<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:blogger='http://schemas.google.com/blogger/2008' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd="http://schemas.google.com/g/2005" xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-7075767806533194242</id><updated>2024-10-07T09:25:51.285+05:30</updated><category term="சந்தனமுல்லை"/><category term="மதர்ஸ் டே 09"/><category term="குழந்தை வளர்ப்பு"/><category term="விஜி"/><category term="தீஷு"/><category term="அமிர்தவர்ஷினி அம்மா"/><category term="புத்தகங்கள்"/><category term="0 - 5 வயதுவரை"/><category term="அறிமுகம்"/><category term="பொது"/><category term="sasirekha"/><category term="அம்மாக்களுக்கு"/><category term="என் குழந்தைக்கான பள்ளி"/><category term="குழந்தை உணவு"/><category term="ஃபாதர்ஸ் டே 09"/><category term="அனுபவம்"/><category term="கதை நேரம்"/><category term="கவிதா | Kavitha"/><category term="புதுகைத் தென்றல்"/><category term="வாழ்த்துக்கள்"/><category term="அமுதா"/><category term="அறிவிப்பு"/><category term="ஆகாயநதி"/><category term="ஆரோக்கியம்"/><category term="சுற்றமும் நட்பும்"/><category term="ஜெயா"/><category term="துறுதுறு கைகளுக்கு"/><category term="பிரசவ காலக் குறிப்புகள்"/><category term="புத்த‌க‌ங்க‌ள்"/><category term="guidelines"/><category term="என் அனுபவங்களிலிருந்து"/><category term="குழந்தை உணவு - 8மாதம் முதல்......"/><category term="குழ‌ந்தைக‌ளுக்கான‌ க‌தைக‌ள்"/><category term="சென்னை"/><category term="தாய்ப்பால்"/><category term="பொழுது போக்கு"/><category term="மருத்துவம்"/><category term="விளையாட்டு"/><category term="ஹரிணி"/><category term="2-6 வயதுவரை"/><category term="அடிப்படை"/><category term="ஆங்கிலம்"/><category term="உணவும் ஆரோக்கியமும்"/><category term="பகிர்வு"/><category term="பள்ளி"/><category term="பழக்கங்கள்"/><category term="பாப்பு"/><category term="பொதுஅறிவு"/><category term="மாண்டிசோரி"/><category term="மூன்று - ஐந்து வயது"/><category term="வரவேற்பு"/><category term="வித்யா"/><category term="வீணா"/><category term="Behavior"/><category term="Check list"/><category term="Deepa"/><category term="Introduction"/><category term="Travel"/><category term="WRITING PATTERNS"/><category term="pattern"/><category term="அகில் அனன்யா"/><category term="அறிவுரை"/><category term="ஆத்திச்சூடிகதைகள்"/><category term="ஆறாம் வகுப்பு ஆங்கிலப் புத்தகம்"/><category term="ஆலோசனை"/><category term="இணைய தளங்கள்"/><category term="உடல் பருமன்"/><category term="உணவு பழக்கம்"/><category term="உயரம்/எடை"/><category term="எரிமலை"/><category term="எழுத்துப் பயிற்சி"/><category term="கதை"/><category term="கருத்தடை"/><category term="கருத்து"/><category term="கலரிங்"/><category term="கவிதை"/><category term="கார்ட்டூன் படங்கள்"/><category term="கார்த்திகாவாசுதேவன்"/><category term="கார்த்திகாவாசுதேவன் தொடர்கதை"/><category term="கிராப்ட்"/><category term="குந்தவை"/><category term="குறை மாத குழந்தைகள்"/><category term="குழந்தைகளுக்கான படங்கள்"/><category term="கேள்விகள் ஆயிரம்"/><category term="கோவை"/><category term="சரித்திரம்"/><category term="சாக்லேட்பானங்கள்"/><category term="சிறுகதை"/><category term="சிறுவர் தொடர்கதை"/><category term="சீரியல் சைடு effects"/><category term="சுனிதா கிருஷ்ணன்"/><category term="சொந்தக் கதை."/><category term="டான்கிராம்"/><category term="டிவி"/><category term="தீபா"/><category term="தூக்கம்"/><category term="தெரிந்து கொள்ளுங்கள்"/><category term="தொடர் கதை"/><category term="நான்கு-ஏழு வயதுவரை"/><category term="நீதிக்கதை"/><category term="பாரடாக்ஸ்"/><category term="பிரசவ  அனுபவம்"/><category term="புதிய முயற்சி"/><category term="புன்னகை உலகம்"/><category term="போட்டி : 7-12 வயதுவரை"/><category term="ப்ரஜவாலா"/><category term="மகனே லட்சுமணா"/><category term="மீன் இளவரசி மீனலோஷினி"/><category term="மீன்இளவரசி மீனலோஷினி -1"/><category term="முகவரிகள்"/><category term="முத்தம்"/><category term="லூப்"/><category term="வயிற்று வலி"/><category term="வாசக்டமி"/><category term="வாசித்த கதை"/><category term="ஹெல்த்"/><title type='text'>அம்மாக்களின் வலைப்பூக்கள்</title><subtitle type='html'>தமிழில் வலைபதியும் அம்மாக்களை ஒருங்கிணைக்கும் ஒரு முயற்சி!</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://ammakalinpathivukal.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default?redirect=false'/><link rel='alternate' type='text/html' href='http://ammakalinpathivukal.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default?start-index=26&amp;max-results=25&amp;redirect=false'/><author><name>சந்தனமுல்லை</name><uri>http://www.blogger.com/profile/04807534524550024558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_BYt7AQ8CYu8/R5mEAU5TFOI/AAAAAAAAAHI/OVIN31sOnNw/S220/Kurinji(8).jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>185</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-7075767806533194242.post-6449376889155663836</id><published>2013-10-16T23:41:00.000+05:30</published><updated>2013-10-16T23:51:50.521+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="குழந்தை வளர்ப்பு"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சந்தனமுல்லை"/><title type='text'>தொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை </title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;பப்புவுக்கு நாலரை வயதாகும் வரை வீட்டில் தொலைக்காட்சி இருந்தது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;அவளோடு சேர்ந்து நானும் டோராவெல்லாம் பார்த்திருக்கிறேன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;. &quot;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;குளோரியாவின் வீடு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&quot;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;பப்புவை விட எனக்கு மிகவும் பிடிக்கும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;மேலும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;ஆயாவுக்காக செய்திகளும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;சீரியல்களும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;(&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;ஒன்றிரண்டு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;),&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;வீட்டுக்கு வரும் உறவினர்களுக்காக அவ்வப்போது பாடல் சேனல்களும் ஓடிக்கொண்டுதான் இருக்கும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;ஒருசில துள்ளல் பாடல்களுக்கு பப்புவும் குதியாட்டம் போடுவாள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;பிறகு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;அவளது விளையாட்டை தொடர்ந்து விளையாடச் சென்றுவிடுவாள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;ஆனால்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;அதெல்லாம் அந்த வயதில் பப்புவை அவ்வளவாக டிஸ்டர்ப் செய்யவில்லை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;அவளது விளையாட்டின் மீது தான் கவனம் இருக்கும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;அப்போதெல்லாம் பப்புவை கேர் டேக்கர் வைத்துதான் கவனித்துக்கொண்டேன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;அவருக்கோ மதியத்தில் வரும் சீரியல்கள் பார்ப்பதில் வெகுவிருப்பம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;மதியம் பப்பு பள்ளியிலிருந்து வந்ததும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;சீரியலை பார்த்துக்கொண்டே உணவூட்டுவார் என்று தெரியும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;ஆனாலும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;சீரியல்கள் பார்ப்பதை தடை செய்யவெல்லாம் நினைத்ததில்லை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;தொலைக்காட்சியை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;பப்பு ஒரு பொருட்டாக நினைக்கவில்லை என்பதும் காரணம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;ஏதோ ஒரு வாரயிறுதி என்று நினைக்கிறேன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;பக்கத்துவீட்டு பெண் வீட்டுக்கு வந்தார்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;அவரை பார்த்ததும் பப்பு&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&quot;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;அவங்க கெட்டவங்க&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;ஆச்சி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;?&quot;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;என்றாள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;எனக்கோ அதிர்ச்சி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;அவரது காதில் விழுந்துவிடக்கூடாதே என்றும் பதட்டம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;இத்தனைக்கும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;அவர் எங்களுக்கு நன்கு அறிமுகமானவர்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;. &quot;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;இல்லையே&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;ஏன் அப்படி சொல்றே&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&quot;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;என்றதும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;, &quot;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;அவங்க லிப்ஸ்டிக் போட்டிருக்காங்க&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;முடி வைச்சிருக்காங்க‌ டீவியில வர்ற மாதிரியே இருக்காங்க&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&quot;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;என்றாள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;விசாரித்ததும் உண்மை புலப்பட்டது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;. &quot;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;உதிரிப்பூக்கள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&quot;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;என்றொரு மதிய நேரத்து சீரியல்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;அதில்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;குழந்தையை கடத்துவதோ அல்லது ஏதோவொன்று&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;...&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;அதில் வரும் வில்லி கேரக்டர் தலைமுடியை நேர்ப்படுத்தி&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;(&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;ஸ்ட்ரெய்ட்டன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;),&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;முகத்தில் மேக்கப்போடு வருமாம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;பக்கத்துவீட்டுப் பெண்ணும் தலைமுடியை நேர்ப்படுத்தி விரித்து விட்டிருந்ததையும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;லிப்ஸ்டிக் போட்டிருந்ததையும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;அந்த வில்லி கேரக்டரையும் பப்பு தொடர்புபடுத்திக் கொண்டிருக்கிறாள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;ஒருவரை பார்த்ததும்&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&quot;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;கெட்டவர்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&quot;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;என்ற எண்ணத்தை தோற்றத்தை பார்த்து சொல்ல&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;தொலைக்காட்சி ஒரு சிறுகுழந்தைக்கும் கூட கற்றுக்கொடுத்திருக்கிறது என்பது ஒரு அதிர்ச்சி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;அதைவிட&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;மேக்கப்போடு அல்லது கொஞ்சம் மாடர்னாக தோற்றத்தில் இருந்தாலும் அவர்களை ஸ்டீரியோடைப் செய்வதுபோல்&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&quot;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;அவர் நல்லவர் அல்ல&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&quot;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;என்ற எண்ணத்தை தோற்றுவிப்பது அபாயகரமானதாக இருந்தது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;சீரியலை தொடர்ந்து பார்க்காவிட்டாலும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;அது பப்புவை ஈர்த்திருக்கிறது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;முக்கியமாக&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;குழந்தைகள் தொடர்புடைய எதுவாக இருந்தாலும் அவர்களை ஈர்க்கிறது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;இதை பலமுறை உணர்ந்திருக்கிறேன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;பப்பு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;கண்ணகி கதையை அறிந்துக்கொண்டபோது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;கண்ணகி மதுரையை எரித்தது அவளுக்கு அறவே பிடிக்கவேயில்லை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;. &quot;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;என்னை மாதிரி குழந்தைங்களும் செத்து போயிருப்பாங்களா&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&quot;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;என்பதே அவளது கவலையாக இருந்தது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;சில வருடங்களுக்கு முன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;ஜப்பானில் சுனாமி தாக்கியபோது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;, &#39;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;ஸ்கூல்ல ஆன்ட்டி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;குழந்தைங்களோட இருந்தாலும் அலை அடித்துகொண்டு போய்விடுமா&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;?&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;குழந்தைகள் என்ன ஆவார்கள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;எப்படி காப்பாற்றப்படுவார்கள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&#39;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;என்பதே அவளை வருத்தியெடுக்கும் கேள்விகளாக இருந்தன&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;இதில்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;சீரியல்களும் பிஞ்சு மனதில் தங்கள் பங்குக்கு விதை விதைப்பதை அனுமதிக்க முடியவில்லை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;அதுமட்டுமல்ல&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;சில சமயங்களில்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே சாப்பிடுவதும் வழக்கமாகி இருந்தது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;தொலைக்காட்சியை அப்புறப்படுத்தியதற்கு இவை மட்டுமே காரணமில்லை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;நான் வேலையிலிருந்து வர தாமதமானால்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;தொலைக்காட்சி நிறுத்துவாரற்று ஓடிக் கொண்டேயிருக்கும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;சுட்டி டீவிதான்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;. &quot;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;பப்புதான் நிறுத்த விடமாட்டேங்குது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&quot;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;என்று குற்றப்பத்திரிக்கை வாசிப்பார் ஆயா&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;என்னையும் நிறுத்த அனுமதிப்பதில்லை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;விடுமுறை நாட்களில்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;உறவினர்கள் வந்துவிட்டாலோ தொலைக்காட்சியை கட்டுபடுத்தவே முடியாது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;இவையெல்லாம் சேர்த்தே அந்த தைரியமான‌ முடிவை நோக்கி தள்ளின&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;. :‍)&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;color: #a64d79;&quot;&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;இப்போது கடந்த மூன்று வருடங்களாக வீட்டில் தொலைக்காட்சி இல்லை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;ஆரம்பத்தில்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;நிறைய நேரம் இருப்பது போல் இருந்தது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;முக்கியமாக வீடு அமைதியாக இருந்தது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;நிறைய பேச்சுகளும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;உரையாடல்களும் இருந்தன&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;முன்பும் இப்படிதான் என்றாலும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;தொலைக்காட்சியே சுத்தமாக இல்லாமல் இருந்து பார்த்தால் நான் சொல்ல வருவதை புரிந்துக்கொள்ளலாம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;தொலைக்காட்சியை வெறித்துக்கொண்டு அவ்வப்போது தானாகவே சிரித்துக்கொண்டிருக்காமல்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;சாப்பிடும் நேரத்தில் பேசிக்கொள்ள ஆரம்பித்தோம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;என்ன சாப்பிடுகிறோம் என்று ருசித்து சாப்பிட முடிந்தது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;எண்ணங்களை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;/&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;நிகழ்ச்சிகளை பகிர்ந்துக்கொள்ளுதல் இயல்பாக நடைபெற்றது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;வார நாட்களில் கதை கேட்டுக்கொண்டும்&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;வாரயிறுதிகளில் சிறுவர்மணியின் தொடர்கதை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;/&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;கதைகளை வாசிப்பதை கேட்டுக்கொண்டோதான் சாப்பிட்டாள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;கடந்த சில மாதங்கள் வரை தொடர்ந்தது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;இது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;. (&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;மாயமோதிரம் முடிந்துவிட்டது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;!)