<?xml version="1.0" encoding="UTF-8"?>
<?xml-stylesheet type="text/xsl" media="screen" href="/~d/styles/atom10full.xsl"?><?xml-stylesheet type="text/css" media="screen" href="http://feeds.feedburner.com/~d/styles/itemcontent.css"?><feed xmlns="http://www.w3.org/2005/Atom" xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearch/1.1/" xmlns:blogger="http://schemas.google.com/blogger/2008" xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:gd="http://schemas.google.com/g/2005" xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0" xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0" gd:etag="W/&quot;CUEBSH89eyp7ImA9WhBbGEQ.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041</id><updated>2013-05-18T21:44:19.163+05:30</updated><category term="இணையம்" /><category term="இசை" /><category term="விளம்பரம்" /><category term="AA" /><category term="புத்தகக்கண்காட்சி-2013" /><category term="நேசமுடன்" /><category term="புத்தகம்" /><category term="சிறுகதை" /><category term="முனி மலர்" /><category term="ஜெயஸ்ரீ" /><category term="புத்தக கண்காட்சி - 2008" /><category term="பொது" /><category term="வாசகர் விருப்பம்" /><category term="அறிக்கை" /><category term="வரலாறு" /><category term="பட்ஜெட்" /><category term="பால் ஹனுமான்" /><category term="பேச்சு" /><category term="அறிவிப்பு" /><category term="சமூகம்" /><category term="வாக்கெடுப்பு" /><category term="டாக்டர்.பிரகாஷ்" /><category term="ஃபேஸ் புக்" /><category term="குழந்தை வளர்ப்பு" /><category term="ஆன்மிகம்" /><category term="போட்டுத்தாக்கு" /><category term="பத்ரி" /><category term="ராசிபலன்" /><category term="புத்தக அலமாரி" /><category term="ஓசி விளம்பரம்" /><category term="அரசியல்" /><category term="மொழிபெயர்ப்பு" /><category term="உள்ளாட்சித் தேர்தல்" /><category term="தேர்தல் 2011" /><category term="விளையாட்டு" /><category term="பெரியார்" /><category term="உதவி" /><category term="சங்கீதம்" /><category term="இரங்கல்" /><category term="செய்திகள்" /><category term="தேர்தல்" /><category term="புதிர்" /><category term="கடிதம்" /><category term="லாரன்ஸ்" /><category term="செய்திவிமர்சனம்" /><category term="பீட்டா" /><category term="நடிகர்கள்" /><category term="டாப் 10" /><category term="செய்தி." /><category term="விவசாயம்" /><category term="செய்தி விமர்சனம்" /><category term="டைப்ரைட்டூன்" /><category term="வேதநாராயணன்" /><category term="இலக்கியம்" /><category term="நகைச்சுவை" /><category term="நச் பூமராங்" /><category term="சங்கர்" /><category term="விவாதம்" /><category term="படம்" /><category term="விழா" /><category term="அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல்" /><category term="இட்லிவடை 9-ஸ்பெஷல்" /><category term="கடுகு" /><category term="டிவி" /><category term="விஸ்வாமித்ரா" /><category term="கார்ட்டூன்ஸ்" /><category term="ஒலிப்பதிவு" /><category term="பத்திரிக்கை விஷமம்" /><category term="வாசகர் கடிதம்" /><category term="விலங்குகள்" /><category term="நாட்டு நடப்பு" /><category term="சினிமா" /><category term="ப்ரியா கதிரவன்" /><category term="தீவிரவாதம்" /><category term="இன்பா" /><category term="யதிராஜ சம்பத் குமார்" /><category term="டமிலன்" /><category term="புத்தகவிமர்சனம்" /><category term="ஜெயக்குமார்" /><category term="ஸ்ரீகாந்த்" /><category term="தமிழ்ரோபோ" /><category term="புத்தககண்காட்சி-2007" /><category term="துக்ளக்-43" /><category term="மற்றவை" /><category term="சும்மா ஒரு சர்வே" /><category term="உலகம்" /><category term="விமர்சனம்" /><category term="ஓவியம்" /><category term="FB" /><category term="தேர்தல்2009" /><category term="ஸ்ரீகாந்த் மீனாக்ஷி" /><category term="ஹரன்பிரசன்னா" /><category term="ஆங்கிலம்" /><category term="சுபத்ரா" /><category term="அன்னா" /><category term="பேட்டி" /><category term="நாடகம்" /><category term="இளமாறன்" /><category term="புத்தககண்காட்சி-2012" /><category term="பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம்" /><category term="சுமதி" /><category term="தொடர்" /><category term="கவிதை" /><category term="மொக்கை" /><category term="சிறந்த கட்டுரை" /><category term="மருத்துவம்" /><category term="நிகழ்ச்சி தொகுப்பு" /><category term="துக்ளக்-42" /><category term="கதை" /><category term="ஆடியோ" /><category term="தேர்தல் 2012" /><category term="அஞ்சலி" /><category term="பத்திரிக்கை" /><category term="டாக்டர் பிரகாஷ்" /><category term="அனுபவம்" /><category term="கட்டுரை" /><category term="கருத்து" /><category term="லலிதா ராம்" /><category term="பங்குசந்தை" /><category term="எ.அ.பாலா" /><category term="நன்றி பதிவு" /><category term="செய்தி" /><category term="வர்த்தகம்" /><category term="வலைப்பதிவு" /><category term="பயணம்" /><category term="சமுதாயம்" /><category term="புத்தககண்காட்சி-2011" /><category term="வயது வந்தவர்களுக்கு" /><category term="பொருளாதாரம்" /><category term="அநங்கன்" /><category term="இலவசம்" /><category term="மிளகாய் பொடி" /><category term="புத்தககண்காட்சி-2009" /><category term="துக்ளக்-41" /><category term="கேள்வி பதில்" /><category term="போட்டி" /><category term="இட்லிவடை ஸ்பெஷல்" /><category term="பாரதி மணி" /><category term="புத்தககண்காட்சி-2010" /><category term="ஜெய் ஹனுமான்" /><category term="கூகிள்" /><category term="உலகசெய்தி" /><category term="இட்லிவடை-பதில்கள்" /><category term="எல்லே ராம்" /><category term="WC2011" /><category term="லக்கி" /><category term="படங்கள்" /><category term="அறிவியல்" /><category term="விஜயகாந்த்" /><category term="பா.ரா" /><category term="சினி்மா" /><category term="விருந்தினர்" /><category term="கார்டூன்" /><category term="வாழ்த்து" /><category term="பார்ப்பனீயம்" /><category term="வடை-வட்டம்" /><category term="பதிப்பகம்" /><category term="விடியோ" /><category term="நோ கமெண்ட்ஸ்" /><category term="கிஅஅஅனானி" /><category term="வீடியோ" /><category term="டிவி்" /><category term="சேது" /><category term="நந்தி" /><category term="பாட்டு" /><category term="தேர்தல் 2014" /><category term="சோ" /><category term="பத்திரிகை" /><category term="எழுத்தாளர்கள்" /><category term="பதிப்பகங்கள்" /><category term="துக்ளக்-40" /><title>IdlyVadai - இட்லிவடை</title><subtitle type="html">பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா</subtitle><link rel="http://schemas.google.com/g/2005#feed" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/posts/default" /><link rel="alternate" type="text/html" href="http://idlyvadai.blogspot.com/" /><link rel="next" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default?start-index=26&amp;max-results=25&amp;redirect=false&amp;v=2" /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="16" height="16" src="http://img2.blogblog.com/img/b16-rounded.gif" /></author><generator version="7.00" uri="http://www.blogger.com">Blogger</generator><openSearch:totalResults>3919</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="self" type="application/atom+xml" href="http://feeds.feedburner.com/Idlyvadai" /><feedburner:info uri="idlyvadai" /><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="hub" href="http://pubsubhubbub.appspot.com/" /><entry gd:etag="W/&quot;C08GRXwzfCp7ImA9WhBbF0w.