநம்பிக்கை இவற்றை தகர்தெறிய வேண்டும். நல்ல நேரம் கெட்டநேரம் என்றில்லை. உழைப்பதற்கு எந்த நேரமும் பொன்னான நேரம்தான். ஒரு அரசன் துறவியிடம் சென்று வாழ்க்கையில் நாம் பழகும் மனிதர், உரித்த நேரம், முக்கிய பணி இவைகளில் முக்கியமான நபர் யார், முக்கியமான நேரம் எது முக்கியமான பணி எது என்று ஞானியிடம் கேட்டார். அதற்கு ஞானி இந்த கேள்விகளுக்கு பதில் எளிதானது நீ இப்பொழுது யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறாயோ அவர்தான் முக்கியமான நபர், தற்காலமே முக்கியமான நேரம், இப்பொழுது நீ செய்து கொண்டிருக்கும் பணியே முக்கியமான பணி என்றார் ஞானி. இதை மனதில் நிறுத்தி இளைஞர்களாகிய நீங்கள் உங்கள் நேரத்தை உபயோகமான வகையில் அமைத்துக்கொண்டால் நிச்சயம் உங்களுக்கு வெற்றி கைக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னம்பிக்கையும், அச்சமின்மையும் இரு முக்கியமான கோட்பாடுகள் என்று மீண்டும் மீண்டும் உணர்த்தியவர் சுவாமி விவேகானந்தர். பகவத்கீதையில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தவர். கீதையில் கிருஷ்ணபகவான் அர்ஜுனனுக்கு தைரியமாக வருவதை எதிர்கொண்டு அதர்மத்தை எதிர்த்து போராடி தர்மத்தை நிலைநாட்டு என்று “க்ளைப்பயம் மாஸ்ம கம பார்த்த” என்று விவேகத்தை மீண்டும் மீண்டும் இளைஞர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். குறிப்பான தீர்க்கமான கேள்விகள் கேட்க கற்றுக் கொள்ள வேண்டும். அலெக்சாண்டர் என்ற மாவீரனை உருவாக்கியவர் அவரது ஆசிரியர் அரிஸ்டாட்டில். அலெக்சாண்டர் நுணுக்கமான கேள்விகளைக் கேட்க பயிற்சி பெற்றதால் தொடர்ந்து வெற்றிகளை குவிக்க முடிந்தது. “Critical questioning is the capacity to raise incisive and ever uncomfortable questions”. மௌனம் சாதிப்பதைவிட கோழைத்தனம் வேறொன்றுமில்லை. டைட்டானிக் கப்பல் மூழ்கியது ஆனால் அது கட்டப்படும்பொழுது பல சந்தேகங்கள் எழுந்தன. அவை ஆராயப்படவில்லை. கேள்விகள் கேட்கப்படவில்லை. சாதாரண traffic பிரச்சனையை எடுத்துக் கொண்டால் நெரிசல் ஏன் ஏற்படுகிறது என்று சரியாக ஆராய்வதில்லை. சாலை அளவு வாகன எண்ணிக்கைக்கு ஏற்ப விரிவடையவில்லை என்பது பொதுவான காரணம். ஆனால் அதற்கு தீர்வு அந்தந்த நெரிசல் இடங்களைப் பொருத்தது. சாலை அகலப்படுத்தினால் விரைவில் போய்விடலாம் என்று அதிக வாகனங்கள் குவிந்து முன்பைவிட அதிக நெரிசல்தான் ஏற்படும். ஒவ்வொரு பிரச்சனையையும் தீர ஆராய்வதற்கும் முடிவுகள் எடுக்க உகந்த கேள்விகள் கேட்கப்படவேண்டும். இளைஞர்கள் கடினமான கேள்விகள் கேட்டால் தான் அறிவு வளரும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:130%;"&gt;“உரிமை மேல் ஆண்மை பாராட்டதார் சாந்தம் பெருமையில் பிணத்தில் பிறந்தோர் சீதம்” என்ற மனோன்மணீய வாக்கியத்திற்கு ஏற்ப கேள்வி கேட்கும் உரிமையை சரியாக பயன்படுத்துவோம்.&lt;br /&gt;கடந்த நூற்றாண்டின் உண்மையான எழுச்சி நாயகன் சுவாமி விவேகானந்தர். அவருடைய பெயரிலேயே உச்சமும், விவேகமும், வேகமும் ஆனந்தமும் உள்ளது. வேகமாக பணியினை செய்வதில் உண்மையான ஆனந்தம் கிடைக்கிறது என்பதை அவருடைய பெயர் விவேகானந்தர் அறிவுறுத்துகிறது. அவருடைய வழியில் மிகச்சிறப்பாக பணிகளை செய்துகொண்டிருக்கும் ராமகிருஷ்ண மடத்திற்கு எனது இதயமார்ந்த பாராட்டுக்கள்.&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2199581617483788059-960937991894959246?l=natarajips.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-01-13T19:44:50.769+05:30</app:edited><media:thumbnail url="http://2.bp.blogspot.com/_hgLecImQkGQ/S03VBDJSEyI/AAAAAAAACJs/R5uGqGFnAfI/s72-c/swami-vivekananda%5B1%5D.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">2</thr:total></item><item><title>உல்லாசம் பொங்கும் தீபாவளி</title><link>http://natarajips.blogspot.com/2009/10/blog-post_16.html</link><category>உல்லாசம் பொங்கும் தீபாவளி</category><author>noreply@blogger.com (Nataraj)</author><pubDate>Fri, 16 Oct 2009 01:58:53 PDT</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2199581617483788059.post-774136958295117548</guid><description>&lt;a href="http://4.bp.blogspot.com/_hgLecImQkGQ/Stg1hpXLXEI/AAAAAAAABl8/AK24TXlEwaM/s1600-h/DSC_8474.JPG"&gt;&lt;strong&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5393119405931191362" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 268px" alt="" src="http://4.bp.blogspot.com/_hgLecImQkGQ/Stg1hpXLXEI/AAAAAAAABl8/AK24TXlEwaM/s400/DSC_8474.JPG" border="0" /&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;தீபாவளி நமது கலாச்சாரத்தோடு ஒன்றி தொன்று தொட்டு வரும் பண்டிகை. வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே நமது நாட்டின் ஆத்ம பலம். எந்த சமயத்தவரது பண்டிகை எனினும் அந்நாளில் மற்றவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து சமுதாயத்தில் ஒருமைப்பாட்டை நிலைநாட்டுவதற்கு ஒரு சந்தர்ப்பமாகவே கொள்ளவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தீபாவளிப் பண்டிகை என்றாலே புத்தாடை, இனிப்பு, பரஸ்பரம் சுற்றமும் நட்பும் கூடிமகிழ்தல். விருந்து, கேளிக்கை விளையாட்டு என்று இன்பமாக கழியும் நாட்கள். வாணவேடிக்கை, பட்டாசு வகைகள் இல்லாமல் தீபாவளி நிறைவு பெறுவது இல்லை. பெயரியவர்களும் குழந்தைகளோடு பட்டாசு வெடிப்பதில் கலந்து கொள்வதை காணலாம். தொலைக்காட்சி மற்றும் நவீன கேளிக்கைகள் தோன்றாத காலத்தில் தீபாவளி மிக விமர்சையான கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகையாக இருந்தது. பெற்றோரோடு சென்று துணி எடுப்பது, நாட்கணக்காக தையல்காரரிடம் அலைவது, கூட்டுசேர்ந்து இனிப்பு, காரம் செய்வது, தந்தையோடு சென்று பட்டியல்படி பட்டாசு வாங்குவது, மழையிலிருந்து அதை காப்பாற்றி வெதுவெதுப்பாக பாதுகாப்பது, விடியற்காலை குளித்து முதலில் யார் பட்டாசு விடுவது என்று போட்டி போடுவது, சூடாக சிற்றுண்டி அருந்தி தீபாவளி மருந்து மயக்கத்தில் சந்தோஷத்தில் திளைப்பது. இவையெல்லாம் - 30 வருடங்களுக்கு முன்னால். இப்போது தொலைக்காட்சி பெட்டி முன் சிறப்பு தீபாவளி நிகழ்ச்சிகள் பார்ப்பதில் கழிகிறது. இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே என்று ஏங்கத் தோன்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;தீபாவளியோடு சேர்ந்து வருவது பட்டாசு வெடிகளால் ஏற்படும் விபத்துக்கள். மாறிவரும் சமுதாய சூழலில் முன்பு இருந்தது போல் இல்லாமல் பெரியவர்களுடைய கவனம் பல திசைகளில் ஈர்க்கப்படுகிறது. குழந்தைகள் மீது செலுத்த வேண்டிய மேற்பார்வையின் அளவும் தேய்ந்துவிட்ட நிலையில் இத்தகைய பட்டாசு சம்மந்தப்பட்ட தீ விபத்துக்கள் குறைவில்லாமல் தொடர்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் சராசரி வருடத்திற்கு 20,000 தீ விபத்து சம்மந்தப்பட்ட அழைப்புகள் தீயணைப்புத் துறைக்கு வருகின்றன. 2008 ஆம் வருடம் 17,433 தீ அழைப்புகள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் பட்டாசு சம்மந்தப்பட்ட தீ விபத்துகள் 393 ஆகும். சென்னையில் மட்டும் 102 பட்டாசு தீ விபத்து அழைப்புகள் பெறப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக்காயம் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்புப் பிரிவு இயங்குகிறது. இந்தப் பிரிவில் 2008 ம் வருடம் பட்டாசுவெடி தீ விபத்தினால் 56 நபர்கள் காயமுற்று அனுமதிக்கப்பட்டனர். இவற்றில் 19 பேர் உள்நோயாளிகள். ஸ்டான்லி மருத்துவமனையில் 12 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர். சந்தோஷமாக கழிக்க வேண்டிய நாளில் வேதனையோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியநிலை. இது நாமே வரவழைத்துக் கொண்டதைத் தவிர வேறில்லை. &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விபத்துக்கள் தவிர்க்கப்பட வேண்டியது. முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் விதிகளை மீறாமல் மதித்து நடந்தால் அசம்பாவிதங்களை தவிர்க்கலாம். தீயணைப்புத் துறை பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு தீ பாதுகாப்பு தணிக்கை செய்து தடையின்மைச் சான்றிதழ் வழங்குகிறது. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உரிமங்கள் வழங்குகின்றனர். மாவட்டங்களில் வருவாய்த்துறையும், 15 கிலோவிலிருந்து 200 கிலோ வரை பட்டாசு உற்பத்தி செய்யும் இடத்திற்கு வெடிபொருள் சட்டப்படி மத்திய அரசின் வெடிமருந்து கட்டுப்பாட்டு அலுவலரிடமிருந்து உரிமம் பெறவேண்டும். 200 கிலோவிற்கு மேற்பட்டு மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள முதன்மை வெடிமருந்து கட்டுப்பாட்டு அலுவலரால் இந்திய வெடிமருந்துச் சட்டம் மற்றும் வெடிமருந்து விதிகள் அடிப்படையில் இத்தகைய உரிமங்கள் வழங்கப்படுகின்றன. விதிமீறல்களுக்கும் சட்டத்திற்கு புறம்பாக பட்டாசு பொருட்கள் தயாரித்தால் 5000 ரூபாய் அபராதம் மற்றும் 3 வருடம் வரை சிறை தண்டனை விதிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிக அளவில் பட்டாசு தயாரிப்பதற்கு உரிமம் பெற்ற 590 நிறுவனங்கள் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் உள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வெடிமருந்து மற்றும் பட்டாசு வைத்துக்கொள்வதற்கென 29 உரிமதாரர்கள் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பட்டாசு தொழிற்சாலையிலும், வெடிமருந்துகள் தயாரிப்பதற்கு உபயோகப்படுதப்படும் இராசாயனப் பொருட்களை பயன்படுத்துவதில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அங்கீகரிக்கப்படாத இரசாயனப் பொருட்கள் உபயோகிக்கக் கூடாது.&lt;br /&gt;இரசாயனக் கலவைகள் தேவையான அளவு தயார் செய்யவேண்டும். மிதக்கலவைகளை ஒருமணி நேரத்திற்கு அதிகமாக வைத்தல் கூடாது.&lt;br /&gt;ஒவ்வொரு இரசாயனப் பொருளையும் தனித்தனி அறையில் வைத்து தேவைக்கு ஏற்ப எடுத்துக் கொள்ள வேண்டும். &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வேலை துவங்குவதற்கு முன் மேற்பார்வையாளர் சேமிப்பு கிடங்கு, தயாரிக்கும் அறைகளை பார்வையிட வேண்டும். வேண்டாத பொருட்களோ, விநோதமான வாசமும் இருந்தால் பரிசோதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வெப்பநிலை 40 டிகிரி சென்டிகிரேடுக்கு அதிகமாக இருந்தாலோ, காற்றின் ஈரப்பதம் குறைவாக இருந்தாலோ வேலை துவங்கக்கூடாது. 18 வயதிற்கு மேற்பட்டவர்களையே வேலையில் அமர்த்த வேண்டும். எக்காரணத்தை கொண்டும் தொழிற்சாலைகளுக்குள் குழந்தைகளை அனுமதிக்கக்கூடாது&lt;br /&gt;ஒரு அறையில் நிர்யணிக்கப்பட்ட பணியாள்ர்களுக்கு அதிகமாக இருக்கக் கூடாது. &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பட்டாசு பொருட்களை அனுமதிக்கப்பட்ட உலர்மேடையில் மட்டுமே உலரவைக்க வேண்டும். இரும்பு பட்டைகள் பொருத்திய பெட்டிகள், முக்காலிகள், இருப்பு ஆணிகள் கொண்ட பொருட்களை பயன்படுத்தக் கூடாது.&lt;br /&gt;இடி, மின்னல் ஏற்படும் சூழலில் வேலையை நிறுத்தி பாதுகாப்பு இடங்களுக்கு வரவேண்டும். பட்டாசு வெடி சோதனையை திறந்த வெளியில் செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;2004 ம் வருடத்திலிருந்து செப்டம்பர் 2009ம் வருடம் வரை பட்டாசு தொழிற்சாலைகளில் 28 பெரிய விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 106 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் 225 நபர்கள் காயமடைந்துள்ளனர். சேதாரம் ரூ. 