&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;கைவசம் நிறைய நேரம் இருந்ததால்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;புத்தகங்கள் வாசித்தோம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;வெளியே சுற்றினோம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;மாடிக்குச் சென்று நிலவை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;வானத்தை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;நட்சத்திரங்களை ரசித்தோம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;விரைவாக படுக்கைக்குச் சென்று விடுவதால் தூங்கும் நேரமும் பாதிக்கப்படவில்லை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;முக்கியமாக குழந்தைகளுக்கு&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;12&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;வயது ஆகும்வரையாவது எட்டு மணி நேர தூக்கம் மிக முக்கியம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;பப்புவை தூங்கும்போது எப்போதுமே பாதியில் எழுப்பியதேயில்லை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;இதில்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;ஆயா ரொம்ப கண்டிப்பானவர்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;அவளாகவே எழுந்தால் உண்டு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;அதனை&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;இப்போதுவரை கடைபிடித்து வருகிறோம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;அதனாலேயே&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;அதிகாலையில் சன்ரைஸ் பார்க்க செல்வதென்றால்&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&quot;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;நீயா எழுந்தா போகலாம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&quot;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;என்று சொல்லிவிடுவது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;வெளியூருக்குச் சென்றாலும் இயன்றவரை இதையே கடைபிடிக்கிறோம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;ஆனாலும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;தொலைக்காட்சிதான் இல்லையேதவிர&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;குழந்தைகளுக்கான படங்களை பார்க்கிறோம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;பொதுவாக&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;இணையத்தில் விமர்சனம் பார்த்துவிடுவேன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அல்லது ஒரு மாதத்துக்கு ஒருமுறை செல்வதுண்டு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;கடைசியாக&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;நாங்கள் பார்த்தது மான்ஸ்டர் யுனிவர்சிடியும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;பாக் மில்கா படமும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;அதன்பிறகு ஸ்மர்ஃப் வந்தாலும் நேரம் கிடைக்கவில்லை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;அதோடு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;ஹார்டு டிஸ்கில்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;குழந்தைகளுக்கான கார்ட்டுன் படங்கள் சேகரிப்பும் உள்ளது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;பப்புவுக்கு பார்த்த படத்தையே பல தடவைகள் பார்க்க வேண்டும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;சில சமயங்கள் நானும் உடன் இருக்க வேண்டும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;படத்தில் அவளுக்கு பிடித்த இடங்களில் அவளோடு சிரித்து அல்லது அவளை திரும்பி பார்த்து புன்னகைத்து என்று கம்பெனி தர வேண்டும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;அதோடு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;கம்ப்யூட்டர் விளையாட்டுகளும் உண்டு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;இவையெல்லாமே&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;ஒருமணி நேரம் அல்லது ஒன்றரை மணிநேரம் வரை தொடரும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;ஆனால்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;தினமும் அல்ல&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;வாரத்துக்கு ஒருமுறை அல்லது இருமுறை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;தொலைகாட்சியை தடுக்க முடிந்த அளவுக்கு கம்ப்யூட்டரை தடுக்க முடியவில்லை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;வாரயிறுதிகளில்தான் தினம் ஒரு மணிநேரம் ஐபேட் என்ற ஏற்பாடு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;ஆனாலும் அது ஒருமணிநேரத்தோடு நிற்பதில்லை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;டெம்பிள்ரன்னின் ஓட்டத்தை பொறுத்து அதைத் தாண்டியும் செல்வதுண்டு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;ஆனால்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;பலமாதங்கள் வரை ஐபேட் தொடாமல் இருந்திருக்கிறோம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;எனவே ஐபேட் பப்புவின் நேரத்தை விழுங்குவதில்லை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;ஹார்ட் டிஸ்கில்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;குழந்தைகளுக்கான படங்கள் பார்ப்பதை நாங்களே விரும்பிதான் அனுமதித்திருக்கிறோம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;தொலைகாட்சியைப் போல் அதில் கமர்சியல்களோ அல்லது தொடர்ந்து அடுத்து பார்க்க வேண்டும் என்ற எண்ணமோ வருவதில்லை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;முக்கியமாக&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;விளம்பரங்களின் மாயவலைக்குள் இதுவரை விழாமலிருப்பது நன்மை பயப்பதாகவே இருக்கிறது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;. (&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;எவ்வளவு நாட்களுக்கென்று தெரியவில்லை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;!!)&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;நானும் பப்புவோடு படம் பார்ப்பதோடு சரி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;பெரிதாக&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;ஆர்வமில்லாததால்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;சினிமாவை பார்ப்பதில்லை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;எனவே&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;நானும் பெரிதாக மிஸ் செய்வதில்லை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;தொலைகாட்சி இல்லாததால்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;எதையும் இழந்ததாகவும் நினைக்கவில்லை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;சொல்லப்போனால்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;நிம்மதியாக இருக்கிறது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;இப்போது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;எங்கள் வீட்டைப்பார்த்து&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;பப்புவின் நண்பர்கள் வீடுகளிலும் பின்பற்ற ஆரம்பித்து இருக்கிறார்கள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;அவர்களும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;இங்கு வந்தால் கம்ப்யூட்டரை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;தொலைக்காட்சியை தேடாமல் கூடி விளையாடுகிறார்கள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;இப்படியெல்லாம் இருப்பதால்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;பப்பு ஏதோ தொலைக்காட்சியே பார்க்காத மகாத்மா என்றெல்லாம் பொருளல்ல&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;பப்புவுக்கு சோட்டா பீம் ரொம்ப‌ பிடிக்கும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;ஊருக்குச் சென்றால் சோட்டாபீம்தான்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;ஒன்றிரண்டு நாட்கள்தானே என்று பெரிதாக கண்டுகொள்வதில்லை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;அதோடு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;வீட்டில் இருக்கும் நேரமும் குறைவு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;அவளது இஷ்டத்துக்கு விட்டுவிடுவதால்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&#39;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;பார்க்கவே விடுவதில்லை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&#39;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;என்ற எண்ணம் பப்புவுக்கு வருவதில்லை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;சிலசமயம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;யூடியுப்பில் சோட்டாபீமும் பார்ப்பாள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;ஆனால்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;யூட்யூபில் வசதி என்னவென்றால்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;நேரத்தை விழுங்காது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;அரைமணிநேரம் என்றால் அவ்வளவுதான்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;இப்போது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;இதை எழுதிக்கொண்டிருக்கும்போது கூட அவள் கம்ப்யூட்டரைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறாள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;ஆனால்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;என்ன பார்க்கலாம் என்பது நம் கையில் உள்ளது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;தொலைக்காட்சியில் அப்படி இல்லை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;நாம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;/&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;குழந்தைகள் என்ன பார்க்க வேண்டுமென்பதை நாம் முடிவு செய்யும் வகையில் இருப்பதுதான் வசதி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;டீவியில் வருவதையெல்லாம் காணலாம் என்பதையோ அல்லது நம் நேரத்தை வேறுயாரோ எடுத்துக்கொள்வதையோ அனுமதிக்க முடியவில்லை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;மேலும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;பப்புவுக்கு எந்த சினிமா நடிகர்களையும் இதுவரை தெரியாது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;அவளுக்குத் தெரிந்த ஒரே நடிகர் வடிவேலுதான்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;அதுவும் பெயரளவில்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;அவர் எப்படியிருப்பார் என்று கூட தெரியாது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;கடைசியாக இருந்த ஒரு கேர் டேக்கர்&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&#39;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;வடிவேலு இப்படி சொன்னார்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;அப்படி செய்தார்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&#39;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;வடிவேலு ஜோக் சொல்லி உணவூட்டுவார்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;மற்றபடி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;போஸ்டரில் கூட யாரையும் கண்டுபிடிக்க தெரியாது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;ஒருமுறை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;, &#39;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;உனக்கு தனுஷ் பிடிக்குமா&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;?&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;சூர்யா பிடிக்குமா&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&#39;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;என்று யாரோ கேட்டார்கள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;பப்பு ஒரே ஙே&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;! :‍))))&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;ஏதாவது ஹாபி கிளாசுக்குச் சென்றால்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;வெளியில் அமர்ந்திருக்கும் மற்ற அம்மாக்களோடு பேசுவதுண்டு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;சிலருக்கு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;இப்படி தொலைகாட்சி இல்லாமல் வளர்ப்பது உவப்பாக இருப்பதில்லை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;நேஷனல் ஜ்யாகிரபி போன்ற சேனல்கள் இருந்தால் குழந்தைகள் எளிதாக கற்றுக்கொள்வார்கள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;மேலும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;தொலைகாட்சி பார்ப்பதால்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;மொழியை ஃபாலோ செய்வது எளிதாக இருக்கும் என்றும் சொல்வார்கள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;எனக்குதானே தெரியும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;இங்கு என்னதால் நேஷனல் ஜ்யாகிரபி இருந்தாலும் ஓடுவது என்னவோ சுட்டி டீவியாகவோ அல்லது நிக்காகவோ தான் இருக்கும் என்று&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;!&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;எனவே&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;இப்போதுவரை இப்படி இருப்பது நன்றாகத்தான் இருக்கிறது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;இதைத்தாண்டி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;, &#39;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;தொலைக்காட்சி வைத்துக்கொள்ளலாம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;அம்மாவை நச்சரிக்கலாம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&#39;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;என்று பப்புவுக்கு தெரியவில்லையா அல்லது இருப்பதே போதும் என்று புரிந்து ஏற்றுக்கொண்டாளா என்றும் தெரியவில்லை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;சமீபத்தில்தான் தெரிய வந்தது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;இப்போதெல்லாம் வால்மவுண்ட் ஃப்லாட் ஸ்க்ரீன் டீவிக்கள்தானாமே&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;!!&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;அந்த செலவும் மிச்சம் என்று எண்ணிக்கொண்டேன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;ஆரம்பத்தில்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;ஆயாவுக்குத்தான் பொழுது போவது மிகவும் கஷ்டமாக இருந்தது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;நாள் முழுக்க தனியாக இருப்பது கஷ்டம்தானே&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;!&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;ஆனால்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;ஆயா பப்புவுக்காக அட்ஜஸ்ட் செய்துகொண்டார்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;செய்தி சேனல்களுக்குப் பதில் செய்தித்தாள்கள் வாசித்தார்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;கதை புத்தகங்கள் வாசித்தார்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;பப்புவோடு லாப்டாப்பில் டாம்&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&amp;amp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;ஜெர்ரி பார்த்தார்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;முக்கியமான நேரத்தில் புதிய தலைமுறை செய்திகளை பார்த்தார்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;ஆங் சான் சூ கி வீட்டுச் சிறையிலிருந்து வெளிவந்த போது பார்க்க வேண்டும் என்று ஆயாவுக்கு அவ்வளவு ஆசையாக இருந்தது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;நான் பப்புவை சற்றே பெரியவளாக இருந்தபோது ஆயாவுடன் அமர்ந்து மண்டேலா சிறையிலிருந்து வெளிவந்ததை பார்த்தது நினைவுக்கு வந்தது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;தொலைக்காட்சியை மிஸ் செய்தது இது போன்ற சமயங்களில்தான்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;ஆனால்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;இதையே எல்லாரும் பின்பற்ற வேண்டும் என்று சொல்லமுடியாது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;வீட்டில் நடைமுறையில் இருப்பதை அனுபவமாக பகிர்ந்துக்கொண்டுள்ளேன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;உங்களின் அனுபவங்களையும் கேட்க ஆவலாக இருக்கிறேன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Tahoma;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;பகிர்ந்துக் கொள்ளுங்களேன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 11pt;&quot;&gt;!&lt;/span&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div lang=&quot;en&quot; style=&quot;background-color: #f6f6f6; page-break-inside: avoid; text-align: justify;&quot;&gt;
&lt;div style=&quot;color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px;&quot;&gt;
-&amp;nbsp;சந்தனமுல்லை&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;color: #555555; font-family: Arial, Verdana; font-size: 14px; line-height: 20px;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;span style=&quot;color: #990000; font-family: Arial, Verdana;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 14px; line-height: 20px;&quot;&gt;குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி எழுதலாம் என்று ஒரு குழு இணைந்துள்ளோம். முதல் இடுகையாக தொலைக்காட்சி பற்றி தன் அனுபங்களை சந்தனமுல்லை எழுதியுள்ளார். என் பதிவில் பதிந்து இருந்தேன். இங்கு மீள்பதிவு செய்திருக்கிறேன்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ammakalinpathivukal.blogspot.com/feeds/6449376889155663836/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/7075767806533194242/6449376889155663836' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/6449376889155663836'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/6449376889155663836'/><link rel='alternate' type='text/html' href='http://ammakalinpathivukal.blogspot.com/2013/10/blog-post.html' title='தொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை '/><author><name>Dhiyana</name><uri>http://www.blogger.com/profile/11871219889864827290</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBfYtEnwgc7BwWZjmudsqvoJGetru_2yPXe5FMtJpyhQT6LprkHPZloyzEXteV2h9HZIMO9z8A775deVqDR_6VjEPp0B5mdOjFXoqWmwLnr-uBempwkADZeDpDRAgD9g/s1600/*'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7075767806533194242.post-7973990031792202589</id><published>2011-08-04T04:19:00.000+05:30</published><updated>2011-08-04T04:19:58.902+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="குழ‌ந்தைக‌ளுக்கான‌ க‌தைக‌ள்"/><title type='text'>பொழிலனின் கதை நேரம்!! (ஒளி/ஒலி வடிவில்)</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;iframe allowfullscreen=&#39;allowfullscreen&#39; webkitallowfullscreen=&#39;webkitallowfullscreen&#39; mozallowfullscreen=&#39;mozallowfullscreen&#39; width=&#39;320&#39; height=&#39;266&#39; src=&#39;https://www.youtube.com/embed/xHe0lawjIO0?feature=player_embedded&#39; frameborder=&#39;0&#39;&gt;&lt;/iframe&gt;&lt;/div&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ammakalinpathivukal.blogspot.com/feeds/7973990031792202589/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/7075767806533194242/7973990031792202589' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/7973990031792202589'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/7973990031792202589'/><link rel='alternate' type='text/html' href='http://ammakalinpathivukal.blogspot.com/2011/08/blog-post_04.html' title='பொழிலனின் கதை நேரம்!! (ஒளி/ஒலி வடிவில்)'/><author><name>ஆகாய நதி</name><uri>http://www.blogger.com/profile/12736746082102487610</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEie-LyeZyt5E4_ptqAGmzHFufkSbxxgxICfzaq18JOXLyr9fP2u2m0ECWtTOAM0Uz0fY48mXQ6xT_9U0hS9-ByfcT7stC_1aMP-5tJc22CMnAxHkjd99lWIzxgL-7QUSp4/s220/pozhil2.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7075767806533194242.post-413740618591081683</id><published>2011-08-04T04:02:00.001+05:30</published><updated>2011-08-04T04:04:03.929+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அனுபவம்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="என் குழந்தைக்கான பள்ளி"/><title type='text'>அமெரிக்காவில் ஆரம்பக்கல்வி!!</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;div closure_uid_5podj7=&quot;222&quot;&gt;&lt;div closure_uid_nlinwa=&quot;209&quot;&gt;பொழிலனை இங்கே ஒரு நல்ல பள்ளியில்( விசாரித்த வரை) சேர்த்திருக்கிறோம்... நான் அந்தப் பள்ளிக்குச் சென்று அவனுடைய வகுப்பறைக்கும் சென்று நன்கு பார்த்துவிட்டுதான் அந்தப் பள்ளியைத் தேர்ந்தெடுத்தேன்... எனக்கு இங்கே மிகவும் பிடித்த ஒன்று குழந்தைகளை எதற்காகவும் கட்டாயப்படுத்துவதில்லை... அவர்கள் போக்கிலேயே சென்று அவர்களை நம் வழிக்குக் கொண்டுவருவதைக் கடைப்பிடிக்கின்றனர்... அதிலும் பள்ளிகளிலும் அதே வழிமுறைதான்!&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