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-5068680284277261502</id><published>2013-05-16T19:12:00.000+05:30</published><updated>2013-05-16T19:13:44.284+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-05-16T19:13:44.284+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="செய்திவிமர்சனம்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="எ.அ.பாலா" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="விளையாட்டு" /><title>IPL Match fixing - எ.அ.பாலா</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;img align="left" height="192" src="http://static.guim.co.uk/sys-images/Guardian/Pix/pictures/2009/2/3/1233682021368/Sport-fixing-cover-001.jpg" width="320" /&gt;இந்த வருடம் IPL பற்றி எதுவும் எழுதக்கூடாது என்ற எனது எண்ணத்தை இன்று மதியத்திலிருந்து ஆங்கிலச் செய்திச்சேனல்களில் அல்லோலகல்லோலப்படும் மேட்ச் ஃபிக்ஸிங் குறித்த செய்திகள் மாற்றி விட்டது.  ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கித் சவான் ஆகிய மூவரையும் தில்லி போலீஸ் கைது செய்துள்ளது.  மூவரில் ஸ்ரீசாந்த் தான் சூத்ரதாரி என்று தெரிகிறது.  அவர் மூலம் தான் துபாய் சூதாட்டக்கார கும்பல் மற்ற இருவரையும் வளைத்துப் போட்டுள்ளது.  கேரளா என்பதால், துபாய் கனெக்‌ஷன் ஆச்சரியம் அளிக்கவில்லை.  &lt;br /&gt;
&lt;br /&gt;
இதில் தாவூத் இப்ராஹிம் ஆட்களின் பங்கிருப்பது தெரிய வந்துள்ளது.  ராஜஸ்தான் அணியின் மற்ற ஆட்டக்காரர்களுக்கோ, அணியை நிர்வகிப்பவர்களுக்கோ இதில் எந்த தொடர்பும் இல்லை என்று கூறப்படுகிறது.  டிராவிட் போன்ற ஒரு நேர்மையானவர் தலைமை வகிக்கும் அணியில் 3 பேர் இப்படி நடந்து கொண்டுள்ளது வருத்தமான விஷயம்.  அது போல, மும்பை அணியில் யாரும் இது வரை மேட்ச் ஃபிக்ஸிங்கில் மாட்டிக் கொள்ளாதது சந்தேகத்தைத் தருகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த IPL-இல் பல ஆட்டங்களில் பேட்டிங்கில் சொதப்பி வந்த மும்பையின் போலார்ட், ஒரு ஆட்டத்தில் ஹைதரபாத் அணியின் ஃபெரெரா மற்றும் அமித் மிஷ்ரா பந்து வீச்சை துவம்சம் செய்தபோது, மேட்ச் ஃபிக்ஸிங் மாதிரி எனக்குத் தோன்றியதை டிவிட்டரில் நேற்று பதிந்திருந்தேன்.  அவர்கள் இருவரும் போலார்டுக்கு அழகாக போட்டுக் கொடுத்த மாதிரி தான் இருந்தது.  &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img align="right" height="255" src="http://www.maltatoday.com.mt/file.aspx?f=7963&amp;amp;width=440&amp;amp;height=297" width="320" /&gt;தில்லி போலீஸ் 2-3 வாரங்களாகவே,  ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கித் சவான் ஆகிய மூவரையும் கண்காணித்து வந்துள்ளனர். சில ஆட்டங்களில், இத்தனையாவது ஓவரில் இத்தனை ரன்களுக்கு மேல் தாரை வார்க்க மேற்கூறிய மூவரும், பணம் பெற்றுக் கொண்டுள்ளனர் என்று தெரிகிறது.  ஊழலில் உலகப் பிரசித்தி பெற்ற இந்தியாவில் கடந்த சில வருடங்களாக நடந்தேறியுள்ள ஊழல்கள், பகற்கொள்ளைகளை வைத்துப் பார்க்கும்போது இது ஒரு பெரிய விஷயமே இல்லை.  &lt;br /&gt;
&lt;br /&gt;
அதோடு, BCCI-இல் நடந்து வரும் உள் சண்டைகள், அதன் அரசியல்வாதி நிர்வாகிகளுக்கிடையே power struggle, இந்திய கிரிக்கெட்டை தங்கள் கையில் வைத்திருப்பதால் அவர்களுக்கு கிடைக்கும் ஆனந்தமான உல்லாச வாழ்க்கை, இதுவரை வெளிவந்த / வெளியே வராத ஊழல்கள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, அரசியல் / கார்ப்பரேட் தலையீடு இல்லாத, கிரிக்கெட் தெரிந்த நேர்மையான ஆட்கள்  (கவாஸ்கர், மஞ்ச்ரேக்கர், கபில், சித்து, பேடி போன்றவர்கள்) அங்கம் வகிக்கும் ஒரு நிர்வாகம், BCCI-க்கு மிக அவசியம்.  மேட்ச் ஃபிக்ஸிங் இரண்டாம் பட்சம் தான்,&lt;br /&gt;
&lt;br /&gt;
தங்கள் சமீபகால மோசமான செயல்களால் கெட்ட பெயரை வேண்டிய அளவு சம்பாதித்து வைத்திருக்கும் தில்லி போலீஸ், மேட்ச் ஃபிக்ஸிங்கில் செலுத்தும் அதிக கவனத்தையும், உளவுத் திறமையையும், தில்லியை பெண்களுக்கு பாதுகாப்பாக வைத்திருப்பதிலும் செலுத்தினால், அவர்களுக்கு புண்ணியமாகப் போகும். &lt;br /&gt;
&lt;span style="background-color: yellow;"&gt;:-)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/bXWIEj89fug" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/5068680284277261502/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=5068680284277261502" title="20 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/5068680284277261502?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/5068680284277261502?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/bXWIEj89fug/ipl-match-fixing.html" title="IPL Match fixing - எ.அ.பாலா" /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="16" height="16" src="http://img2.blogblog.com/img/b16-rounded.gif" /></author><thr:total>20</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2013/05/ipl-match-fixing.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;AkUERn05fip7ImA9WhBbFUk.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-7924188076795270476</id><published>2013-05-14T21:46:00.001+05:30</published><updated>2013-05-14T21:46:47.326+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-05-14T21:46:47.326+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம்" /><title>மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 14-5-2013</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;img align="left" src="http://www.jokesduniya.com/wp-content/uploads/2007/02/liberty-statue-hindi-version.jpg" /&gt;&lt;span style="background-color: white;"&gt;&lt;span style="color: red;"&gt;&lt;span style="color: black;"&gt;100 கோடியில்&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/span&gt;அமெரிக்காவில் சுதந்திரதேவி இருப்பது போன்ற ஒரு சிலையை தமிழ்த் தாய்க்கு அமைக்கப் போகிறார் முதல்வர். இதனால் பல நல்லது நடக்கப் போகிறது. அமெரிக்காவில் இந்த சிலை இருப்பதால் தான் அங்கே மின் வெட்டு கிடையாது. அதனால் இந்த சிலை வந்த பிறகு குறிப்பாக மதுரையில் மின்வெட்டு என்ன எந்த வெட்டும் இருக்காது என்று&lt;span style="background-color: lime;"&gt; நம்புகிறோம்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அடுத்த &lt;span style="background-color: lime;"&gt;நம்ப முடியாத&lt;/span&gt; நியூஸ் ஒன்று போன வாரம் ஊழல் செய்திகளுக்கு நடுவே வந்தது. அது 3D பிரிண்டிங் பற்றியது. ஆராய்ச்சியாளர்கள் 3D பிரிண்டிங் முறையில் துப்பாக்கி தயாரித்து அதை &lt;span style="background-color: cyan;"&gt;சோதித்தும் உள்ளார்கள்&lt;/span&gt;. &lt;br /&gt;
&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img align="right" height="128" src="http://media2.intoday.in/indiatoday/images/stories/pm_sonia_rahul_350_051413080755.jpg" width="200" /&gt;&lt;span style="background-color: cyan;"&gt;இது என்னடா சோதனை&lt;/span&gt; என்று நாம் நினைக்க இதைவிட பெரிய சோதனையை மன்மோகன்சிங் சந்தித்துள்ளார். அடுத்த முறை அவர் பிரதமராக இருக்க போகிறாரா என்று தெரியாத நிலையில் மோடி அடித்து விளையாட ஆரம்பித்துள்ளார். காங்கிரஸ் கட்சி இன்று India Shining போல ஒரு வீடியோ தொகுப்பைப் போட ஆரம்பித்துள்ளார்கள். &lt;span style="background-color: #93c47d;"&gt;பார்க்கலாம்&lt;/span&gt;. &lt;br /&gt;