68.60 இலட்சம். இந்த எல்லா விபத்துகளும் கவனக்குறைவாலும், விதிகளை பின்பற்றாததாலும் ஏற்பட்டவை. &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பட்டாசு வைக்கும் இடங்களிலும் பாதுகாப்பு அவசியம். குறைந்த பட்ச தீயணைப்பு சாதனங்களான வாளி தண்ணீர், மண் தீயணைப்பான்கள் வைத்தல் வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் 24.09.09 அன்று பாதுகாப்பு உணர்வில்லாமல் மற்றவர்களுடைய நலனையும் பாராமல் குடியிருப்பு பகுதியில் பட்டாசுகளை விற்பனைக்கு முடக்கி வைத்ததால் அவை வெடித்து கட்டிடமும் நிலைகுலைந்து 10 பேர் உயிரிழந்தனர்.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சென்னை உயர்நீரிமன்றம் ரிட் மனு எண். 38180/2005 ராமசாமி எதிர் தீயணைப்பு, காவல் மற்றும் சம்மந்தப்பட்ட ஏனைய துறைகள், பட்டாசு கிடங்குகள், விற்பனை மையங்கள் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகளை கொடுத்துள்ளது. கடைகளுக்கு இடையில் குறைந்தபட்சம் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். ஆயிரம் கிலோவிற்கு மிகாமல் கடையில் பட்டாசு வைக்கவேண்டும். தற்காலிக கடைகள் தீக்கிறையாகாத பொருட்களால் மூடப்பட்டிருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் உச்சநீதிமன்ற ரிட்மனு 72/1998 மஉறாராஷ்டிர அரசு தாக்கல் செய்த மனுவில் அதிக ஓசையால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைக் கருத்தில் கொண்டு ஒலி அலை 125 டெசிபலுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறது. மேலும் இத்தகைய ஒலி மருத்துவமனை, கல்விமையங்கள், நீதிமன்றங்களுக்கு அருகில் எழுப்பக்கூடாது. இந்த விதிப்படி ஆட்டம்பாம், அதிக ஒலி எழுப்பும் சரவெடி மேலே குறிப்பிட்ட மையங்களுக்கு அருகிலோ வேறு எங்குமோ வெடிக்கக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;பட்டாசு வெடிக்கும் பொழுது பெரியவர்கள் மேற்பார்வை தேவை. கையில் வைத்து வெடித்து சூரத்தனத்தைக் காட்டக் கூடாது. ஒரு வாளி தண்ணீர் வைத்து வெடித்த கம்பிகள், குச்சிகளை போட வேண்டும். அடுக்கு மாடி கட்டிடத்தில் ராக்கெட் போன்றவைகளை கொளுத்தக்கூடாது. குடிசைப் பகுதி அருகில் பட்டாசு கொளுத்தக்கூடாது. காலணி மற்றும் பருத்தி ஆடைகளை அணிந்தால் நலம். &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பட்டாசு விபத்துகளில் பாதிக்கப்படுவது குழந்தைகள். தீக்காயங்களைவிட கொடியது வேறொன்றுமில்லை. காயம் ஆறுவதற்கு நாளாகும், பட்ட இடம் விகாரம் அடையும். சமீபத்தில் விருதுநகரில் நடந்த விபத்தில் கொடியமுறையில் ஒரு குழந்தை உயிரிழந்தது. பெற்றோர் தீபாவளிக்கு வாங்கிய பட்டாசுகளை ஒரு அறையில் வைத்திருந்தனர். அவர்கள் வேலைக்கு சென்றிருந்தனர் குழந்தை பள்ளியிலிருந்து திரும்பி பட்டாசை மறைத்துவைத்த அறையினுள் நுழைந்து கிடைத்த பட்டாசை வெடிக்க முயன்றிருக்கிறது. விபத்து ஏற்படுகிறது. புகைமண்டலத்தில் சிக்கி குழந்தை இறந்து விடுகிறது. வேலையிலிருந்து திரும்பிய பெற்றோர் குழந்தை பள்ளியிலிருந்து திரும்பவில்லை என்று பள்ளிக்குச் சென்று தேடுகின்றனர். பின்புதான் வீட்டிலேயே குழந்தை உயிர்விட்டது தெரியவருகிறது. இதைவிடக் கொடுமை இருக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;பாதுகாப்பு நமது கையில் தான் இருக்கிறது. பாதுகாப்பு உணர்வு ஒவ்வொரு நிமிடமும் வேண்டும். சாலை விதிகளை மதிப்பது, தலைக்கவசம் அணிவது, வாகன இருக்கை பெல்ட் போடுவது, வீட்டை பாதுகாப்பாக வைப்பது, சுற்றுப்புற சூழல் பாதுகாப்பது, தீ விபத்துகள் தவிர்ப்பது இவற்றில் கவனமாக இருக்க வேண்டும். உல்லாசமான தீபாவளி துன்பமில்லா இன்பம் பொங்கும் தீபாவளியாக அமைய வேண்டும். &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;This Article Published in Dinamani Newspaper on 16.10.2009&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2199581617483788059-774136958295117548?l=natarajips.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-10-16T14:28:53.208+05:30</app:edited><media:thumbnail url="http://4.bp.blogspot.com/_hgLecImQkGQ/Stg1hpXLXEI/AAAAAAAABl8/AK24TXlEwaM/s72-c/DSC_8474.JPG" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">1</thr:total></item><item><title>கவர்ச்சித் திட்டங்கள் ஜக்கிரதை</title><link>http://natarajips.blogspot.com/2009/10/blog-post_09.html</link><category>கவர்ச்சித் திட்டங்கள் ஜக்கிரதை</category><author>noreply@blogger.com (Nataraj)</author><pubDate>Fri, 09 Oct 2009 00:26:58 PDT</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2199581617483788059.post-2701665535163212537</guid><description>“கொடி அசைந்ததும் காற்று வந்ததா&lt;br /&gt;     காற்று வந்ததால் கொடி அசைந்ததா”&lt;br /&gt;என்று கரணம் காரணம் மையமாக கவிநயம் மிக்க கண்ணதாசன் பாடல் மறக்க முடியாதது. மோசடி வலையில் திரும்ப திரும்ப விழும் முதலீட்டார்களின் நிலைமையைப் பார்க்கும் போது&lt;br /&gt;“ஏமாளிகளால் ஏமாற்றுபவர்களா&lt;br /&gt;ஏமாற்றுபவர்களால் ஏமாளிகளா” என்று கேட்கக் தோன்றுகிறது.&lt;br /&gt;“சிட்டி லிமோசின்ஸ்” என்ற நிறுவனத்தில் அப்பாவி மக்கள் முதலீடு செய்து பணத்தை பறிகொடுத்துள்ளர்கள்.  இழப்பு நூறு கோடி ரூபாய்க்கு மேலிருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது இந்த நிறுவனம் இந்தியாவில் முக்கிய நகரங்களான மும்பை, தில்லியில் இயங்கி வருகிறது. &lt;br /&gt;. “டைம் ஷேர்” என்று சுற்றுலா தலங்களில் உள்ள தங்கும் விடுதிகளில் வருடத்திற்கு சில நாட்கள் பங்கு வாங்கும் வர்த்தக முறை பல வருடங்களாக இயங்குகிறது. வாங்கிய குறிப்பிட்ட நாட்கள் அடிப்படையில் அந்த விடுதியிலோ அதோடு இணைந்த மற்ற விடுதிகளிலோ தங்கலாம், அதை வாடகைக்கு விடலாம் போன்ற பல வகையில் உபயோகிக்கலாம். இதன் அடிப்படையில் தான் வாகன உரிமை என்று வாகனங்களின் மீது ஒரு தொகை முதலீடு செய்து அந்த வாகனம் வாடகைக்கு விடப்பட்டு ஈட்டும் லாபத்தில் பங்கு முதலீட்டை பொருத்து கொடுக்கப்படுகிறது. இந்த வகையில் உருவானதுதான் லிமோசின் நிறுவனம்.&lt;br /&gt;கவர்ச்சிகரமான பல திட்டங்கள் மக்களை ஈர்ப்பதற்கு அறிவிக்கப்படுகின்றன. நாம்தான் முதலீடு செய்வதற்கு முன் திட்டங்களை ஆராய்ந்து வியாபார நோக்கத்தை அறிந்துகொண்டு வியாபாரம் துவங்குபவரின் நாணயத்தையும், தகுதியினையும் தெரிந்து கொண்டு முதலீடு செய்யவேண்டும்.&lt;br /&gt;1990ல் இருந்து கவர்ச்சிகரமான அறிவிப்புகள் நிறைந்த பத்தாண்டுகள் என்று கூறலாம்.  முதலீடு செய்பவர்களுக்கு 24 சதவிகிதம் வட்டி, முதலீடு செய்த உடனே முன்வட்டி, தங்க நாணயம், குளிர்சாதனப்பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி போன்ற பல பரிசுகள் என பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.  முதலீடு செய்த பணம் விவசாயப் பண்ணை பராமரிப்புதற்கு செலவிடப்பட்டு முதலீட்டார்களுக்கு அரிசியும், தானிய வகைகளும், காய்கறியும் வழங்கப்படும், பால்பண்ணை மூலம் பால் விநியோகிக்கப்படும் என்றும் இத்திட்டங்களின் பரிமாணங்கள் பல. அப்பாவி மக்களும் கவர்ச்சியில் மயங்கி தாம் கொடுத்த பணத்திலிருந்துதான் ஒரு பங்கு முன்வட்டி, பரிசு என்று கொடுக்கப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளாமல் முதலீடு செய்தனர். இத்தகைய வங்கிசாரா நிதிநிறுவனங்கள் முதலீட்டார்களின் நம்பிக்கையை வளர்ப்பதற்கு முதல் சில ஆண்டுகளுக்கு கூறியபடி வட்டி மற்றும் சலுகைகளை கொடுத்து அதன் மூலம் மேலும் பல சந்தாதாரர்களை வலையில் சிக்கவைப்பார்கள். நீர்குமிழி போல் வெடித்து சிதறும் நிலையில் நிறுவனம் மூடப்படும்.  பணம் இழந்தவர்கள் காவல் துறையினரிடம் தஞ்சமடைவார்கள். &lt;br /&gt;இம்மாதிரியான வழக்குகள் அதிகரிக்கவே குற்றப் புலனாய்வுப் பிரிவில் பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குநர் தலைமையில் விரிவாக்கப்பட்டது.  1997-ம் வருடம் தமிழ்நாடு முதலீட்டார்கள் பாதுகாப்பு சட்டம் (TANPID ACT) இயற்றப்பட்டது. மோசடி நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துக்களை முடக்கி பொது ஏலம் மூலம் இழந்த பணத்தை ஓரளவு ஈடுகட்ட வழிவகை செய்யும் அதிகாரம் இந்த சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த சட்டத்தின் மூலம் பொருளாதார குற்றப் புலனாய்வுத் துறை முதலீட்டாளர்களுக்கு அவர்கள் செலுத்திய தொகையில் ஒரு பகுதியாவது நீதிமன்றம் மூலம் பெற்றுத்தர முடிகிறது. &lt;br /&gt;நூதன மோசடிகளுக்கு தந்தை என்று அழைக்கப்படுபவர் ‘சார்லஸ் பான்ஸி’ என்ற இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்தவர். 1949ம் ஆண்டு வரை அமெரிக்காவில் வாழ்ந்து மறைந்தவர் மிக அதிகமான பயன் மிகக் குறுகிய காலத்தில் கிடைக்கும் என்று ஒரு திட்டத்தை விளம்பரப்படுத்துவார். முதலில் வரும் முதலீட்டார்களுக்கு தடங்கலின்றி சொல்லியபடி முதலீட்டின் லாபம் என்று ஒரு தொகை திரும்பி கொடுக்கப்படும். இதில் பயனடைந்தவர்கள் மூலமாக மற்றவர்களும் புற்றீசல் போல பணம் போடுவார்கள்.  இவ்வாறு புதிதாக வரும் முதலீட்டார்களின் பணத்தை வைத்து  திட்டத்தின் லாபம் என்று முதலீட்டார்களுக்கு திருப்பிக் கொடுப்பதால் திட்டம் வெற்றிகரமாக செயல்படுவதாக ஒரு மாயை உண்டாகும். இத்தகைய தொடர் அடுக்கு மோசடி திட்டங்கள் ‘பான்சி திட்டம்’ என்று பிரபலமாகியுள்ளது.&lt;br /&gt;‘பான்ஸி திட்டம்’ தொடர புதிய முதலீட்டாளர்கள் வரவேண்டும். அவர்கள் வரத்து குறைந்தால் இந்த திட்டம் குறுகிய காலத்தில் அதனுடைய பளுவாலேயே தொய்ந்து விடும்.  திட்டத்தை துவக்கியவர் சுருட்டியவரைக்கும் லாபம் என்று மறைந்து விடுவார்.  அல்லது சட்டப்படி திட்டம் தூய்மையானதா என்று சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்கையில் சாயம் வெளுத்துவிடும்.&lt;br /&gt;சமீபத்தில் ‘பெர்னி மெய்டாஃப்’ என்பவர் பல வருடங்களாக அமெரிக்க வால் ஸ்ட்ரீட் பங்கு மார்க்கெட்டில் சுமார் 65 பில்லியன் டாலர் மோசடி செய்தது வெளிவந்துள்ளது. இவர் செய்தது பல உறர்ஷத் மேத்தாக்களை உள்ளடக்கிய மோசடி.  அமெரிக்க புலனாய்வுப் பிரிவு துரிதமாக நடவடிக்கை எடுத்ததால் இவருக்கு அதிகபட்சமாக 150 வருட சிறைதண்டனை இந்த வ்ருடம் ஜுன் மாதம் நீதிமன்றம் விதித்துள்ளது. &lt;br /&gt;                 பரிசுச்சீட்டு மற்றும் பணம் பட்டுவாடா திட்டங்கள் தடுக்கும் சட்டம் மத்திய அரசால் 1978-ல் இயற்றப்பட்டது.  இந்த சட்டப்படி பல அடுக்கு வியாபார திட்டங்கள் மூலம் தொடர்ந்து பலரை திட்டத்தில் இணைத்து லாபம் ஈட்டுவது குற்றமாகும்.  சமீபத்தில் தமிழகத்தில் தொடரப்பட்ட ‘தங்கப் புதையல்’ வழக்கு இதில் அடங்கும்.  உச்சநீதிமன்றம் மேற்கு வங்காளம் எதிர் ஸ்வபன் குமார் என்ற வழக்கில் (AIR 1982 SC 949) இம்மாதிரியான பணப்பட்டுவாடா திட்டம் என்ன என்று விவரித்துள்ளது.  எளிதிலும் விரைவிலும் பணம் ஈட்டக்கூடிய திட்டம் என்ற அறிவிப்பும், பணமோ, பொருளோ ஒரு இலக்கை அடைந்தாலோ அல்லது புதிய அங்கத்தினர்களை சேர்த்தாலோ கொடுக்கப்படும் என்ற உத்திரவாதம் அடங்கிய திட்டம், இந்த பரிசுச் சீட்டு ஒழிக்கும் சட்டத்தின் பார்வையில் வரும் என்று கூறியுள்ளது.  மேலும் இந்த சட்டம் அரசியல்சாசன சட்டம் 19(1)(ஜி) அடிப்படை உரிமைக்கு புறம்பானது அல்ல என்றும் உச்சநீதிமன்றம் சீனிவாசா தொழிலகம் எதிர் மத்திய அரசு (AIR 1981, 504 SC) என்ற வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது.  ஜஸ்டிஸ் கிருஷ்ண ஐயர் அவர்கள் இந்த தீர்ப்பில் தனக்கே உரித்த நடையில் “ஒளியில் மாயும் விட்டில் பூச்சியை காப்பாற்ற ஒரே வழி அழிக்கும் ஒளியை ஒழிப்பது ஒன்றுதான்” என்று கூறியுள்ளார் !&lt;br /&gt;                        தமிழ்நாட்டில் அமலில் உள்ள முதலீட்டார்கள் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.  இப்போது உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.  இந்த சட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது.&lt;br /&gt;           இந்தியாவில் எல்லா மாநிலங்கள் சேர்த்து ஆண்டொன்றிற்கு சராசரி 90,000 மோசடி வழக்குகள் பதிவாகின்றன.  