குழந்தைகளின் கருத்துக்களுக்குப் பெரிதும் மதிப்பளிக்கப்படுகிறது.... இது அவர்களை இன்னும் மேம்படுத்தவும், தன்னம்பிக்கை உருவாவதற்கும் பெரிதும் உறுதுணையாக இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது!!&lt;br /&gt;
&lt;div closure_uid_5podj7=&quot;230&quot;&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;அவனுக்குப் பள்ளி துவங்கியதும் முதல் ஒரு வாரம் முதல் இரு வாரங்கள் வரை நானும் அவனுடன் சென்று அவன் அருகில் இருக்கலாம் அவன் மனம் புதிய இடமாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் வரை.... ஆனால் இரண்டு மூன்று நாட்களிலேயே குழந்தைகள் தாயைப் பிரிந்து புதிய தோழர், தோழிகளிடம் பழகிவிடுகின்றனர்... பொழிலனும் அவ்வாறு மாறிவிடுவான் என்று எண்ணுகிறேன்....&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு வாரத்திற்கு ஒரே ஒரு புதிய குழந்தை பள்ளிக்கு முதன் முதல் வகுப்பிற்கு என்று அழைக்கப்படுகிறது. இது நல்ல முறையாகத் தோன்றுகிறது.... அந்த ஒரு வாரம் முழுவதும் அந்த குழந்தையை நன்கு கண்காணித்து, புரிதலுடன் அந்த குழந்தையை ஆசிரியர் ஏற்றுக்கொள்ளவும் குழந்தையும் ஆசிரியருடன் எளிதில் நெருங்கிப் பழகவும் இது உதவும்.... நம் ஊரில் எப்படி என்று தெரியவில்லை.... நம் ஊரிலும் இதே வழக்கம் இருந்தால் மிக்க மகிழ்ச்சிதான்.... இல்லையென்றாலும் இப்படி சில மாற்றங்கள் வந்தால் வரவேற்போம்... &lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கே தமிழ் மொழி பயிலவும் குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை தமிழ் வகுப்புகள் தனி &quot;தமிழ் பள்ளியாக&quot; இருக்கின்றன...&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் பொழிலுக்கு தமிழ் கற்பிக்க தற்சமயம் நானே போதும் என்று எண்ணுகிறேன்... அவன் அழகாக தமிழிலும் பேசுகிறான்... எழுதவும் முயற்ச்சிக்கிறான் :) &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div closure_uid_5podj7=&quot;232&quot;&gt;மொத்தத்தில் தேசம் விட்டு தேசம் வந்தாலும் தமிழ் என்றும் நம்மிடம் வாழ்கிறது...&lt;/div&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ammakalinpathivukal.blogspot.com/feeds/413740618591081683/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/7075767806533194242/413740618591081683' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/413740618591081683'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/413740618591081683'/><link rel='alternate' type='text/html' href='http://ammakalinpathivukal.blogspot.com/2011/08/blog-post.html' title='அமெரிக்காவில் ஆரம்பக்கல்வி!!'/><author><name>ஆகாய நதி</name><uri>http://www.blogger.com/profile/12736746082102487610</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEie-LyeZyt5E4_ptqAGmzHFufkSbxxgxICfzaq18JOXLyr9fP2u2m0ECWtTOAM0Uz0fY48mXQ6xT_9U0hS9-ByfcT7stC_1aMP-5tJc22CMnAxHkjd99lWIzxgL-7QUSp4/s220/pozhil2.jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7075767806533194242.post-2270914568946162115</id><published>2011-07-19T09:23:00.000+05:30</published><updated>2011-07-19T09:26:03.049+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அனுபவம்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="பகிர்வு"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ஹரிணி"/><title type='text'>Sweet Moments -4</title><content type='html'>இன்னைக்கு எம் பொண்ணுக்கு செகண்ட் யூனிட் டெஸ்ட் ஆரம்பம் ,முதல் நாள் மேத்ஸ் டெஸ்ட் ,நேத்து நல்லா Revisionபண்ணிட்டா ,டெஸ்ட் எழுத சொல்லி கரெக்சன் பண்ணி முடிச்சதும் எனக்கு திருப்தியா இருந்தது,எல்லாத்தையும் விட காலைல குளிச்சு கிளம்பினதும் வேன் க்கு போறதுக்கு முன்னால அம்மா ,அப்பா இங்க வாங்கன்னு கூப்ட்டா .&lt;br /&gt;&lt;br /&gt;&quot;டைம் ஆச்சு ஹரிணி வேன் வந்துடும் சீக்ரம் வா &quot;ன்னு கத்திட்டு இருந்தேன் நான்.காலை நேர டென்சன் !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&quot;இரும்மா வரேன் ..அப்பா ப்ளீஸ் சீக்கரம் வந்து அம்மா கிட்ட நில்லுங்களேன்ப்பா&quot;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&quot;என்னடி குட்டி இது இந்நேரம் விளையாடிட்டு இருக்க ,இங்க வா நான் கீழ போறேன் TIME ஆச்சு .&quot;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&quot;இரேன்ம்மா ...&quot;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவளுக்கு கோபம் வந்திருக்க வேண்டும் முகத்தை சுருக்கிக் கொண்டு தேவ் இடம் போய் அவரது கையைப் பிடித்து எழுப்பி அழைத்துக் கொண்டு வந்து என் அருகில் நிற்க வைத்தாள். தேவ் என்னவோ ரிபோர்ட் அனுப்பிக் கொண்டிருந்தார் அவரது ஹெட் ஆபிசுக்கு .அந்த டென்சன் அவருக்கு .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&quot;என்னடா இப்டி பண்ற ஸ்கூல் க்கு கிளம்பற நேரத்துல என்ன விளையாட்டு இது? &quot; - மனமில்லாமல் சொல்லிக் கொண்டே எழுந்து வந்தார் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவழியாக நாங்கள் சேர்ந்து வந்து அவள் முன் நின்றதும் ;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹரிணியின் முகத்தில் சிரிப்பு குமிழியிட்டது .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&quot;எங்க தீபா மிஸ் EXAM DAY அன்னைக்கு பேரன்ட்ஸ் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கச் சொன்னாங்க , என்ன Bless பண்ணுங்கம்மா ,Bless பண்ணுங்க டாடி .&quot;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&quot;ஹேய் ...குட்டி என்னடா இது ! &quot;எனக்கு உச்சந்தலையில் ஒரு கூடை ஐஸ் கொட்டியது போல அத்தனை சந்தோசம் அப்பிக் கொண்டது. தேவ் பற்றி சொல்லவே வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&quot;ஹே குட்டி இதெல்லாமா உங்க மிஸ் சொல்லித் தராங்க ,நல்ல மிஸ் தாண்டா .... &quot; சிரித்துக் கொண்டே மகளிடம் சொல்லி விட்டு என்னைப் பார்த்த பார்வை சொன்னது ,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&quot;எம்பொண்ணாக்கும்! &quot;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஐயே ...நல்ல அப்பா நல்ல பொண்ணு ரொம்பத் தான் அலம்பல். :)))</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ammakalinpathivukal.blogspot.com/feeds/2270914568946162115/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/7075767806533194242/2270914568946162115' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/2270914568946162115'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/2270914568946162115'/><link rel='alternate' type='text/html' href='http://ammakalinpathivukal.blogspot.com/2011/07/sweet-moments-4.html' title='Sweet Moments -4'/><author><name>KarthigaVasudevan</name><uri>http://www.blogger.com/profile/11426696576796699086</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOzavSkkRZswE1v6P5nM0QXuSbbCuIfAZnONC60mMyf3MQMepmdjQ9SBsTVOldoMKChutTWfiTiXiix1RwmjIvPqcmpx_JV1nJ6DwSdtyZwJg9JPiZZOt4IYDaue93cg/s220/Afr%20mother%20and%20daughter%20kissing-edit.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7075767806533194242.post-7785763422088012084</id><published>2011-02-24T16:00:00.002+05:30</published><updated>2011-02-24T22:49:25.726+05:30</updated><title type='text'>குழந்தைகளின் ஆச்சரியமூட்டும் மொழிகளைக் கற்கும் திறன் - The linguistic genius of babies</title><content type='html'>&lt;a href=&quot;http://annatheanalyst.blogspot.com/2011/02/linguistic-genius-of-babies.html&quot;&gt;&lt;b&gt;Cross posted&lt;/b&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;எல்லாக் குழந்தைகளுக்கும் பல மொழிகளை முழுதாகக் கற்றுக்கொள்வதற்குரிய திறமை உள்ளதெனப் பலருக்குத் தெரியும். அத்திறமை 10-12 வயதிலிருந்து மிக வேகமாகக் குறைந்துவிடும். சிறு வயதிலிருந்து தமிழில் மட்டுமே படித்து விட்டு பின் வெளிநாடு செல்பவர்களுக்குத் தெரியும் அதன் அருமை. மொழியைக் கற்கும் திறன் எல்லா மனிதக்குழந்தைகளுக்கும் இயற்கையிலேயே உண்டெனிலும் மொழியை யாரும் கதைக்காவிடின் அந்த மொழித் திறன் வரவே வராது.&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;மனிதர்களுக்கு இயற்கையாகவே இந்துவாகவோ, முஸ்லிமாகவோ, கிறிஸ்தவராகவோ வரும் &#39;வல்லமை&#39; உள்ளதா என அறிய, அக்பர் சக்கரவர்த்தி சில குழந்தைகளைப் பிறந்தவுடன் எந்தவொரு மனிதத் தொடர்பும் இல்லாமல், ஒரு மௌனமான வளர்ப்புத் தாயாரால் மட்டும் அவர்களின் மற்றைய அத்தியாவசியத் தேவைகளைக் கவனிக்க அனுமதியளித்தாராம். அக்பர் சக்கரவர்த்திக்குக் கிடைத்ததெல்லாம் ஊமையான மனிதர்களே.&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;கீழ் வரும் காணொளியில் Patricia Kuhl எனும் ஆய்வாளர் குழந்தைகளுக்கு இருக்கும் ஆச்சரியமான மொழிகளைக் கற்கும் திறனை அவர்கள் செய்த ஆய்வுகளினூடு விளக்குகின்றார். குழந்தைகள் tv, radio இல் கேட்டு மொழியை அறிவதைவிட மனிதர்களிலிருந்தே மிக அதிகமாக கற்கிறார்களென்றும், பிறந்த முதல் வருடத்திலேயே வெவ்வேறு மொழிகளைப் பிரித்தரியக்கூடிய குழந்தைகளின் வல்லமையையும் காட்டுகின்றார். பிறந்த குழந்தைகளுக்கு எம்முடன் communicate பண்ணத்தெரியாவிடினும் எம்மிடமிருந்து எல்லாவற்றையும் கற்றுக் கொண்டே உள்ளனர். குழந்தைகளிடம் இயலுமானவரை கதைப்பது மிக மிக அவசியம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எம்மாதிரி வெளிநாடுகளில் வசிப்பவர்கள் குழந்தைகளுக்கு தமிழ்த்திறனை வளார்க்க, பிறந்ததிலிருந்தே குழந்தைகளுடன் வீடுகளில் தமிழில் மட்டுமே எந்தளவு முடியுமோ அந்தளவிற்குக் கதைப்பதன் அவசியத்தையும் இது விளக்குகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;div style=&quot;text-align: left;&quot;&gt;&lt;object height=&quot;326&quot; width=&quot;446&quot;&gt;&lt;param name=&quot;movie&quot; value=&quot;http://video.ted.com/assets/player/swf/EmbedPlayer.swf&quot;&gt;&lt;/param&gt;&lt;param name=&quot;allowFullScreen&quot; value=&quot;true&quot; /&gt;&lt;param name=&quot;allowScriptAccess&quot; value=&quot;always&quot;/&gt;&lt;param name=&quot;wmode&quot; value=&quot;transparent&quot;&gt;&lt;/param&gt;&lt;param name=&quot;bgColor&quot; value=&quot;#ffffff&quot;&gt;&lt;/param&gt;&lt;param name=&quot;flashvars&quot; value=&quot;vu=http://video.ted.com/talks/dynamic/PatriciaKuhl_2010X-medium.flv&amp;su=http://images.ted.com/images/ted/tedindex/embed-posters/PatriciaKuhl-2010X.embed_thumbnail.jpg&amp;vw=432&amp;vh=240&amp;ap=0&amp;ti=1075&amp;introDuration=15330&amp;adDuration=4000&amp;postAdDuration=830&amp;adKeys=talk=patricia_kuhl_the_linguistic_genius_of_babies;year=2010;theme=a_taste_of_tedx;theme=how_the_mind_works;theme=words_about_words;theme=new_on_ted_com;event=TEDxRainier;&amp;preAdTag=tconf.ted/embed;tile=1;sz=512x288;&quot; /&gt;&lt;embed src=&quot;http://video.ted.com/assets/player/swf/EmbedPlayer.swf&quot; pluginspace=&quot;http://www.macromedia.com/go/getflashplayer&quot; type=&quot;application/x-shockwave-flash&quot; wmode=&quot;transparent&quot; bgColor=&quot;#ffffff&quot; width=&quot;446&quot; height=&quot;326&quot; allowFullScreen=&quot;true&quot; allowScriptAccess=&quot;always&quot; flashvars=&quot;vu=http://video.ted.com/talks/dynamic/PatriciaKuhl_2010X-medium.flv&amp;su=http://images.ted.com/images/ted/tedindex/embed-posters/PatriciaKuhl-2010X.embed_thumbnail.jpg&amp;vw=432&amp;vh=240&amp;ap=0&amp;ti=1075&amp;introDuration=15330&amp;adDuration=4000&amp;postAdDuration=830&amp;adKeys=talk=patricia_kuhl_the_linguistic_genius_of_babies;year=2010;theme=a_taste_of_tedx;theme=how_the_mind_works;theme=words_about_words;theme=new_on_ted_com;event=TEDxRainier;&quot;&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ammakalinpathivukal.blogspot.com/feeds/7785763422088012084/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/7075767806533194242/7785763422088012084' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/7785763422088012084'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/7785763422088012084'/><link rel='alternate' type='text/html' href='http://ammakalinpathivukal.blogspot.com/2011/02/linguistic-genius-of-babies.html' title='குழந்தைகளின் ஆச்சரியமூட்டும் மொழிகளைக் கற்கும் திறன் - The linguistic genius of babies'/><author><name>Anna</name><uri>http://www.blogger.com/profile/15447559419199536422</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7075767806533194242.post-5050218157698312538</id><published>2011-02-22T11:20:00.003+05:30</published><updated>2011-02-22T11:25:18.173+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="தீஷு"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="புத்தகங்கள்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="புத்த‌க‌ங்க‌ள்"/><title type='text'>அம்புலிமாமா</title><content type='html'>அம்புலிமாமா ப‌ழைய‌ ப‌திப்புக‌ளை இணையத்தில் பார்த்தவுடன் மகிழ்ச்சி. தமிழ் புத்தகங்கள் 1947 முதல் 2005 வரை கிடைக்கின்றன. தமிழ், ஆங்கிலம், கன்னட, மலையாளம், பெங்காலி, மராட்டி, ஒரியா போன்ற முக்கிய மொழிகள் அனைத்திலும் கிடைக்கின்றன. எனக்குத் தான் இது புதிய தகவலா என்று தெரியவில்லை. என் பால்யத்தில் முக்கிய இடம் கண்டிப்பாக அம்புலிமாமாவுக்கு உண்டு. http://www.chandamama.com/archive/storyArchive.htm வில் அனைத்து பழைய எடிசன்கள் உள்ளன. விளம்பரங்களும் தனியாக உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இது என் &lt;a href=&quot;http://dheekshu.blogspot.com/2011/02/blog-post_22.html&quot;&gt;ப்ளாகில்&lt;/a&gt; எழுதிய‌து</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ammakalinpathivukal.blogspot.com/feeds/5050218157698312538/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/7075767806533194242/5050218157698312538' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/5050218157698312538'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/5050218157698312538'/><link rel='alternate' type='text/html' href='http://ammakalinpathivukal.blogspot.com/2011/02/blog-post.html' title='அம்புலிமாமா'/><author><name>Dhiyana</name><uri>http://www.blogger.com/profile/11871219889864827290</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBfYtEnwgc7BwWZjmudsqvoJGetru_2yPXe5FMtJpyhQT6LprkHPZloyzEXteV2h9HZIMO9z8A775deVqDR_6VjEPp0B5mdOjFXoqWmwLnr-uBempwkADZeDpDRAgD9g/s1600/*'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7075767806533194242.post-7007090022092439397</id><published>2010-12-31T11:16:00.000+05:30</published><updated>2010-12-31T11:16:03.313+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="வீணா"/><title type='text'>Happy New Year 2011 :-)</title><content type='html'>அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ....&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh99ZsHofPgFHvhRfISwj4mK4d2VQWwqwxo4r6G1DhnZ8-BLvvDfpwxl9s6PgU3xsICi0VvcwwjQgRMfFhPw_Z2r_RBm588xtE1kmQWw2fWb_wQrpRKpdw8T5p5T29Iuegtn4Km1Mj8lHU/s1600/2011-happy-new-year-graphic-12.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;233&quot; n4=&quot;true&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh99ZsHofPgFHvhRfISwj4mK4d2VQWwqwxo4r6G1DhnZ8-BLvvDfpwxl9s6PgU3xsICi0VvcwwjQgRMfFhPw_Z2r_RBm588xtE1kmQWw2fWb_wQrpRKpdw8T5p5T29Iuegtn4Km1Mj8lHU/s320/2011-happy-new-year-graphic-12.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ammakalinpathivukal.blogspot.com/feeds/7007090022092439397/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/7075767806533194242/7007090022092439397' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/7007090022092439397'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/7007090022092439397'/><link rel='alternate' type='text/html' href='http://ammakalinpathivukal.blogspot.com/2010/12/happy-new-year-2011.html' title='Happy New Year 2011 :-)'/><author><name>Veena Devi</name><uri>http://www.blogger.com/profile/02852074939472863848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWb4hIMWwN3pp-kj6c8MP5OeURqzgcImM8390SlTws09qUhIxxjG2S-y1cno0J2TXZnFA5MQO_gM0-2QLvV5S0lNOjEjb_zeFWwRQthYTzt96mgH0sUDqmagteRyv1Gac/s220/DSCN3297.JPG'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh99ZsHofPgFHvhRfISwj4mK4d2VQWwqwxo4r6G1DhnZ8-BLvvDfpwxl9s6PgU3xsICi0VvcwwjQgRMfFhPw_Z2r_RBm588xtE1kmQWw2fWb_wQrpRKpdw8T5p5T29Iuegtn4Km1Mj8lHU/s72-c/2011-happy-new-year-graphic-12.jpg" height="72" width="72"/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7075767806533194242.post-580480380381727909</id><published>2010-12-19T07:06:00.003+05:30</published><updated>2010-12-19T07:12:25.013+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சிறுகதை"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நீதிக்கதை"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="மகனே லட்சுமணா"/><title type='text'>மகனே லட்சுமணா !...</title><content type='html'>&lt;strong&gt;ஆராயாத செய்கையும் அவகாச அழுகையும் :  (சிறுகதை  - Moral  story )&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஊரில் ஒரு அந்தணர் இருந்தாராம்,அவருக்கு பல வருடங்களாக குழந்தையே இல்லாமலிருந்ததால் அவரும் அவரது மனைவியான லக்ஷ்மியும் போகாத சேத்திரங்கள் இல்லை வேண்டாத தெய்வங்கள் இல்லை. ஒரு குழந்தைக்காக பல காலம் தவமிருந்தனர் .ஆனாலும் அவர்களது அழகான் வீட்டில்  குழந்தை இல்லாத நிலையே தொடர்ந்து நீடித்தது  ,&lt;br /&gt;&lt;span class=&quot;&quot;&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இந்த சந்தர்பத்தில் ஒரு நாள் வயலுக்குப் போய் விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த அந்தணர் தான் வந்து கொண்டிருந்த பாதையோரம் ஒரு கீரிப்பிள்ளை பாம்புடன் சண்டையிட்ட காயங்களோடு துவண்டு கிடப்பதைக் காண்கிறார். அந்த கீரிப்பிள்ளைக்கு மனமிரங்கி &quot;ஐயோ பாவம் சின்னஞ்சிறு ஜீவன் ...இதன்காயதிற்கு மருந்திடா விட்டால் அது இறந்து போகக் கூடும் என்றெண்ணி &quot; தன வீட்டுக்கு அதை தூக்கி வந்து அதன் காயங்களுக்கு பச்சிலை வைத்துக் கட்டி போஷிக்கிறார்.&lt;br /&gt;&lt;span class=&quot;&quot;&gt;&lt;/span&gt;&lt;br /&gt;நாட்கள் நகர்கின்றன. பிள்ளையில்லாத வீட்டில்  கீரி  பிள்ளை ஆனது,துள்ளி விளையாடியது .அந்தணரும் அவரது மனைவியும் கீரிக்கு லட்சுமணன் என்று ஆசை ஆசையாய் பெயரெல்லாம் சூட்டி வளர்த்து வந்தனர்.   அவர்கள் குழந்தை வரம் வேண்டி  எங்கு சென்றாலும் இப்போது கீரிப்பிள்ளையும் உடன் சென்றது சேத்ராடனங்களுக்கெல்லாம். அந்தணர் வயலுக்குப் போனால் லக்ஷ்மிக்கு துணையாய் வீட்டில் இருந்து கொண்டது கீரிப்பிள்ளை.&lt;br /&gt;&lt;span class=&quot;&quot;&gt;&lt;/span&gt;&lt;br /&gt;பழகப் பழக உற்ற துணையாய் அந்த தம்பதிகளின் வாழ்வில் சின்னதாய் ஒரு சுவாரசியம் சேர்த்துக் கொண்டிருந்தது அந்த கீரிப்பிள்ளை.&lt;br /&gt;லட்ச்சுமணா என்றழைத்து விட்டால் போதும் கீரி எங்கிருந்தாலும் தலை நீட்டி எட்டிப்பார்க்கும் அந்த அளவுக்கு அந்தணர் அதை பாசமும் பரிவுமாய் பழக்கி வைத்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வராது வந்த மாமணி போல கிருஷ்ணனின் சமந்தக மணி போல இந்த அந்தண தம்பதிகள் செய்த சேத்ராட னங்களின் பலனோ இல்லை கீரி வீட்டுக்குள் நுழைந்த சுபயோக புண்யமோ மிக நீண்ட காத்திருப்பின் பலனாக அந்தணரின் மனைவி லக்ஷ்மி  ஒருநாளில் கர்பவதி ஆனார்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்து திங்கள் கழிந்த பின் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.