( இடை குறிப்பு: இதற்கு செலவு ரூ180 கோடி )&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img align="left" height="128" src="https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcRMyqQQnYNQKJKOjvaz-zYKUE_xi6X8YUplliqza2vMlCuAos4k" width="200" /&gt;&lt;span style="background-color: #93c47d;"&gt;படம் பார்த்தோமா&lt;/span&gt;, அதை பற்றி விமர்சனம் எழுதினோமா என்று இல்லாமல் நம் மக்கள் திடீர் திடீர் என்று இளையராஜா, ரஹ்மான் பற்றி விவாதிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். "இளையராஜா திமிர்பிடித்தவர் என என்னிடம் சொல்லும் எல்லாருக்கும் ஒரே பதில்: 'கரெக்டுங்க. இனிமே நீங்க அவர் மூஞ்சிலயே முழிக்காதீங்க…" என்று போன வாரம் ஒரு ஸ்டேடஸ் பார்த்தேன். இளையராஜா திமிர் பிடித்தவர் கிடையாது என்று அவர் குமுதத்தில் வரும் கேள்வி பதிலைப் படிப்பவர்களுக்கு தெரியும். இதற்கு எதற்கு &lt;span style="background-color: magenta;"&gt;வீண் விவாதம் ?&lt;/span&gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="background-color: magenta;"&gt;விவாதம் &lt;/span&gt;என்று சொன்னவுடன் நம் நினைவுக்கு வருவது கவிஞர் மனுஷ். இவர் வீட்டில் பூனைகுட்டி, டிவி, இண்டர்நெட், ஃபோன் என்று எல்லாம் இருக்கிறது. ஆனால் கரண்ட் மட்டும் இருப்பதில்லை. அதனால் அடிக்கடி ஏஸி ரூம் இருக்கும் டிவி ஸ்டுடியோவிற்கு விவாதத்திற்கு போய்விடுகிறார். அவர் போன வாரம் போட்ட ஸ்டேடஸ் ".இது என் நம்பர். நாளைக்கு கூப்பிடுங்க..இந்தக் கண்ணீர் கதையை சொல்கிறேன்..வயர் மேன்லாம் தெய்வம் சார்..டெய்லி 200 ரூபாய் கொடுக்கிறேன்". அப்படி என்றால் அவர் லஞ்சம் கொடுப்பவர் நல்லவர், அதை வாங்குபவர் தெய்வம்!. அதனால் தான் காங்கிரஸில் நிறைய &lt;span style="background-color: cyan;"&gt;தெய்வங்கள் இருக்கிறது.&lt;/span&gt; &lt;br /&gt;
( இடை குறிப்பு:  அங்கெல்லாம் கடமைய மீறத்தான் லஞ்சம் அனா இங்க கடமை செய்யவே லஞ்சம்", இந்தியன் படத்தில் ஒரு வசனம். இதற்கு அர்த்தம் என்ன பாஸ் ? ) &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img align="right" src="http://www.ndtv.com/news/images/story_page/SharifNawazwhitetiger295x200.jpg" /&gt;&lt;span style="background-color: cyan;"&gt;பசு நமக்கு தெய்வம்.&lt;/span&gt; கர்நாடகா முதலவ்ர் வந்த முதல் நால் பசு வதை சட்டத்தை எடுத்துவிட்டார். பசு தோல் போர்த்திய புலி என்று நாம் பார்த்திருக்கிறோம். அதே போல வீட்டுல எலி வெளியில புலி என்பதையும் கேள்விப்படிருக்கிறோம். பாகிஸ்தான் நாடாளுமன்ற் தேர்தலில் நவாஸ் ஷெரீப் கட்சி வெற்றி பெற்றது. அவருடைய கட்சிச் சின்னம் புலி. தன்னுடைய பிரச்சாரத்துக்கு நிஜமான வெள்ளை புலி ஒன்றைப் பிரச்சாரத்துக்கு வைத்திருந்தார். பிரச்சாரத்தின் போது அது பாவம் இறந்து போனது. அதற்காக வருத்தப்படுவதா அல்லது பாகிஸ்தானைவிட நல்ல இடத்துக்கு போனது என்று சந்தோஷப்படுவதா? &lt;br /&gt;
&lt;br /&gt;
இப்ப மன்மோகன்சிங் பாகிஸ்தான் போவாரா என்று தெரியாது. ஆனால் அவர் டில்லியில் இருப்பதை காட்டிலும் அங்கே போனால் நிம்மதியாக இருப்பார் என்று நினைக்கிறேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
பாராளுமன்றத்தில் பிஎஸ்பி எம்பி ஒருவர் வந்தே மாதரம் பாடும் போது எழுந்து வெளியே போனது ஒரு சின்ன சர்ச்சையை உண்டு செய்தது. சிரித்துக்கொண்டே 'பைடிஹே' என்று சொல்லும் மீரா குமார் கூட உணர்ச்சிவசப்பட்டு இப்படி எல்லாம் செய்யக் கூடாது என்று கண்டித்தார். அவர் கண்டிக்கும் முன் ஒரு கேள்வி கேட்டிருக்கலாம். அந்த எம்.பி பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதியா அல்லது முஸ்லீம் பிரதிநிதியா ? அவர் முஸ்லீம் பிரதிநிதி என்றால் பிரச்சனை. அடுத்த முறை மக்கள் தேர்ந்தெடுக்க கூடாது. Program எழுதும் போது Bug வருவதில்லையா? அதே போல இந்த எம்.பி பாராளுமன்றத்தில் ஒரு &lt;span style="background-color: lime;"&gt;Bug&lt;/span&gt;.. சரி செய்ய வேண்டியது மக்கள் தான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img align="right" height="133" src="http://images.nationalgeographic.com/wpf/media-live/photos/000/673/cache/fried-locust-food-thailand_67382_600x450.jpg" width="200" /&gt;&lt;span style="background-color: lime;"&gt;Bug &lt;/span&gt;பற்றி ஒரு செய்தி. பூச்சிகளை சாப்பிட்டால் நல்லது என்கிறது செய்தி ஒன்று. இனி சிக்கன், மட்டன் என்று சாப்பிடாமல், பூச்சிகளை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்று சொல்லுகிறார்கள். சாப்பிட்டவர்கள் தங்கள் அனுபவங்களைச் சொல்லலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
பிச்சை எடுப்பவர்களுக்கு ஒரு ரூபாய் போட்ட காலம் எல்லாம் போயே போச்சு. ஆனால் ஒரு ரூபாய்க்கு இப்ப நிறைய கிடைக்கிறது. ஒரு ரூபாய்க்கு ஏர்டெல் வீடியோ பார்க்கலாம் என்கிறது விளம்பரம். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி ஏன் ஒரு இட்லிகூட கிடைக்கிறது. ஆனால் அதே ஒரு ரூபாயைப் பிச்சைக்காரர்கள் கூட வாங்க மாட்டார்கள் என்பது தான் &lt;span style="background-color: orange;"&gt;முரண்!&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="background-color: orange;"&gt;அடுத்த முரண் &lt;/span&gt;- போன வார உச்ச நீதிமன்றம் சிபிஐ கூடுக்குள் அடைக்கப்பட்ட  கிளி என்று கண்டனம் செய்தது. அதனால் இந்தவாரம் கிளி பற்றி ஒரு சின்ன ஜோக்.  &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img align="left" src="https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTSAlZRrmuQ9YRmIsYnXfJ5I6Mt0BFfl-mhxogvs-qxHQSf9npAjA" /&gt;பாலியல் தொழில் செய்யும் பெண், பாதிரியாரை பார்க்க செல்கிறாள்!&lt;br /&gt;
&lt;br /&gt;
அய்யா, நான் இரண்டு கிளிகள் வளர்க்கிறேன்! அவை எப்போதும் ஒரே வார்த்தையை தான் சொல்கின்றன என்றாள்!&lt;br /&gt;
&lt;br /&gt;
என்ன என்றார் பாதிரியார்!&lt;br /&gt;
&lt;br /&gt;
"நான் ஒரு விபச்சாரி, உனக்கு சுகம் தரட்டுமா?" என்பதே அது என்கிறாள்!&lt;br /&gt;
&lt;br /&gt;
என்னிடம் இரு கிளிகள் இருக்கின்றன, அவைகள் எப்போதும் ஜெபித்து கொண்டே இருக்கும், அவைகளிடயே விட்டால் அவைகள் உன் கிளிகளை திருத்திவிடும் என்றார்! பாதிரியார். &lt;br /&gt;
&lt;br /&gt;
கிளிகள் பாதிரியாரின் கூண்டுக்குள் விடப்பட்டன! விபச்சாரியின் கிளிகள் வழக்கம் போல் "நாங்கள் விபச்சாரிகள், உங்களுக்கு சுகம் தரட்டுமா?" என்றது!&lt;br /&gt;
&lt;br /&gt;
உடனே பாதரியாரின் கிளி ஒன்று சொன்னது "சொன்னேன் பார்த்தியா நமது ஜெபத்துக்கு கடவுள் செவி மடுத்துவிட்டார் என்றது!"&lt;br /&gt;
( இடை குறிப்பு: நன்றி வால் பையன் ) &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img align="left" height="150" src="http://tamil.oneindia.in/img/2013/05/09-results442-300.jpg" width="200" /&gt;நாமக்கல் மாணவர்கள் கிளிப்பிள்ளை மாதிரி சொன்னதையே சொல்லி மார்க் வாங்கிவிட்டாகள் என்று இணைய கிழட்டு இளைஞர்கள் டிவிட்டர் ஃபேஸ் புக்கில் அதைப்  பற்றி விவாதித்தார்கள். அவர்கள் செய்தது குறுக்கு வழி. அப்படி எல்லாம் படிக்கக் கூடாது என்று. உலகைச் சுற்றி வந்தவர்களுக்கு &lt;span style="background-color: lime;"&gt;மாம்பழம் &lt;/span&gt;என்று சொன்ன போது பிள்ளையார் அம்மா அப்பாவைச் சுற்றி வந்து மாம்பழத்தைப் பெற்றார். அது குறுக்கு வழி இல்லையா? &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="background-color: lime;"&gt;&lt;img align="right" height="248" src="http://cdnw.vikatan.com/temp_img/18_timepass_may.jpg" width="320" /&gt;மாம்பழம் &lt;/span&gt;என்றதும் நம் நினைவுக்கு வருவது அய்யா தான். அவரை பற்றி ஒரு சின்ன டிவிட்டர் செய்தி.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="background-color: yellow;"&gt;சிறையில் காந்திய சிந்தனைகள் படிக்கிறார் ராமதாஸ்.&lt;br /&gt;