இதில் 72 சதவிகித வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகின்றன.  ஆனால் 2007ம் ஆண்டில் 25.6 சதவிகித வழங்குகள் தான் தண்டனையில் முடிந்துள்ளது.  இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் 42 சதவிகித மற்ற வழக்குகள் வெற்றிகரமாக முடிக்கப்படும் நிலையில் மோசடி வழக்குகள் சரியாக புலனாய்வு செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை மறுக்க முடியாது.  மேலும் பணம் படைத்தவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் திறமையான வழக்காடுதல் மூலம் தப்பித்து விடுகின்றனர் என்பதும் உண்மை.  காவல் துறைக்கு புலனாய்வுத் திறனோடு பணம் இழந்த ஏழை முதலீட்டாளர்களின் நம்பிக்கை, ஆதரவு, ஒன்றே பக்கபலம். &lt;br /&gt;           பொருளாதார குற்றங்களில் புலன் விசாரணை கடினமானது.  தமிழக பொருளாதார குற்றப் புலனாய்வுப் பிரிவு சிறப்பாக செயல்பட்டு 2007, 2008-09 ஆண்டுகளில் சுமார் 170 கோடி ரூபாய் மீட்டு சாதனை படைத்துள்ளது. இம்மாதிரியான வழக்குகளில் ஒப்பந்த மீறலும் இருப்பதால் இவை சிவில் வழக்குகள் என்றும் குற்றவியல் வழக்குகள் முறையில் விசாரிக்க முடியாது என்ற வாதமும் இருக்கிறது.  ஒரு சிறிய திரைதான் கிரிமினல் வழக்குகளை மறைத்து சிவில் வழங்குகளாக காண்பிக்கும்.  தீர்க்கமாக விசாரித்து அப்பாவி மக்களுக்கு உதவி செய்வது காவல்துறையின் பொறுப்பு.  மோசடி நிறுவனகள் பற்றி தகவல் சேகரித்து தடுப்பு நடவடிக்கை முலம் முதலீட்டளர்களை பாதுகாப்பதும் காவல்துறையில் கடமை.&lt;br /&gt;           சமுதாயத்திற்கு விரோதமாக தனிமனிதன் பணம் சம்பாதித்து தழைக்கமுடியாது.  சமுதாயம் நன்றாக இருந்தால் தான் ஈட்டிய பொருள் நிலைக்கும்.  மனம் ஆழமானது என்றாலும் சஞ்சலம் மிகுந்தது. பாதாளம் பாயும் பணம் மனதை எளிதாக ஆட்கொண்டுவிடும். மனிதன் நோக மனிதன் பார்க்கும் பார்வையால் தான் இத்தகைய மோசடிகள் நீகழ்கின்றன.        உழைக்காமல் பணம் சம்பதிக்க முடியும் என்ற மக்களின் பேராசைதான் ஏமாற்றுபவர்களுக்கு மூலதனமாக அமைகிறது.  உழைத்து சம்பாதித்தால் உடம்பில் ஒட்டும் இலவசமாக சுலபத்தில் கிடைக்கும் என்பது மாயை.  அந்த சபலத்திற்க்கு இடம் கொடுப்பது அழிவுக்கு வழி. அத்தகைய பொருள் பாதாளம் பாய்ந்து மறைந்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  This Article published in Dinamani Newspaper on 03.10.2009&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2199581617483788059-2701665535163212537?l=natarajips.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-10-09T12:56:58.260+05:30</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">1</thr:total></item><item><title>ஆல் இந்திய ரேடியோ - தமிழ்சுவை</title><link>http://natarajips.blogspot.com/2009/10/blog-post.html</link><category>ஆல் இந்திய ரேடியோ - தமிழ்சுவை</category><author>noreply@blogger.com (Nataraj)</author><pubDate>Thu, 08 Oct 2009 06:45:16 PDT</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2199581617483788059.post-7908340136405355629</guid><description>&lt;div align="left"&gt;&lt;strong&gt;     “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதானது” எங்கும் காணோம் என்றார் பன்மொழி புலமைப் பெற்ற மகாகவி பாரதி.  தொன்மையான உயர்ந்த கோட்பாடுகள் மற்றும் கவின்மிகு காலாச்சாரத்தின் வெளிப்பாடு தமிழ்மொழி. “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற பரந்த மனப்பான்மை தமிழருக்கு உண்டு. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பல மேடைகளில் முழங்க கேட்டிடுக்கிறோம். கணியன் பூங்குன்றனாரின் முழுப்பாடல் தமிழரின் உயர்ந்த சிந்தனையும், வாழ்க்கை தத்துவத்தையும் விளக்குகின்றது.&lt;br /&gt;யாதும் ஊரே; யாவரும் கேளீர்;&lt;br /&gt;தீதும் நன்றும் பிறர்தர வாரா;&lt;br /&gt;நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;&lt;br /&gt;சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்&lt;br /&gt;இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,&lt;br /&gt;இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு&lt;br /&gt;வானம் தண்துளி தலைஇ, ஆனாது&lt;br /&gt;கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று&lt;br /&gt;நீர்வழிப் படூஉம்  புணைபோல, ஆருயிர்&lt;br /&gt;முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்&lt;br /&gt;காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்&lt;br /&gt;பெரியோரை வியப்பதும் இலமே;&lt;br /&gt;சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.&lt;br /&gt;எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் ஓர் குலம் என்று உலகம் ஒன்றே  அது நன்றே என்ற உயர்ந்த சிந்தனையை 2000 ஆண்டுகளுக்கு முன்பே கொண்டிருந்தவர்கள் தமிழர்கள். &lt;br /&gt;தீயது தீயவை பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும் என்றார் வள்ளுவர். அந்த தீயது நமது செயலின் வினையே.&lt;br /&gt; நன்மை உண்டாவதும் நமது நற்செயலின் விளைவே என்பதை ‘தீதும் நன்றும் பிறர்தரவாரா’ என்று உணர்த்துகிறார்.&lt;br /&gt; அத்தகைய தீயவை கண்டு வருந்துதலும் நன்மையில் மகிழ்ச்சியடைவது அர்த்தமற்றது.  இவ்வுலகில் உண்டாகும் ஒவ்வொரு உயிரும் முடிவில் அழியப்போகிறது.  பிறப்பும் இறப்பும் சுழன்று வருகிறது.  வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிப்பதோடு பற்றற்று வாழ்தலும் சாவைக் கண்டு அஞ்சாது அதை ஏற்கும் பக்குவமும் வேண்டும். ஏனெனில் எவ்வாறு ஆறு, மலை, காடு மேடு பள்ளம் பாய்ந்து முடிவில் கடலை அடைகிறதோ அவ்வாறு உயிர்நிலையும் ஒருநிலைப்படும் ஆன்மாவிற்கு அழிவில்லை. &lt;br /&gt;இதனை நன்கு உணர்ந்து ஆற்றல் படைத்தவரைப்பார்த்து வியப்பதும் தாழ்ந்த நிலையில் உள்ளோரை இகழ்வதும் முறையன்று. மாட்சியில் பெரியவரை வியந்தாலும் ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் நம்மில் தாழ்ந்தவரை இகழ்வது பெருங்குற்றம் என்பதை இடித்துரைக்கின்றார். வாழ்க்கை கோட்பாட்டினையும் வாழ்வியல் தத்துவத்தையும் இதைவிட சிறப்பாக விவரிக்க முடியாது.&lt;br /&gt;புறநூற்றின் இந்த ஒரு பாடல் ஒன்றே போதும் தமிழின் இனிமையை உணர.&lt;br /&gt; தமிழோடு ஒன்றியது பக்தி இலக்கியம்.  தமிழ் மொழி அண்ட உலகங்களையும் ஆட்டிப்படைக்கும் சக்தியின் வடிவமாகவும் உணரப்படுகிறது. &lt;br /&gt;"பின்னே நின்றென்னை பிறவிபெறுவது&lt;br /&gt;முன்னே நன்றாக முயல்தவம் செய்திலர்&lt;br /&gt;என்னை நன்றாக இறைவன் படைத்தனன்&lt;br /&gt;தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே”&lt;br /&gt;&lt;br /&gt;தமிழை வளர்ப்பது தமிழ் தொண்டாற்றுவது இறைவனுக்கு பணி செய்வதாகும் என்று மிக அழகாக திருமூலர் திருமந்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று பெரும் புலவர்கள் தோன்றியதால் தமிழ்நாடு பெருமையும் புகழும் பெறுகிறது என்கிறார் பாரதியார்&lt;br /&gt;&lt;br /&gt;கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க்&lt;br /&gt;கம்பன் பிறந்த தமிழ்நாடு&lt;br /&gt;வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து&lt;br /&gt;வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – நெஞ்சை&lt;br /&gt;அள்ளும் சிலப்பதிகாரமென்றோர்- மணி&lt;br /&gt;யாரம் படைத்த தமிழ்நாடு&lt;br /&gt;திருக்குறளுக்கு ஒப்பான நூல் உலகில் வேறெங்கும் இல்லை. 1330 அருங்குறள்களைக் கொண்ட திருக்குறளில் சமூக நோய்களுக்கு அருமருந்தாகவும், வாழ்வியலுக்கு வழிகாட்டியாகவும் அமைந்துள்ளது.  உள்ளக்கிடக்கையில் எழும் கேள்விகளுக்கு விடைகள் விரவிய அரிய நூல் திருக்குறள்.&lt;br /&gt;கல்வி கண்ணெனத்தகும் என்று தனிமனிதனுக்கு மட்டுமல்ல உலகத்திற்கு கல்விதான் கண்.&lt;br /&gt;“கற்க கசடற” என்ற வள்ளுவர் “கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்று கல்வியின் நோக்கத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்வி அகக்கண்ணால் கற்பது.  கல்வி ஊற்று போன்றது.&lt;br /&gt;மழலைச்சொல் கேட்டு மகிழ்ந்த பெற்றோர் தம்மகனை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிகின்றனர்.  தாய் உணவூட்டி உடல்சார்ந்த போட்டிகளில் முந்தி இருக்க செய்கிறாள். தந்தை உணர்வூட்டி அறிவு சார்ந்த போட்டிகளில் வெற்றிபெறச் செய்கிறான்.&lt;br /&gt;‘தம்மில் தம்மக்கள் அறிவுடமை’ கண்டு ‘ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்  தாய்’ ‘இவன் தந்தை என்னோற்றான் கொல்’ என்றும் உலகம் வியக்கிறது.  இத்தனை உவகையும் பெருமையும் ‘உலகத்தோடு ஒட்டு ஒழுகல்’ எனும் உயர்பண்பு அவனிடம் உள்ளவரை தான். அது தான் கல்வி கற்றதின் பயன்.&lt;br /&gt;‘உலகத்தோடு ஒட்ட ஒழுகார் கல்லார்’&lt;br /&gt;            மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும்.  உரிமைகள் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்ச்சி உலகெங்கும் இப்போது ஏற்பட்டுள்ளது. மனித நேயத்தின் அடிப்படை சித்தாந்தம் நாம் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகின்றோமோ அவ்வாறு மற்றவர்களையும் மதிக்கவேண்டும்.  இந்தக் கருத்து சிறப்பாக குறளில் கூறப்பட்டுள்ளது.  “சிறப்புஈனும் செல்வம் பெரினும் பிறர்க்கு&lt;br /&gt;இன்னா செய்யாமை மாசற்றார் கோள்”&lt;br /&gt;புகழும் பொருளும் பொருட்டல்ல பிறருக்கு தீங்கு இழைக்காமல் வாழ்வதே மாசற்றவர்களின் கொள்கை. இதனையே ஔவை&lt;br /&gt;ஈதல் அறம் தீவினைவிட்டேல்  பொருள் என்று தீயவை அற்று பணி செய்து ஈட்டும் பொருளே தூய்மையானது என்பதை எளிமையாக விளக்குகிறார்.&lt;br /&gt;வலிமையான பொருளை சுருங்கச் செர்ல்லி விளங்க வைப்பதற்கு தமிழ் மொழியின் வளமையை எவ்வளவு அழகாக கையாண்டிருக்கிறார்கள் சான்றோர்கள் என்று வியக்காமல் இருக்க முடியாது.&lt;br /&gt;இன்றைய உலகில் மனித குலத்திற்கு பெரும் பிரச்சனையாக உருவெடுத்திருப்பது பயங்கரவாதம். மதவெறி எனும் மமதையும், இனவெறி, மொழிவெறி மற்றும் உலகத்தோடு ஒட்டு ஒழுகல் எனும் ஒப்புரவு கண்ணோட்டத்துக்கு எதிரான குறுகிய மனப்பாங்கும்தான் காரணம்.&lt;br /&gt;கல்வி இல்லா நிலம் களர் நிலம், மனம் களர் மனம்.&lt;br /&gt;களர் நிலம் கூட உப்பை விளைவிக்கிறது.&lt;br /&gt;களர் மனம் வெறும் உப்பைக்கூட விளைவிப்பதில்லை – வெறுப்பைதான் விளைவிக்கிறது. &lt;br /&gt;பழக்கம் வழக்கமாகி, வழக்கம் ஒழுக்கமாகி, ஒழுக்கம் கலாச்சாரமாக பரிமளிக்க செய்வது  கல்வி.&lt;br /&gt;பயிற்றுவிப்பது ஒவ்வொரு கல்வி பயின்றவரின் கடமை என்கிறார் பாவேந்தர் பாரதிதாசன்.&lt;br /&gt;கல்வி இந்நாட்டில் கணக்காயர்களை, கவிஞரை, புலவரை, விஞ்ஞானிகளை வினளத்தது – ஆயினும் கற்றவர் கல்லாரிடத்தும், கல்வியைப் பரப்ப முயலவில்லை.&lt;br /&gt;பாழிருள் விட்டு மீண்டவர் பிறரை மீட்கிலர்&lt;br /&gt;கற்றவர் சிலர் கல்லாதவர் பலர்&lt;br /&gt;என்னும் இழிவு நாட்டில் இருக்கலாம் என்பது கற்றவர் எண்ணம் போலும் எல்லாரும் இந்த நாட்டில் கற்றவர் எனும் நிலை இயற்றுதல் கற்றவர் பொறுப்பே.&lt;br /&gt;கல்வி இருட்டிற்கு கலங்கரை விளக்கு.&lt;br /&gt;யாவர்க்கும் வாக்குரிமை இருக்கும்.&lt;br /&gt;இந்நாட்டில்&lt;br /&gt;“யாவர்க்கும் கல்வி இருக்க வேண்டும்&lt;br /&gt;கண்ணுளார் எண்ணிலார் என்பது கண்டும்&lt;br /&gt;கண்ணுளார் கண்ணிலார் போல இருப்பதா?&lt;br /&gt;கல்லாவறியர்க்கு கைப்பொருள் கல்வியே&lt;br /&gt;இல்லை என்பது கல்வி இல்லாமையே&lt;br /&gt;உடையவர் என்பவர் கல்வி உடையவரே”&lt;br /&gt;என்னே பாவேந்தரின் சீரிய சிந்தனை- சமுதாய உணர்வு !&lt;br /&gt;கல்வி கற்க வேண்டும்  கற்பிக்க வேண்டும்&lt;br /&gt;தமிழ் கல்வி வேண்டும் என்று போராடியவர் பாவேந்தர்.