பல புண்ய ஸ்தலங்களுக்கு கால் தேய நடையாய் நடந்ததன் பலனாகப் பிறந்த குழந்தை என்று எண்ணியதால் அந்தணரும் அவரது மனைவியும் அந்தக் குழந்தையின்  மீது தங்களது உயிரை வைத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கீரிப்பிள்ளை அந்தக் குழந்தைக்கு அண்ணனானது.&lt;br /&gt;&lt;br /&gt;அக்கம் பக்க வீடுகளில் இருந்தோறேல்லாம் ,&lt;br /&gt;&lt;br /&gt;&quot;இதுநாள் வரையிலும் நீங்கள் கீரிப் பிள்ளை வளர்த்ததெல்லாம் சரி தான் ,இனி அதை காட்டில் விட்டு விடுங்கள்,கைக்குழந்தையை வைத்துக் கொண்டு இப்படி ஒரு காட்டு விலங்கை எல்லாம் போஷித்து வருவது அத்தனை உசிதமானதல்ல,கீரிப் பிள்ளை பாம்பையே எதிர்த்து சண்டையிட்டு வெல்லக் கூடியது,என்ன தான் வீட்டில் வைத்து வளர்த்தாலும் அதன் புத்தி மாறி விடுமா?! &quot;&lt;br /&gt;&lt;br /&gt;என்று அந்தண தம்பதிகளை குழப்பவாரம்பித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக குழந்தை வளர்ந்தது ஒரு கோடைநாளில் அதற்கு ஒரு வயது முடியுந் தருவாயில்  அதிகாலையில் அந்தணர் வழக்கம் போல தன குழந்தையைக் கொஞ்சி விட்டு வயலுக்குப் போகிறார்.அவரது மனைவி தன் குழந்தைக்கு அமுதூட்டி அது தூங்கியதும் தொட்டிலில் கிடத்தி விட்டு வழக்கம் போல குடிக்க தண்ணீர் சேந்தி வர அருகாமைக்கிணற்றுக்குப் போகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வழியில் அண்டை அசலில் குழந்தை எங்கே என்று விசாரித்தவர்களிடம் எல்லாம்  ;&lt;br /&gt;&quot;அவன் தூங்குகிறான்,அவனது அண்ணன் லட்சுமணன் அவனுக்கு காவலிருக்கிறான் &quot; என்று சொல்லியவாறு செல்கிறார் அந்த அம்மாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய காவல் தான் என்று முகவாயில் கை வைத்து அதிசயித்துக் கொண்டார்கள் அந்த அண்டை அசலார் அனைவரும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தம்மால் வீடு வந்து சேரும்முன்னே வயலுக்குப் போன அந்தணர் காலை போஜனத்துக்கு வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும் பாதையில் முன் போலவே ஒரு கீரியைப்  பார்கிறார். வெறும் கீரியை மாத்திரம் அல்ல ,இந்தக் கீரி ஒரு பாம்புடன் படு ஆக்ரோஷமாக சண்டையிடுவதைப் பார்க்க நேர்கிறது அவருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;வீரியமிக்க அந்தச் சண்டையில் கீரி ஜெயிக்கிறது,வாயெல்லாம் ரத்தக் கரையோடு பாம்பைக் கொன்று விட்டு தலை தூக்கிப் பார்த்த அந்தக் கீரியை கண்டதும் அந்தணரும் மெல்லிய மனம்  ரத்தம் கண்ட பயத்தில் சட்டென்று துணுக்குற்றுப் போகிறது  .&lt;br /&gt;&lt;br /&gt;&quot;என் லட்சுமணன் இத்தனை பயங்கரமான கீரி இல்லை, அவன் வீட்டுக் கீரி அவனுக்கு இத்தனை ஆக்ரோஷம் எல்லாம் இருக்க சாத்தியமில்லை&quot;&lt;br /&gt;என்று தன் மனதுக்குள் பலவாறு சமாதானம் சொல்லிக் கொண்டே பார்வை தழைத்துக் கொண்டு விடு விடுவென தனது வீட்டுக்கு நடையை எட்டிப் போடுகிறார் அந்த அந்தணர்.&lt;br /&gt;&lt;br /&gt;வேக வேகமாய் வீட்டுக்குள் நுழைந்த அந்தணரின் கண்ணில் பட்ட முதல் காட்சி ...&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தையின் தொட்டில் மீது வாயெல்லாம் ரத்தக் கறை படிந்து போன கீரிப்பிள்ளை லட்சுமணனின் முகம் தான்.&lt;br /&gt;&lt;span class=&quot;&quot;&gt;&lt;/span&gt;&lt;br /&gt;வழியில் கண்ட கீரி பாம்புச் சண்டையால்  மனதை அலைக்கழித்த சில நிமிட பயம் மூளைக்கு ஏற அந்தணர் அதீத உணர்வுக்கு ஆட்பட்டு சுவற்றில் அலங்காரத்துக்கு சாற்றி வைத்த வாளை  கண்ணிமைக்கும் நேரத்தில் உருவி எடுத்தார் தொட்டில் ஊஞ்சல் கட்டையில் அமர்ந்திருந்த லட்சுமணனை இரண்டு ஒரே போடில் துண்டுகளாகப் பிளந்தார்.&lt;br /&gt;&lt;span class=&quot;&quot;&gt;&lt;/span&gt;&lt;br /&gt;தன் எஜமானன் ... தகப்பன் ஸ்தானம் அளித்த ஆருயிர் அந்தணரின் அற்புத வாள் வீச்சில் திக்கித்து உறைந்த கண்களோடு உயிர் விட்டது கீரி.&lt;br /&gt;&lt;span class=&quot;&quot;&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=&quot;&quot;&gt;&quot; நீயோ&lt;/span&gt; என்னைக் கொன்றது !?&quot;&lt;br /&gt;&lt;br /&gt;தண்ணீர் குடத்தோடு வீட்டுக்குள் நுழைந்த லக்ஷ்மி அம்மாள் நிகழ்ந்த சம்பத்தில் அதிர்ந்து குடத்தை நழுவ விட்டார்.மண்குடம் உடைந்து சிதறியது நீர் வழிய வழிய....;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன காரியம் செய்தீரோ என் அருமை கணவரே!&lt;br /&gt;&lt;br /&gt;அந்தணர் பேசவில்லை அவர் ... கண்கள் பேசின ;&lt;br /&gt;&lt;br /&gt;&quot;ஒழிந்தாய் காட்டுக் கீர்ரியே என் குழந்தையையா கடித்தாய்! &quot;  தாவி ஓடிப் போய் தொட்டிலில் கிடந்த குழந்தையை அள்ளி எடுத்தார். தகப்பன் வாடை கண்டு மெல்லச் சிணுங்கி விழித்த குழந்தை முக மலர்ந்து சிரிக்கவும் உச்சந்தலையில் இடி விழுந்தது அந்தணருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைக்கு ஒன்றுமில்லையா!&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால் லட்சுமணன்! பாதையில் கண்ட கீரி நீயோ! என் குழந்தையின் பொருட்டு உன் உயிரை மதியாது அத்தனை வீரியமாய் சண்டையிட்டது நீயே தானா!&lt;br /&gt;&lt;br /&gt;ஐயோ லட்சுமணா....என்  மகனே! உன்னை நான் கொன்றேனே!&lt;br /&gt;அலறித் துடித்தார் அந்தணர்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும்  மாண்டவர் மீள்வதுண்டோ!&quot;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மாரல் ஃஆப் தி ஸ்டோரி :&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;ஆராயாது ஒரு விஷயத்தை செய்து விட்டு,அதன் பலனை எண்ணி அவகாசத்தில் அழுது கொண்டே இருப்பது நல்லதல்ல,எந்த ஒரு விசயத்தையும் செய்வதற்கு முன்பே ஒன்றுக்கு இருமுறை யோசித்தே செய்தல் நலம்.</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ammakalinpathivukal.blogspot.com/feeds/580480380381727909/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/7075767806533194242/580480380381727909' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/580480380381727909'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/580480380381727909'/><link rel='alternate' type='text/html' href='http://ammakalinpathivukal.blogspot.com/2010/12/blog-post.html' title='மகனே லட்சுமணா !...'/><author><name>KarthigaVasudevan</name><uri>http://www.blogger.com/profile/11426696576796699086</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOzavSkkRZswE1v6P5nM0QXuSbbCuIfAZnONC60mMyf3MQMepmdjQ9SBsTVOldoMKChutTWfiTiXiix1RwmjIvPqcmpx_JV1nJ6DwSdtyZwJg9JPiZZOt4IYDaue93cg/s220/Afr%20mother%20and%20daughter%20kissing-edit.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7075767806533194242.post-6743474956628454497</id><published>2010-11-29T21:58:00.001+05:30</published><updated>2010-11-29T22:00:25.653+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="கேள்விகள் ஆயிரம்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சொந்தக் கதை."/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ஹரிணி"/><title type='text'>கொஞ்சம் சொந்தக்(நொந்த)கதை :</title><content type='html'> &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எந்நேரம் வேண்டுமானாலும் விழலாம் , இன்றே ...நாளையே என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது.ஆனால் இது ஒரு முக்கியமான நாள்...தருணம் . etc ...etc ,கடந்த மூன்று நாட்களாகவே என் மகள் கொஞ்சம் சோமாகத் தான் இருக்கிறாள்,&lt;br /&gt;&lt;br /&gt;முதல் முதல் என்றால் எல்லோருக்குமே அப்படித் தான் போல.எந்நேரமும் என்னை ஒட்டிக்கொண்டே அலைகிறாள் ,&lt;br /&gt;&lt;br /&gt;ம்மா ...ரொம்ப வலிக்குமா ?&lt;br /&gt;&lt;br /&gt;ச்சே...ச்சே ...இல்லடா குட்டி ;&lt;br /&gt;&lt;br /&gt;சுஷ்மிதா சொன்னாளே ரொம்ப வலிக்குமாம் ,உயிரே போற மாதிரி வலிக்குமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதெல்லாம் இல்ல...&lt;br /&gt;&lt;br /&gt;அவ சொன்னாளே !!! சுஷ்மி பொய் சொல்ல மாட்டா !&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் ?&lt;br /&gt;&lt;br /&gt;அவ மகர ராசியாம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;வாட்?!&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;ம்ம்...டி.வி ல சொன்னாங்க .&lt;br /&gt;&lt;br /&gt;சுஷ்மி பொய் சொல்ல மாட்டான்னா ?!&lt;br /&gt;&lt;br /&gt;இல்ல ...வாய்மை தவறாத மகர ராசி நேயர்களேன்னு...&lt;br /&gt;&lt;br /&gt;( !!! )வேறென்ன பல்பு தான் .&lt;br /&gt;&lt;br /&gt;அவ சும்மாச்சுக்கும் சொல்லிருப்பாடா குட்டிம்மா .&lt;br /&gt;&lt;br /&gt;போம்மா நீ பொய் சொல்ற .&lt;br /&gt;&lt;br /&gt;நானா ...ச்சே ...ச்சே ...காட் ப்ராமிஸ் .வலிக்கவே வலிக்காது ,நீ வேணா பாரேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ம்மா ...&lt;br /&gt;&lt;br /&gt;ம்ம் ...சொல்லு&lt;br /&gt;&lt;br /&gt;ம்மா&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லுடா தூங்கும் போது எவ்ளோ தடவ எழுப்புவ.&lt;br /&gt;&lt;br /&gt;ம்மா ...&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணம்மா ...ப்ளீஸ்டா ...தூங்க விட்றா ...&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லிட்டு தூங்கும்மா&lt;br /&gt;&lt;br /&gt;சரி கேளு&lt;br /&gt;&lt;br /&gt;எப்போ பல்லு விழும்.&lt;br /&gt;&lt;br /&gt;அது சீக்கிரம் விழுந்திரும் ,நீ தூங்கு ,காலைல கூட விழுந்தாலும் விழலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐயோ அப்போ என் பிரெண்ட்ஸ் எல்லாம் என்னை கிண்டல் பண்ணுவாங்கல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;இல்ல ..இல்ல பண்ண மாட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இல்ல பண்ணுவாங்க .ஒனக்கு தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;சரி ...சரி தூங்குடா இப்போ .&lt;br /&gt;&lt;br /&gt;இல்ல ...எனக்கு பல்லு மறுபடி எப்போ முளைக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;சீக்கிரமாவே தான் .&lt;br /&gt;&lt;br /&gt;அதான் எவ்ளோ சீக்கிரமா முளைக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;(தேவுடா ...என்னைக் காப்பாத்த யாருமே இல்லியா?!) பக்கத்தில் தேவ் நல்ல தூக்கத்தில் .&lt;br /&gt;&lt;br /&gt;ஹரிணிக்கு இன்னும் கேள்விகள் இருந்தன கேட்பதற்கு .&lt;br /&gt;&lt;br /&gt;ஆறு வயதுக் குழந்தைக்கு அம்மாவாக இருப்பது எத்தனைக்கெத்தனை சுவாரஸ்யமோ அத்தனைக்கத்தனை நொச்சுப் பிடித்த பதவியும் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;:((((&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் எத்தனை எத்தனை கேள்விகளோ அந்த இத்தனூண்டு மண்டைக்குள் ( மூளைக்குள்- மூளைக்குள்னு ஏன் எழுதலைன்னு அவ நாளைக்கு வந்து கேள்வி கேட்டுடக் கூடாதே! அதுக்கு தான் இந்த அடைப்புக் குறி)&lt;br /&gt;நோட்:&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;நான் இத்தனை கேள்விகள் கேட்டிருக்கவில்லை என் அம்மாவை , ஏழு வயதில் மனதில் உறுதி வேண்டும் படம் பார்க்க அழைத்துப் போயிருந்தார்கள் ,இடைவேளையில் தியேட்டரில் முறுக்கு வாங்கிக் கொடுத்தார்கள் அம்மாவும் சித்தியும். ;&lt;br /&gt;&lt;br /&gt;&quot;கடக்&quot; முன் வரிசைப் பற்களில் ஒன்று காலி.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே முறுக்கு பேப்பரில் சுற்றி பத்திரப்படுத்தி வீட்டுக்கு எடுத்து வந்து சாணிக்குள் புதைத்து பாட்டி வீட்டு ஓட்டுக் கூரை மேல் எறிந்த நினைவு இன்னும் பசுமையாய் நெஞ்சில் நிற்கிறது . ஏன் எதற்கு அப்படிச் செய்தேன் என்றெல்லாம் அப்போது கேட்கத் தோன்றியதே இல்லை .&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இப்போதைய குழந்தைகளிடம் கேட்பதற்கு கேள்விகள் நிறைய இருக்கின்றன. அம்மாக்களும் அப்பாக்களும் வெறுமே மேலோட்டமாகப் பதிலென்ற பெயரில் எதையாவது சொல்லி சமாதனப்படுத்தி சமாளிக்க முடியவில்லை. அவர்களை திருப்திப் படுத்தும் பதில் வரும் வரை குழந்தைகள் அவர்களது அம்மாக்களையும் அப்பாக்களையும் தூங்க விடுவதும் இல்லை.&lt;br /&gt;&lt;/p&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ammakalinpathivukal.blogspot.com/feeds/6743474956628454497/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/7075767806533194242/6743474956628454497' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/6743474956628454497'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/6743474956628454497'/><link rel='alternate' type='text/html' href='http://ammakalinpathivukal.blogspot.com/2010/11/blog-post_29.html' title='கொஞ்சம் சொந்தக்(நொந்த)கதை :'/><author><name>KarthigaVasudevan</name><uri>http://www.blogger.com/profile/11426696576796699086</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOzavSkkRZswE1v6P5nM0QXuSbbCuIfAZnONC60mMyf3MQMepmdjQ9SBsTVOldoMKChutTWfiTiXiix1RwmjIvPqcmpx_JV1nJ6DwSdtyZwJg9JPiZZOt4IYDaue93cg/s220/Afr%20mother%20and%20daughter%20kissing-edit.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7075767806533194242.post-2137710961535014698</id><published>2010-11-15T16:35:00.000+05:30</published><updated>2010-11-15T16:35:07.140+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="குழ‌ந்தைக‌ளுக்கான‌ க‌தைக‌ள்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="வீணா"/><title type='text'>புத்தகங்கள்</title><content type='html'>அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
வலையில் பார்த்த சில புத்தகங்கள்..... பதிவிறக்கமும் செய்யலாம்&lt;br /&gt;
&lt;a href=&quot;http://www.childrensbooksforever.com/&quot;&gt;http://www.childrensbooksforever.com/&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
குழந்தைகளின் வயதுகேர்ப்ப வகைபடுத்தி இருகிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அனைவ‌ருக்கும் உப‌யோக‌மாக‌ இருக்கும் என‌ நினைக்கிறேன்.</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ammakalinpathivukal.blogspot.com/feeds/2137710961535014698/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/7075767806533194242/2137710961535014698' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/2137710961535014698'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/2137710961535014698'/><link rel='alternate' type='text/html' href='http://ammakalinpathivukal.blogspot.com/2010/11/blog-post.html' title='புத்தகங்கள்'/><author><name>Veena Devi</name><uri>http://www.blogger.com/profile/02852074939472863848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWb4hIMWwN3pp-kj6c8MP5OeURqzgcImM8390SlTws09qUhIxxjG2S-y1cno0J2TXZnFA5MQO_gM0-2QLvV5S0lNOjEjb_zeFWwRQthYTzt96mgH0sUDqmagteRyv1Gac/s220/DSCN3297.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7075767806533194242.post-5341194280099804127</id><published>2010-11-14T09:43:00.000+05:30</published><updated>2010-11-14T09:43:00.139+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அறிமுகம்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அறிவிப்பு"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சென்னை"/><title type='text'>சென்னையில் குழந்தைகளின் &quot;நட்புலகம்/Buddiesworld&quot;</title><content type='html'>&lt;a onblur=&quot;try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}&quot; href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkhueBr7wuz4qMQWKzfr6v_zKfwygO8NsbB_oXSO-kByeLwZwuVn_QCn_AqDeilPn_kJ7_Q0V1ufxXuoaHSue1I7KBx6r-nE5olOnCY1LcznVGm67KmgcyYWVQ8NM1EbCx26NNr0QEhNxV/s1600/1.jpg&quot;&gt;&lt;img style=&quot;margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 309px; height: 400px;&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkhueBr7wuz4qMQWKzfr6v_zKfwygO8NsbB_oXSO-kByeLwZwuVn_QCn_AqDeilPn_kJ7_Q0V1ufxXuoaHSue1I7KBx6r-nE5olOnCY1LcznVGm67KmgcyYWVQ8NM1EbCx26NNr0QEhNxV/s400/1.jpg&quot; alt=&quot;&quot; id=&quot;BLOGGER_PHOTO_ID_5538949189762793474&quot; border=&quot;0&quot; /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur=&quot;try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}&quot; href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkVRDuf9R0i6eR1QusSR9MQ6tYV5Iy6ugLAAy-JPSWfIZXQVrYDS-xud2gjnDdEpp-QxVjYGoySnyxwLdVZrzu2xX1bDO5r3qSwLM9mLykcQN8_-j9mlg9Oig7GCcD1gd5kFK_inkI2Q4B/s1600/2.jpg&quot;&gt;&lt;img style=&quot;margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 309px; height: 400px;&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkVRDuf9R0i6eR1QusSR9MQ6tYV5Iy6ugLAAy-JPSWfIZXQVrYDS-xud2gjnDdEpp-QxVjYGoySnyxwLdVZrzu2xX1bDO5r3qSwLM9mLykcQN8_-j9mlg9Oig7GCcD1gd5kFK_inkI2Q4B/s400/2.jpg&quot; alt=&quot;&quot; id=&quot;BLOGGER_PHOTO_ID_5538949748599539138&quot; border=&quot;0&quot; /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur=&quot;try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}&quot; href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhw36Wjcpk8CsZPE_-XQgZzx1hpVIzOb303LhnJOBHi7Lf7ADgASHQeg4fSM6gYhPVIlUjORuBDjEb_UWDgHRB_wuBicNU-NwTbEtPUDU3eZIYzC78uMs5_r2nVhxt9YoBMWvd6OHIFoDDI/s1600/3.png&quot;&gt;&lt;img style=&quot;display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 309px; height: 400px;&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhw36Wjcpk8CsZPE_-XQgZzx1hpVIzOb303LhnJOBHi7Lf7ADgASHQeg4fSM6gYhPVIlUjORuBDjEb_UWDgHRB_wuBicNU-NwTbEtPUDU3eZIYzC78uMs5_r2nVhxt9YoBMWvd6OHIFoDDI/s400/3.png&quot; border=&quot;0&quot; alt=&quot;&quot;id=&quot;BLOGGER_PHOTO_ID_5538950702629687650&quot; /&gt;&lt;/a&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ammakalinpathivukal.blogspot.com/feeds/5341194280099804127/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/7075767806533194242/5341194280099804127' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/5341194280099804127'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/5341194280099804127'/><link rel='alternate' type='text/html' href='http://ammakalinpathivukal.blogspot.com/2010/11/buddiesworld.html' title='சென்னையில் குழந்தைகளின் &quot;நட்புலகம்/Buddiesworld&quot;'/><author><name>சந்தனமுல்லை</name><uri>http://www.blogger.com/profile/04807534524550024558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_BYt7AQ8CYu8/R5mEAU5TFOI/AAAAAAAAAHI/OVIN31sOnNw/S220/Kurinji(8).jpg'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkhueBr7wuz4qMQWKzfr6v_zKfwygO8NsbB_oXSO-kByeLwZwuVn_QCn_AqDeilPn_kJ7_Q0V1ufxXuoaHSue1I7KBx6r-nE5olOnCY1LcznVGm67KmgcyYWVQ8NM1EbCx26NNr0QEhNxV/s72-c/1.jpg" height="72" width="72"/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7075767806533194242.post-6542348755882288094</id><published>2010-10-06T06:51:00.001+05:30</published><updated>2010-10-06T06:53:10.553+05:30</updated><title type='text'>வாங்க!!! விளையாடலாம்</title><content type='html'>இந்த பதிவு என் &lt;a href=&quot;http://dheekshu.blogspot.com/2010/10/blog-post_06.html&quot;&gt;தளத்தில்&lt;/a&gt; எழ்தியது. இங்கும் பதிகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என் குழந்தை எல்லா சினிமா பாட்டும் பாடும், எல்லா சீரியல் பெயரும் தெரியும் என்று பெருமை அடித்துக் கொள்ளும் அம்மாக்களை நாம் பார்த்து இருக்கிறோம். இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் டிவி பார்க்கக் கூடாது. வேகமாக வளரும் அவர்கள் மூளையில், டிவியில் வேகமாக மாறி மாறி வரும் காட்சிகள் பதிந்து, பின்னாளில் அதே வேகத்தை அவர்கள் வாழ்க்கையிலும், பள்ளியிலும் எதிர்பார்த்து, கிடைக்காததால் அவர்கள் அடையும் எதிர்பலனை &lt;a href=&quot;http://news.bbc.co.uk/2/hi/3603235.stm&quot;&gt;இங்கு&lt;/a&gt;  காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல் குழந்தைகள் விளையாட வேண்டிய அவசியத்தை &lt;a href=&quot;http://illinoisearlylearning.org/tipsheets/importanceofplay.htm&quot;&gt;இங்கு&lt;/a&gt; காணலாம். தீஷுவிடம் அப்பா உன்னோட என்னவெல்லாம் செய்வார் என்றவுடன், அவள் சொன்னது,&quot;கதை சொல்லுவார், யானை மாதிரி, தவளை மாதிரி, குதிரை மாதிரி போக சொல்லுவார்... என்று லிஸ்ட் நீண்டது. அம்மா என்னவெல்லாம் செய்வார் என்றவுடன் ஒன்னுமே செய்ய மாட்டாள் என்றாள். அவளுக்கு அவள் வயதுக்குப் பிடித்தது கதை கேட்பதும், விளையாடுவதும். &lt;br /&gt;&lt;br /&gt;யாரும் வாசித்தாலும் வாசிக்காவிட்டாலும் நான் தீஷுவுடன் கழிக்கும் என் நேரத்தைப்பதிவதன் சொந்த காரணங்கள் - ஒன்று பின்னாளில் தீஷு படித்துப் பார்ப்பாள், மற்றொன்று பதிவு எழுதி நாளாகிவிட்டாது என்பதால் எதையாவது புதிதாக யோசிக்கத்தூண்டும் எண்ணம். Childhood is a journey, not a race. நம் குழந்தையின் பயணத்தில் நாமும் பங்கு கொள்ளலாமே. &lt;br /&gt;&lt;br /&gt;நம் குழந்தையை மகிழ்விக்க அவர்களுடன் சேர்ந்து ராக்கெட் ஸைன்ஸ் பற்றி பேச வேண்டாம். கையைப் பிடித்துக் கொண்டு வாக்கிங் போனால் போதும். குழந்தையின் டிவி நேரத்தைக் குறைத்து, அவர்களுடன் நம்முடைய நேரத்தைச் செலவிட்டு, அதை பதிவோம். நாம் எல்லாம் சேர்ந்து செய்யலாம் என்று நினைத்திருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;சேர்ந்து செய்வதற்கு என்னுடைய ஐடியா:&lt;br /&gt;&lt;br /&gt;1. குழந்தையுடன் செய்த ஏதாவதை ஒன்றை தங்கள் தளத்தில் பதிய வேண்டும். குழந்தையுடன் சேர்ந்து செய்தது எதுவாகவும் இருக்கலாம். வாசித்தது, பேசியது, விளையாண்டது, குதித்தது, சமைத்தது, நடந்தது என எதுவாகவும். குழந்தை வயது வரம்பு கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;2. ஒவ்வொரு புதன் கிழமையும் நான் வாங்க, விளையாடலாம் என்ற தலைப்பில் ஒரு பதிவு போடுவேன். பதிவின் முடிவில் ஒரு லிங்க் வைத்திருப்பேன். அந்த வாரம் முழுவதும் அந்த லிங்க்கில் நீங்கள் உங்கள் தளத்தில் பதிந்த இடுகையில் லிங்க்கை ஏற்றலாம். அதனால் நீங்களும் புதன் கிழமை தான் பதிவு போட வேண்டும் என்பது இல்லை. அந்த வாரத்தில் ஏதாவது ஒரு நாளில் பதிந்து, உங்கள் இடுகையை லிங்க்கில் ஏற்றலாம். &lt;br /&gt;&lt;br /&gt;3. உங்கள் இடுகையின் முடிவில் &lt;a href=&quot;http://www.dheekshu.blogspot.com/&quot;&gt;dheekshu&lt;/a&gt; தளத்தில் இணைத்திருப்பதைத் தெரிவித்தால், இங்கு வந்து பிறருடைய லிங்கையும் படிக்க அனைவரும் வசதியாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் இந்த சிறு முயற்சியின் மூலம், பிறரையும் பங்கு கொள்ள செய்து வளமான தலைமுறை உருவாக்கலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த முயற்சியை வேறு விதமாக செய்யலாம் என்று தோன்றினால் சொல்லுங்கள்.