இத சின்ன வயசில் படிச்சிருந்தா இப்ப படிக்க வேண்டி வந்திருக்காது! &lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/MPRkumRfayY" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/7924188076795270476/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=7924188076795270476" title="12 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/7924188076795270476?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/7924188076795270476?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/MPRkumRfayY/14-5-2013.html" title="மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 14-5-2013" /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="16" height="16" src="http://img2.blogblog.com/img/b16-rounded.gif" /></author><thr:total>12</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2013/05/14-5-2013.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;CU8HQn87fip7ImA9WhBbFU0.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-2146157145124486327</id><published>2013-05-14T09:27:00.000+05:30</published><updated>2013-05-14T09:27:13.106+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-05-14T09:27:13.106+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="உதவி" /><title>உதவி வேண்டி... </title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
இட்லிவடை நண்பர்களுக்கு வணக்கம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இட்லிவடை நண்பர்களுக்கு, சக்திவேல் என்கிற 4 மாதக்குழந்தையின் அறுவைசிகிச்சைக்காக Save a Life volunteer team அமைப்பை சார்ந்தவர்கள் உதவிகோரியுள்ளார்கள். (விவரம் இணைப்பில்) கடந்த முறை இட்லிவடை நண்பர்கள் மூலம் கணிசமான தொகை ஒரு குழந்தையின் மருத்துவ செலவிற்காக இவர்கள் அளித்துள்ளார்கள் என்பதை அறிந்து இந்தக்குழந்தைக்காக உதவிகோரியுள்ளார்கள். உதவ முன்வருபவர்கள் http://savealifetrust.org/donta.html மேற்கண்ட இணைப்பில் உள்ள விவரங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். &lt;br /&gt;
With Love&lt;br /&gt;
R.Griesh&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="http://3.bp.blogspot.com/-mX61RKrOzSQ/UZG10ZYohBI/AAAAAAAADiw/EUZBo0cl1Bk/s1600/Profile+-+Baby+Sakthivel+R+-+4+Months+-+Male.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="640" src="http://3.bp.blogspot.com/-mX61RKrOzSQ/UZG10ZYohBI/AAAAAAAADiw/EUZBo0cl1Bk/s640/Profile+-+Baby+Sakthivel+R+-+4+Months+-+Male.jpg" width="466" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/eSrgEhtBH80" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/2146157145124486327/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=2146157145124486327" title="3 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/2146157145124486327?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/2146157145124486327?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/eSrgEhtBH80/blog-post_14.html" title="உதவி வேண்டி... " /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="16" height="16" src="http://img2.blogblog.com/img/b16-rounded.gif" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/-mX61RKrOzSQ/UZG10ZYohBI/AAAAAAAADiw/EUZBo0cl1Bk/s72-c/Profile+-+Baby+Sakthivel+R+-+4+Months+-+Male.jpg" height="72" width="72" /><thr:total>3</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2013/05/blog-post_14.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;DU8NQXY-fCp7ImA9WhBbE0o.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-3474849014201724771</id><published>2013-05-12T22:28:00.001+05:30</published><updated>2013-05-12T22:28:10.854+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-05-12T22:28:10.854+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="செய்திவிமர்சனம்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இன்பா" /><title>சன்டேனா இரண்டு (12-5-13) செய்திவிமர்சனம்</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
ராமதாஸ் கைதை தொடர்ந்து, பாமகவினர் நூற்றுக்கணக்கான மரங்களை வெட்டி நடுரோட்டில் போட்டு இருக்கிறார்கள். பல பகுதிகளில் மரங்களுக்கு தீ வைத்து கொளுத்தி இருக்கின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த வார சன்டேனா இரண்டு, “காடு/மரவெட்டிகள் மற்றும் ரியல் எஸ்டேட் முதலைகளுக்கு” சமர்ப்பணம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
செய்தி # 1&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img align="left" height="251" src="http://www.thehindu.com/multimedia/dynamic/01108/OO09_LAKE__GD551SN_1108399f.jpg" width="400" /&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
சில வருடங்களுக்கு முன்னால் ஊட்டி சென்றபோது அது எனக்கு ஒரு கசப்பான,மனதில் ஒட்டாத அனுபவமாகவே அமைந்தது.பார்க்கும் இடமெல்லாம் குவிந்து கிடந்த பிளாஸ்டிக் குப்பைகள்...கழிவுகள்..கூட்ட நெரிசல்..அதன் காரணனமான சீர்கேடுகள் இப்படி பல.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
"ஊட்டி போறது வேஸ்ட். கொடைக்கானல் தான் இப்போ பெஸ்ட்" என்று தனது ஹனிமூன் பயணதிட்டம் பற்றி பேசினான் என் நண்பன் ஒருவன். ஊட்டியின் நிலை விரைவில் கொடைக்கானலுக்கும் வரும் நிலை வெகு தூரத்தில் இல்லை என்றே தோன்றுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கடல் மட்டத்திலிருந்து 2,636 மீ உயரத்தில் இருக்கும் மலை, வரையாடுகள், ஷோலா புல்வெளிகள் உள்ளிட்ட அரிய உயிரினங்களைக் கொண்ட, பூகோளரீதியாகவே நிலச் சரிவுக்கான அதிக அச்சுறுத்தலைக் கொண்ட மலை நீலகிரி.&lt;br /&gt;
&lt;br /&gt;
"யுனெஸ்கோ' அறிவித்த இந்தியாவின் முதல் பல்லுயிர்க்கோவை (பயோஸ்பியர் ரிசர்வ்) நீலகிரி, இன்றைக்கு உலக வெப்பமயமாதலின் அபாயச் சங்காக மாறியிருக்கிறது. குறைந்த நாளில் அதிக மழை கொட்டித் தீர்ப்பதும், பல நாட்கள் வெயில் வாட்டி எடுப்பதும் இதன் வெளிப்பாடுதான். நீலகிரியில் மக்கள் குடியேற்றம் அதிகமாவதற்கு முன்பே, பெருமழை, வெள்ளம், மண்சரிவு, நிலச்சரிவு என பல விதமான இயற்கைப்பேரழிவுகள் நடந்துள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்போது இந்த மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை, ஒன்பது லட்சம். கடந்த 1981ல் நான்கு லட்சம் மட்டுமே. 1967ல் 28 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட ஊட்டி நகரில், இப்போது ஒன்றே கால் லட்சம் பேர் வசிக்கின்றனர். ஆண்டுக்கு 20 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
1.சுற்றுலா மையமாக மாறிய பின், மக்களுக்காகவும், சுற்றுலாப் பயணிகளுக்காகவும் சோலைக் காடுகள் வெகுவாக அழிக்கப்பட்டு, தேயிலைத் தோட்டங்களும், சுற்றுலா மையங்களும், கான்கிரீட் காடுகளும் உருவாக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
2. பணப்பயிர்களில் காசு பார்த்தவர்கள், மலையெல்லாம் தேயிலையை விதைத்து, பார்க்குமிடத்தையெல்லாம் "பசுமைப் பாலைவனம்' ஆக மாற்றத்துவங்கினர். நீலகிரியில் இப்போதுள்ள மொத்த விவசாயப் பரப்பில், 80 சதவீதத்துக்கு தேயிலை விவசாயமே நடக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
  3. மாவட்டத்திலுள்ள 10 தோட்ட நிறுவனங்களிடம் மட்டுமே, பல ஆயிரம் ஏக்கர் பரப்பு தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இவை அனைத்துமே வளம் கொழித்த காடுகளாக இருந்தவைதான். காடழிப்பைக் கண்டு கொள்ளாத அரசு, அங்கெல்லாம் ரோடுகள் போடவும் நிதியை வாரிக் கொடுத்தது.கடந்த நூற்றாண்டின் முதல் 50 ஆண்டுகளில் அழிக்கப்பட்ட வனப் பரப்பை விட, கடந்த 60 ஆண்டுகளில் அழிக்கப்பட்ட வனப்பரப்பே அதிகம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
4. நீலகிரியில் காடழிப்பு, மரக்கடத்தல், அனுமதியற்ற கல்குவாரி, ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு பட்டா, மாற்று வழி, புதிய ரோடுகள், புதிய ரயில்வே வழித்தடம் என வளர்ச்சிப் பணிகள்,மாவட்டம் முழுவதும் அனுமதியின்றியும், விதிகளை மீறியும் உருவான கட்டடங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