&lt;br /&gt;தமிழக்கு மெருகூட்டும் உயிருட்டும் வடிவங்கள் ழ,ண,ன, ள&lt;br /&gt;இதனை சரியாக உச்சரிக்காவிட்டால் பிழை கேட்க சகிக்காது.&lt;br /&gt;இதையேதான் செந்தமிழும் நாப் பழக்கம் என்று கூறினாள் ஔவை.&lt;br /&gt;ஒரு நாட்டுப்பாடலிலும் தமிழ் தேனாக வடிகிறது. &lt;br /&gt;         “மூங்கில் இலை மேலே&lt;br /&gt;         தூங்கும் பனி நீரே&lt;br /&gt;         தூங்கும் பனி நீரை&lt;br /&gt;         வாங்கும் கதிரோனே”&lt;br /&gt;         “துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து&lt;br /&gt;         இசை நீ தரமாட்டாயா”  என்று    யாழின் பெருமையை கூறுகிறார் பாரதிதாசன். &lt;br /&gt;          தமிழ் கற்போம்.&lt;br /&gt;          தமிழை பிழையின்றி கற்போம்.&lt;br /&gt;தேன்மதுரத் தமிழோசையை உலகெங்கும் பரப்பிடச் செய்வோம்.&lt;br /&gt;இலக்கியம் என்பது ஒரு இலட்சியத்தை இலக்காக வைத்து புனையப்பட்ட காவியம். இராமனின் பெருமை பேச இராமாயணம் ‘ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’ என்பதை விளக்கும் இலக்கியமே  சிலப்பதிகாரம். ஒவ்வொரு படைப்பாளியும் தனது படைப்பின் நோக்கத்தை வெளிப்படுத்த முயல்வான்.  நோக்கம் என்பது சாதாரண பார்வையைத் தாண்டியது.  நங்கையும் நோக்கினாள் அண்ணலும் நோக்கினார் இது சாதாரண பார்வை அல்ல.  ஆத்மார்த்தமான தீர்க்கமான பார்வை. ஒரு கவிஞனின் நோக்குதல் பார்வையைத்தாண்டி கவியுமை காண்பது.  அந்த நோக்கத்திற்கு இலக்கு உண்டு. அது தான் இலட்சியம். அத்தகைய படைப்புதான் இலக்கியம். &lt;br /&gt;உலகக் காப்பியங்களில் ஒன்றாக கருதப்படுவது வால்மீகியின் இராமாயணம்.  அதனை தனது அறிவாற்றலாலும் கற்பனை வளத்தாலும் கம்பன் இராம சரிதத்தை தமிழில் அளித்தான். கோசல நாட்டின் மன்னன் தரசதனின் ஆட்சியை வர்ணிக்கிறான்.&lt;br /&gt;     வயிர வான் பூணணி மடங்கல் மொய்ம்பினான்&lt;br /&gt;     உயிரெலாம் தன்னுயிர் ஒப்ப ஓம்பலால்&lt;br /&gt;     செயிரிலா உலகினில், சென்று நின்று வாழ்&lt;br /&gt;     உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்.&lt;br /&gt;     எல்லா உயிர்களையும் தன் உயிர்போல்&lt;br /&gt;     கருதிக்காப்பவன் என்றும் குற்றமில்லாத&lt;br /&gt;     உயிர்களுக்கெல்லாம் பாதுகாவலன்&lt;br /&gt;என்று தசரதனை புகழ்கிறான். &lt;br /&gt;இராமனின் எழில் தோற்றத்தை பார்ப்பவர் எவராலும் முழுமையாக கொள்ளமுடியாது. அத்தகைய கண்கொளா தோற்றம் என்பதை&lt;br /&gt;தோள் கொண்டார்   தோளே கண்டார்,&lt;br /&gt;தாள் கண்டார் தாளே கண்டார், என்றும்&lt;br /&gt;வாள் கொண்ட கண்ணார் யாரே&lt;br /&gt;வடிவினை முடியில் கண்டார் என்று நம்மை வியக்க வைக்கிறார்.&lt;br /&gt;நம்பியைக்காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும்  என்று&lt;br /&gt;சீதைப்பிராட்டின் நிலையை நயம்பட கூறுகின்றார்.&lt;br /&gt;தமிழ் தந்தை கி.ஆ.பெ அவர்கள் இதற்கு சீதையைக் கண்ட இராமனுக்கு அதே நிலை - இதனை&lt;br /&gt;&lt;br /&gt;நம்பியைக்காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும்&lt;br /&gt;நம்பிக்கும் நங்கையைக்காணுந்தோறும் அந்ததேயாம் என்று இராமனுக்கு ஏற்றவள் சீதை என்று உறுதிபடுத்துகிறார்.&lt;br /&gt;ஒரு நாட்டில் பாதுகாப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை கம்பர் அழகாக விளக்குகின்றார்.&lt;br /&gt;வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்&lt;br /&gt;தீண்மை இல்லை ஓர் செறுநர் இன்மையால்&lt;br /&gt;உண்மை இல்லை பொய் உரை இலாமையால்&lt;br /&gt;வெண்மை இல்லை, பல் கேள்வி ஓங்கலால்&lt;br /&gt;கோசல நாட்டில் வறுமைஇல்லை.  படைவீரர்களின் ஆற்றலுக்கும் வீரத்திற்கும் அஞ்சி எதிர்கொள்ள பகைவர் இல்லை.  பொய்யுரை இல்லை மக்களின் எவ்வுரையும் மெய்யுரையே என்று வர்ணிக்கிறார்.  காவலர் திறம்பட பணிகள் செய்தால் குற்றம் புரிவதற்கு அஞ்சுவர் என்பது எவ்வளவு உண்மை !  அத்தகைய திண்மையை போற்றுகிறார் கம்பர்.&lt;br /&gt;            மெய்வருத்தம் பாரார் பசி நோக்கார்.&lt;br /&gt;     கண்துஞ்சார்&lt;br /&gt;     எவ்வவர் தீமையும் மேற்கொள்ளார்&lt;br /&gt;                                       - செவ்வி&lt;br /&gt;     அருமையும் பாரார்&lt;br /&gt;     அவமதிப்பும் கொள்ளார்&lt;br /&gt;     கருமமே கண்ணாயினார்.&lt;br /&gt;     என்ற பதினென்கீழ் கணக்குப் பாடல்&lt;br /&gt;     காவல்துறைக்கு பொருத்தமான பாடல்&lt;br /&gt; தமிழ் இலக்கியம் ஊற்று போன்றது.  படிக்க படிக்க தெவிட்டாதது.  &lt;br /&gt;          &lt;br /&gt;தமிழர்க்கு புத்துணர்வு ஊட்டியவர் பாரதி. அவரது சொல்லாட்சியும் கவிநயமும் விவரிக்க முடியாதது.  முழமையாக அனுபவிக்க வேண்டியது.  பாரதி வங்காளத்தில் பிறந்திருந்தால் நோபல் பரிசு அவருக்குத் தான்    கிடைத்திருக்கும் என்பார் கவிஞர் கண்ணதாசன்.  பாப்பா பாட்டு, குயில் பாட்டு    தேசபக்திப் பாடல்கள்  மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும் உறக்கத்தில் இருந்த சமுதாயத்தை தட்டி எழுப்பவும் முனைந்தார்.&lt;br /&gt;அச்சம் தவிர் ஆண்மை தவறேல் ரௌத்திரம் பழகு வல்லமை தாராயோ என்று இளைஞர்களுக்கு உத்வேகத்தை ஊட்டினார்.  நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் என்று உறைந்துள் ஆற்றல் வெளிவர வேண்டும் என்று முழுங்கினார். &lt;br /&gt;நெட்டை மரங்களாக நின்று புலம்பினர் பெட்டைப் புலம்பல் பிறர்க்கு துணையாகுமோ என்று மடமையில் மூழ்கிய மாந்தரை நொந்து வெதும்பினார்.&lt;br /&gt;அச்சமில்லா வாழ்க்கைக்கு வழிகாட்டியவர் பாரதி அச்சம் ஒன்றுதான் முன்னேற்றத்திற்கு தடை.&lt;br /&gt;அச்சம் இல்லை அமுங்குதல் இல்லை&lt;br /&gt;நடுங்குதல் இல்லை நாணுதல் இல்லை&lt;br /&gt;பாவம் இல்லை பதுங்குதல் இல்லை&lt;br /&gt;எது நேரினும் இடர்படமாட்டோம்&lt;br /&gt;அண்டம் சிறிதானாலும் அஞ்சமாட்டோம்&lt;br /&gt;கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம்&lt;br /&gt;யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்&lt;br /&gt;எங்கும் அங்சோம் எப்போதும் அஞ்சோம்&lt;br /&gt;இதைப்படித்து உணர்ந்து துணிவு பெறாதவர் இருக்க முடியாது.&lt;br /&gt;அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை&lt;br /&gt;அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்&lt;br /&gt;வெந்து தணிந்தது காடு – தழல்&lt;br /&gt;வீரத்தில் குஞ்சொன்று மூப்பென்று முண்டோ&lt;br /&gt;எவ்வளவு அழகாக வீரத்திற்கு வயதில்லை என்று Moral Courage         என்ற மனவலிமையை எவ்வளவு அழகாக சொல்லுகிறார்.&lt;br /&gt;வாடியப் பயிரைக் கண்டு வாடினேன் என்பது சமய சன்மார்க்க தந்தை வள்ளலார் வாக்கு.  இதற்கு ஆழமான அர்த்தங்கள் பல உண்டு. பயிர் வாடியதால் மக்களுக்கு பயனில்லாமல் போகுமே, பயிர் வாடியதால் மக்கள் பசியில் வாடவேண்டும் என்ற வருத்தம்.  பயிர் வாடுவதும் நம்மை பாதிக்க வேண்டும்.  அத்தகைய மனித நேயம் வளர்க்க வேண்டும் என்ற உயர்ந்த கருத்து வெளிப்படுகிறது. பாரதியாரைப் போல  எளிய நடையில் மக்களுக்கு தமிழை எடுத்து சென்றவர் வள்ளலார். எவ்வாறு வாழ்க்கையில் நற்பண்புகள் வளர்க்க வேண்டும் என்பதை சாமானியனுக்கும் புரியும் வகையில் நமக்கு அளித்துள்ளார்.&lt;br /&gt;ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற&lt;br /&gt;உத்தமர்தம் உறவு வேண்டும்&lt;br /&gt;உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்&lt;br /&gt;உறவுகல வாமை வேண்டும்&lt;br /&gt;பெருமைபெறு நினது புகழ் பேசவேண்டும்&lt;br /&gt;பொய்மைபேசா திருக்க வேண்டும்&lt;br /&gt;பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்&lt;br /&gt;பிடியாதிருக்க வேண்டும்&lt;br /&gt;மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை&lt;br /&gt;மறவா திருக்க வேண்டும்&lt;br /&gt;மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற&lt;br /&gt;வாழ்வுதான் வாழ வேண்டும்&lt;br /&gt;தருமமிகு சென்னையில் கந்தகோட்டத் துள்வளர்&lt;br /&gt;தலம் ஓங்கும் கந்தவேளே&lt;br /&gt;தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி&lt;br /&gt;சண்முகத் தெய்வ மணியே !&lt;br /&gt;இதனை தினமும் படித்தால் நிச்சயம் தெளிவு பிறக்கும் பிழையில்லா வாழ்க்கையால் நிம்மதி கிடைக்கும்.&lt;br /&gt;எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என்று ஒவ்வொரு நாளையும் பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால் என்று போற்றி வாழ்ந்தார் பாரதி.&lt;br /&gt;சென்றதை சிந்திக்காதே வருவதை எதிர்க்கொள் சந்தோஷமாக வாழ கற்றுக் கொள் என்பதை&lt;br /&gt;சென்றதினி மீளாது மூடரே நீவிர்&lt;br /&gt;எப்போதும் சென்றதையே&lt;br /&gt;சிந்தை செய்து கொன்றழிக்கும்&lt;br /&gt;கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்&lt;br /&gt;சென்றதனைக் குறித்தல் வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்று புதிதாய் பிறந்தோம் என்ற&lt;br /&gt;எண்ணமதை திண்ணமுற இசைத்து&lt;br /&gt;தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர். &lt;br /&gt;தீமையெல்லாம் அழிந்து போய் திரும்புவாரா&lt;br /&gt;என்று யதார்த்தத்தை தமிழில் குழைத்து கொடுத்துள்ளார். &lt;br /&gt;தமிழை ஆராதித்த பாரதியும், பாரதிதாசனும்&lt;br /&gt;தமிழுக்கு அமுதென்று பேர்,&lt;br /&gt;அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்&lt;br /&gt;என்று போற்றினர்.&lt;br /&gt;வாழிய செந்தமிழ்&lt;br /&gt;வாழ்க நற்றமிழ்&lt;br /&gt;வாழிய பாரதி மணித் திருநாடு&lt;br /&gt; &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;ஆல் இந்திய ரேடியோ - தமிழ்சுவை 12.10.2009 முதல் 16.10.2009, காலை 07.30 மணிக்கு.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2199581617483788059-7908340136405355629?l=natarajips.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-10-08T19:15:16.545+05:30</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>தூக்கு மேடை</title><link>http://natarajips.blogspot.com/2009/09/blog-post.html</link><category>தூக்கு மேடை</category><author>noreply@blogger.com (Nataraj)</author><pubDate>Sat, 19 Sep 2009 01:27:58 PDT</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2199581617483788059.post-8649672998129718447</guid><description>&lt;div align="justify"&gt;&lt;br /&gt;     சராசரி மனிதன் சட்டங்களை மதித்து நடப்பதற்கு முக்கிய காரணம் சட்டத்தினை மீறினால் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற பயம் ஒன்று தான். “நாம் அனைவரும் நமது மனதில் தூக்குமேடையை சுமந்து கொண்டிருக்கிறோம்” என்பது உண்மையே.  தூக்கிலிடும் தண்டனையை நினைத்தாலே எல்லோருக்கும் ஒரு பயம் வருவது இயற்கை.  ‘அரிது அரிது மானிடனாய் பிறப்பது அரிது’ என்றார் ஔவை பிராட்டி.  அத்தகைய உகந்த பிறப்பினை மாய்ப்பதோ மாய்த்துக்கொள்ள துணிவதோ கொடுமையிலும் கொடுமை.  