மாற்றிக் கொள்ளலாம். &lt;br /&gt;&lt;br /&gt;லிங்க் பற்றி ஏதாவது சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள். எனக்கும் இது தான் முதல் முறை. தெரிந்த வரை சொல்லுகிறேன். இந்த பதிவின் முடிவிலும் லிங்க் இருக்கிறது. ஏதாவது ஒரு பதிவை பதிந்து லிங்க் எவ்வாறு வேலை செய்கிறது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.&lt;br /&gt; &lt;br /&gt;உங்கள் இடுகையை இந்த லிங்கில் ஏற்றுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;script src=&quot;http://www.linkytools.com/thumbnail_linky_include.aspx?id=48550&quot; type=&quot;text/javascript&quot;&gt;&lt;/script&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ammakalinpathivukal.blogspot.com/feeds/6542348755882288094/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/7075767806533194242/6542348755882288094' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/6542348755882288094'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/6542348755882288094'/><link rel='alternate' type='text/html' href='http://ammakalinpathivukal.blogspot.com/2010/10/blog-post.html' title='வாங்க!!! விளையாடலாம்'/><author><name>Dhiyana</name><uri>http://www.blogger.com/profile/11871219889864827290</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBfYtEnwgc7BwWZjmudsqvoJGetru_2yPXe5FMtJpyhQT6LprkHPZloyzEXteV2h9HZIMO9z8A775deVqDR_6VjEPp0B5mdOjFXoqWmwLnr-uBempwkADZeDpDRAgD9g/s1600/*'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7075767806533194242.post-1128672807371784876</id><published>2010-09-02T14:47:00.001+05:30</published><updated>2010-09-02T14:51:13.971+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="Behavior"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="Deepa"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="குழந்தை வளர்ப்பு"/><title type='text'>ஏழெட்டுத் தொப்பிகளும் பத்துச் சட்டைகளும்</title><content type='html'>&lt;p&gt;முந்தா நேற்று மருத்துவமனைக்குச் சென்றபோது ஒரு குழந்தையைச் சந்தித்தேன். பெண் குழந்தை; எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கும். பார்வையாள‌ர் கூட‌த்துக்கும் வெளியே செருப்புக‌ள் வைக்கும் இட‌த்துக்கும் இடையில் ஓடிக் கொண்டே இருந்தாள். அவள் வயதுக்குக் கொஞ்ச‌ம் வ‌ள‌ர்த்தியான‌ பெண். என் மகள் நேஹாவைப் பார்த்த‌தும், ஆசையாகத் தூக்கிக் கொண்டாள். இவளும் &#39;அக்கா அக்கா&#39; என்று அவளுடன் விளையாட‌த் துவ‌ங்கி விட்டாள்.&lt;/p&gt;&lt;p&gt;நான் உள்ளே நுழைந்து அம‌ர்வ‌த‌ற்குள் ஒரு நூறு வார்த்தையாவ‌து பேசியிருப்பாள் அந்த‌ச் சிறுமி. &quot;ஆன்டி, உங்க‌ பொண்ணா? ரொம்ப‌ க்யூட்டா இருக்கா...என‌க்கு இந்த‌ மாதிரி சின்ன‌க் குழ‌ந்தைங்க‌ன்னா ரொம்ப‌ப் பிடிக்கும். விளையாடிக்கிட்டே இருப்பேன். எங்க‌ ஸ்கூல்ல‌யே நான் தான் ரொம்ப‌ப் பிரில்லிய‌ன்ட். என்னைத் தான் எங்க‌ க‌ளாஸ்ல‌ லீட‌ர் ஆக்கி இருக்காங்க‌ எங்க‌ மிஸ்...&quot;&lt;/p&gt;&lt;p&gt;சுவார‌சியமாக‌வும் ஆசையாக‌வும் அந்த‌ப் பெண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று அவ‌ள் அம்மாவிட‌ம் திரும்பி, &quot;அம்மா, ந‌ம்ப‌ விஷ‌ய‌த்தை இந்த‌ ஆன்ட்டி கிட்ட‌ சொல்லிட‌லாமா....அது இல்ல‌ம்மா... அந்த இன்னொரு விஷ‌ய‌ம்..&quot; என்று எதையோ ரகசியமாகக் கேட்டாள்.ந‌ம்பினால் ந‌ம்புங்க‌ள், நான் சென்று அம‌ர்ந்து இர‌ண்டு நிமிட‌ம் கூட‌ ஆக‌வில்லை. &lt;/p&gt;&lt;p&gt;அவ‌ர்க‌ளை முன்பின் பார்த்த‌து கூட‌க் கிடையாது.அவ‌ள் அம்மாவின் முக‌ம் அடைந்த‌ த‌ர்ம‌ச‌ங்க‌ட‌த்தைப் பார்த்து நான் அதை விட சங்கடத்துக்குள்ளானேன். எதையோ சொல்லிப் பேச்சை மாற்றினேன். அவ‌ள் அம்மா ந‌ன்றியுட‌ன் ஒரு புன்னைகை பூத்தார்.&lt;/p&gt;&lt;p&gt;ஒரு நிமிட‌ம் உட்கார‌வில்லை. அங்கு நான், அவள் அம்மா, ஒரு ஆயா மட்டும் தான் இருந்தோம். ஆனாலும் &quot;ஆன்டி நான் டான்ஸ் ஆடிக் காட்டவா&quot; என்று அவள் பாட்டுக்குத தொம் தொம் என்று குதித்து ஆடியதும், வந்து என் கையிலிருந்த கைப்பையை என்னைக் கேட்காமலே எடுத்துப் பார்த்ததும், நான் ஃபோன் செய்யும் போது, &#39;யாருக்கு ஆன்ட்டி ஃபோன் பண்றீங்க?&#39; என்று நெருங்கி உட்கார்ந்ததும் ஏனோ கொஞ்சம் கலக்கத்தை உண்டுபண்ணியது.&lt;/p&gt;&lt;p&gt;நான்கு அல்ல‌து ஐந்து வ‌ய‌துக் குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி இருப்ப‌து இய‌ல்பு தான்.ஆனால் ப‌த்து வ‌ய‌து ம‌திக்க‌த்த‌க்க‌ சிறுமி?நான் செய்வ‌த‌றியாம‌ல் திகைத்து அவ‌ர் அம்மாவைப் பார்க்கும் போது தான் அவ‌ர் லேசாக, &quot;ஏய், இங்கே வா&quot; என்றாரே ஒழிய‌, ம‌ற்ற‌ப‌டி பொது இட‌ங்க‌ளில் எப்ப‌டி ந‌ட‌ந்து கொள்ள‌ வேண்டுமென்றே அந்தக் குழந்தைக்குப் புரிய‌வைக்கப் படவில்லை என்ப‌து புரிந்த‌து. குழந்தையின் ந‌லனுக்காக‌ இதைச் செய்திருக்க‌ வேண்டிய‌து அவ‌சிய‌மில்லையா?&lt;/p&gt;&lt;p&gt;பெரிய‌ம‌னுஷி போல் வாய் ஓயாம‌ல் பேசிக் கொண்டிருந்த‌வ‌ள், அவ‌ள் அம்மா, &#39;கொஞ்ச‌ம் இவ‌ளைப் பாத்துக்கங்க&#39; என்று என்னிட‌ம் விட்டுவிட்டு டாக்ட‌ரைப் பார்க்க‌ உள்ளே சென்ற‌ போது சின்ன‌க் குழ‌ந்தை போல் க‌த்தி அழ‌ ஆர‌ம்பித்து விட்டாள். அதுவும் எப்படி, கண்களைக் கசக்கி வலிய‌ வரவழைத்த ஒரு அழுகை! அதுவும் ஒரு நிமிட‌ம் தான்.திடீரென்று க‌ண்ணைத் துடைத்துக் கொண்டு முன்போல‌ குதியாட்ட‌ம் போட‌த் துவ‌ங்கி விட்டாள்.&lt;/p&gt;&lt;p&gt;அவ்வப்போது, &quot;உங்க பொண்ணு மாதிரி ஸ்மார்ட்டான ஒரு குட்டியை நான் பாத்ததே இல்லை ஆன்டி&quot; என்று பெரிய மனுஷி போல் ஐஸ் வைக்கவும் தவறவில்லை! அடக்கமாட்டாத சிரிப்புடன், &quot;உங்க‌ அம்மா இப்ப‌டிக் குதிக்க‌க் கூடாதுன்னு சொன்னாங்க‌ இல்ல‌. இங்ல‌ வ‌ந்து பாப்பா கூட உட்காரும்மா.&quot; என்றேன்.அவள் கேட்டால் தானே? இவ‌ள் போடும் ஆட்ட‌த்தில் ஆயாசமடைந்து நேஹாவே ‌ச‌ம‌த்தாக‌ என் ம‌டியில் உட்கார்ந்து விட்டாள் சிறிது நேரத்துக்குப் பிறகு!&lt;/p&gt;&lt;p&gt;அவ‌ள் அம்மா வெளியில் வரும் போது, டாக்ட‌ர் இவ‌ள் குர‌லைக் கேட்டு, &quot;யாரு உங்க‌ பொண்ணா?&quot; என்று கேட்டார். த‌ன்னைப் ப‌ற்றித் தான் கேட்கிறார்க‌ள் என்று அறிந்த‌தும் யாரும் அழைக்காம‌லே உள்ளே போன‌வ‌ள், ப‌த‌விசாக‌ டாக்ட‌ர் அருகில் போய் கைகட்டி நின்று கொண்டாள். அவ‌ர்க‌ள் கேட்ட‌த‌ற்குச் ச‌ம‌த்தாக‌ப் ப‌தில‌ளித்த‌வ‌ள், &quot;தேங்க்யூ மேம்&quot; என்ற‌ப‌டியே வெளியில் வ‌ந்தாள்.&lt;/p&gt;&lt;p&gt;உண்மையில் அந்த‌ப் பெண் படு சுட்டி. குழந்தையிடம் அவள் கொஞ்சியதிலும் விளையாடியதிலும் உண்மையான அன்பும் தெரிந்தது. ஆனால் எங்கும் எப்போதும் தன்னை முன்னிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற உந்துதலா, இல்லை அதிகப்படி கவனம் கொடுக்கப்பட்ட காரணமா, இல்லை அதற்கு முற்றிலும் மாறான சூழலா, என்ன காரணமெனத் தெரியவில்லை. ஆனாலும் அவ‌ள‌து செய‌ல்க‌ள் அங்கு இருந்த எல்லாருக்குமே கொஞ்சம் விசித்திரமாகத் தான் இருந்தன‌.&lt;/p&gt;&lt;p&gt;பள்ளியில் தான் செய்த சாதனைகளைக் குழந்தைகள் பகிர்வது அழகு தான். முன்பின் அறிமுக‌மில்லாத‌வ‌ர்க‌ளிட‌ம் கூட ச‌ட்டென்று நெருங்கி அன்யோன்ய‌மாவ‌தும் சில குழந்தைகளின் அழகான இயல்பு தான். ங்க ஸ்கூல்லியே நான் தான் ப்ரில்லியன்ட், என்பதும் அவ‌ள் அம்மாவுக்கும் அவ‌ளுக்குமான‌ ஏதோ ர‌க‌சிய‌த்தை அப்போது தான் பார்த்த ஒருவரிடம் சொல்ல‌ட்டுமா என்ற‌தையும் எந்த‌ ர‌க‌த்தில் சேர்ப்ப‌து?&lt;/p&gt;&lt;p&gt;உண்மையில் அவள் &#39;பள்ளியிலேயே ப்ரில்லியன்ட்&#39; என்று ஆசிரியர்களால் பாராட்டப்பட்டிருக்கலாம். ஆனாலும் என் ப‌த்து வ‌ய‌தில் நான் அறிமுகமற்ற யாரிடமாவது இப்படிச் சொல்லி இருந்தால் (நான் அப்படி உண்மையாகச் சொல்ல வாய்ப்பே இல்லை என்றாலும்!) என் அம்மா ந‌ன்றாக‌க் கொடுத்திருப்பார்க‌ள்.&lt;/p&gt;&lt;p&gt;அவளைப் பார்த்தவுடன் ஏற்பட்ட பரவசமும், மகிழ்ச்சியும் நேரம் செல்லச் செல்ல சற்றே அயர்ச்சியாக மாறியது உண்மை! உங்க‌ளுக்கு என்ன‌ தோன்றுகிற‌து? Am I over reacting, just because she is some stranger&#39;s kid?&lt;/p&gt;&lt;p&gt;இது ப‌ற்றி சிந்தித்த‌ போது நினைவுக்கு வந்த ஒரு விஷயம்:அதிகக் கோபம், முரட்டுத்தனம், இவையெல்லாம் பிரச்னைகள் என்பதைவிட வேறு பிரச்னைகளின் symptoms என்று தான் தோன்றுகிறது. மாற்று ஈடுபாடுகளின் மூலம் இவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குணப்படுத்தி விடலாம். இந்த‌ &lt;a href=&quot;http://mathavaraj.blogspot.com/2008/10/blog-post_30.html&quot;&gt;இடுகையினைப்&lt;/a&gt; பாருங்க‌ள். முர‌ட்டுத்த‌ன‌ம் மிகுந்த‌ ஒரு சிறுவ‌னை ஒரு ப‌ள்ளியில் எப்ப‌டி மாற்றி இருக்கிறார்க‌ள் என்று.&lt;/p&gt;&lt;p&gt;ஆனால் இரண்டு மூன்று வயதில் இயல்பாக இருக்கும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் பாங்கு, எந்த இடத்திலும் தான் தான் முக்கியம் என்ற நினைப்பு இவையெல்லாம் (attention seeking) வளரவளரக் குழந்தைகளிடம் குறைய வேண்டும். அதற்குப் பெற்றோர் துணை புரியவேண்டும் என்று நான் நம்புகிறேன். ஆனால் அப்ப‌டி இல்லையோ? Is modesty no longer a worthy virtue?&lt;/p&gt;&lt;p&gt;Little women என்கிற‌ புக‌ழ்பெற்ற‌ நாவ‌லில் ஒரு ச‌ம்ப‌வ‌ம் வ‌ரும். நான்கு ம‌க‌ள்கள் கொண்ட‌ அம்மா தன் சுட்டியான க‌டைசி ம‌க‌ளிட‌ம் பேசுவ‌தாக‌: &quot;க‌ண்ணா உன‌க்கு நிறைய அறிவும் திற‌மைகளும் இருக்கு. அதுக்காக‌ அதையெல்லாம் எப்போதுமே எல்லாரும் கொண்டாடிக்கிட்டு இருக்க‌ணும்னு அவசியம் இல்லை. உன் அறிவும் திற‌மையும் நீ வ‌ள‌ர்த்துகிட்டே போனா, உன் பேச்சில‌யும் உன் செய்கைக‌ளிலுமே அது இய‌ல்பா வெளிப்ப‌டும். நீயா வெளிச்ச‌ம் போட்டுக் காட்ட‌ற‌து அழ‌கில்லை&quot; என்று. &lt;/p&gt;&lt;p&gt;அப்போது அவ‌ள‌து அக்கா ஜோ (க‌தையின் நாயகி) சொல்வாள், &quot;ஆமாம், உன் கிட்ட‌ ஏழெட்டு தொப்பி, ப‌த்து பட்டுச் சட்டைகள் இருக்குனு காமிக்க‌ எல்லாத்தையும் ஒண்ணு மேல ஒண்ணு போட்டுக்கிட்டு வெளிய‌ போனா எப்ப‌டி இருக்கும்? அதே மாதிரி தான்&quot; என்பாள்.போட்டிகளும் விளம்பரங்களும் அதிகரித்து வரும் இன்றைய‌ வியாபார உல‌க‌த்தில் இந்தச் சிறு அறிவுரை (piece of wisdom) செல்லாக்காசாகி விட்ட‌தோ?&lt;br /&gt;&lt;/p&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ammakalinpathivukal.blogspot.com/feeds/1128672807371784876/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/7075767806533194242/1128672807371784876' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/1128672807371784876'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/1128672807371784876'/><link rel='alternate' type='text/html' href='http://ammakalinpathivukal.blogspot.com/2010/09/blog-post.html' title='ஏழெட்டுத் தொப்பிகளும் பத்துச் சட்டைகளும்'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_JubSuie1jkwOHBOfIlp28PGOYGGGfBO8MAUfs0oFTGa0nv5tSaQ1bwJQwfZdVko_bP3nFb1qxhW3XPWu0uhLNF_eG0QmywT-NhSubRPknxOfVLqTgXz3AFFUmHwQ7w/s220/pen_in_hand.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7075767806533194242.post-4617311698890147911</id><published>2010-07-08T09:07:00.000+05:30</published><updated>2010-07-08T09:10:12.661+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="கார்த்திகாவாசுதேவன் தொடர்கதை"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சிறுவர் தொடர்கதை"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="மீன் இளவரசி மீனலோஷினி"/><title type='text'>மீன் இளவரசி மீனலோஷினி பார்ட் - 2</title><content type='html'>ஆச்சர்யத்தில் உறைந்து போன மச்சேந்திர மனோகரனை அதிக நேரம் இம்சிக்காமல் உடனே  பேச ஆரம்பித்தது   மீன் ;&lt;br /&gt;&lt;br /&gt;இளவரசனே என்னை உன் கையில் இருந்து நொடியில் கடலுக்குள் வீசு இல்லையேல் நான் அடுத்த பத்தாம் நிமிடம் வெறும் கருவாடாகிப் போவேன்,இது உண்மை ,என் சொல்படி செய்,சீக்கிரம்...சீக்கிரம் என்னை கடலுக்குள் வீசு. சொல்வதை செய் , மீன் கோபமாய் ஆணையிட்டது&lt;br /&gt;&lt;br /&gt;மச்சேந்திரனுக்கு  மீன் பேசுவது ஒரு அதிசயம் எனில் அது இவனுக்கு ஆணையிடுவது இன்னும் அதிசயமாய் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏ ...தங்க மீனே உன்னை பிடித்துக் கொண்டு  போய் என் தங்கையின் கையில் ஒப்படைக்காவிட்டால் நான் அவளுக்கு  பாசமிக்க அண்ணனாக இருக்கும்  தகுதியை இழந்து விடுவேன் அதனால் வாயை மூடிக் கொண்டு என்னோடு வா.அரண்மனையின் தங்கத்  தொட்டியில் உன்னை விட்டதும் பிறகு நீ பேசுவதை நான் பொறுமையாக கேட்டுக் கொள்கிறேன் .&lt;br /&gt;&lt;br /&gt;அவன் எள்ளலாய் கையிலிருக்கும் மீனைப் பார்த்துக் கொண்டே பேசப் பேச  மீன் இப்போது சுவாசமின்றி துடித்து  துள்ளி துள்ளி திணற ஆரம்பித்திருந்தது .&lt;br /&gt;&lt;br /&gt;&quot;இ...ள...வர...சனே நான் இத்த...னை சொல்லியும் கேளா...மல் நீ தவறு செய்கிறாய் ..இதற்கான ப...ல...னை&quot;&lt;br /&gt;&lt;br /&gt;(அதற்குள் பத்தாம் நிமிடம் கடந்து விட தங்க மீன் காய்ந்து வெறும் கருவாடகிப் போகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;மச்சேந்திர மனோகரன் சட்டென நிகழ்ந்து விட்ட இந்த காரியம் கண்டு திக்பிரமையில்  அதிர்ந்து போனான்.&lt;br /&gt;&lt;br /&gt;கப்பலின் விளிம்பை கடலுக்குள் இருந்தவாறே தலை உயர்த்தி நோக்கினான்.மீனலோஷினி இந்த தங்க மீனுக்காக எத்தனை ஆசையோடு காத்துக் கொண்டிருப்பாள் ,அவளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம் என்ற வருத்தம் அவனை உற்சாகமிழந்து தளர்ந்து போக வைத்தது ,கையில் கருவாடாகிப் போன மீனை ஏந்திக் கொண்டு தங்கைக்கு என்ன பதில் சொல்லப் போகிறோமோ என்ற அளவில்லாத ஏமாற்றத்துடன் இளவரசன் கப்பலை நோக்கி நீந்தி நூலேணியில் கப்பலுக்குள் ஏறி இளவரசியும் மன்னனும் மற்றவர்களும் இருக்கும் இடத்துக்கு வருகிறான் .&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே அவன் கண்ட காட்சி அவனை பேரதிர்ச்சியில் சில்லிட்டு உறைய வைப்பதாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;என்னருமை தங்கைக்கு என்ன ஆயிற்று ? ஏன் ...இப்படி உருமாறிப்  போனாள் என்று மச்சேந்திரன் தங்கை மீனலோஷினியின் அருகே விரைந்து செல்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவனைப் போலவே கடலுக்குள் தங்க மீனைத் தேடச் சென்ற மற்ற சகோதரர்களும் அங்கே முன்பே வந்து விட்டபடியால் அனைவருமே ஒரே விதமான அதிர்ச்சியால் தாக்கப் பட்டு செய்வதறியாது திகைத்து போய் நின்றிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மன்னன் மற்றும் மகாராணியின் கண்களில் கண்ணீர் பெருகி ஓடுகிறது,&lt;br /&gt;&lt;br /&gt; தனக்கு நேர்ந்த உருமாற்றத்தால் அதிர்ச்சியில் மயங்கித் துவண்டிருந்த இளவரசி மீனலோஷினி தன் அன்னையான மகாராணியின் மடியில் தலை சாய்த்திருந்தாள். தலை உடல் எல்லாம் அப்படியே தான் இருக்கிறது ஆ...னால்....ஆ...னால்  அவளது கால்....கால்...கால்களை மட்டும்  காணோம்...&lt;br /&gt;&lt;br /&gt;எங்கே போயின இளவரசியின் கால்கள் !&lt;br /&gt;&lt;br /&gt;இளவரசியின் கால்களுக்கு என்ன ஆயிற்று !!!&lt;br /&gt;&lt;br /&gt; நாளை வரை காத்திருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்...</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ammakalinpathivukal.blogspot.com/feeds/4617311698890147911/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/7075767806533194242/4617311698890147911' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/4617311698890147911'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/4617311698890147911'/><link rel='alternate' type='text/html' href='http://ammakalinpathivukal.blogspot.com/2010/07/2.html' title='மீன் இளவரசி மீனலோஷினி பார்ட் - 2'/><author><name>KarthigaVasudevan</name><uri>http://www.blogger.com/profile/11426696576796699086</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOzavSkkRZswE1v6P5nM0QXuSbbCuIfAZnONC60mMyf3MQMepmdjQ9SBsTVOldoMKChutTWfiTiXiix1RwmjIvPqcmpx_JV1nJ6DwSdtyZwJg9JPiZZOt4IYDaue93cg/s220/Afr%20mother%20and%20daughter%20kissing-edit.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7075767806533194242.post-4958532104594097225</id><published>2010-07-07T19:43:00.005+05:30</published><updated>2010-07-07T19:51:17.312+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சுனிதா கிருஷ்ணன்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ப்ரஜவாலா"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="விஜி"/><title type='text'>சுனிதா கிருஷ்ணன் - பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள்</title><content type='html'>&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-family: arial, sans-serif; &quot;&gt;&lt;span class=&quot;zo&quot; style=&quot;margin-bottom: 0.4em; &quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: medium;&quot;&gt;&lt;b&gt;சுனிதா கிருஷ்ண‌ன் - தாய்மையின் விஸ்வ‌ரூப‌ம் &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;HgYomf&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: medium; &quot;&gt;&lt;b&gt;சில நாட்களுக்கு முன் தமிழ்மணத்தில் ஒருவர் பகிர்ந்த அந்த விடியோவை என்னால் ஒரே தடவையில் பார்க்க முடியவில்லை. நெஞ்சே வெடித்து விடும் போலிருந்தது. தொண்டை கிழியக் கத்திச் செத்துவிட மாட்டோமா என்றிருந்த‌து.