5. இருக்கிற ரோடுகளை பாதுகாப்பானதாக மாற்றவும், இதை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்காமல்,ரோடுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது.&lt;br /&gt;
&lt;br /&gt;
தொழிற்சாலைகளுக்கு எரிபொருளாகவும், கட்டுமான பணிகளுக்கும் அதிகளவு மரங்கள் பயன்படுவதால் ஒரு டன் பத்தாயிரம் வரை விற்பனையாகிறது. இதனால், சமீப காலங்களில் பசுமை மரங்கள் வெட்டி சாய்க்கப்படுவது அதிகரித்து வருகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
 அதே போல், நெடுஞ்சாலை மற்றும் ஊரக இணைப்பு சாலைகளின் ஓரத்திலும், அரசு புறம்போக்கு நிலங்கள், கோவில் நிலங்கள், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடங்கள், வாய்க்கால்கரைகள் என பல இடங்களில் உள்ள மரங்கள், வருவாய்த்துறை அனுமதி இல்லாமல் வெட்டப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
 அரசியல்வாதிகள் முதல் அன்றாடம்காய்ச்சிகள் வரை இயற்கை வளத்தினை, அதன் பாதுகாப்பு பற்றிய அடிப்படை அறிவு மருந்துக்கும் இல்லை என்பதையே இவையெல்லாம் காட்டுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
 நமது கல்வி முறைகளில், பாட திட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். பசுமை கல்வி என்னும் ஒரு திட்டத்தை அரசு உருவாக்கி, மழலை பள்ளிகள் முதல் அதை கட்டாய படமாக கொண்டு வரவேண்டும். இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குழந்தைகள் முதல் நாம் தொடங்குவோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
 மாநில வன உயிரின வாரிய உறுப்பினரும், நீலகிரி கானுயிர் மற்றும் சுற்றுச்சூழல் சங்க நிர்வாகியுமான ஏ.சி.சவுந்திரராஜன் தினமலருக்கு அளித்த பேட்டியில், ""மலை மாவட்டம் என்பதால், இதற்கென தனித்தன்மை உண்டு. இங்குள்ள வனமும், சுற்றுச்சூழலும் இங்குள்ள மக்களின் வாழ்வோடு தொடர்புடையவை. கடந்த 1993ல் இயற்கைப் பேரிடர் ஏற்பட்ட பின்னும், தேவையான நடவடிக்கை எடுக்காததன் விளைவாக இப்போது பல உயிர்கள் பலியாகியுள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
 பல வித நிர்ப்பந்தங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் வளைந்து கொடுத்து இங்கு திட்டங்கள் செயல்படுத்தப்படுமேயானால், இன்னும் 20 ஆண்டுகளில் இப்படியொரு மாவட்டம் இருப்பதே கேள்விக்குறியாகி விடும்,'' என்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
 மரங்களை வெட்டும் பாமகவினரால் ஏற்கனவே தானே புயலால் சிதைக்கப்பட்ட கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களும் காணாமல்போகும் என்று தெரிகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
 செய்தி # 2&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img align="right" src=" http://www.indianetzone.com/photos_gallery/30/Tamilnadu_20448.jpg" /&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
 நாட்டின் அரிசி உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் உத்தரப்பிரதேசம், பிகார், மேற்கு வங்கம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நெல் பயிரிடுவது கணிசமான அளவுக்குக் குறைந்திருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழகத்தின் மொத்த உணவுதானிய உற்பத்தியில் 85 சதவீதத்தை அரிசிதான் பெற்றுள்ளது. மாநிலத்தில் சுமார் 19 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிரிடப்படுகிறது. ஆனால், இங்கும் விவசாய நிலங்கள் மெல்ல மெல்ல சுருங்கி வருகிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாகக் கருதப்பட்ட தஞ்சைப் பகுதி தற்போது பெரும் பின்னடைவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ஆம், காவிரிப் படுகைப் பகுதிகளில் தனியார் அனல்மின் நிலையங்கள் அமைக்கப்படுவதற்காக நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் விவசாயிகளிடமிருந்து விலைக்கு வாங்கப்படுகின்றன. இதனால், வாங்கப்படும் விவசாய நிலங்கள் மட்டுமன்றி அதன் அருகிலுள்ள விளைநிலங்கள் மற்றும் மக்கள் வாழும் பகுதிகளில் கடும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் அபாயமும் உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கிராமங்களில் ஒரு சில ஏக்கர் விளைநிலத்தை மட்டும் வைத்திருப்பவர்கள்கூட கல்லூரி, மருத்துவமனை, தொழிற்சாலை மற்றும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்களிடம் தங்கள் நிலத்தை விற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதைத் தடுப்பதற்கு கேரளத்தில் உள்ளதுபோல் விளைநிலத்தை குடியிருப்புப் பகுதி உள்ளிட்ட வேறு பயன்பாட்டுக்குப் பயன்படுத்த கடும் விதிமுறைகளை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்த வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
 நாடு முழுவதும் பெரும்பாலான புறநகர்ப் பகுதிகளில் கட்டுமானத் துறை மிக வேகமாக வளர்ச்சி பெற்று வருகிற நிலையில், தமிழகத்தில் குறிப்பாக விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தற்போது ஏராளமான விவசாயிகள் தங்கள் நிலத்தை செங்கல் சூளைகளாக மாற்றத் தொடங்கியுள்ளனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
செங்கல் சூளைத் தொழில் லாபகரமாக உள்ளது என்றாலும், இது பூமி வெப்பமயமாவதை மேலும் அதிகரிக்கச் செய்யும் அபாயமும் இருக்கிறது. சுமார் ஒரு லட்சம் செங்கற்களைத் தயாரிக்க 30 முதல் 40 டன் மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக ஆயிரக்கணக்கான மரங்கள் தொடர்ந்து வெட்டப்படுகின்ற நிலையில் காடுகள் அழிக்கப்படுவதுடன் பூமி வெப்பமும் அதிகரிக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
குடியிருப்புப் பகுதிகள் பெருகிய நிலையில் ஏரி நீர்ப்பாசனம், கால்வாய் நீர்ப்பாசனம் ஆகிய பாரம்பரிய நீர்ப்பாசன முறைகள் குறைந்து கிணற்றுநீர்ப் பாசனம் அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால்,​​ தற்போது கிணற்றுநீர்ப் பாசனமும் வெகுவாகக் குறைந்துள்ளது. 1974-ல் தமிழகத்தில் சுமார் 7 லட்சம் பம்ப்செட்டுகள் இருந்தன. ஆனால், தற்போது சுமார் 20 லட்சம் பம்ப்செட்டுகள் உள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
மாநிலத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் மணல் கொள்ளை நடைபெற்று வருவது ஊரறிந்த ரகசியம். இதனால் ஆற்றுப் படுகைகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து அருகிலுள்ள விவசாயப் பாசனக் கிணறுகள் வறண்டு வருகின்றன. இதனால், தண்ணீர் இல்லாத நிலையில் - வானமும் பொய்த்துவிடுகின்ற சூழலில் - விவசாயிகள் மாற்றுத் தொழிலுக்கு மாற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். இதனால் விளைநிலங்கள் 'விலை'நிலங்களாக வேறு பணிகளுக்கு மாற்றம் பெறுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
ரியல் எஸ்டேட் துறை தற்போதைய அளவுக்கு அசுர வளர்ச்சி பெறாத காலத்திலேயே இத்தகைய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றால், விளைநிலங்கள் வீட்டுமனைகளாகவும், தொழிற்சாலைகளாகவும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களாகவும் உருமாறி வரும் இன்றைய காலத்தில் விவசாயத்தின் பரிதாப நிலை என்னவாக இருக்கும் என்பதைக் கணித்துக்கொள்ளுங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கிராமப்புற வங்கிகள், விவசாய கூட்டுறவு வங்கிகள் ஆகியவை விவசாயிகளுக்கு அளிக்கும் மொத்தக் கடன்களைவிட, வர்த்தக வங்கிகள் தொழிற்சாலைகளுக்கு அளிக்கும் கடன்களின் அளவு நம் நாட்டில் எப்போதுமே பல மடங்கு அதிகமாக உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்நிலை மாறி விவசாயத்துக்குத் தேசிய வங்கிகளும் தனியார் வங்கிகளும் பெருமளவில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
உரங்களுக்காக விவசாயிகள் பெரும் தொகையைச் செலவழிக்க வேண்டியிருப்பதால் இயற்கை மற்றும் பாரம்பரிய விவசாய முறை குறித்த விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்த அரசும் சமூக ஆர்வலர்களும் முன்வர வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