ஆனால் சட்டப்படி நிறைவேற்றப்படும் இந்த தண்டனை சமுதாய நலன் கருதி வைக்க வேண்டுமா, நீக்க வேண்டுமா என்பது சர்ச்சைக்குரிய விஷயம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;     சமீபத்தில் உச்சநீதிமன்றம் இளம் திருமணமான பெண் கொடுமைப்படுத்தி கொலையுண்ட வழக்கில் இத்தகைய கொடுமைக்காரர்களை தூக்கிலிடவேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தது செய்தியாக வந்தது. மரணதண்டனை சட்ட ஏடுகளில் உள்ள சிலநாடுகளில் இந்தியாவும் ஒன்று. பல மேலைநாடுகளில் மரணதண்டனை சட்டத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டது. வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சுவது, உடம்பை நாலுபாகமாக கிழிப்பது போன்ற கோரமான முறையில் குற்றம் புரிந்தவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது பற்றி சரித்திர ஏடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய தண்டனையின் அடிப்படை நோக்கம் மற்றவர்களுக்கு இது படிப்பினையாகவும், குற்றவாளி புரிந்த குற்றத்திற்கு பிராயசித்தமாக வேதனையுற்று மடிய வேண்டும் என்பதே ஆகும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;     மைக்கேல் போக்கால்ட் என்ற பிரஞ்சு எழுத்தாளர் ஒழுக்கமும் தண்டனையும் என்ற பிரசித்திபெற்ற புத்தகத்தில் பிரான்ஸ் நாட்டில் ‘குவார்டரிங்’ என்ற கொடூரமுறையில் தண்டிக்கப்பட்டவரின் கை, கால்களை நான்கு குதிரைகளில் கட்டி நான்கு திசைகளில் அந்த குதிரைகள் இழுக்க துடிதுடித்து அங்கம் அங்கமாக சிதையுறுவதை வர்ணித்துள்ளார். வதையுறுபவர் அருகில் சென்று பாதிரியார் ‘என்ன சொல்லுகிறாய்’ என்று வினவ, ‘கடவுளே என்னை அழைத்துக்கொள் பாவியாகிய என்னை ரட்சிப்பாய்’ என்று கூக்குரலிடுவார் என்று பொது இடத்தில், மக்கள் பார்வையில் 1757-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஒரு  தண்டனை விவரிக்கப்பட்டுள்ளது.  தலையை ஒரே வெட்டில் துண்டிக்கும் ‘கில்லட்டின்’ முறையும் பிரான்ஸ் நாட்டில் மக்கள் புரட்சியின்போது கையாளப்பட்டது.  மரணதண்டனை கோரத்தின் எல்லைத் தாண்டியதால் அம்முறை முற்போக்கு சிந்தனையாளர்களால் வெறுக்கப்பட்டு மரண தண்டனை சட்ட ஏடுகளிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்திய தண்டனைச் சட்டப்படி கொலை குற்றத்திற்கு மரணதண்டனை அல்லது ஆயுள்தண்டனை விதிக்கப்படுகிறது. நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட கொடூரமான கொலைகளுக்கு மட்டும் மரணதண்டனை விதிக்க வேண்டும். மிக அரிதான வழக்குகளில் மட்டும் இந்த அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் பல தீர்ப்புகளில் சொல்லப்பட்டிருப்பதால் இது ஒரு விதியாகவே கடைபிடிக்கப்படுகிறது.  இதுவரை சுதந்திர இந்தியாவில் சுமார் 1500 கொடுங்குற்றம் புரிந்தவர்கள் தூக்கிலிடப்பட்டுள்ளார்கள். இதுபற்றிய ஆதாரமான புள்ளிவிவரம் இல்லாததால் மனித உரிமை அமைப்புகள் தூக்கிலிடப்பட்டவர்களின் எண்ணிக்கை 4500-க்கு மேல் இருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தமிழகத்தில் இதுவரை 292 குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டுள்ளனர். வேலூர் பெண்கள் சிறையில் 1947-ல் இருந்து 71 பெண் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிகப்பட்டு 68 பெண்களுக்கு மேல்முறையீட்டு மனுவில் தண்டனை குறைக்கப்பட்டது.மூன்றுபெண்கள் மட்டும் தூக்கிலடப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;சேலம் மத்திய சிறையில் கடைசியாக 1995-ம் வருடம் ஆட்டோ சங்கர் தூக்கிலிடப்பட்டான். சேலம் மத்திய சிறையில்தான் அதிகபட்சமாக 102 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.  சென்னை, மதுரை, கோயமுத்தூர் சிறைகளில் தலா சுமார் 60 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்போது 18 மரண தண்டனை பெற்ற குற்றவாளிகள் தமிழக சிறைகளில் உள்ளனர்.  அவர்களது மேல்முறையீட்டு மனு தவக்கத்தில் உள்ளது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்தியாவில் கடைசி மரணதண்டனை 2004-ம் வருடம் மேற்குவங்கத்தில் ஒரு சிறுமியை கற்பழித்துக் கொன்ற குற்றத்திற்காக தனஞ்சய சாட்டர்ஜி என்பவன் கொல்கத்தா சிறையில் தூக்கிலிடப்பட்டான். இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 366(1) பிரிவின்படி மரணதண்டனை விதித்த விசாரணை நீதிமன்றம் தனது தீர்ப்பினை உயர்நீதிமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பவேண்டும். உயர்நீதிமன்றம் மரணதண்டனையை உறுதி செய்யலாம் அல்லது சட்டத்தில் உள்ளபடி வேறு குறைந்த தண்டனை விதிக்கலாம், அல்லது தண்டனையை ரத்து செய்யலாம். மரணதண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில் விசாரணை நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்து தண்டனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.  &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மரணதண்டனையை எதிர்த்து தண்டிக்கப்பட்டவர் மேல்முறையீடு செய்யலாம்.  அதற்கு மேல் கருணை மனு அனுப்பலாம். கருணைமனு பரிசீலிக்கப்பட்டு முடிவாக நிராகரிக்கப்பட்டால் மரணதண்டனை நிறைவேற்றப்படும்.  இந்த இடைப்பட்ட காலத்தில் தண்டிக்கப்பட்டவர் நிலை விநோதமானது. அவர் தண்டனை அனுபவிக்கும் இல்லவாசி அல்ல. அவரை பாதுகாப்பாக ஆரோக்கியமாக உயிரோடு சிறையில் வைக்கும் நோக்கம் அவரது தண்டனை முடிவாக உறுதி செய்யப்பட்ட பிறகு சட்டப்படி மரணதண்டனை நிறைவேற்ற அவர் தயார் நிலையில் இருக்க வேண்டும். அவரை உயிரோடு பாதுகாப்பதே சட்டப்படி உயிரை மாய்ப்பதற்காக ! &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஒவ்வொரு நாட்டிலும் மரணதண்டனை நிறைவேற்றும் முறை மாறுபடுகிறது.  அமெரிக்காவில் முதலில் மின்சார நாற்காலியில் தண்டனையுற்றவரை உட்காரவைத்து உயிர் எடுக்கப்பட்டது. இப்போது அம்முறை இல்லை.  விஷஊசி மூலம் நினைவிழக்கச் செய்து வலியில்லாமல் உயிரை எடுக்கும் முறை. சில நாடுகளில் துப்பாக்கியால் சுடும் முறை. நமது நாட்டில் உயிர் போகும்வரை தூக்கிலிடும் முறை அமலில் உள்ளது.  இந்த முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் 1983-ம் வருடம் தூக்கிலிட்டு மரணதண்டனை நிறைவேற்றும் வழி கொடுமைப்படுத்தும் முறையல்ல என்று தீர்ப்பு கூறியிருக்கிறது.  &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மரணதண்டனையுற்றவர்கள் சிறைவிதிகள்படி சிறையில் தனியாக ஒரு அறையில் வைக்கப்படவேண்டும்.  முழுநேர பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும். அவரது உயரம், எடை எவ்வளவு என்று பார்த்து அதற்கு ஏற்றவாறு தூக்குமேடைக் கயிறு அளவோடு கட்டப்படும்.  நெம்புகோலால் நகர்த்தக்கூடிய இரும்புத் தடத்தில் தண்டனையுற்றவரை நிற்கவைத்து கழுத்தில் கயிறு சரியான அளவில் இறுக்கப்படும் கருப்புத்துணியால் முகம் மூடப்படும்.  நெம்புகோலை இயக்குவதற்கு பணிக்கப்பட்டிருக்கும் சிறை அலுவலர் மனதிடத்தோடு சட்டென்று நெம்புகோலை இழுக்கவேண்டும்.  தண்டனையாளி நின்று கொண்டிருக்கும் இரும்புத்தளம் திடீர் இயக்கத்தால் விலகி தண்டனையாளி முழுமையாக உடம்பு பளுவில் தொங்கி உயிர்விடுவார். பணியில் இருக்கும் மருத்துவர் உயிர் பிரிந்துவிட்டது என்று உறுதி செய்த பிறகு உடல் வெளியே எடுத்துச் செல்லப்படும்.  பூதஉடலை வெளியே எடுத்துச் செல்வதற்கு பிரத்யேக வழி.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஐக்கிய நாடுகள் சபை பலமுறை தனது தீர்மானங்கள் மூலம் மரணதண்டனை சட்ட ஏடுகளிலிருந்து நீக்கப்படவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.  இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் கூறப்படுகிறது. ஒன்று மரணதண்டனை மனிதகுலத்தின் கண்ணியத்தை குலைப்பதாகும். மற்றொன்று மனிதாபமின்றி கொடூரமான தண்டனைக்கு எவரையும் உட்படுத்தக் கூடாது என்ற மனித உரிமை மரண தண்டனை விதிப்பதால் மீறப்படுகிறது என்ற காரணமும் உண்டு மேலும் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் பிரிவு 6-ல் மரணதண்டனை பொதுவாக விதிக்கக்கூடாது, அப்படி விதித்தாலும் உரிய நிதிமன்ற விசாரணையின் முடிவில் குற்றவாளிக்கு தகுந்த வாய்ப்பு அளித்தப்பிறகுதான் உறுதி செய்யப்பட வேண்டும்  என்றும், 18 வயதிற்கு உட்பட்டவர்க்கு மரணதண்டனை விதிக்கக்கூடாது,  கர்பமுற்ற பெண்களை தூக்கிலிடக்கூடாது என்று பலமுக்கிய விதிகள் சொல்லப்பட்டிருக்கின்றன.  நமது நாட்டிலும் கர்பமுற்ற நிலையில் பெண்கள் மீது மரணதண்டனை நிறைவேற்றப்பட மாட்டாது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;1945-ல் ஐக்கிய நாடுகள் சபை துவக்கப்பட்டபோது ஏழு நாடுகள் தான் மரணதண்டனை இல்லாத நாடுகள். ஆனால் இன்று பலநாடுகளில் இந்த தண்டனை நீக்கப்பட்டுவிட்டன.  ஐக்கிய நாடுகள் சபையில் 192 நாடுகள் உள்ளன.  அதில் 142 நாடுகளில் மரணதண்டனை நீக்கப்பட்டுவிட்டது.  இந்த வருடம் ஜுன் மாதம் டோகோ என்ற நாடு மரணதண்டனை நீக்கப்பட்டதாக அறிவித்துள்ளது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;‘ரெஜிஸைட்’ என்ற இந்த அரசுக் கொலை தொடரவேண்டுமா நீக்கப்படவேண்டுமா என்ற கேள்விக்கு பல மனித உரிமை அமைப்புகள் இந்தக் கொடூரமான அரசே செய்யும் மனித உரிமை மீறல் ஒழிக்கப்படவேண்டும் என்று போராடி வருகின்றன. ஆனால் கொடுங்குற்றங்கள் பயங்கரவாத நிகழ்வுகளுக்கு எத்தகைய தண்டனை கொடுக்கவேண்டும் என்ற கேள்வி எழுகிறது.  பலவருடங்களுக்கு முன்னர் தில்லியில் சோப்ரா குழந்தைகளை கொன்ற பில்லா ரங்கா இருவரும் தூக்கிலிடப்பட்டபோது எல்லோரும் ஒருமித்து ஆமோதித்தனர்.  வேறு விதமான தண்டனை திருப்தி அளித்திருக்காது.  &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆனால் மரணதண்டனை எதிர்ப்பாளர்கள் அரசே கொலையாளியாகக் கூடாது, இத்தகைய உச்சகட்ட தண்டனைகள் குற்றங்கள் குறைவதற்கு மாறாக சமுதாயத்தில் எதிர்மறை உணர்வுகள், பழிக்குப்பழி வாங்கவேண்டும் போன்ற வன்முறை தூண்டக்கூடிய மனநிலை உருவாக வழிவகுக்கின்றன என்ற வாதங்களை முன்வைக்கின்றனர்.  காலம் தான் இந்த சர்ச்சைக்கு முடிவு கொடுக்கும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;This Ariticle published in Dinamani on 17.09.2009&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                                                               &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2199581617483788059-8649672998129718447?l=natarajips.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-09-19T13:57:58.949+05:30</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>Rehabilitation of Women Prisoners</title><link>http://natarajips.blogspot.com/2009/09/rehabilitation-of-women-prisoners.html</link><author>noreply@blogger.com (Nataraj)</author><pubDate>Sat, 19 Sep 2009 01:21:27 PDT</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2199581617483788059.post-5554634701650016630</guid><description>&lt;div align="justify"&gt;&lt;br /&gt;          Crime itself is not a disease though it may due to disease.  This is perfectly true in respect of women in conflict with law.  Tamil Nadu is one of the few states where women inmates are housed in separate prison exclusively built for women keeping in view their special requirement.  The prison establishment is also supervised fully by women prison officials.  The total strength of women inmates’ population in the country is 14,657 and the average in Tamil Nadu is about 1000 which is about 6% of total prison population in the State.  The All India male to female prison population is around 94% to 6%. In Tamil Nadu separate prison complex are available in Puzhal, Trichy, Vellore, Cuddalore and 10 other Sub-jails while in many states the women prisoners are kept in portion of the main prison complex.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;          There are several issues relating to women inmates.   They can be categorized as (i) Admission (ii) Classification (iii) Reformation Programme (iv) Vocational Training (v) Health and Hygine (vi) Psychological emotional issues (vii) Vision and emergency leave (viii) Rehabilitation on release (ix) Resociliation and acceptance.  Women prisoners on admission are in a mentally disturbed condition.  