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;   style=&quot;  ;font-family:arial, sans-serif;font-size:-webkit-xxx-large;&quot;&gt;&lt;span class=&quot;HgYomf&quot;&gt;&lt;span class=&quot;QGJaM Ig Uqtsze&quot; style=&quot;display: block; &quot;&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: medium;&quot;&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: medium;&quot;&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: 16px; &quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: medium;&quot;&gt;&lt;b&gt;ஆனால் பின்னால் ஒலித்த உறுதியான குரல் காதுகளில் அதிர்ந்து கொண்டே இருக்கிறது. &lt;/b&gt;&lt;/span&gt;&lt;em&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: medium;&quot;&gt;&lt;b&gt;&quot;பல்லாயிரக்கணக்கானப் பெண் குழந்தைகளும் சிறுமிகளும் நாள் தோறும் பலாத்காரம் செய்யப்படுவதும், சிறு சலனம் கூட இல்லாமல் இது குறித்து நிலவும் பெருத்த மௌனமுமே என்னைப் பெருஞ்சினம் கொள்ள வைக்கின்றன&quot; &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: medium;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: medium;&quot;&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-weight: normal; &quot;&gt;&lt;b&gt;அந்தக் குரலுக்குச் சொந்தமானவர்:&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;em&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-style: normal;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-weight: normal; &quot;&gt;&lt;strong&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: medium;&quot;&gt;சுனிதா கிருஷ்ணன்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/strong&gt;&lt;b&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-weight: normal; &quot;&gt;&lt;b&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: medium;&quot;&gt;இவர் மனிதப் பிறவி தானா? பெண் தானா?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: medium;&quot;&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-weight: normal; font-size: 16px; &quot;&gt;&lt;b&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: medium;&quot;&gt;நாலாயிர‌ம் குழ‌ந்தைக‌ளுக்கு மேல் பாலிய‌ல் தொழில், ம‌ற்றும் க‌ட‌த்த‌லிலிருந்து காப்பாற்றியிருக்கும் இவ‌ரை என்ன‌வென்று சொல்வ‌து?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-weight: normal; font-size: 16px; &quot;&gt;&lt;b&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: medium;&quot;&gt;பதின்ம‌பருவத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான இவர் அதனால் துவண்டு விடாமல் பழகிய ரௌத்திரம் விஸ்வரூபம் எடுத்து நிற்க வைத்திருக்கிறது!ஆஹா, இவரல்லவா பெண்! இவரல்லவா தாய்? வணங்குகிறேன் சுனிதா உங்களை.ஐந்து வயது கூட நிரம்பாத பிஞ்சுகளுக்குக் கூட நேரும் கொடுமைகளை இவர் விவரிப்பதைக் கேட்கக் கூட நம்மால் முடியவில்லை. அடி உதை, சித்ரவதை எல்லாம் தாங்கிக் கொண்டு களத்தில் நின்று போராடி இவர் மீட்ட குழந்தைகள் ஆயிரமாயிரம்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-weight: normal; font-size: 16px; &quot;&gt;&lt;b&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: medium;&quot;&gt;1996 ல் இவர் தொடங்கிய‌ ப்ர‌ஜ்வாலா அமைப்பு ஐந்து முக்கிய‌ பணிக‌ளில் க‌வ‌ன‌ம் செலுத்துகிற‌து: த‌டுப்பு ந‌ட‌வ‌டிக்கை, காப்பாற்றுத‌ல், ம‌றுவாழ்வு, ஒருங்கிணைப்பு, பிர‌சார‌ம்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-weight: normal; font-size: 16px; &quot;&gt;&lt;b&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: medium;&quot;&gt;த‌டுப்பு ந‌ட‌வ‌டிக்கைக‌ளில் முக்கிய‌மான‌து பாலிய‌ல் தொழிலாளிக‌ளின் குழ‌ந்தைக‌ளுக்குக் க‌ல்வி கொடுப்ப‌து. அத‌ன் மூல‌ம் அவ‌ர்க‌ளும் அதே பாதையில் சென்றுவிடாம‌ல் த‌டுப்ப‌து. ஐந்து குழ‌ந்தைக‌ளுட‌ன் தொட‌ங்க‌ப்ப‌ட்ட‌ இவ்வ‌மைப்பு இப்போது ஐயாயிர‌ம் சிறுமிகளுக்கு ம‌றுவாழ்வு அளித்துள்ள‌து.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-weight: normal; font-size: 16px; &quot;&gt;&lt;b&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: medium;&quot;&gt;பேருந்து மற்றும் நிலைய‌ங்க‌ளில் சோதனை நடத்தி குழ‌ந்தைக‌ள் க‌ட‌த்த‌ப் ப‌டுவதையும் பாலிய‌ல் தொழிலாளிக‌ளின் குழ‌ந்தைக‌ள் அதே சுழ‌ற்சில் சிக்குவதையும் த‌டுப்பது. இவ்விடங்களில் நடத்தப்பட்ட சோதனை முல‌ம் ம‌ட்டும் 1700 சிறுமிகளும் மொத்த‌மாக‌ 3200 சிறுமிகளும் ப்ர‌ஜ்வாலா மூல‌ம் காப்பாற்ற‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-weight: normal; font-size: 16px; &quot;&gt;&lt;b&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: medium;&quot;&gt;அத்தொழிலிலேயே சிறுவ‌ய‌து முத‌ல் ஈடுப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ சிறுமிக‌ளைக் காப்பாற்றுவ‌தும் ம‌றுவாழ்வு அளிப்ப‌தும் சவாலான‌ செய‌ல் தான் என்றும் கூறுகிறார் சுனிதா. அவ‌ர்க‌ள் உண்மையில் ம‌றும‌ல‌ர்ச்சி அடைய‌ வெகுகால‌ம் ஆகிற‌தாம்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-weight: normal; font-size: 16px; &quot;&gt;&lt;b&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: medium;&quot;&gt;த‌ன‌து புனித‌ப் போரில் சுனிதா ச‌ந்தித்த‌ கொடுமைக‌ளும் கொஞ்ச‌ந‌ஞ்ச‌ம‌ல்ல‌. க‌ட‌த்த‌ல் ர‌வுடிக‌ளிட‌மிருந்து சிறுமிக‌ளைக் காப்பாற்றப் போன‌ இட‌த்தில் வாங்கிய் ஆடி உதையால் இவ‌ர‌து வலது காது கேட்கும் திற‌னை இழ‌ந்திருக்கிற‌து. ஆனால் த‌ன‌து இழ‌ப்பு தான் காப்பாற்ற‌த் த‌வ‌றிய‌, அல்ல‌து காப்பாற்றியும் உயிர‌ழ‌ந்த‌ குழ‌ந்தைக‌ளின் இழ‌ப்புக்கு முன் ஒன்றுமில்லை என்று நெஞ்ச‌ம் உருகுகிறார் சுனிதா. (அதை என்னால் மொழிபெய‌ர்த்து எழுத‌ முடியாது. ம‌ன்னியுங்க‌ள்.)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-weight: normal; font-size: 16px; &quot;&gt;&lt;b&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: medium;&quot;&gt;தன் போராட்டத்தில் மிகப்பெரிய சவாலாக இவர் சொல்வது, ரவுடிகளிடம் அடிவாங்குவதோ, மிரட்டல்களோ இல்லை; பாதிக்கப்பட்டவர்களை நம்மில் ஒருவராகப் பார்க்கும் மனப்பான்மை சமூகத்தில் இல்லாதது தான், என்கிறார்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-weight: normal; font-size: 16px; &quot;&gt;&lt;b&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: medium;&quot;&gt;அவர்கள் மீது பரிதாபப்படுபவர்கள் கூட, பண உதவி செய்பவர்கள்கூட தங்கள் வீட்டிலோ அலுவலகத்திலோ வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப் பயப்படும் அறிவீனத்தை எண்ணி மனம் வெதும்புகிறார்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-weight: normal; font-size: 16px; &quot;&gt;&lt;b&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: medium;&quot;&gt;சமூகத்தில் இந்த மனப்பான்மை இருக்கும் வரை இவர்களுக்கு மறுவாழ்வு என்பது மிகக்கடினமான ஒன்று தான் என்பது தான் இவரது ஆதங்கமாக வெளிப்படுத்துகிறார்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-weight: normal; font-size: 16px; &quot;&gt;&lt;b&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: medium;&quot;&gt;இறுதியாக‌, சுனிதா அழுத்தமாக வலியுறுத்துவது, &lt;/span&gt;&lt;/b&gt;&lt;strong&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: medium;&quot;&gt;&quot;சக மனிதர்களாக இவர்களைப் பார்த்து அன்பு காட்டுங்கள். ஏனெனில் எந்த ஒரு மனிதப்பிறவிக்குமே நேரக்கூடாதது இந்தப் பிஞ்சுக் குழந்தைகளுக்கு நேர்ந்திருக்கிறது.&quot; &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: medium;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: medium;&quot;&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-weight: normal; font-size: 16px; &quot;&gt;&lt;b&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: medium;&quot;&gt;ஏதாவ‌து செய்ய‌வேண்டும் என்று நினைப்ப‌வ‌ர்க‌ள் இவ‌ர‌து போராட்ட‌த்துக்கு இய‌ன்ற‌வ‌ரை உத‌வுவோம். நாம் செய்ய‌க் கூடிய‌ மிக‌ச்சிறிய‌ செய‌ல் அது ம‌ட்டும் தான்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;strong&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-weight: normal; &quot;&gt;&lt;strong&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: medium;&quot;&gt;Must Read:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/strong&gt;&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;b&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: medium;&quot;&gt;&lt;a href=&quot;http://sunithakrishnan.blogspot.com/&quot;&gt;http://sunithakrishnan.blogspot.com/&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;a href=&quot;http://www.amazingwomenrock.com/myblog/anti-trafficking-crusader-sunitha-krishnan-fights-to-save-women-girls-in-india.html&quot;&gt;&lt;b&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: medium;&quot;&gt;http://www.amazingwomenrock.com/myblog/anti-trafficking-crusader-sunitha-krishnan-fights-to-save-women-girls-in-india.html&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;a href=&quot;http://www.amazingwomenrock.com/ted-talks/sunitha-krishnans-fight-against-sex-slavery.html&quot;&gt;&lt;b&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: medium;&quot;&gt;http://www.amazingwomenrock.com/ted-talks/sunitha-krishnans-fight-against-sex-slavery.html&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/a&gt;&lt;b&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: medium;&quot;&gt; -&lt;/span&gt;&lt;/b&gt;&lt;strong&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: medium;&quot;&gt;ம‌ன‌ம் இள‌கிய‌வ‌ர்க‌ள் இந்த விடியோவைப் பார்க்க‌வேண்டாம் என்று இறைஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: medium;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;border-collapse: collapse; &quot;&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;strong&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;b&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: medium;&quot;&gt;The address of Prajwala to which willing people can send their contributions.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-weight: normal; &quot;&gt;&lt;strong&gt;&lt;div style=&quot;display: inline !important; &quot;&gt;&lt;b&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: medium;&quot;&gt;Prajwala&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-weight: normal; &quot;&gt;&lt;strong&gt;&lt;div style=&quot;display: inline !important; &quot;&gt;&lt;b&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: medium;&quot;&gt;20-4-34,III Floor&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: medium;&quot;&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-weight: normal; font-size: 16px; &quot;&gt;&lt;strong&gt;&lt;div style=&quot;display: inline !important; &quot;&gt;&lt;b&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: medium;&quot;&gt;Behind Charminar Bus Stand&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-weight: normal; font-size: 16px; &quot;&gt;&lt;strong&gt;&lt;div style=&quot;display: inline !important; &quot;&gt;&lt;b&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: medium;&quot;&gt;Charminar&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-weight: normal; font-size: 16px; &quot;&gt;&lt;strong&gt;&lt;div style=&quot;display: inline !important; &quot;&gt;&lt;b&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: medium;&quot;&gt;Hyderabad&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: medium;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: medium;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: medium;&quot;&gt;நன்றி -  சிதறல்கள் தீபா &lt;/span&gt;&lt;/div&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ammakalinpathivukal.blogspot.com/feeds/4958532104594097225/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/7075767806533194242/4958532104594097225' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/4958532104594097225'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/4958532104594097225'/><link rel='alternate' type='text/html' href='http://ammakalinpathivukal.blogspot.com/2010/07/blog-post.html' title='சுனிதா கிருஷ்ணன் - பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள்'/><author><name>Anonymous</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/blank.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7075767806533194242.post-8552106945776293730</id><published>2010-07-07T11:41:00.002+05:30</published><updated>2010-07-07T11:51:58.820+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="கதை"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="கார்த்திகாவாசுதேவன்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="தொடர் கதை"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="மீன்இளவரசி மீனலோஷினி -1"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ஹரிணி"/><title type='text'>மீன் இளவரசி மீனலோஷினி பார்ட் - 1</title><content type='html'>முன்னொரு காலத்தில் மச்சேஸ்வரம் என்றொரு நாடு இருந்ததாம்,அந்த நாட்டை மச்சேந்திரன் என்ற மன்னன் நல்ல முறையில் ஆண்டு வந்தான்,மன்னனுக்கும் மகாராணிக்கும் நிறையக் குழந்தைகள் இருந்தாலும் எல்லாமே ஆண் குழந்தைகளாகவே இருந்ததால் அவர்களுக்கு பெண் குழந்தை வேண்டும் எனும் ஏக்கம் நெடுநாட்களாக இருந்து வந்தது.அந்தக் கால வழக்கப்படி மன்னன் பெண்குழந்தை வேண்டி பல யாகங்களை செய்து பார்கிறான்,பல கோயில் தலங்களுக்கும் மனைவியோடும் மந்திரி பிரதாநிகளோடும் சென்று வருகிறான்,இப்படி இருக்கையில் ஏழு ஆண்குழந்தைகளுக்குப் பிறகு பல வருடங்கள் கழித்து அதிசயமாக அவர்களது விருப்பப்படி எட்டாவதாக ஒரு அழகான பெண் குழந்தை மகாராணிக்குப் பிறக்கிறது.அந்தப் பெண் குழந்தைக்கு மீனலோஷினி என்று பெயரிட்டு அருமை பெருமையாக ராஜ தம்பதிகள் வளர்த்து வருகிறார்கள் .&lt;br /&gt;&lt;br /&gt;மீனலோஷினி அவளது அண்ணன்கள் ஏழு பேரிடத்தும் மிகுந்த அன்புடையவளாக வளர்கிறாள்.தங்கை மீது ஏழு அண்ணன்களுக்கும் இருக்கும் பாசத்தை எதைக் கொண்டும் அளக்க இயலாது அத்தனை பிரியமான சகோதரர்கள் அவர்கள். மீனலோஷினி மச்சேஸ்வரத்து அரண்மனையின் செல்ல இளவரசியாக வலம் வருகிறாள். ராஜாவுக்கும் ராணிக்கும் அவளே உயிர் என்றாகி நாட்கள் நகர்கின்றன. இளவரசி வளர வளர அவளுக்கு சகல விதமான கலைகளும் ஒவ்வொன்றாக கற்றுக் கொடுத்து அவளை தன்னிகரில்லாத பெண்ணாக உருவாக்க வேண்டும் என மன்னன் விரும்புகிறான்,அவளது அண்ணன்களும் அப்படியே விரும்புகிறார்கள்.இப்படி எல்லோரும் இன்புற்று இருக்கும் ஒருநாளில் ராஜ குடும்பத்தினர் தங்கள் நாட்டின் கடற்கரை பிரதேசம் ஒன்றிற்கு சுற்றுலா செல்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மச்சேஸ்வரம் ஒரு அழகான கடற்கரை நாடு.அந்த நாட்டைச் சுற்றிலும் மூன்று புறமும் நீலக் கடல் சூழ்ந்து கரைகள் மல்லிகைப் பூக்களாய் நுரை பொங்க அலையடித்துக் கொண்டு பார்க்க பார்க்க கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்,கடற்கரையை ஒட்டி மன்னன் ஏராளமான நந்தவனங்களை அமைத்து பராமரித்து வந்தான்.நந்தவனத்துப் பூக்கள் எல்லாம் கடலின் நுரையில் சிக்கி வண்ண வண்ண நுரைப்பூக்க்ளாகி கடற்கரையே வண்ணத்துப் பூச்சி போல பல வண்ணங்களுடன் கண்ணைப் பறித்ததால் இளவரசி மீனலோஷினிக்கு இந்த கடற்கரை சுற்றுலா ரொம்ப பிடித்துப் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி சுற்றுலா சென்ற பொழுதுகளில் ஒரு நாள் மிதமான வெயிலுடன் ஈராக் காற்று வீசிக் கொண்டிருந்த முற்பகல் தினத்தில் பார்க்கப் பார்க்க சலிக்காத வண்ணக் கடலை ஒரு அழகான நாவாயின்(கப்பல்) மீதிருந்து பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள் இளவரசி ;அவளுக்கு அப்போது பத்து வயது இருக்கும் ,சிறுமி தான் ,அந்த வயதுக்கே உரிய விளையாட்டுத் தனமும் ,துடுக்குத் தனமும் பிடிவாதமும் கூட அவளுக்கு நிறையவே இருந்தன.செல்ல இளவரசியல்லவா! கப்பலின் முனையில் நின்று கடலை கண்களால் பருகிக் கொண்டிருந்த இளவரசி திடீரென்று கடல் நடுவே துள்ளி விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு தங்கக் கண்ணாடி மீனைப் பார்த்து விடுகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த தங்கக் கண்ணாடி மீன் பார்த்தமாத்திரத்தில் இளவரசியின் கண்களைப் பறித்தது ;தங்க நிறக்கண்ணாடி போன்ற வளவளப்பான உடலெங்கும் பொடிப் பொடியான வைர செதில்களுடன் வெள்ளி நிறத்தில் பளபளக்கும் குவிந்த வாயை அடிக்கடி திறந்து திறந்து மூடிக் கொண்டு நீலக் கடல் நடுவே கண்ணிமைக்கும் நேரத்தில் இடமும் வலமுமாக குசியாக துள்ளித் துள்ளி குத்தித்து விளையாடிக் கொண்டிருந்த அந்த மீனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததில் மீனாலோஷினிக்கு நேரம் போனதே தெரியவில்லை. அவள் தொடர்ந்து பல மணி நேரங்களாக அந்த மீன் விளையாட்டையே பார்த்துக் கொண்டு தன்னை மறந்து அங்கேயே நிற்கிறாள்,மதிய உணவுக்குப் போகக் கூட விருப்பமிள்ளதவலாய் அவள் அங்கே மீன் விளையாட்டை வெடிக்க பார்த்துக் கொண்டிருப்பதை பனிப் பெண்கள் மூலம் அறிந்த ராஜ தம்பதிகளும் அவளது அண்ணன்களான ஏழு இளவரசர்களும் தாங்களே நேரில் அவளை உணவருந்த அழைக்க வருகிறார்கள் .&lt;br /&gt;&lt;br /&gt;தாங்கள் வந்திருப்பதைக் கூட பொருட்படுத்தாமல் இளவரசி அந்த மீனில் லயித்திருப்பதைக் கண்ட அவளது ஏழு அண்ணன்களும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொள்கிறார்கள். தங்கைக்கு பிடித்த அந்த மீனை விட்டு அவள் கப்பலின் உள்ளே உணவருந்த வரமாட்டாள் என்று புரிந்தவர்களாய் அவர்களும் அந்த மீன் விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கவே மன்னன் தன் மகளிடம் ;&lt;br /&gt;&lt;br /&gt;&quot;மகளே இது உணவருந்தும் நேரம் அம்மா,பசியாறி விட்டு மீண்டும் நீ மீன் விளையாட்டைப் பார்க்கலாமே &quot; என்று அழைக்கிறார்.இளவரசி தன் தந்தை அங்கே இருப்பதை அப்போது தான் பார்க்கிறாள்.உடனே அவள்;&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா எனக்கந்த மீன் வேண்டும் பிடித்து தந்தால் தான் நான் சாப்பிட வருவேன் &quot; என்று குறும்பாய் சிரித்துக் கொண்டே கூறி விட்டு கப்பலின் விளிம்பை கையால் இறுக்கப் பற்றிக் கொண்டு குனிந்து மீண்டும் கடலையும் தங்கக் கண்ணாடி மீனையும் பார்க்க ஆரம்பித்து விடுகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மகளின் பிடிவாதம் அறிந்தாலும் கூட ஏனோ மகளிடம் உடனே சரி மீனை பிடித்துத் தருகிறேன் என்று சொல்லாமல் ;&lt;br /&gt;&lt;br /&gt;&quot;கடல் மீன்கள் சுந்தந்திர உயிர்கள் மகளே ,அவற்றை பித்து தொட்டியில் அடைத்தால் பாவமில்லையா&quot; நீ சாப்பிட வா நான் உனக்கு தொட்டி மீன்கள் வாங்கித் தருகிறேன்,அவை தொட்டிக்குப் பழக்கமான மீன்களாயிருக்கும்,புதிதாக கடலில் சுதந்திரமாகத் திரியும் மீனை தொட்டியில் அடைத்து அதன் சுதந்திரத்தை பறிக்க வேண்டாம் &quot; என்று மன்னன் கூறுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இளவரசி கேட்பாளோ இதை!&lt;br /&gt;&lt;br /&gt;அவள் ஏமாற்றத்தில் முகம் வாடி நிற்க ;&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை எனக்கந்த தங்கக்கண்ணாடி மீன் உடனே வேண்டும்,எத்தனை அழகாக துள்ளித் துள்ளி கடலுக்குள் பாய்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறது பாருங்கள் ,தந்தையே எனக்கந்த மீன் தான் வேண்டும் பிடித்துத் தரப் போகிறீர்களா இல்லையா! மீன் இல்லையென்றால் நான் உணவருந்த வர மாட்டேன் ,மீன் கிடைத்தால் தான் இனி சாப்பிட வருவேன் இளவரசி பிடிவாதமாய் கேட்க ;&lt;br /&gt;&lt;br /&gt;ஏழு அண்ணன்களுக்கும் வருத்தமாகி விடுகிறது ;&lt;br /&gt;&lt;br /&gt;அட ஒரு சாதாரண மீன் அதற்குப் போய் தங்கள் அருமைத் தங்கை பட்டினி கிடப்பதா ? என்னதான் தங்க நிறத்தில் வைரச் செதில்களுடன் அதிசய மீனாய் இருந்தாலும் தங்கள் தங்கையை விட அந்த மீனொன்றும் பெரிதில்லை..அதிசயமில்லை,அவளது விருப்பமே இங்கு முக்கியம் என்று தந்தையை சமாதானப் படுத்தி விட்டு தங்களில் ஒருவர் அந்த மீனை பிடித்து வருவதாக தங்கைக்கு வாக்களிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மன்னன் மீனை பிடித்துத் தர மறுத்ததால் வாடி கூம்பிப் போயிருந்த இளவரசி மீனலோஷினியின் முகம் தனது அண்ணன்களின் வார்த்தைகளைக் கேட்டு சூர்யகாந்திப் பூவாய் மலர்கிறது,அவள் சந்தோசத்தில் மீனைப் போலவே துள்ளிக் குதிக்கிறாள். உடனே ..