உலகின் மிக பெரிய விவசாய நாடான இந்தியாவில் இன்று அரிசி இறக்குமதி செய்யும் அவலநிலை வந்து விட்டது. நம் விவசாய நிலங்களை பீடிதது இருக்கும் ரியல் எஸ்டேட் என்னும் தீராத, கொடிய வியாதிக்கு முடிவு என்ன? எப்போது?&lt;br /&gt;
&lt;br /&gt;
(புள்ளிவிவரங்கள் : தினமணி, நீலகிரி கானுயிர் மற்றும் சுற்றுச்சூழல் சங்கம் மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை).&lt;br /&gt;
&lt;br /&gt;
 (நன்றி, இனி, அடுத்தவாரம்)&lt;br /&gt;
&lt;br /&gt;
-இன்பா&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/gGsYeKiKf4s" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/3474849014201724771/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=3474849014201724771" title="6 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/3474849014201724771?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/3474849014201724771?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/gGsYeKiKf4s/12-5-13.html" title="சன்டேனா இரண்டு (12-5-13) செய்திவிமர்சனம்" /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="16" height="16" src="http://img2.blogblog.com/img/b16-rounded.gif" /></author><thr:total>6</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2013/05/12-5-13.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;D0cEQH89fip7ImA9WhBbEk0.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-2378942029963507210</id><published>2013-05-10T22:21:00.002+05:30</published><updated>2013-05-10T22:26:41.166+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-05-10T22:26:41.166+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அரசியல்" /><title>ஊழலை தடுக்க ஒருவர் வந்துவிட்டார் </title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை, தனி மனித உரிமைக்கு எதிரானவை என்று நீதிமன்றத்தில் பிரதமர் அலுவலகம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது - பழைய செய்தி &lt;br /&gt;
&lt;br /&gt;
புது செய்தி கீழே &lt;br /&gt;
மத்திய அமைச்சர்கள் அஸ்வினி குமார் மற்றும் பன்சால் விவகாரங்களில் பிரதமர் விரைவில் முடிவெடுக்க வேண்டும் என சோனியா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="background-color: yellow;"&gt;&lt;br /&gt;
&lt;b&gt;Why timesnow, cnn ibn and ndtv do not touch this subject ?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/GiQAnKAAZL8" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/2378942029963507210/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=2378942029963507210" title="7 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/2378942029963507210?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/2378942029963507210?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/GiQAnKAAZL8/blog-post_3404.html" title="ஊழலை தடுக்க ஒருவர் வந்துவிட்டார் " /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="16" height="16" src="http://img2.blogblog.com/img/b16-rounded.gif" /></author><thr:total>7</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2013/05/blog-post_3404.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;C0MCQHc9cSp7ImA9WhBbEk0.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-2457072680139824986</id><published>2013-05-10T21:27:00.003+05:30</published><updated>2013-05-10T21:27:41.969+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-05-10T21:27:41.969+05:30</app:edited><title>நல்ல ஆடு</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div style="text-align: center;"&gt;
&lt;img height="266" src="http://cloudfront.propic.com/large/8012_cf2ae4578ab0de64b227073acff9c46f_l.jpg" width="400" /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: center;"&gt;
&lt;span style="background-color: yellow;"&gt;நான் நல்ல ஆடு. நம்புங்க &lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/4wrTj1pjVhA" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/2457072680139824986/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=2457072680139824986" title="14 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/2457072680139824986?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/2457072680139824986?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/4wrTj1pjVhA/blog-post_10.html" title="நல்ல ஆடு" /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="16" height="16" src="http://img2.blogblog.com/img/b16-rounded.gif" /></author><thr:total>14</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2013/05/blog-post_10.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;DUIFRHo8eCp7ImA9WhBUGUQ.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-5814778103766149783</id><published>2013-05-08T12:48:00.002+05:30</published><updated>2013-05-08T12:48:35.470+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-05-08T12:48:35.470+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="செய்திவிமர்சனம்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அரசியல்" /><title>கர்நாடகா - பிஜேபி தோல்வி - காங்கிரஸ் வெற்றி - ஏன் ?</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-F5Scu5ePV4E/UYn6MtGmo9I/AAAAAAAADiQ/7pWVtale_Vs/s1600/karnatakaresult.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-F5Scu5ePV4E/UYn6MtGmo9I/AAAAAAAADiQ/7pWVtale_Vs/s320/karnatakaresult.jpg" /&gt;&lt;/a&gt;கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி என்ற செய்தி வந்துவிட்டது. இது எதிர்பார்க்கபட்டது தான் என்றாலும் இதற்கு முழு காரணம் எடியூரப்பா தான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
கடந்த வருடங்களில் பிஜேபியில் நடந்த குத்து சண்டை இன்று அதை மூன்றாவது இடத்தில் நிறுத்திவிட்டது. இதில் எனக்கு சந்தோஷமே!&lt;br /&gt;
&lt;br /&gt;
கர்நாடக மக்கள் பிஜேபிக்கு கொடுத்த நல்ல வாய்ப்பை கெடுத்துக்கொண்டார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
எடியூரப்பா ஊழல் வழக்கில் சிக்கிய பிறகு பிஜேபி தலைமை வழ வழ கொழ கொழ என்று இருந்தது தான் இதற்கு முக்கிய காரணம். சதானந்த கவுடா முதல்வர் பதவியில் உட்கார்ந்த பிறகு அதை விட்டு எழுந்துகொள்ள மாட்டேன் என்று வீம்பு செய்ய பிறகு நடந்தது எல்லோருக்கும் தெரிந்தது. தலமை உடனே ஒரு முடிவு எடுத்திருந்தால் இந்த நிலமை வந்திருக்காது. சமீபத்தில் பிஜேபி தலமைக்கு நடந்த ஒரே நல்லது நிதின் கட்கரி வெளியே சென்றது தான். பிஜேபிக்கு கடவுள் அருள் இருக்கிறது என்று நம்புகிறேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
எடியூரப்பா சோனியாவை இன்னொரு முறை புகழ்ந்து பேசி காங்கிரஸ் பக்கம் செல்வாரா அல்லது உமா பாரதி பேச்சை கேட்டு பிஜேபி பக்கம் வருவாரா என்று தெரியவில்லை. யாருக்கு கெட்ட காலம் என்று போக போக தான் தெரியும். &lt;br /&gt;
&lt;br /&gt;