Mental Health is an issue in respect of all prisoners but more so for women prisoners.  A study has revealed that nearly 60% of inmates suffer from various issues of mental health like psychosis, major depressions and personality disorder.  General health problem in custodial care are detection of communicable diseases, mental health and substances abuse.&lt;br /&gt;On the basis of their health, social background, educational standard, classification has to be made to house them in the prison.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;          Reformation programmes for the women inmates has to be tailored to their requirement.  Most of the women inmates like their male counterpart are illiterate but generally their response to educational programmes is quite good.  Vocational training for women are important which will help their rehabilitation on release. Specific marketable skills have to be imparted.  Computer courses have been started in women prison complex and it is gratifying to note that women inmates have enthusiastically taken to computer literacy.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;          Women inmates undergo intensive emotional stress due to separation of from their families.  Study of the age profile of the inmates in Tamil Nadu prisons reveals that of the total 1000 inmates about 200 are in the age group of 20 to 30 years, which is the child bearing age for women.  Almost 350 inmates are in the age group of 30 to 40 years where they have young growing children who are deprived of emotional support of the mother.  In a land mark judgment in Upadhyay Vs. State of Andhra Pradesh gender specific issues of women have been dealt in detail and minimum standards have been laid for care of mother and child.  In pursuance of this, woman inmates are allowed to keep their children up to six years of age.  Pregnant women in prisons have to be given proper Pre natal and Post-natal care.  Children born during incarceration shall be registered in local birth Registration office to avoid stigma of child birth in prison.  Creche facilities for taking care of children in prison complex has been provided with sufficient play materials including cradle for the small children.  Play school facility to impart rudimentary instruction to children through play way method is available with qualified teachers from District administration.  Special diet for pregnant women, lactating mothers and special diet for children are being provided on the basis of recommendation of Sudha Ramalingam Advocate Commission.  Hygiene is yet another problem and care is being taken to ensure that inmates are inculcated healthy habits particularly during menstrual cycle.  The inmates are also counselled and tested for prevalence of AIDS.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;          Women undergo enormous emotional stress due to separation from the family.  A survey has revealed that women inmates have a fatalistic attitude towards their imprisonment which they feel that they suffer as they have not obeyed the advice of elders.  They blame their husbands or male companions who have forced them to criminal life.  They are concerned about their children’s future and are on guilt trip that they are not able to take care of their children. They fear that their children may succumb to wayward habits leading to inter generational crime.  However in the case of male inmates they blame their parents for the plight.  They also repent for their bad association and addiction to liquor and drugs.  They rarely worry about future of their children.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;          Incarceration of women leads to the problem of intergenerational crime due to lack of parental control.  Most of the inmates are from the poor strata of society and are subject to personality and physical abuse right from their childhood.  Once they give birth to children their husbands begin to neglect them and look elsewhere for their sexual needs.  This adds to neglect, feeling of loneliness, insecurity and emotional trauma.  When they are incarcerated the trauma only gets aggravated.  &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;          The social stigma attached to a women prisoner is much worse compared to male.  Visit by families is als few and far between.  They are rarely consulted on important family decisions.  Children are mostly neglected or in some instances taken care of by blood relatives who are reluctant to meet them due to societal stigma.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt; Analysis of crime profile of women prisoners in Tamil Nadu Prisons reveals that of the 172 convicted inmates 127 are involved in murder cases which is mostly crime of passion and not pre meditated.  Sixteen are involved in dowry related cases,  10 in property offences and 10 involved in petty quarrel.  Of the 800 inmates who are under trials, nearly 50% are involved in illicit liquor and drug offences.  In the dowry cases women in the age group of 50 and above are concerned.  There are 51 senior citizens above the age of 60 and one 85 year old involved in a dowry death case undergoing imprisonment in Puzhal prison.  Most of the women concerned in prohibition and drug offence have been forced into the trade by their male companions.  In dowry related cases it is always their son who through his mother instigates demand of dowry and the parents willy nilly  get into the vortex of this social malaise.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;As on date there are 9 pregnant women in the Tamil Nadu prison and 48 children with their mothers.   In the last three years Tamilnadu prisons have been home to 22 children who have had the privilege of having been born in Prison.  After all was not lord Krishna born in Prison?  Highest was last year (2008) when 8 children were born.  All children have survived and are healthy mainly due to the excellent health care in women prisons.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;It is a sad commentary on the state of the society that women are increasingly forced into crime.  In general there is change in the pattern of crime and increasing trend in certain offences.  Arrest in the last 30 year has increased by 95% in all India level. 26.53  lakhs of arrest have been made in 2006 in IPC cases as against 13.80 lakhs in 1973.  Tamilnadu is one of the states where arrest rate is high.  On an average 7.33 lakhs are arrested every year including 65,000 women.  Arrest of women is mostly in social offences under Special and Local Laws.   Police have to look into the Policy of arrest as regards women.  Arrest should be resorted to only in heinous offences or where there is immediate threat to public order.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;In Thailand a system of deferred Sentence has been introduced by suitably amending Criminal Procedure Code where pregnant women coming in conflict with law are not sent to prison immediately. Their sentence is suspended for 3 years enabling them to take care of the child in the initial infancy stage.&lt;br /&gt;&lt;br /&gt;Rehabilitation and social integration are two other crucial imperatives which should receive focused attention of correctional administration and also the civil society.  It has to be ensued that the woman on release is not placed in vulnerable position with high risk of reverting to crime.  Substance abuse is not such a significant problem as in western countries or in most of the Asian Countries.  Social acceptance and domination by spouse forcing a hapless woman to deviance are two major challenges to Correctional Administration.&lt;br /&gt;&lt;br /&gt;This Article Published in The Hindu on 13.09.2009&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2199581617483788059-5554634701650016630?l=natarajips.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-09-19T13:51:27.263+05:30</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>கண்ணி வெடி</title><link>http://natarajips.blogspot.com/2009/08/blog-post_24.html</link><category>கண்ணி வெடி</category><author>noreply@blogger.com (Nataraj)</author><pubDate>Mon, 24 Aug 2009 03:55:59 PDT</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2199581617483788059.post-5556679005778410365</guid><description>&lt;div align="justify"&gt;கண்ணி வெடி&lt;br /&gt;     1993 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் பர்கூர் மலைப்பகுதியில் கொடூரன் விரப்பனின் அட்டகாசம் உச்சகட்டத்தில் இருந்த நேரம்.  மேட்டூரிலிருந்து மலை மாதேஸ்வரன் மலைக்குச் செல்லும் பாதை கொளத்தூரைத் தாண்டி பரந்து விரியும் கவின்மிகு காவிரி மற்றும் பசுமையான மலைப்பகுதியைப் படம் பிடித்து காட்டும் பாலாறு செக்போஸ்ட், கர்நாடக மாநிலம் எல்லை துவக்கத்தில் அமைந்துள்ளது.  அதைத்தாண்டி வனப்பகுதிக்குச் செல்லும் பாதையில் சிறப்பு அதிரடிப்படை வீரர்கள், வனத்துறை அலுவலர்களை தாங்கிய வண்டி பாலாறு படுகையில் சொரக்காய்மடுவு என்ற இடத்தில் கண்ணி வெடித் தாக்குதலில் சிக்கி 22 உயிர்களை பலிகொண்டது.  வீரப்பன் அந்த காட்டுப்பாதையில் 14 இடங்களில் வரிசையாக கண்ணிவெடி வைத்திருந்தான். அவ்வளவும் வெடித்தன. திட்டமிட்டு பட்டப்பகலில் தனது வெறிச்செயலை நிறைவேற்றினான்.&lt;br /&gt;இதே போன்று சட்டீஸ்கர் மாநிலத்தில் இந்த வருடம் ஜுன் 26ம் தேதி நெஞ்சை உலுக்கும் கொடூரம் நிகழ்ந்தது. காங்கர் மாவட்டம் ராஜநத்த கிராமப் பகுதிகளில் திட்டமிட்ட மாவோயிஸ்ட் தாக்குதலில் காவல் கண்காணிப்பாளர் வினோத்குமார் சௌபே உட்பட 30 கமாண்டோ படையினர் கண்ணி வெடிக்கு பலியாயினர். கண்ணிவெடிக்கு பாதுகாப்பு படையினர் உயிர் பலியாவது புதிதல்ல.  