உடனே அந்த மீனைப் பிடித்து என்னிடம் தாருங்கள் நான் அதை தங்கத் தொட்டியில் வைத்து பாதுகாப்பாய் வளர்ப்பேன் என்று குதூகலமாய் பரபரக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மூத்த அண்ணன் ராஜ குடும்பத்தின் பிரத்யேகமான நுண்ணிய வெள்ளிக் கம்பிகளால் பின்னப் பட்ட மிகப் பெரிய வலையை வீசச் சொல்லி தனது கப்பலின் மீனவப் பணியாட்களை ஏவுகிறான். வெள்ளி வலை சுழற்றிக் கொண்டு கடலில் வீசப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வண்ணமயமான கப்பல் அந்தக் கப்பல் விளிம்பில் அழகான ஆடை ஆபரணங்களுடன் வெகு அலங்காரமான ராஜ குடும்பத்தார், சூர்ய ஒழியில் தக தகக்கும் வெள்ளி வலை ,அதை சுழற்றி கடலுக்குள் வீசிய மீனவர்கள் தலையில் அணிந்திருந்த பச்சை நிற,மஞ்சள் நிற கூம்பு வடிவ தொப்பிகள் ,கப்பலுக்கு மேலே வெண் பஞ்சு மேகங்களின் மறைப்பில் மென் நீலத்தில் மங்கலாய் ஒளிரும் சூரியன் ,அந்த மேகங்களை தம் இறக்கைகளால் அடித்து விலக்கி விடப்போகும் ஆர்வத்தில் அதை நோக்கி அணி அணியாய் சிறகு விரியப் பறக்கும் பறவைகள் என அந்த காட்சி தூர இருந்து பார்க்கும் கடற்கரை மனிதர்களுக்கு வெகு உல்லாசமானதொரு மனநிலையைத் தந்து கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் வலை வீசி வெகு நேரம் ஆகியும் மீன் சிக்க வில்லை ,அடுத்த வலை வீசலிலும் மீன் சிக்க காணோம் ,&lt;br /&gt;&lt;br /&gt;நேரம் கடக்க கடக்க இளவரசி முகம் சுணங்கத் தொடங்குகிறது,&lt;br /&gt;&lt;br /&gt;அவள் முகம் வதங்கினால் பார்க்க சகிக்குமோ மன்னன் மற்றும் அண்ணன்களின் மனம் ; வலை ஒரு பக்கம் வீசுங்கள் நாங்கள் ஏழு பேரும் கடலில் இறங்கித் தேடுகிறோம் இன்னும் அந்த மீன் நமக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம் இருக்கிறதா எனப் பார்க்கலாம் என ஏழு இளவரசர்களும் நீலக்கடல் நடுவே கப்பல் விளிம்பில் இருந்து ஒருவர் பின் ஒருவராக அம்பில் இருந்து புறப்பட்ட நாண் போல குதித்து மூழ்கி தங்கக் கண்ணாடி மீனுக்காக அந்தப் பகுதி கடலையே ஒரு அலசு அலசுகிறார்கள் .&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து பலமணி நேர தேடலுக்குப் பின் சூரியன் மேற்கே மலை வாயிலில் விழும் முன் சிவந்த ஒளியால் கடல் கூட செந்நீலமாய் தக தகக்கும் அந்தப் பொன்னொளியில் தன் கைகளில் தங்கக் கண்ணாடி மீனேந்தி மீனலோஷினியின் கடைசி அண்ணன் குட்டி இளவரசன் மச்சேந்திர மனோகரன் கடல் நீர் சொட்ட சொட்ட கப்பல் விளிம்பை நோக்கி நீந்தி வருகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் நீந்தி கப்பலை அடையும் முன்பு அந்த அதிசய தங்கக் கண்ணாடி மீன் திடீரென்று அவனுடன் பேசத் தொடங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பேசும் மீனா!!!&lt;br /&gt;&lt;br /&gt;மச்சேந்திர மனோகரன் ஆச்சர்யத்தில் உறைகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும் ...</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ammakalinpathivukal.blogspot.com/feeds/8552106945776293730/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/7075767806533194242/8552106945776293730' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/8552106945776293730'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/8552106945776293730'/><link rel='alternate' type='text/html' href='http://ammakalinpathivukal.blogspot.com/2010/07/1.html' title='மீன் இளவரசி மீனலோஷினி பார்ட் - 1'/><author><name>KarthigaVasudevan</name><uri>http://www.blogger.com/profile/11426696576796699086</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOzavSkkRZswE1v6P5nM0QXuSbbCuIfAZnONC60mMyf3MQMepmdjQ9SBsTVOldoMKChutTWfiTiXiix1RwmjIvPqcmpx_JV1nJ6DwSdtyZwJg9JPiZZOt4IYDaue93cg/s220/Afr%20mother%20and%20daughter%20kissing-edit.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7075767806533194242.post-1142112132039541334</id><published>2010-06-29T14:50:00.002+05:30</published><updated>2010-06-29T14:51:46.197+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அம்மாக்களுக்கு"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ஆரோக்கியம்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="கருத்தடை"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="லூப்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="வாசக்டமி"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="விஜி"/><title type='text'>கருத்தடை- அம்மாக்களின் கவனத்திற்கு</title><content type='html'>&lt;div&gt;இரண்டு வாரத்துக்கு முன்பு பேப்பரில் வந்த செய்தி மிக முக்கியமானதும், மக்களுக்கு நல்லதும் கூட. ஆண்களுக்கான கருத்தடை பற்றிய அறிவிப்பு அது. மக்களுக்கு சரியான விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டமாக இருப்பதால் இது பரவலாக போய் சேர வேண்டும். வாசக்டமி என்னும் இந்த அறுவை சிகிச்சை பெண்களுக்கு செய்யும் எந்த ஒரு கருத்தடை முறையையும் விட எளியது, நல்லதும் கூட. விந்து பைகளில் இருந்து உயிரணுக்களை கொண்டுவரும் VAS DEFERANS என்னும் குழாயை கட் செய்து விடுவது தான் வாசக்டமி, மீண்டும் குழந்தை வேண்டும் நிர்பந்தம் வரும் போது ஒரு சிறிய அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் சரி செய்து விடலாம்.&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பெண்களுக்கான நிரந்தர கருத்தடை முறையான Mini Lapratomy எனப்படும் இரு ஃபெலோப்பியன் குழாய்களையும் கருப்பையோடு இணைய விடாமல் துண்டித்து விடுவது ஒரு முறை. இதிலேயே உள்ள இன்னொரு முறை ஃபெலோப்பியன் குழாயை இழுத்து பிடித்து பேண்ட் போட்டுவிடும் லேப்ராஸ்கோபி. இதில் உள்ளே போடப்படும் பேண்ட் தெறித்து விழும் வாய்ப்புக்கள் அதிகம். என்னதான் இது நிரந்தர கருத்தடை முறையாக இருந்தாலும் இதனால் நாற்பது வயதுக்கு மேல் பெண்களுக்கு வரும் பக்கவிளைவுகள் தவிர்க்க முடியாதது. எலும்பு தேய்மானம், ஆஸ்டோபோரிஸ் போன்றவைகள் தாக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இதனால் ஹார்மோன் சதவீதமும் ஒழுங்காக இல்லாமல் உடல் அதிக பருமன் ஆவது, அல்லது மிகவும் இளைத்து இருப்பது போன்றவைகளும் ஏற்படும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இது போக தற்காலிக கருத்தடை சாதனங்கள் உபயோகிப்பதும் பெண்களுக்கு மிக வேதனை அளிப்பது தான். அதில் லூப், மாத்திரைகள், ஊசி போன்றவைகளும் அடங்கும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;லூப் : IUCD - INTRA UTERINE CONTRACEPTIVE DEVICE : இது ஆங்கில எழுத்தி &#39;T&#39; வடிவில் இருக்கும், பிரசவம் முடிந்து நன்கு கர்ப்பப்பை சுருங்கியதும் லூப் போடலாம், வஜினா வழியாக கருப்பைக்குள் செலுத்தி அதன் உட்புறம் பொருத்துவார்கள். இதன் ஒரு முனையில் ஒரு நூல் இருக்கும், பொருத்திய பின்பு அடுத்த முறை மாதவிலக்கின் பின்பு ஒரு முறை சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்று சரிபார்ப்பது மிக அவசியம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பக்க விளைவுகள் : ஒழுங்கற்ற மாதவிலக்கு ஏற்படும், அதிகம் உதிரப்போக்கு உள்ளவர்களுக்கு இது சரிவராது, ஏனெனில் இது சாதரணமாகவே உதிரபோக்கை அதிகப்படுத்தும், தலைவலி, முதுகுவலி, வாந்தி வருவது போன்ற உணர்வு இருக்கும். சிலசமயம் அதிக உதிரப்போக்கினால் இந்த லூப் தானாகவே கழண்டுவிடும். உடம்பு இதை ஏற்றுக்கொள்ளும்வரை இந்த உபாதைகள் தொடரும். ஒரு முறை பொருத்திவிட்டால் 5 வருடங்கள் கழித்து மீண்டும் புதிது பொருத்த வேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மாத்திரைகள் : இது போதுவாகவே மிக அதிக பக்க விளைவுகள் கொண்டது. தினம் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். தற்போது வந்திருக்கும் I-PILL கருத்தடை மாத்திரை அல்ல. அது கரு முட்டை உருவாகாமல் தடுக்கும், அல்லது கருமுட்டை உருவாகியிருந்தால் அதனோடு உயிரனுக்கள் சேராமல் தடுக்கும். மற்றபடி கரு உருவானபின் இந்த I-pill எடுத்துக்கொள்வதால் எந்த பயனும் இல்லை. இது கருத்தடை மாத்திரையோ, அபார்ஷன் மாத்திரையோ அல்ல.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த கருத்தடை மாத்திரைகளும் அதிக பக்கவிளைவுகள் கொண்டதே. இதனாலும் தலைவலி, வாந்தி, முதுகு வலி, இடுப்பு வலி, உதிரப்போக்கு அதிகரித்தல், ஒழுங்கற்ற மாத விடாய் சுழற்சி போன்றவைகள் ஏற்படும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஊசி : DEPO PROVERA என்னும் ஊசி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாதவிலக்கின் முதல் நாள் போட்டுக்கொள்வது. இது தற்போது இருக்கும் பெண்களுக்கான கருத்தடை ஊசி. இதுவும் உடல் பருமன் ஏற்ற இறக்கம், வாந்தி, தலைவலி, முதுகுவலி, உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், சில சமயம் நடுக்கம் போன்றவைகளையும் உருவாக்கும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த பக்கவிளைவுகளை சகித்துக்கொண்டு ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்வது பெண்களுக்கு மிக கடினம். எங்காவது ஒரு இடத்தில் தினம் வலியையும், ஒரு அசாதாரண உதிரப்போக்கை ஒவ்வொரு மாதமும் அனுபவிப்பதும் மனதளவில் அவர்களை மிக பாதிக்கும். அதுவும் மெனோபாஸ் எனப்படும் சம்யம் கண்டிப்பாக இதன் வெளிப்பாடுகள் நன்றாகவே தெரியவரும்.. அதனால் ஆணகளுக்கான வாசக்டமி திட்டம் பரவலாக தெரிய வேண்டும், வெற்றி பெறவும் வேண்டும்.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ammakalinpathivukal.blogspot.com/feeds/1142112132039541334/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/7075767806533194242/1142112132039541334' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/1142112132039541334'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/1142112132039541334'/><link rel='alternate' type='text/html' href='http://ammakalinpathivukal.blogspot.com/2010/06/blog-post_29.html' title='கருத்தடை- அம்மாக்களின் கவனத்திற்கு'/><author><name>Anonymous</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/blank.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7075767806533194242.post-571709914084876482</id><published>2010-06-14T23:03:00.004+05:30</published><updated>2010-06-14T23:16:05.978+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அனுபவம்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அமுதா"/><title type='text'>கற்றுக்கொண்டேன் கற்றுக்கொண்டேன்...</title><content type='html'>&quot;அம்மா, நாளைக்கு டிக்டேஷன். சொல்லிக் கொடும்மா&quot;, என்று குட்டிப்பெண் சொன்னவுடன், பொறுமையாக புரிதலுடன் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று பெருமையாக ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் ஒரு முறை வார்த்தைகளைப் படித்தோம். இனி மனப்பாடம் ஆகிவிட்டதா என பார்க்க வேண்டும். &quot;lip&quot; சொல்லு என்றேன். &lt;br /&gt;C,A,R என்று பதில் வந்தது. &lt;br /&gt;&quot;இல்லடா, lip &quot;ல்&quot; எது மாதிரி சத்தம் வருது?&quot; &lt;br /&gt;&quot;ல...L&quot; என்றாள்&lt;br /&gt;&quot;வெரி குட். இப்ப lip &quot;ப்&quot; எப்படி முடியற சத்தம் வருது?&lt;br /&gt;&quot;ப ... P&quot; என்றாள்&lt;br /&gt;&quot;ம்.. இப்ப சொல்லு lip என்ன ஸ்பெல்லிங்?&quot;&lt;br /&gt;&quot;L I P&quot;&lt;br /&gt;&quot;குட்... &quot;, இன்னும் சில வார்த்தைகள் படித்த பின்...&quot;Lip என்ன ஸ்பெல்லிங்?&quot; என்றேன்&lt;br /&gt;&quot;H A S&quot;&lt;br /&gt;&lt;br /&gt;நான் சற்று நேரம் என் பெருமித உணர்வு குன்ற வெறித்து பார்த்தேன். பெரியவள் உதவிக்கு வந்தாள். &quot;அம்மா, அவளுக்கு அப்படி சொல்லிக் கொடுக்க மாட்டாங்க..., இங்க பாருடா செல்லம் உதடு வரைந்து) இது என்ன?&quot;&lt;br /&gt;&quot;Lip&quot;&lt;br /&gt;&quot;(கார் வரைந்து) இது என்ன)&lt;br /&gt;&quot;Car&quot;&lt;br /&gt;&quot;ஸ்பெல்லிங் சொல்லுங்க...&quot;&lt;br /&gt;C A R&lt;br /&gt;&lt;br /&gt;... பாடம் அழகாகப் போய்க்கொண்டிருந்தது. அவளுக்கு சொல்லிக் கொடுக்கப்படும் முறையைப் புரிந்து கொள்ளாது நான் என் மூக்கை நுழைத்தது தவறு தானே!!! கற்றுக்கொண்டேன் கற்றுக்கொண்டேன்... முதலில் அவர்கள் எப்படி கற்பிக்கப்படுகிறார்கள் என்பதை அறிந்து அதன் பின் புது முறைகளைப் புகுத்த...</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ammakalinpathivukal.blogspot.com/feeds/571709914084876482/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/7075767806533194242/571709914084876482' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/571709914084876482'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/571709914084876482'/><link rel='alternate' type='text/html' href='http://ammakalinpathivukal.blogspot.com/2010/06/blog-post_2731.html' title='கற்றுக்கொண்டேன் கற்றுக்கொண்டேன்...'/><author><name>அமுதா</name><uri>http://www.blogger.com/profile/02715174879103713088</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIVwXC7J9sJx9QS5P7rKTtViPNjmkn5tqQAsCKb5iOST1cZF3ftPPOxqyQKbNOdMycoyFLF9k-EinhKPSNccAoQw3MBD4nPrJlfEqSM9aGysWL4s5lYzRz4Grz1hD6ug/s1600-r/Picture+091.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7075767806533194242.post-8882475670852859885</id><published>2010-06-14T19:40:00.003+05:30</published><updated>2010-06-14T21:41:59.188+05:30</updated><title type='text'>அட வைஷு வைஷு</title><content type='html'>அப்பா காரை ஸ்டாப் பண்ணுங்க பின்னால் கார் வருது.ப்ளீஸ்ப்பா!&lt;br /&gt;&lt;br /&gt;காரில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் கார் வருவதைப் பார்த்து விட்டால் வைஷு சொல்லுவது மேலே எழுதி இருப்பவைதான்! &lt;br /&gt;அந்நேரம் சிரித்து சிரித்து வயிறே புண்ணாகி விடும்!அவளை என்னதான் சமாதானம் செய்தாலும் அதைக் கேட்காமல் அவள் சொல்லிவதையே சொல்லுவாள்.நேரம் அதிகமாக அதிகமாக சத்தம் அதிகமாகி விடும்!</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ammakalinpathivukal.blogspot.com/feeds/8882475670852859885/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/7075767806533194242/8882475670852859885' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/8882475670852859885'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/8882475670852859885'/><link rel='alternate' type='text/html' href='http://ammakalinpathivukal.blogspot.com/2010/06/blog-post_14.html' title='அட வைஷு வைஷு'/><author><name>Sasirekha Ramachandran</name><uri>http://www.blogger.com/profile/11796633546761442778</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7075767806533194242.post-2434357007948414419</id><published>2010-06-14T19:21:00.006+05:30</published><updated>2010-06-14T19:40:13.365+05:30</updated><title type='text'>பத்மாவின் விருப்பங்கள்</title><content type='html'>அம்மா நம்ம நெறைய சீட்ஸ் (விதைகள்) வாங்கி நெறைய செடி வெப்போம்.எனக்கு பூங்கா (கார்டன்) வெக்கணும்ன்னு ரொம்ப ஆசையா இருக்கு!&lt;br /&gt; எப்டி செடி வெக்கிறது? - &lt;span&gt;நான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;மொதல்ல ஒரு கிண்ணத்துல சீட்ஸ் போடணும்,அதுல கொஞ்சம் மண் போடணும்,அப்புறம் அதுலயே நல்ல தண்ணி ஊத்தணும் கடசிய அத sunlight படற மாதிரி வெக்கணும்.அப்புறம் உடனே செடி வந்து கடசிய பூ வரும்!&lt;br /&gt;&lt;br /&gt;என்னக்கே இப்போதான் தெரியும் இப்படிதான் ஒரு செடி வளர செய்யணும் என்று!&lt;br /&gt;ஆனால் இவளோ இப்போதே வாழ்க்கைக்குத் தேவையான் பல விஷயங்களை அறிந்து கொண்டிருக்கிறாள்.&lt;br /&gt;                &lt;br /&gt;                       ============================================&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் கிளாஸ் ல எப்பவுமே coloring  தான் பண்ணிட்டே இருப்பேன்.&lt;br /&gt;எனக்கு அதுதான் ரொம்ப பிடிக்கிறது +நல்லா  FUN ஆ இருக்கும்மா!&lt;br /&gt;(&lt;span&gt;இந்த&lt;/span&gt;  &lt;span&gt;விஷயத்தில்&lt;/span&gt;  &lt;span&gt;மட்டும்&lt;/span&gt;  &lt;span&gt;என்னைப்&lt;/span&gt;  &lt;span&gt;போலவே&lt;/span&gt;...&lt;span&gt;ஜாலி&lt;/span&gt; &lt;span&gt;ஜாலி&lt;/span&gt;!)&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டிலும் ஒரு தாள்,பேனா கிடைத்தால் போதும் வரைந்து தள்ளி விடுகிறாள்.&lt;br /&gt;இவளின் வகுப்பு ஆசிரியை சொல்வது இதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;                       =============================================&lt;br /&gt;&lt;br /&gt;கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்று விட்டால் போதும் உடனே அவளுக்கென்று கேட்பது BARBIE மட்டுமே!அதைவைத்து விளையாட ஆரம்பித்ததில் இருந்து உடை அலங்கார விளையாட்டும் அவளுக்கு அதிகம் பிடித்துப் போய் விட்டது!&lt;br /&gt;&lt;br /&gt;                     =================================================&lt;br /&gt;&lt;br /&gt;யாரிடம் பத்மா பேசினாலும் அது முழுமையாக வைஷு பற்றியதா மட்டுமே இருக்கிறது!&lt;br /&gt;எந்த மாதிரியான விஷயமாக இருந்தாலும் இறுதியில் அந்த பேச்சை முடிப்பதேன்னவோ வைஷுவை வைத்துதான்!ஆசிரியை சொன்னது இதுதான்,&lt;br /&gt;வகுப்பில் அதிக நேரம் பேசுவது  அவளின் தங்கையைப் பற்றிதான் என்று!!&lt;br /&gt;நன்று நன்று!&lt;br /&gt;&lt;br /&gt;                      ==================================================</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ammakalinpathivukal.blogspot.com/feeds/2434357007948414419/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/7075767806533194242/2434357007948414419' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/2434357007948414419'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/2434357007948414419'/><link rel='alternate' type='text/html' href='http://ammakalinpathivukal.blogspot.com/2010/06/blog-post.html' title='பத்மாவின் விருப்பங்கள்'/><author><name>Sasirekha Ramachandran</name><uri>http://www.blogger.com/profile/11796633546761442778</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7075767806533194242.post-7982544587960617079</id><published>2010-05-28T17:03:00.005+05:30</published><updated>2010-05-28T17:13:03.336+05:30</updated><title type='text'>BPA என்றால் என்ன?</title><content type='html'>BPA அல்லது Bisphenol-A, polycarbonate வகைப் பிளாஸ்டிக் பொருட்கள் செய்யும் போது பயன்படுத்தப்படுகின்றது. BPA பிளாஸ்டிக்குகளை கடினப்படுத்துவதற்கு உபயோகிக்கப்படுகின்றது. எமது அன்றாட வாழ்வில் நாம் பாவிக்கும் எத்தனையோ பொருட்களில் BPA கலந்திருக்கிறது. தண்ணீர்ப் போத்தல்கள், குழந்தைகளுக்கு பால்/நீர் கொடுக்கப் பயன்படுத்தும் போத்தல்கள், CDs, DVDs, dental fillings, food cans இப்படிப் பல வகையான பொருட்கள் செய்யும் போது BPA பயன்படுத்தப்படுகின்றது. அநேகமாக நாம் பாவிக்கும் பிளாஸ்டிக் பாத்திரங்களின் அடியில் ஒரு முக்கோணத்தினுள் 1‍‍ 7 வரையுள்ள எண்களில் ஏதாவதொரு எண் இருக்கும். அவ்வெண் அப்பாத்திரம் செய்யப் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்கின் வகையைக் குறிக்கும். அவ்வாறு 3, 7 இலக்கங்களைக் கொண்ட அல்லது PC (polycarbonate) எனக் குறிப்பிட்டிருக்கும்  பிளாஸ்டிக் பாத்திரங்கள் BPA ஜக் கொண்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;BPA ஒரு Estrogen mimic. Endocrine disrupter என்றும் கூறுவார்கள். அதாவது BPA இன் இரசாயனக் கட்டமைப்பு estrogen என்ற hormone இன் இரசாயனக் கட்டமைப்பை ஒத்திருக்கும். அநேகமானவர்கள் estrogen ஜப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பார்கள். Estrogen ஜ ஒரு female hormone என்று கூடச் சொல்வார்கள். ஆண்களின் உடலிலும் சிறிதளவு இருந்தாலும் பெண்களின் உடலிலேயே அதனளவு கூடுதலாக இருக்கும். But in a cyclical fashion during menstrual cycle. பெண்கள் பூப்படையும் காலங்களில் மார்பக விருத்தி மற்றும் secondary sexual characteristics (இனப்பெருக்கத்தொகுதியல்லாத பெண்களின் உடலில் ஏற்படும் மற்றைய உடலில் ஏற்படும் மற்றைய மாற்றங்கள்) விருத்தியடைய estrogen மிகவும் அத்தியாவசியமானது. அத்தோடு ஒரு பிள்ளையை விருத்தியடையச்செய்ய கருப்பையைத் தயார்செய்யவும் அவசியமானது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பிளாஸ்டிக்குகளைச் சூடக்கும் போதும் மீண்டும் மீண்டும் சுடுநீரில் கழுவும் போதும் இவற்றிலிருந்து BPA வெளியேறும். அதனால் நாம் ஒவ்வொரு முறையும் இப்பிளாஸ்டிக்குகளில் உணவைச் சூடக்கும் போதும் BPA பாத்திரங்களில் இருந்து உணவுடன் சேர்வதால் எமக்குத் தெரியாமலே நாம் BPA ஜ உட்கொள்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-weight:bold;&quot;&gt;அதனால் என்ன பிரச்சனை?