மோதி வந்து பிரச்சாரம் செய்த பிறகும் இந்த நிலமையா ? என்று மீடியா ஆரம்பித்திருக்கிறது. கர்நாடகாவில் நடந்தது சட்ட மன்ற தேர்ந்தல், பாராளுமன்ற தேர்தல் வரும் போது பார்க்க வேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="background-color: yellow;"&gt;மோதி வந்தால் தான் இந்தியா உருப்படும் என்று தற்போது எல்லா இந்தியர்களும் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த நம்பிக்கை வீண் போகாது.  &lt;/span&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/_lzKYei3Blg" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/5814778103766149783/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=5814778103766149783" title="32 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/5814778103766149783?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/5814778103766149783?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/_lzKYei3Blg/blog-post_8607.html" title="கர்நாடகா - பிஜேபி தோல்வி - காங்கிரஸ் வெற்றி - ஏன் ?" /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="16" height="16" src="http://img2.blogblog.com/img/b16-rounded.gif" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/-F5Scu5ePV4E/UYn6MtGmo9I/AAAAAAAADiQ/7pWVtale_Vs/s72-c/karnatakaresult.jpg" height="72" width="72" /><thr:total>32</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2013/05/blog-post_8607.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;AkUNQ3k9fip7ImA9WhBUGUo.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-1915524730700045725</id><published>2013-05-08T07:28:00.001+05:30</published><updated>2013-05-08T07:28:12.766+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-05-08T07:28:12.766+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அரசியல்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="தேர்தல் 2014" /><title>கர்நாடக ?</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;
யார் என்ன சொன்னார்கள் ?&lt;br /&gt;
&lt;br /&gt;
There’s no scope for a fractured mandate. The Congress will emerge as single-largest party and will cross the figures cited in the exit polls. My party is poised to get 115-120 seats. &lt;br /&gt;
G PARAMESHWARA - KPCC PRESIDENT&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
The KJP will get 50 seats and form a government with Congress. I will be the next chief minister. The Congress high command is looking at the 2014 Lok Sabha polls and wants 20 seats from Karnataka. I can win those for the Congress.&lt;br /&gt;
B S YEDDYURAPPA - KJP PRESIDENT&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
I know the pulse of the people. I’ve travelled the entire state. We will get enough seats to form a government on our own.&lt;br /&gt;
H D KUMARASWAMY - JD(S) STATE PRESIDENT&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
Pre-poll surveys and exit polls will be proved wrong. We will get a good number of seats. The results on Wednesday will prove this. PRAHLAD JOSHI - BJP STATE PRESIDENT &lt;br /&gt;
&lt;br /&gt;
சோ பதில் துக்ளக்&lt;br /&gt;
&lt;br /&gt;
கே : கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள சூழலில், பெங்களூரில் - அதுவும் பா.ஜ.க. அலுவலகத்திற்கு அருகில் – குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதே! இதனால் அம்மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்தானே?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப : எடியூரப்பா வைத்த குண்டு, இதை விடப் பெரிய வெடிகுண்டு. அதுவே அனுதாபத்தை ஏற்படுத்தாதபோது, இந்த குண்டா அனுதாப ஓட்டைத் தேடித் தந்து விடும்?  &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="background-color: yellow;"&gt;பிஜேபி வராமல் இருந்தால் நன்றாக இருக்கும் !&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/bZq_yLn3xqY" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/1915524730700045725/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=1915524730700045725" title="3 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/1915524730700045725?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/1915524730700045725?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/bZq_yLn3xqY/blog-post_8.html" title="கர்நாடக ?" /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="16" height="16" src="http://img2.blogblog.com/img/b16-rounded.gif" /></author><thr:total>3</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2013/05/blog-post_8.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;AkMGQHczfSp7ImA9WhBUGUk.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-6385293378889675022</id><published>2013-05-07T23:10:00.001+05:30</published><updated>2013-05-07T23:10:21.985+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-05-07T23:10:21.985+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="தொடர்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="குழந்தை வளர்ப்பு" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="டாக்டர் பிரகாஷ்" /><title>சாதா குழந்தை to சூப்பர் குழந்தை -12</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;img align="left" height="151" src="http://www.modernmontessoriindia.com/images/programme-banner.jpg" width="400" /&gt;அந்த ப்ரீ ஸ்கூலை (preschool) சென்றடைகையில் மாலை மணி ஆறரை ஆகி விட்டிருந்தது. மனைவியின் தோளில் இருந்த என் குழந்தை அந்த இடத்தை வித்தியாசமாகப் பார்த்தான். வரவேற்பரையைத் தாண்டி உள்ளே சென்றதும் சுவரெங்கும் மாட்டப்பட்டிருந்த / ஒட்டப் பட்டிருந்த குழந்தைகள் வரைந்த ஓவியங்கள், அவர்கள் செய்த வண்ண வண்ண போர்டுகள்,பலூன்கள். அடுத்தடுத்த அறைகளில் அடுக்கி வைக்கப் பட்டிருந்த வித விதமான பொம்மைகள், ப்ளாக்குகள், புதிர் அடுக்குகள் எல்லாமே என் குழந்தையின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்தன. உடன் வந்திருந்த குடும்ப நண்பரின் குழந்தை, கீழே இறங்கி, பொம்மைகள் பக்கம் சென்றது. என் குழந்தையை அங்குள்ள பெண்மணி ஒருவர் வாங்கிக் கொண்டு அவனுக்கு ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டி, விளையாட ஊக்குவித்தார்.அந்த சென்டரை ஃப்ரான்ச்சைஸி எடுத்த பெண்மணி, ”இது விளையாடும் அறை, இது உறங்கும் அறை, இது உணவருந்தும் அறை, அந்தப் பக்கம் வெளிப்புறம் அவுட் டோர் ஆக்டிவிட்டி ஏரியா” என்று மிகுந்த உற்சாகத்துடன், குழந்தைகளின் கற்றல் திறனை, வித விதமான விளையாட்டுக்கள், செய் முறை நடவடிக்கைகள் மூலம் அவர்கள் எப்படித் தூண்டுகிறார்கள் என்று விவரித்துக் கொண்டே வந்தார். &lt;br /&gt;
&lt;span id="fullpost" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
… மதுரையில் என் சின்ன வயதில் நான் ப்ரீ ஸ்கூலுக்கெல்லாம் சென்றதில்லை. ஒன்றாம் வகுப்புக்கு முன்னர் அரை க்ளாஸீக்குச் சென்றிருக்கிறேன். காலையில் டீச்சர் ”அம்மா இங்கே வா வா , நிலா நிலா ஓடி வா  என்று கடனுக்கு நான்கைந்து முறை அழைப்பதற்குள் மதியம் வந்து விடும். மதிய உணவு முடித்து விட்டு, கால் மாடு, தலை மாடாக எல்லாக் குழந்தைகளும், அங்கேயே படுத்து,பையைத் தலைக்கு வைத்துத் தூங்க வேண்டும்.கதவை அடைத்து விட்டு,  டீச்சரும் நாற்காலில் உட்கார்ந்த படியே தூங்குவார். எப்போதடா மணியடிக்கும்? என்று அரைக் கண்களை அடிக்கடித் திறந்து பார்த்து, (முழுசா கண் திறந்தா டீச்சர் திட்டுவாங்க) மணியடித்தவுடன், தபால் பையைத் தோளில் போட்டுக் கொண்டு அம்மாவைப் பார்க்க வீட்டுக்கு ஓடுவேன்.&lt;br /&gt;