அதுவும் மாவோயிஸ்டுகள் தொடர்ந்து பலமாநிலங்களில் காவல் துறையினரையும், பாதுகாப்பு படையினரையும் எதிர்கொண்டு நடத்திவரும் தாக்குதல் இந்திய இறையாண்மைக்கே ஒரு சவாலாகவும் பெரும் பிரச்சனையாகவும் உருவெடுத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;     ராய்பூரை தலைநகராகக் கொண்ட சட்டீஸ்கர் மாநிலம் மத்தியபிரதேச மாநிலத்திலிருந்து நவம்பர் மாதம் 2000 வருடம் பிரிக்கப்பட்டு தனி மாநிலமாக இயங்கி வருகிறது. பஸ்டார்      போன்ற மலைவாழ் மக்கள், பழங்குடியினர் அதிகமாக உள்ள பகுதிகளைக் கொண்டது. இத்தகைய பின்தங்கிய பகுதிகளில் முன்னேற்றத்தின் பலன் விரைவில் கிடைக்கவேண்டும் என்ற ஒரு நோக்கத்தில் தான் சட்டீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டது. மக்களோடு தொடர்பு கொண்டு பணியாற்ற வேண்டிய அரசு ஊழியர்களின் மெத்தனப்போக்கும் ஊழலும் தான் சிலப் பகுதிகளின் பின்தங்கிய நிலைக்குக் காரணம் என்பதை மறுக்க முடியாது. இத்தகைய சூழ்நிலையில் அவர்களது ஏழ்மையை பயன்படுத்தி நியாயமான தேவைகள் பூர்த்தி அடையாது என்றும்  அபகரித்தல் தான் ஒரே வழி என்று நிர்வாகத்திற்கு எதிராக தூண்டுவது பயங்கரவாதிகளுக்கு எளிதாகிவிடுகிறது.  சில்லரை ஆதாயத்துக்காக உள்ளூர் அரசியல்வாதிகள் இவர்களை ஆதரிப்பது பிரச்சனையை மேலும் வளர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;     1971 ம் வருடம் நக்சல்பாரி என்ற மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரி அருகில் அமைந்துள்ள கிராமத்தில் இருந்து சிவப்பு பயங்கரவாத பி.டபிள்யூ,ஜி இயக்கம் நமது நாட்டின் பல மாநிலங்களில் ஊடுருவியது. கிராமப்புறங்களில் விவசாயத்தை நம்பி இருக்கும் மக்களுக்கு உரிய நேரத்தில் பணஉதவி என்பது பெரிய பிரச்சனை.  இந்த நிலையை வைத்து மக்களை சுரண்டி பிழைப்பு நடத்தும் ஈட்டி வட்டிக்காரர்கள், மந்தமான நிர்வாகம், ஊழலில் தழைக்கும் அரசு ஊழியர்கள் இவை பயங்கரவாத காளான்களை வளர்க்கும் உரங்கள்.  இத்தகைய சூழலில் இளைஞர்களை தம்வசப்படுத்துவது பயங்கரவாதிகளுக்கு எளிதாகிறது. 1970, 80ல் தலைதூக்கி பரவிய இந்த சிவப்பு ஆதிக்கம் பல மாநிலங்களில் முக்கியமாக மேற்குவங்காளம், பிஉறார், ஜார்க்கன்ட், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ஒரிசா, ஆந்திரா, மஉறாராஷ்டிராவின் சில இடங்களில் வேறூன்றியது. வேறூன்றிய இடங்கள் வன்முறையே நடைமுறை என்ற அளவில் வன்முறை களங்களாக மாறின. பல மாநிலங்களை ஊடுருவிய இந்த வன்கள இடவெளி முன்னேற்றப் பாதையை தடுத்து நிறுத்தும் சிவப்பு விளக்குகளாக அமைந்துள்ளது.  இந்த வருடம் முதல் ஐந்து மாதங்களில் பீஉறார், ஒரிசா, ஜார்க்கண்ட், சட்டீஸ்கள் மாநிலங்களைச் சேர்ந்த 162 பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.&lt;br /&gt;தமிழகத்தில் வட ஆற்காடு, தர்மபுரி மாவட்டங்களில் பயங்கரவாதம் தலைதுக்கியபோது எடுத்த கடுமையான பல்முனை நடவடிக்கையால் நக்சலைட்டுகள் முறியடிக்கப்பட்டனர். தமிழகத்திலும் ஆந்திரமாநிலத்திலும் எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கை மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக வைக்கப்படுகிறது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் கொடைக்கானலில் நவீன் என்ற பிரஷாந்த் மற்றும்  இந்த வருடம் வெகுநாட்களாக தலைமறைவாக இருந்த சுந்தரமூர்த்தி, தமிழ்வாணன், நொண்டி பழநி போன்றவர்கள் தமிழக போலிஸின் க்யூ பிராஞ்ச் பிரிவினரது தீர்க்கமான நடவடிக்கையால் பிடிபட்டனர்.&lt;br /&gt;    &lt;br /&gt;           மக்களுடைய பிரச்சனைகளை முன்வைத்து அவர்களுக்கு நியாயம் கிடைக்க போராட்டம் என்ற போர்வையில் தாக்குதலில் ஈடுபடும் இத்தகைய கொடுமைக்காரர்களை எதிர்கொள்வதில் பல பிரச்சனைகள் உள்ளன. பெண்களையும், குழந்தைகளையும் பலிக்கடாக்களாக முன்வைத்து ஒளிந்து தாக்குதல் நடத்தும் கயவர்களை ஒடுக்க பாதுகாப்புப் படையினர் நடத்தும் எதிர்தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியாக வாய்ப்புள்ளது.  அதையே தமக்கு சாதகமாக வைத்து மேலும் நிர்வாகத்தின் மீது பிரச்சாரம் செய்வதற்கு கணைத்துளிகள்             கிடைத்து விடுகிறது. மனித உரிமைகள் பாதுகாப்பு என்று பறைசாற்றிக் கொண்டு அமைக்கப்பட்ட தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக களத்தில் இறங்கி போராடுவது முடிவில் மறைமுகமாக பயங்கரவாதிகளுக்கு சாதகமாக அமைவது கண்கூடு. இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு கவனமாக மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாப்புப் பணியினரின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;           கண்ணிவெடி வைத்து மறைமுகமாக தாக்குதல் நடத்துவது கொரில்லா போர் முறையின் முக்கிய அம்சமாகும்.  போர் தொடுப்பதில் சில விதிமுறைகள் இருக்கின்றன. சம்பரதயாத்திற்கும் போர்விதிகளுக்கும் கட்டுப்படாத முறையற்ற யுத்தம் கொரில்லா முறைப்போர் எனலாம்.  இத்தகைய தாக்குதலை முறியடிப்பதற்கு கொரில்லாவினர் தொடுக்கும் அதே முறையை பின்பற்றினால்தான் வெற்றியடைய முடியும்.   பயங்கரவாதிகள் தங்களது பல முயற்சிகளில் ஒருமுறை வெற்றிபெற்றாலும் காவல்துறைக்கு பெரிய பின்னடைவு.  காவல்துறை ஒவ்வொரு முறையும் தாக்குதலைத் தவிர்ப்பதில் வெற்றியடைய வேண்டும். இது சராசரி கணக்கை விஞ்சி சாதிக்கவேண்டிய குறியீடு.&lt;br /&gt;           எங்கு சம்பவம் நிகழ்ந்தாலும் உடனடியாக சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர் என்று தான் செய்திவரும்.  அதுதான் மக்களின் எதிர்பார்ப்பும் கூட. ஆனால் கொரில்லா முறையில் போர்த்தொடுக்கும் பயங்கரவாதிகளை எதிர்கொள்ள சாதாரண நடைமுறைகள் பயன்படாது.  அதிலும் வனப்பகுதியிலும், மலைப்பகுதியிலும் ஒளிந்து தாக்குபவர்களை திட்டமிட்டு சமயோஜிதத்தோடு எதிர்தாக்குதல் நடத்தவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;           வனப்பகுதியில் வீரப்பன் நடத்திய தாக்குதலுக்கும், சட்டீஸ்கர் காங்கர் மாவட்ட தாக்குதலுக்கும் நிறைய ஒற்றுமை காணமுடிகிறது.  முதலில் பாதுகாப்புப் படையினரை உசுப்பும் விதத்தில் ஒரு சிறிய தாக்குதல் நடத்தி அவர்களை ஈர்ப்பதற்கு பயங்கரவாதிகள் தமது நடமாட்டத்தை ஒரு பகுதியில் வெளிப்படையாக காட்டிக் கொள்வார்கள்.  இவர்களது நடமாட்டம் பற்றிய தகவல் காவல்துறைக்கு வரும்.  அவர்களும் அரிய சந்தர்ப்பம் கிடைத்தது என்று எதிர்தாக்குதலுக்கு விரைந்து செல்வார்கள். காவல்துறையின் இந்த அணுகுமுறைக்கு இரண்டு காரணங்கள் உண்டு. கிடைத்த தகவலை செயலாக்க வேண்டும் என்ற ஆர்வம், உரிய நேரத்தில் செல்லவில்லை என்றால் ஏன் உடனடியாக செயல்படவில்லை என்ற கேள்வி எழும்.&lt;br /&gt;&lt;br /&gt;           வீரப்பன் பர்கூர் காட்டுப்பகுதியில் அதிடிப்படை நுழையமுடியாத வகையிலும் பன்முனைத் தாக்குதலுக்கு உட்படுத்தவும் பல இடங்களில் வெடிப் பொருட்களை புதைத்து பேட்டரி மூலம் இயக்குவதற்கு தயார் நிலையில் வைத்திருந்தான்.  1993ம் ஆண்டு ஏப்ரல் மாத சம்பவத்தில் வீரப்பன் அதிரடிப்படையினரை கிளரும் வகையில் அவர்களைப்பற்றி தரக்குறைவாக செய்தியை பரப்பினான்.  அவனுக்குத் தெரியும் அதிரடிப்படைக்கு உளவு சொல்பவர்கள் மூலம் இச்செய்தி அவர்களுக்கு சென்றடையும் என்று.  அவன் எதிர்பார்த்தது போல் அதிரடிப்படை கண்காணிப்பாளர் தலைமையில் தேடுதல் வேட்டையில் இறங்கினர். வீரப்பன் விரித்த வலையில் சிக்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;           ஜுன் 26ஆம் தேதி சட்டீஸ்கரில் நடந்த மாவோயிஸ்ட் தாக்குதலும் இவ்வாறே நிகழ்ந்தது. அவர்களது கை ஓங்கி உள்ள இடம் தாண்டேவாடே என்ற பகுதி. சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் மதன்வாடா என்ற கிராமத்தில் பாதுகாப்புப் படையினர் புதிய கண்காணிப்பு செக்போஸ்ட் அமைத்திருந்தனர்.  அந்த செக்போஸ்டிலிருந்து காலைக் கடனுக்குச் சென்ற இரு காவலர்களை கடத்திச் சென்றனர்.  இது தொடர்பாக பாதுகாப்புப் படையினர் பெரிய அளவில் எதிர் தாக்குதல் நடத்துவார்கள் என்று மாவோயிட்டுகள் காத்திருந்தனர்.  அவர்களது எதிர்பார்ப்பு வீணாகவில்லை.  எஸ்.பி தலைமையில் பாதுகாப்புப் படையினர் வனப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.  கண்ணி வெடித் தாக்குதலில் மாண்டனர்.&lt;br /&gt;          &lt;br /&gt;           பயங்கரவாத எதிர்முனை தாக்குதல் மற்றும் வனப்பகுதியில் கொரில்லா தாக்குதல் ஆகியவற்றிற்கு பயிற்சி அளிக்கும் ராணுவப்பள்ளியில் போதகராக இருக்கும் ஓய்வு பெற்ற ராணுவ தளவாய் போன்வார் என்பவர் இந்த தாக்குதல் நிகழாமல் தடுத்திருக்கலாம் என்றும் காட்டுப்பகுதியில் எதிர் தாக்குதல் நடத்தும்பொழுது வாகனங்களை உபயோகப்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளார். மேலும் ‘ வி‘ வடிவில் பாதுகாப்புப் படையினர் எச்சரிக்கையாக முன்னேற வேண்டும் என்ற அடிப்படை விதிகள் கடைப்பிடிக்கர்ததை குறை கூறுகிறார்.  எவ்வாறு போக்குவரத்து விதிகள் அனுசரிக்கப்படாவிட்டால் விபத்து நிகழுமோ அவ்வாறு கொரில்லா போர்முறைகள் கடைபிடிக்காவிட்டால் இம்மாதிரி உயிரிழப்பு ஏற்படும் என்று கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;           இந்தியாவில் வன்கள இடவெளியில் இயங்கும் மாவோயிஸ்டு பயங்கரவாதிகள், எல்லைக்கடந்த பயங்கரவாத இயக்கமான லக்ஷர்-இ-தோய்பாவோடு தொடர்பு ஏற்படுத்தியுள்ளனர் என்பது கவலைக்குரிய விஷயம். பயங்கரவாதம் முளையிலேயே கிள்ளி எரியப்படவேண்டும்.  ஆனால் பல சந்தர்ப்பங்களில் பிரச்னைகள் வளர்ந்துவிடுகிறது.  முதலில் நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில் சுணக்கம் காட்டுகிறது.  பல உயிர்கள் பலியான பிறகுதான் விழித்துக்கொண்டு செயல்படுகிறது. மேற்கு வங்காளம், மிதினிபூர் மாவட்டம் லால்காரில் பாதுகாப்புப் படையினர் எடுத்த வலிமையான நடவடிக்கை இதற்கு எடுத்துக்காட்டு. நிர்வாகத்தை உள்ளே நுழையவிடாமல் அப்பாவிப் பொதுமக்களை முந்நிறுத்தி முதலில் போராடிய மாவேயிஸ்டுகள் முழுமையான அதிரடிப்படையினரின் பதிலடியில் சுருண்டுவிட்டனர். &lt;br /&gt;பொதுமக்களும் எங்கு பலம் இருக்கிறதோ அங்குதான் சாய்வார்கள். பயங்கரவாதிகள் ஆதிக்கம் அதிகமாக இருந்தால் பயத்தில் காவல்துறையோடு ஒத்துழைக்க அஞ்சுவார்கள்.    வலிமையான நிர்வாகம் பாதுகாப்புப் படையின் மூலம் பயங்கரவாதிகளை எதிர்த்தால் பொதுமக்கள் நிர்வாகத்தோடு இணைந்து அமைதி ஏற்பட ஒத்துழைப்பார்கள். பஞ்சாப், அஸ்ஸாம், மேற்கு வங்காளம் போன்ற பல மாநிலங்களில் இந்நிலையை காணமுடியும்.&lt;br /&gt;            பலநூதன முறைகளில் வெடிமருந்து பயங்கரவாதிகளால் கையாளப்பட்டு பெருத்த சேதம் விளைவிக்கப்படுகிறது.  கடிகாரமுள் மூலம் மின்இணைப்பை குறித்த நேரத்தில் ஏற்படுத்தி அதனால் உண்டாகும் பொறிமூலம் வெடிக்கவைப்பது, அழுத்தம் மூலமாகவும் தொலைவில் இருந்து கதிர் அலைகள் மூலமாகவும், செல்போன் மூலமாகவும் கண்ணிவெடிகளை இயக்க முடியும். 1867ஆம் வருடம் வெடிமருந்தைக் கண்டுபிடித்த ஸ்வீடன் நாட்டைச் சார்ந்த ஆல்பிரட் நோபல் இந்த அளவிற்கு உலகிற்கும் மனித சமுதாயத்திற்கும் அவரது கண்டுபிடிப்பு கேடுவிளைவிக்கும் என்று எண்ணியிருக்கமாட்டார். அதனால் தானோ என்னவோ அவரது பெயரில் பலதுறைகளில் கண்டுபிடிப்புகளுக்கு கொடுக்கப்படும் நோபல் பரிசு உலக அமைதிக்காகவும் அளிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;     சுதந்திரத்திற்கும் ஒற்றுமைக்கும் ஊறுவிளைவிக்கும் பயங்கரவாதத்தை முறியடிக்க ஒருங்கிணைந்த முயற்சி எடுக்க வேண்டும். நிரந்தர விழிப்புணர்வே நமது சுதந்திரம் நிலைப்பதற்கும் நாட்டின் பாதுகாப்பிற்கும் நாம் அளிக்கக்கூடிய அர்ப்பணிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;This Article is published in Dinamani Newspaper on 22.08.2009 &lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2199581617483788059-5556679005778410365?l=natarajips.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-08-24T16:25:59.142+05:30</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் . . . . .