&lt;span style=&quot;font-style:italic;&quot;&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;BPA இன் இரசாயனக் கட்டமைப்பு estrogen னுடையதை ஒத்திருப்பதால் எமது உடலிற்கு இரண்டிற்குமிடையே வித்தியாசம் கண்டுபிடிக்கத் தெரியாது. அதனால் BPA எமது உடலில் சேரும் போதெல்லாம், அது உடலில் estrogen னால் இயக்கிவிக்கப்படும் செயல்களெல்லவற்றையும் பாதிக்கச் சந்தர்ப்பங்கள் அதிகம். &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது பல நூற்றுக்கும் மேலான ஆய்வுகளின் முடிவுகள் BPA ஆல் ஏற்படக்கூடிய‌ பாரதூரமான விளைவுகளை நிரூபித்திருக்கின்றன. அவற்றில் மிகச்சில விளைவுகளே இவை.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களில் மார்பகப் புற்றுநோய் &lt;br /&gt;ஆண்களில் prostate புற்றுநோய் &lt;br /&gt;பெண் பிள்ளைகள் பூப்பெய்தும் வயது உலகலாவிய ரீதியில் குறைந்து கொண்டு வருதல்&lt;br /&gt;ஆண்களில் விந்துக்களின் எண்ணிக்கை குறைதல்&lt;br /&gt;பிள்ளைகளில் behavioural problems such as ADHD (Attention-Deficit Hyperactivity Disorder)&lt;br /&gt;&lt;br /&gt;மேலதிக தகவல்களிற்கு &lt;a href=&quot;http://www.ourstolenfuture.org/&quot;&gt;இத்தளத்திற்குச்&lt;/a&gt; செல்லுங்கள் (http://www.ourstolenfuture.org/).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-weight:bold;&quot;&gt;இதனால் குழந்தைகளும் மிகவும் பாதிப்பிற்குள்ளாவார்கள்.&lt;span style=&quot;font-style:italic;&quot;&gt;&lt;/span&gt;&lt;/span&gt; எப்படி? குழந்தைகளுக்கு பாலோ நீரோ இப்போது அநேகமானோர் பிளாஸ்டிக் போத்தல்களிலேயே கொடுக்கின்றார்கள். அப்பாலோ/நீரோ அநேகமாக சுடவைக்கப்பட்டே கொடுக்கப்படும். குழந்தைகளுக்காப் பாவிக்கப்படும் 95% ஆன‌ போத்தல்களில் BPA இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதோடு இப்போத்தல்களைச் சூடாக்கும் போது மிகக்கூடுதலானளவு BPA வேளியேறுகின்றதென்றும் கண்டுபிடித்துள்ளனர்.குழந்தைகளின் எல்லா அங்கங்களும் தொடர்ந்து விருத்தியடைந்து கொண்டிருப்பதால் அவர்கள் பாதிப்படையக் கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு. ஆனால் அந்தப் பாதிப்பின் விளைவு அநேகமாக அக்குழந்தை வளர்ந்த‌ பின்பே தெரியும். அந்நேரம் நாம் BPA ஜ ஒரு போதும் சந்தேகிக்க மாட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையும் விட நாம் எமது ஆய்வுகூடத்திலேயே இன்னொரு விடயத்தையும் கண்டறிந்துள்ளோம். அதாவது ஒரு தாய் கருத்தரித்து இருக்கும் காலங்களில் அவளின் உடலில் சேரும் BPA மிகச்சுலபமாக placenta வினூடு பிள்ளையைச் சென்றடையும். அதனால் நாம் கவனமாக இல்லாவிடில் நம் பிள்ளைகளை அவர்கள் பிறக்கு முன்னே BPA க்கு expose பண்ணுகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான பல ஆய்வுகளின் முடிவுகளைக் கண்டு கனடா போனவருடம் குழந்தைகளிற்குப் பால் கொடுக்கும் போத்தல்களின் உற்பத்தியில் BPA சேர்க்கப்படுவதைத்த் தடை செய்துள்ளது. இவ்வருடம் அமெரிக்காவில் மூன்று states இலும் Denmark இலும் இத்தடைகள் கொண்டுவரப் பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;எம் குழந்தைகளுக்கும் எமக்கும் BPA exposure ஜக் குறைக்க என்ன செய்யலாம்? கண்ணாடிப் போத்தல்களே சிறந்த வழி. இப்போது BPA-free baby bottles உம் வரத் தொடங்கிவிட்டன. எமக்கு உணவு போட்டுவைக்கவோ வேலைக்குக் கொண்டு செல்லவோ கண்ணாடிப் பாத்திரங்களையோ அல்லது அலுமினியப் பாத்திரங்களையோ பாவியுங்கள். அத்தோடு 3, 7 எண்களுடைய பாத்திரங்களைத் தவிருங்கள். பிளாஸ்டிக் பாத்திரங்களை long-term பாவனைக்குப் பயன்படுத்துவதைத் தவிருங்கள். குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களும் என்ன வகையான பொருட்களைக்கொண்டு உற்பத்தி செய்யப்பட்டன எனத் தெரிந்து வாங்குங்கள். ஏனெனில் குழந்தைகள் இயல்பாக அவற்றை வாயில் வைக்கும் போது எமக்குத்தெரியாமல் எத்தனையோ பாதிக்கக்கூடிய chemicals குழந்தையின் உடலில் சென்றடைய வாய்ப்புகள் அதிகம்.</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ammakalinpathivukal.blogspot.com/feeds/7982544587960617079/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/7075767806533194242/7982544587960617079' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/7982544587960617079'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/7982544587960617079'/><link rel='alternate' type='text/html' href='http://ammakalinpathivukal.blogspot.com/2010/05/bpa.html' title='BPA என்றால் என்ன?'/><author><name>Anna</name><uri>http://www.blogger.com/profile/15447559419199536422</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7075767806533194242.post-2531205870795921546</id><published>2010-05-26T03:33:00.001+05:30</published><updated>2010-05-26T03:42:56.568+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="Introduction"/><title type='text'>அறிமுகம்</title><content type='html'>வணக்கம். நான் அன்னா. எனது blog இலேயே உருப்படியாக இன்னும் ஒன்றும் எழுதவில்லை, இந்த லட்சணத்தில் எதோ ஆர்வக் கோளாற்றில் (என்று தான் நினைக்கின்றேன் :)) இங்கும் எழுதலாமா என முல்லையிடம் கேட்டேன். பார்ப்போம் எப்பிடிப் போகப்போகின்ற‌தென்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் மகன், அகரனிற்கு இப்போது 21 மாதங்கள். ந‌ம்ப‌முடிய‌வில்லை இன்னும் 3 மாத‌ங்க‌ளில் 2 வ‌ய‌தாக‌ப்போகின்ற‌தென்று. நான் எப்போதுமே பிள்ளை வ‌ள‌ர்ப்பு ச‌ரியான‌ scariest job என்று சொல்லிக்கொண்டிருந்த‌னான். ஒரு உயிருக்கு 100% பொறுப்பாக‌ இருப்ப‌தென்ப‌து ஒருவ‌கையில் terrifying feeling. என்ன‌ பிழை விடுவ‌மோ, பிழை விட்டால் அதைத் தெரிந்து உட‌ன் திருத்திக் கொள்ள‌ அவ‌காச‌ம் அநேக‌மாக‌ இருக்காதே. அப்பிழையின் விளைவை நாம் அறிந்து கொள்ளும் போது பிள்ளை வளர்ந்தவனாகி விட எவ்வளவோ சந்தர்ப்பங்கள் இருக்கிறதே இப்படி மனதில் ஒரே போராட்டம். அது இப்போதும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அகரன் பிறக்க முன்னும் இப்பவும் இயலுமானளவு parenting books, magazines வாசிக்கிறனான், seminars க்கும் நேரம் கிடைக்கும் போது போறனான் to keep us updated on child development and parenting knowledge. May be I am too paranoid. Not sure. எனது அம்மாவும், சிலசமயம் எனது better half வும் கூட நக்கலாக &quot;இவளெல்லாம் புத்தகம் படிச்சு, parenting ல் ப‌ட்ட‌ப்படிப்பு முடித்துத்தான் பிள்ளை வ‌ளர்ப்பாள், எமது பெற்றோர்கள் வளர்க்காத பிள்ளையா?&quot; என்பார்க‌ள். என‌க்க‌தில் முழுதாக‌ உட‌ன்பாடில்லை. ஏனெனில் நாம் வ‌ள‌ரும் போதோ, எம‌து பெற்றோர்க‌ள் வ‌ளரும் போதோ இருந்த‌ உல‌கத்திற்கும் இப்போதிருக்கும் உல‌க‌த்திற்கும் எவ்வ‌ள‌வோ வித்தியாச‌மிருக்குது. ஒரு வயதுப் பிள்ளைக்கே இப்போது கணனியை உபயோகிக்கத்தெரியும். உல‌க‌ம் மிக‌ மிக‌ வேக‌மாக‌ மாறிக்கொண்டிருக்குது. இன்னும் இருப‌து வ‌ருட‌ங்க‌ளில் எம‌து பிள்ளைக‌ள் த‌ம் கால்க‌ளில் நின்று த‌ம் வாழ்க்கையை lead பண்ணத்தொட‌ங்கும் போது உல‌க‌ம் எப்ப‌டி இருக்குமென‌ க‌ற்ப‌னை செய்வ‌தே க‌டின‌மாயுள்ளது. ஆனால் நாம் எம் பிள்ளைகளை, கிட்டத்தட்ட இருபது வருடங்களில் இருக்கும் உலகத்தில் மிக successful ஆன அதே நேரம் ச‌ந்தோசமான, fulfilled and moral life ஜ முன்னெடுக்க இப்போதிருந்து தயார் படுத்த வேண்டுமென்பதை நினைக்க, அதைச் செய்ய முடியுமா என்ற பயம் மனதில் எப்போதும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அகரனை ஒரு equality-minded humanistic and curious child, free from any stereotypes ஆக‌ வளர்ப்பதே எமது குறிக்கோள். இவ்வலைப்பக்கத்தில் பிள்ளை வளர்ப்பில் நான் செய்வதை, நான் வாசிப்பதில் ஏதாவது சுவாரசியமானதை, மற்றும் பிள்ளை வளர்ப்பு பற்றி எனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கின்றேன். எனது என்ணங்களைப் பகிர்ந்து கொள்ள அழைத்த முல்லைக்கு என் நன்றிகள்.</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ammakalinpathivukal.blogspot.com/feeds/2531205870795921546/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/7075767806533194242/2531205870795921546' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/2531205870795921546'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/2531205870795921546'/><link rel='alternate' type='text/html' href='http://ammakalinpathivukal.blogspot.com/2010/05/blog-post_26.html' title='அறிமுகம்'/><author><name>Anna</name><uri>http://www.blogger.com/profile/15447559419199536422</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7075767806533194242.post-6683826472401546385</id><published>2010-05-11T14:42:00.013+05:30</published><updated>2010-05-12T10:08:36.725+05:30</updated><title type='text'>தயிர் செய்த மாயம்.</title><content type='html'>கண்மணி ஒரே குஷியாக இருந்தாள். இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து யாராவது வந்து இஷ்டம்போல் சாக்லேட் கொடுத்தது தான் சமாச்சாரம். அவர்கள் முன்னால் &quot;நான் junk food எல்லாம் சாப்பிட மாட்டேன்&quot; என்று அலம்பல் பண்ணி விட்டு... அவர்கள் சென்ற பின்னால் &quot;எனக்குத்தான் தந்தார்கள் &quot; என்று சட்டம் பேசி அபேஸ் பண்ணும் வேலை நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;                 எத்தனை தடவை சொன்னாலும்....தெரிந்தும் செய்பவளை என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துகொண்டிருந்தேன். தினமும் சாப்பிடுகிற சாப்பாடு எல்லாம் ஒதுக்கிவைத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;               அடுத்த நாள் , ஒரு பிறந்த நாள் விழாவுக்கு ரெம்ப சந்தோஷமாக கிளம்பிக்கொண்டிருக்கும் போது தான்... வயற்றிலிருந்து விபரீதம் ஆரம்பித்தது.சாக்லேட்டின் சாகசமா அல்லது வேறு ஏதாவது காரணமோ தெரியவில்லை ... வயிற்றிலிருந்து வந்த சுனாமி wash Basinனில்  சங்கமிக்க ... சோர்வாக அமர்ந்தாள். தொடர்ந்து மூன்று தடவை வாந்தி வந்ததால் எங்கும் போகமுடியாமல் படு சோகமாகவும், சோர்வாகவும் இருந்தவளை பார்க்க பாவாமாயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;              &quot;இனிமேல் அங்கிள் கிட்ட சாக்லேட் வாங்கி தரக்கூடாது என்று சொல்லும்மா&quot; என்று பரிதாபமாக சொன்னவளை.. அணைத்துகொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;              &quot;சரியாய் போய்விடும்மா&quot; என்று சமாதானப்படுத்திவிட்டு.. என்ன செய்யலாம் என்று யோசித்தோம். மருத்துவமனைக்கு செல்லவும் பயமாக இருந்தது. ஒரு நாள் கைவைத்தியத்தில் சரியாக வில்லை என்றால் மருத்துவரை அணுகலாம் என்று முடிவெடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;           இருக்கவே இருக்கிறது தயிர்.&lt;br /&gt;&lt;br /&gt; 1. பாலை தயிராக மாற்றும் பாக்டீரியா, குடலில் உருவாகும் நோய் கிருமியான பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;2. ஜீரண சக்தியை அதிகரிக்கும் பாக்டீரியாவை உருவாக்குகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;3. வாயுத் தொல்லையிலிருந்தும் விடுவிக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;4. தயிரில் உள்ள புரதச்சத்து சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும் தன்மையுடையது.&lt;br /&gt;&lt;br /&gt;          இவ்வளவு மருத்துவ குணமுடைய தயிரை கையில் வைத்துவிட்டு ...சும்மா இருந்தால் எப்படி முயற்ச்சி செய்வோமே என்று...&lt;br /&gt;&lt;br /&gt; காலையில்... தயிர் இட்லி... &lt;br /&gt;&lt;br /&gt;மதியம் தயிர் சாதம்.... &lt;br /&gt;&lt;br /&gt;மாலை தயிர்... &lt;br /&gt;&lt;br /&gt;இரவும் தயிர் இட்லி &lt;br /&gt;&lt;br /&gt;        என்று ஒரு நாள் முழுவதும் தயிர் விரதம் இருக்க... வயிறு சுத்தமானது...&lt;br /&gt;&lt;br /&gt; முக்கியமான குறிப்பு : தயிருடன்  சிறிது உப்பு சேர்க்கலாம், அனால் சீனியை  சேர்த்துவிடாதிர்கள்   .. அதனுடைய முக்கிய பலனே கிடைக்காமல் போய்விடும் .&lt;br /&gt;&lt;br /&gt;        இப்போதெல்லாம் நிஜமாகவே அவளாக சாக்லேட், junk food எல்லாம் அளவோடு நிறுத்தி கொள்வாள்.(எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை).</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ammakalinpathivukal.blogspot.com/feeds/6683826472401546385/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/7075767806533194242/6683826472401546385' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/6683826472401546385'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/6683826472401546385'/><link rel='alternate' type='text/html' href='http://ammakalinpathivukal.blogspot.com/2010/05/blog-post.html' title='தயிர் செய்த மாயம்.'/><author><name>குந்தவை</name><uri>http://www.blogger.com/profile/08136893753911464590</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7075767806533194242.post-8454856275794684161</id><published>2010-04-27T14:41:00.008+05:30</published><updated>2010-04-27T15:00:22.508+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="குந்தவை"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="வாசித்த கதை"/><title type='text'>அறிமுகம்...</title><content type='html'>வணக்கம்.... வணக்கம். நான் &lt;a href=&quot;http://kunthavai.wordpress.com/&quot;&gt;குந்தவை&lt;/a&gt;. என்னை பற்றி சொல்லுவதற்க்கு பெரிதாக ஒன்றும் இல்லைங்க. ஒரு நல்ல அம்மாவாக இருக்க கண்மணியிடம்(4 1/2வயது) பாடம் பயின்று கொண்டிருக்கும் சின்சியரான மாணவி(வேறு வழி?).&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அம்மாக்களின் வலைபூவில் என்னுடைய முதல் பதிவு இது, அதனால் ஒரு கதை சொல்லி தொடங்கலாம் என்று நினைக்கிறேன். இது சிறுவர்களுக்கான கதை என்றாலும் நாமும் இதை எப்போதும் நினைவில் வைத்து கொள்வது நல்லது என்பதால் பதிவிடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color:#6600cc;&quot;&gt;&lt;strong&gt;Peace begins with Justice.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style=&quot;color:#6600cc;&quot;&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஏழை பால் வியாபாரி தன் இரண்டு மகன்களுடன் வாழ்ந்துவந்தார். ஒரு நாள் திடீரென்று அவர் இறைவனடி சேர்ந்துவிட்டதால், கிராமத்தினர் அனைவரும் வந்து அந்த இரண்டுபேருக்கும் சொத்தை சமமாக பிரித்து கொடுத்தார்கள்.ஆனால் அவர்களுக்கு இருந்த ஒரு பசு மாட்டை எப்படி பிரித்து கொடுப்பது என்று பிரச்சனை வந்தது. யாருக்கும் வழி தெரியவில்லை. கடைசியாக பசு மாட்டின் முன் பகுதி தம்பிக்கும் பின் பகுதி அண்ணனுக்கும் என்று முடிவு செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பசியால் அந்த பசு மாடு கத்தும் போதெல்லாம்.... முன் பகுதியை சொந்தம்கொண்டாடிய தம்பி அதற்கு உணவு கொடுக்கும் பொறுப்பில் இருந்தான். பின் பகுதியை சொந்தம்கொண்டாடிய அண்ணனோ மேனி நோகாமல் பால் கறந்து ஜாலியாக இருந்தான். அதைப்பார்த்த தம்பிக்கு கோபம் வந்து ஊர் பெரியவர்களிடம் முறையிட்டும் ஒரு பயனும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணனும் இந்த பிரச்சனைக்கு நியாயமான வழியை சிந்திக்காததால் கோபமடைந்த தம்பி அந்த பசு மாட்டுக்கு உணவு கொடுப்பதை நிறுத்திவிட்டான். அப்புறம் என்ன..... அண்ணன் பால் கறக்க போனால் பெரும் உதை தான் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேறு வழியில்லாததால் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வாரம் அண்ணன் பால் கறந்து கொள்ளலாம், தம்பி சாப்பாடு போடவேண்டும் என்றும், அடுத்த வாரம் தம்பி பால் கறந்து கொள்ள அண்ணன் சாப்பாடு போட வேண்டும் என்று நியாயமாக ஒரு தீர்ப்பை தேர்ந்தெடுக்க இருவருள்ளும் அமைதி திரும்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லாயிருந்தாலும் சொல்லுங்க... &#39;இதென்ன சின்னபுள்ளத் தனமா இருக்குன்னு&#39; நினைத்தாலும் சொல்லுங்க. சொல்லைன்னா இது மாதிரி கொடுமைகள் தொடரும்.</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ammakalinpathivukal.blogspot.com/feeds/8454856275794684161/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/7075767806533194242/8454856275794684161' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/8454856275794684161'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/8454856275794684161'/><link rel='alternate' type='text/html' href='http://ammakalinpathivukal.blogspot.com/2010/04/blog-post_27.html' title='அறிமுகம்...'/><author><name>குந்தவை</name><uri>http://www.blogger.com/profile/08136893753911464590</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7075767806533194242.post-4656178886047576898</id><published>2010-04-17T09:05:00.004+05:30</published><updated>2010-04-17T09:23:15.872+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சந்தனமுல்லை"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சுற்றமும் நட்பும்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="துறுதுறு கைகளுக்கு"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="பொது"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="பொழுது போக்கு"/><title type='text'>குட்டீஸ்  பென்  ஃப்ரெண்ட்ஸ்  -  அறிவிப்பு!</title><content type='html'>&lt;span style=&quot;color: rgb(0, 0, 0);&quot;&gt;மொத்தம் 16 குட்டீஸ்  -   3 வயதிலிருந்து 10+ வயது வரை!!&lt;br /&gt;&lt;br /&gt;பங்கேற்ற  அனைவருக்கும்  நன்றிகளும் - வாழ்த்துகளும்! &lt;/span&gt;  &lt;span style=&quot;color: rgb(0, 0, 0);&quot;&gt;:-)&lt;br /&gt;&lt;br /&gt;இந்நேரம்,  ஆர்ட் பென் ஃப்ரெண்டை பற்றிய விபரங்களுடன் ஒரு மடல் தங்களின் மின்முகவரியின் அழைப்புமணியை அடித்துக்கொண்டிருக்கும் என நம்புகிறேன். (மடல் கிடைக்கப்பெறாதவர்கள், யாரேனுமிருப்பின் தெரியப்படுத்துங்கள் - ஒருவேளை, ஏதேனும் மின்முகவரிகளில் நான் தவறு செய்திருக்கக்கூடும்.&lt;/span&gt; )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: rgb(0, 0, 0);&quot;&gt;அடுத்தது,  குட்டீஸ்  செய்ய  வேண்டியது( தேவைப்பட்டால்,  பெற்றோர்   உதவியுடன்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: rgb(0, 0, 0);&quot;&gt;1. வரையுங்கள்/பெயிண்டிங்  செய்யுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt; &lt;span style=&quot;color: rgb(0, 0, 0);&quot;&gt;2.  தங்கள்  அன்பு  நண்பருக்கு  அனுப்புங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;color: rgb(0, 0, 0);&quot;&gt;3. முதன்முதலில் அனுப்பும்போது மறக்காமல் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள். “என் பெயர் சிந்து, நான் சென்னையில் வசிக்கிறேன்,வயது 4 1/2. எனக்கு ஐஸ்கிரீம் மிகவும் பிடிக்கும்.பீச்சில் விளையாடுவது விருப்பமானது” என்பது போல.&lt;/span&gt;  &lt;span style=&quot;color: rgb(0, 0, 0);&quot;&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4.  மடலிலோ  அல்லது  முகவரி  பெற்று   தபால் மூலமோ  தொடர்பு கொள்ளுங்கள்.  உங்கள்  உலகை  பகிர்ந்துக்கொள்ளுங்கள்!&lt;/span&gt;  &lt;span style=&quot;color: rgb(0, 0, 0);&quot;&gt;&lt;br /&gt;&lt;br /&gt;5. ரிப்பீட்  - முதல்  ஸ்டெப்பிலிருந்து!&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைப்பருவத்தை பொக்கிஷமாக்குங்கள்! &lt;/span&gt;  &lt;span style=&quot;color: rgb(0, 0, 0);&quot;&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னால் மட்டும் இயலுமென்றால், ஒவ்வொரு குட்டீஸும் அவர்களது எண்ணங்களை, உணர்வுகளை ,உலகை - அவர்கள் கலையால் - வரையும் போதும், மடலில் பேசிக்கொள்ளும்போதும் உடனிருப்பேன்!! :-) &lt;/span&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ammakalinpathivukal.blogspot.com/feeds/4656178886047576898/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/7075767806533194242/4656178886047576898' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/4656178886047576898'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7075767806533194242/posts/default/4656178886047576898'/><link rel='alternate' type='text/html' href='http://ammakalinpathivukal.blogspot.com/2010/04/blog-post_17.html' title='குட்டீஸ்  பென்  ஃப்ரெண்ட்ஸ்  -  அறிவிப்பு!'/><author><name>சந்தனமுல்லை</name><uri>http://www.blogger.com/profile/04807534524550024558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_BYt7AQ8CYu8/R5mEAU5TFOI/AAAAAAAAAHI/OVIN31sOnNw/S220/Kurinji(8).jpg'/></author><thr:total>7</thr:total></entry></feed>