</title><link>http://natarajips.blogspot.com/2009/08/blog-post.html</link><category>ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் . . .</category><author>noreply@blogger.com (Nataraj)</author><pubDate>Tue, 04 Aug 2009 03:25:44 PDT</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2199581617483788059.post-749227479075021104</guid><description>&lt;div align="justify"&gt;&lt;br /&gt;     குற்றம் புரிபவர்களை சமுதாயம் ஒரு சுமையாகவே பார்க்கிறது.  குற்ற நிகழ்வுக்கு சமுதயாத்தில் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவிதத்தில் காரணமாகிறோம் என்பதை மறந்து விடுகிறோம். குற்றவாளிகளை சிறை என்ற கூண்டில் அடைப்பதோடு நாம் திருப்தி அடைந்து விடமுடியுமா? குற்றம்  புரிபவர்களை நல்வழிப்படுத்தி மாற்றுப்பாதை வகுப்பது சிறை நிர்வாகத்திற்கு மட்டுமின்றி சமுதாயத்திற்கும் முக்கிய பங்கு இருக்கிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சிறைவாசம் அது ஒரு அலாதியான வாசம். அங்கு அடிக்கக்கூடிய காற்று, க்ரோதம், துவேஷம், விரோதம் இவற்றின் கலவை. அங்கு பணியில் இருக்கும் காவலர்களுக்கும், அவர்கள் பாதுகாக்கும் இல்லவாசிகளுக்கும் வித்தியாசம் பெரிதாக ஒன்றுமில்லை. நிர்வாகத்தால் ஒருசாரார் பராமரிக்கப்படுகின்றனர் மற்றொருவர் சம்பளம் பெறுகின்றனர். உண்மை, நேர்மை என்பதற்கு இடமில்லை.  சிறைக்கு வருபவர்களை கொடுமைப்படுத்துவதில் அலாதி இன்பம், தவறு செய்தவரை பிரம்பால் அடித்து கை வலிக்கிறது என்று சலிப்போடு தற்பெருமை அடித்துக் கொள்ளும் வீரர்கள் இத்தகைய நிர்வாகத்தை சீர்செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு 1832 முதல் பல சிறை சீர்திருத்த கமிஷன்கள் ஏற்படுத்தப்பட்டு சிறை நிர்வாகம் குற்றவாளிகளை திருத்த வேண்டும் ‘தவறு செய்தவன் வருந்தியாகணும், தப்பு செய்தவன் திருந்தியாகணும்’ என்ற அடிப்படையில் அவர்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;           ஒரு நிர்வாகத்தை மேம்படுத்த முயற்சிகள் எடுப்பது பொறுப்புள்ளவர்களின் கடமை.  எந்த ஒரு மாறுதலுக்கும் தட்ங்கல் இருக்கத்தான் செய்யும்.  பொதுவாக மாறுதலை விரும்பாது இருந்த இடம் பள்ளம் என்று பழகிப்போனதில் சுகமும், பாதுகாப்பும் நாடுவது மனித இயல்பு. மாற்றுப்பாதையில் என்னென்ன சவால்களை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சம், புதிய நுட்பங்களை அறிவதில் எடுக்கவேண்டிய முயற்சிகளை எண்ணி சோம்பிக்கொண்டு தவிர்க்கும் மனப்பான்மை, என்று மேம்படுத்துதலுக்கு தடைக்கற்கள் பட்டியல் கண்க்கில் அடங்காதது. பல சிறை சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருத்தலுக்கும், எடுக்க எத்தனித்தாலும் முடிக்காமல் போவதற்கும் காரணமாக அமைந்துவிடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;           குற்றம்புரிபவர்களை திருத்தமுடியாது, நாய் வாலை நிமிர்த்த முடியாது என்று அசையாத நம்பிக்கை கொண்டவர்கள் பலர், குற்றம் புரிந்தவர்கள் வருத்தத்தை அனுபவிக்க வேண்டும் என விரும்புபவர்கள் சிலர்.  குற்றவாளிகள் கொடுமைக்கு உட்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்போர் சிலர். குற்றவாளிகளுக்கு ஏன் சலுகைகளும் அடிப்படை வசதிகளும் கொடுக்க வேண்டும் என கேள்வி எழுப்புபவர்கள் ஒரு சாரர்.  தாம் முயற்சி எடுத்து குற்றம் புரிந்தவர்களுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனைப் பெற்றவர் முழுமையாக அனுபவிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் காவல்துறை. அவர்களும் மனிதர்கள், அவர்களது மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.  அவர்களுக்கு மாற்றுப் பாதை அமைத்து சமுதாயத்தோடு இணைவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நல்லுணர்வோடு உள்ளவர்கள் வெகு சிலரே.&lt;br /&gt;&lt;br /&gt;           குற்றங்கள் நிகழ்வதற்கான காரணம், குற்றங்களில் ஏன் சிலர் ஈடுபடுகிறார்கள் என்பதற்கு உளவியல் பொருளாதார ரீதியாக பல அனுமானங்களை முன்வைக்கலாம்.  மேலை நாடுகளில் வசதி இருந்தும் குற்றங்களில் ஈடுபடுவதையே தொழிலாகக் கொண்டுள்ளவர்கள் பலர். ஆனால் நமது நாட்டில் போதாமையினால் தான் பலர் குற்றங்களில் உழல்கின்றனர்.  படிப்பறிவில்லாததினால் நல்லது கெட்டது தெரிய வாய்ப்பின்றி சுலபமாக குற்றப்பாதையில் ஈர்க்கப்படுகின்றனர். ஏழை மக்கள், சமுதாயத்தில் நலிந்த பிரிவினர் குற்றவலையில் சிக்கி சிறையிலடப்படுகின்றனர். சட்டம் தனது கடமையை இத்தகைய மக்கள் மீது மட்டும் எவ்வாறு குறைவில்லாமல் செய்கிறது?  &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;          இந்திய சிறைச்சாலைகளில் உள்ள சீர்குலைந்த  நிலையைப் பார்த்து முன்னாள் தலைமை நீதிபதி  திரு வெங்கடாசலய்யா அவர்கள் சிறைச்சாலைகள் குற்றவாளிகளை சீர்திருத்தும் மையம் என்ற உயர்ந்த நிலைப்பாடு சிதைந்து விட்டது, சிறைச்சாலைக்கு வரும் புதுமுக குற்றவாளி தேர்ந்த முதுகலை பட்டதாரியாக வெளிவருகிறார் என்று மனம் வெதும்பி கூறியிருக்கிறார்.  எவ்வளவோ  சீர்திருத்த   நடவடிக்கைகள்                 தனிப்பட்டமுறையில் அதிகாரிகளால் சில மாநிலங்களில்          எடுக்கப்பட்டிருந்தாலும் இது முழுமையாக நடைமுறையில் வரவில்லை.  “ஜாண் ஏறுதல் முழம் சறுக்கல்” என்ற நிலையில் உள்ளது.  அரசு நிர்வாகம், குற்றவியல் நிர்வாகம், சிறைத்துறை, காவல்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமுதாய நலம் விரும்புவோர் என்று பலதரப்பட்டவரின் ஒத்துழைப்பின்றி சிறை தீர்திருத்த நடவடிக்கைகள் முழுமையடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;           சுதந்திர போராட்ட வீரர் திரு குமரப்பா பலமுறை ஆங்கிலேயர் ஆட்சியில் சிறையிடப்பட்டிருக்கிறார். அவர் தனது சிறை அனுபவங்களைப் பற்றி கூறுகையில் சிறை அமைப்பு, சிறைப்பணியாளர்களின் அணுகுமுறை, நிர்ணயிக்கப்பட்ட பணிகள், நடைமுறைகள், இவையாவும் ஒட்டுமொத்தமாக மாற்றியமைக்கப்பட்டால்தான் சிறைச்சாலை என்ற அமைப்பு முழுமையடையும் சமுதாயத்திற்கு வலிமை சேர்க்கும் என்று விவரித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;           சுதந்திர இந்தியாவில் ஜெயில் நிர்வாக நிபுணர் டாக்டர் ரெக்லஸ் 1951ஆம் வருடம் அமெரிக்காவிலிருந்து வ்ந்து சிறை நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும், குற்றவாளிகளை திருத்துவதற்குமான வழிமுறைகள் பற்றியும் கொடுத்த பரிந்துரைகளின் அடிப்படையில் பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. 1956 ஆம் வருடம் அகில இந்திய ஜெயில் விதிகள் குழுமம் அமைக்கப்பட்டு இந்தக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் பல நிலையாணைகள் மாற்றப்பட்டு சிறை நிர்வாகம் சீரமைக்க வழிவகுக்கப்பட்டது.  இதன் அடிப்படையில் தான் சிறைகள் விரிவாக்கம், சுகாதார சூழல், காற்று, தண்ணீர் வசதி, நிலையான உணவு, மருத்துவவசதி மேம்படுத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;           1978 ஆம் வருடம் தமிழகத்தில் முன்னாள் ஐசிஎஸ் அதிகாரியும், ஓய்வுபெற்ற பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு நரசிம்மன், அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன் தீர்க்கமான பரிந்தரைகளை வழங்கியது.  இந்த கமிஷனில் உறுப்பினராக முக்கிய பங்கு வகித்தார் காவல்துறை ஐஜி திரு டயஸ்,  குற்றவியல் மற்றும் சமூகவியல் நாட்டம் கொண்டவரும் பின்னர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியாகப் பணியாற்றிய திரு டயஸ் அவர்கள் பல முற்போக்கு சீர்திருத்தங்களை கொண்டு வந்தார்.  அதில் முக்கியமானது இல்லவாசிகளை சீர்திருத்தவது, மாற்று வாழ்க்கை அமைத்தல், தொழில் கல்வி கற்பித்தல் போன்றவை அடங்கும். சிறைகளில் பஞ்சாயத்து முறை கொண்டுவர வேண்டும், இல்லவாசிகளுக்கு ஜனநாயக உணர்வு புகட்ட வேண்டும் என்ற பரிந்துரையும் முக்கியமானது.  &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;     தமிழகத்தில்  மத்திய சிறைகள் உட்பட 134 சிறை இல்லங்களில் 20,000 இல்லவாசிகளை வைப்பதற்கு இடம் இருக்கிறது. குற்றவாளிகள் நல்வழிப்படுத்துவதற்கும்,  புனர்வாழ்வு அளிப்பதற்கும் கல்வி, அவர்களுக்கு உகந்த வேலைக்கான பயிற்சி ஆகிய இரண்டு ஏற்பாடுகள் தான் முக்கியமானது.  கல்வி ஒன்று தான் அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் உண்மையான சுயமரியாதையையும் அளிக்கவல்லது.  இதைக் கருத்தில் கொண்டு கடந்த ஒரு வருடம் தமிழக சிறைகளில் கல்வியை பிரதானமாகக் கொண்டு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;           காவல்துறையினரே சமூக சீர்திருத்தவாதிகளாக பணிபுரியவேண்டும் என்று விரும்பிய காந்தியடிகள் சிறைச்சாலைகள்  நலம் பேணும் மருத்துவமனைகளாக உள்ளிருக்கும் இல்லவாசிகளை அன்போடும் பரிவோடும் பராமரிக்கப்படவேண்டும்  என்று கூறியுள்ளார்.  இல்லவாசிகளது மனநோய்க்கு கல்வியைத் தவிர வேறென்ன சிறந்த மருந்து இருக்க முடியும்? தமிழகத்தில் உள்ள ஒன்பது மத்திய சிறைகளிலும், மூன்று விசேஷ பெண்கள் சிறைகளிலும் ஆரம்பப் பள்ளியும், இடைநிலைப் பள்ளியும் இயங்குகின்றன.  இந்திராகாந்தி திறந்த வெளிப் பல்கலைக்கழகத்தின் முலம் பல பாடங்களில் டிப்ளமோ பயிற்சியும், பட்டப்படிப்பு, முதுகலைப்பட்டம் வரை பயில்வதற்கு வசதி செய்யப்பட்டள்ளது.  திருநெல்வேலி மனோன்மணி சுந்தரனார் பல்கலைக் கழகம் பட்டப்படிப்புகளுக்கும், முதுகலைப்பட்டம் பெறுவதற்கும் பாளையங்கோட்டை சிறையில் பயிற்சி அளிக்கிறது.  நூதன முறையில் 2008-ம் வருடம் ஜுலை மாதம் பாளையங்கோட்டை சிறையிலுள்ள 17 இல்லவாசிகளுக்கு சிறப்பு பட்டமளிப்பு விழா பல்கலைக் கழக துணைவேந்தர்       தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு பட்டம் வழங்கப்பட்டது. இந்த முதன்மை நிகழ்ச்சி மற்ற இல்லவாசிகளுக்கு உந்துதலாக அமைந்து சுமார் 600-க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு பட்டப்படிப்பு, பட்டய பயிற்சிக்கு பதிவு செய்தனர்.  அவர்களது மேல்படிப்பு பயிற்சிக்காக சுமார் ரூ.7 லட்சம் சிறைத்துறை மூலம் செலவிடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;           கல்வி பயிற்றுவிக்கும் திட்டம் மேலும் விரிவாக்கப்பட்டு அனைத்து இல்லவாசிகளும் பயில்வதற்கு ஏதுவாக நூற்றுக்கு நூறு கல்வித்திட்டம் இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று கிளைச்சிறைகள் உட்பட 134 சிறை இல்லங்களிலும், கிளைச்சிறைகளில் 1500 இல்லாவாசிகள், மத்திய சிறைகளில் 4500 என மொத்தம் சுமார் 6000 இல்லவாசிகள் இந்தக் கல்வி இயக்கத்தில் பயனடைகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;           எண்ணும் எழுத்தும் இரு கண்கள் போன்றவை என்றார் திருவள்ளுவர்.  கைநாட்டு ஒன்றே போட்ட பலர் எண்ணையும் எழுத்தையும் படிக்க முடிகிறது என்று ஆனந்தம் கொண்டனர். விடுமுறையில் செல்லும் போது மற்றவர் உதவியை நாடாமல் பஸ் ஏறி செல்லமுடிகிறது என்பதே தனது வாழ்வில் ஒரு பெரிய திருப்புமுனை என்றார் ஒரு இல்லவாசி. சிறை அலுவலர்கள் அரட்டல் மிரட்டலை விட்டு ஆசிரியர்களாக இல்ல வாசிகளுக்கு கல்வி புகட்டுகின்றனர். கல்வித் துறையினரோடு தொடர்பு கொண்டு மத்திய சிறை தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டு எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வும் நட்த்தப்பட்டது.  எட்டாம் வகுப்பு தேர்வில் 76 இல்லவாசிகளும், பத்தாம் வகுப்பு தேர்வில் 100 இல்லவாசிகளும் பங்குகொண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் 84 சதவிகிதம் தேர்வு பெற்று சாதனை படைத்தனர். தினகரன் என்ற பாளையங்கோட்டை சிறை ஆயுள் தண்டனை இல்லவாசி 66 சதவிகிதம் மதிப்பெண் பெற்றது, எடுத்த முயற்சிகளுக்கு முத்தாய்ப்பாக அமைந்தது. கோவில்பட்டி கி