”அஞ்சு வயசுக்கு முன்னால, குழந்தைய, எங்கயுமே சேக்குறது தப்பு. அப்பா அம்மாவோட தான் இருக்கணும், நாங்கள்ளாம் எந்த ப்ரி ஸ்கூலுக்குப் போனோம்? நல்லா புத்திசாலியா இல்லயா என்ன?” என்கிற பெரியவர்களின் பேச்சுக்கள் நிறைய வீடுகளில் ஒலிக்கக் கேட்டிருக்கிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ப்ரீ ஸ்கூல் ஏன் முக்கியம்?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img align="left" height="299" src="http://images02.olx.in/ui/7/65/02/1284450769_120846302_1-Best-Preschool-and-day-care-in-Bangalore-bannerghatta-road-1284450769.jpg" width="400" /&gt;குழந்தைகளின் மிக முக்கியமான கல்விப் பருவம் அவர்கள் வாசிக்கத் துவங்கும் முன்னரே தொடங்கி விடுகிறது. &lt;br /&gt;
குழந்தைகளின் வளர்ச்சி வீதம்- உடல், மன, எமோஷனல், சமூக ரீதியான வளர்ச்சி- இந்த வயதில் அதிகமாக இருக்கிறது.இந்தப் பருவத்தில் தான் குழந்தை, தன் உடலைக் கொண்டு தன்னால் என்னென்ன செய்ய முடியும்? எப்படிச் செய்ய முடியும் என்று பரீட்சித்துப் பார்க்கத் துவங்குகிற பருவம்.&lt;br /&gt;
குழந்தைகளின் இளம் மூளையானது புதிய விஷயங்களை மிக எளிதில் கிரகிக்கிறது.புதிய பழக்கங்களை இலகுவாகக் கற்றுக் கொள்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
உட்கார வைத்து ஏ,பி,சீ,டி அல்லது ஒண்ணு ரெண்டு என்று சொல்லித் தருவது தவறான கல்வி முறை.. விளையாட்டு நடவடிக்கைகள், கதை சொல்லுதல், ப்ளாக்குகளை சேர்த்தல் போன்ற மகிழ்வூட்டும் நடவடிக்கைகள் மூலமே கற்றல் இனிமையாகும். விளையாட்டுகளின் மூலம் குழந்தைகளின் கற்கும் திறனை முன்னேற்றுவது என்பதையே அடிப்படைக் கல்வி முறையாகக் கொண்டது அந்தப் பள்ளி.(Pre-School) விளையாட்டுப் பொருட்களை தொட்டு, உணர்ந்து, செய்து பார்த்தலின் மூலம்  கற்றல் இயற்கையாகவே நிகழ்கிறது. வளரும் வயதில் விளையாட்டின் மூலமே குழந்தை கற்றுக் கொள்கிறது.ஒவ்வொரு விளையாட்டுச் செயல்பாடும் முக்கியமானதே. ஆசிரியர்கள் கற்றலுக்கான சூழலை, அதற்கேற்ற விளையாட்டு நடவடிக்கைகளின் மூலம் கட்டமைக்கிறார்கள். இந்த நடவடிக்கைகளின் வாயிலாக குழந்தைகளுக்கு, கணிதம், அறிவியல், கலை பற்றிய அடிப்படை புரிதல் நிகழ்கிறது. பின்னாளில் நிகழ இருக்கும் உடல் வளர்ச்சிக்கும், அறிவு வளர்ச்சிக்கும் ப்ரீ ஸ்கூல் ஒரு தகுந்த அடித்தளத்தை அமைக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img left="" src="http://www.livemint.com/rf/Image-621x414/LiveMint/Period1/2010/04/18/Photos/1b548c32-7d41-4836-aede-99ab1af36ebd.jpg, align=" /&gt;ப்ரீ ஸ்கூல், குழந்தைகளுக்கு, தங்களைப் பற்றி அறிய, மற்றவர்களுக்கு மரியாதை தர, சின்னச் சின்ன புதிர்களை விடுவிக்க, தன் வயதொத்த மற்ற குழந்தைகளுடன் விளையாட, அதன் மூலம் தைரியத்தை வளர்த்துக் கொள்ள ஒரு களமாக அமைகிறது&lt;br /&gt;
ப்ரீ ஸ்கூல் செல்லும் குழந்தைகளின் நினைவாற்றல், திட்டமிடுதல்,வாசிப்பு மற்றும் மொழி வளத் திறன்,(vocabulary) பகிர்ந்து கொள்ளும் பண்பு போன்றவை நன்கு முன்னேறியுள்ளதாகக் கண்டறிந்துள்ளனர்.ப்ரீ ஸ்கூல் பருவம், குழந்தையின் விழுமியங்களையும், மனோபாவத்தையும் உருவாக்குகிற அடிப்படைப் பருவம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ப்ரீஸ்கூலின் மைல்கல், அகடமிக் எல்லைகளை எட்டுவதாக இல்லாமல், குழந்தையை சோசியலைஸ் செய்வதையும், அவர்களின் கற்பனைத் திறனை வளர்ப்பதுமே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
உளவியல் ஆய்வுகளின் படி, Nature Vs Nurture கோட்பாட்டின் படி, வீடு சரியில்லையெனில் (கற்றலுக்கான சரியான சூழ்நிலை வீட்டில் கிடைக்காவிடில்) ப்ரீஸ்கூலினால் குழந்தைக்குக் கிடைக்கும் பலன்கள் அதிகம். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், வீட்டில் இருக்கும் மோசமான சூழ்நிலையை சமனப் படுத்த பல்வேறு பரந்து பட்ட அனுபவங்களைப் (exposure) பெற, ப்ரீ ஸ்கூல் உதவுகிறது. மரபணு ரீதியாக வரும் அறிவாற்றலை நல்ல முறையில் குழந்தைகளிடம் வெளிக் கொணர ப்ரீஸ்கூல் ஒரு தூண்டுதல் காரணியாக செயல்பட்டு உதவுகிறது.&lt;br /&gt;
.&lt;br /&gt;
ப்ரீ ஸ்கூல் குழந்தைகளிடம் கண்ட முக்கிய பலன்கள்:&lt;br /&gt;
&lt;br /&gt;
1.ப்ரீ ஸ்கூல் செல்லும் குழந்தைகள், செல்லாத குழந்தைகளை விட ஆல்ரவுண்ட் வளர்ச்சியில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2.முன்னதாகவே ப்ரீ ஸ்கூலில் சேர்ந்த குழந்தைகள் (3 வயதுக்கு முன்னரே) தாமதமாக சேர்ந்த குழந்தைகளை விட அதிக பலன்களைக் கண்டுள்ளனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
3.முழுநேரமும் ப்ரீ ஸ்கூலில் இருந்த குழந்தைகளுக்கும், பகுதி நேர குழந்தைகளுக்கும் அறிவுத் திறனளவில் வேறுபாடு ஏதுமில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
4.வசதி வாய்ப்புகளற்ற ஏழ்மை நிலைக் குழந்தைகளுக்கு ப்ரீ ஸ்கூலினால் கிடைக்கும் பலன்கள் குறிப்பிடத்தக்க அளவில் மிக அதிகமாக இருந்தன.&lt;br /&gt;
&lt;br /&gt;
5.அதிக மாதங்கள் ப்ரீ ஸ்கூல் செல்லும் குழந்தைகள் குறைந்த கால அளவு சென்ற குழந்தைகளை விட நன்கு சிறந்து விளங்குகின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ப்ரீ ஸ்கூலில் கற்றுக் கொண்ட நல்ல விஷயங்கள், திறன்கள், குழந்தைகள் வளர்ந்த பின்பும் (பத்துப் பதினைந்து வருடங்களாகியும் ) மறைவதில்லை என்று சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ”இல்லை இல்லை. ப்ரீ ஸ்கூலின் பாதிப்பு (effect) குறைந்த காலத்திற்கு மட்டுமே” என்று வாதிடுவோரும் உண்டு.&lt;br /&gt;
&lt;br /&gt;
நல்ல, தரமான ப்ரீ ஸ்கூலை எப்படித் தேர்ந்தெடுப்பது?&lt;br /&gt;
&lt;br /&gt;
இணையத்தில் தேடுங்கள். கள ஆய்வு செய்யுங்கள்.முதலில் உங்கள் வீட்டிலிருந்து அருகாமையில் இருக்கிறதா என்று பாருங்கள். பகுதி நேரமா? முழு நேரப் பள்ளியா என்று முடிவு செய்யுங்கள். குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள பெரியவர்கள் யாரும் இல்லாத வீடுகளில், கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் பட்சத்தில் முழுநேரப் பள்ளியைத் தேர்ந்தெடுக்கும் கட்டாயத்திற்கு ஆளாகிறோம். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஒவ்வொரு ப்ரீஸ்கூலையும் நேரில் சென்று பாருங்கள். அவர்களது ஃபீஸ், அட்மிசன் பாலிசி, கல்வி கற்றுக் கொடுக்கும் முறை என்று ஒவ்வொன்றாகக் கேட்டு அறியவும், &lt;br /&gt;
&lt;br /&gt;
எத்தனை குழந்தைகள் பயில்கிறார்கள், எத்தனை ஆசிரியர்கள் / ஆயாக்கள் (care takers) இருக்கிறார்கள், குழந்தைகளை அவர்கள் வயதுக்கேற்ப தனித் தனியே பிரித்துப் பயிற்றுவிக்கிறார்களா, குழந்தைகள்-பாதுகாவலர்கள் விகிதாச்சாரம் (child-caretaker ratio) அவர்களது தினப் படி நடவடிக்கைகள் என்னென்ன? என்பதைக் கேட்டு அறியவும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img height="240" right="" src="http://economictimes.indiatimes.com/photo/15405163.cms, align=" width="320" /&gt;அந்த சென்டரை நடத்தும் மேலாளர்/ ஆசிரியர், early-childhood education training கற்றுள்ளாரா என்று உறுதி செய்து கொள்ளவும்.இது போன்ற அங்கீகரிக்கப் பட்ட ட்ரெயினிங் கற்றிருப்பவர்கள் நல்ல கல்விச் சூழலை குழந்தைக்கு அளிக்க முடியும்.&lt;br /&gt;
முக்கியமாக, அந்த இடம் சுகாதாரமாகவும், குழந்தைகளுக்குப் பாதுகாப்பானதாகவும் (முதலுதவிப் பெட்டி போன்றவை) இருக்கிறதா என்று பார்க்கவும். கலைப் பொருள்கள், குழந்தைகளின் வயதிற்கேற்ப சரியான பொம்மைகள் உள்ளனவா? அவை சரியான தரத்தில் உள்ளனவா? குழந்தைகள் செய்த கலைப் படைப்புகள், அவர்களின் வேலைப்பாடுகளை அந்த அறைகளின் சுவர்களில் தொங்க விட்டுள்ளார்களா? குழந்தைகளுக்கான விளையாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள தகுந்த இடவசதி, புதிர்களை விடுவிக்க, ப்ளாக்குகள் சேர்க்க தகுந்த இட வசதி, தூங்குவதற்கான தனி அறை, உணவருந்த தனி அறை, குழந்தைகளுக்கேற்ற கழிப்பறை வசதிகள் ஒழுங்காக உள்ளனவா என்று எல்லாவற்றையும் உறுதி செய்து கொள்ளவும்.தினசரி காலை முதல் மாலை வரை குழந்தைகளுக்காக என்னென்ன நிகழ்வுகள் என்று டைம் டேபிளை அவர்களைக் கேட்டறியவும்.என்னென்ன உணவு வகைகள் குழந்தைக்குக் கொடுக்கிறார்கள் என்று கவனமாக அறிந்து கொள்ளவும்.&lt;br /&gt;
ப்ரீ ஸ்கூலில் சேர்ப்பது எந்த விதத்திலும் வீட்டில் சொல்லிக் கொடுப்பதைக் குறைத்து விடக் கூடாது. வீட்டுக்கு வந்த பின்பும், பெற்றோர்கள் குழந்தையுடன் அதிக நேரம் செலவிட்டு, உரையாடிக் கொண்டிருக்க வேண்டும்.அதுதான் சரியான முறை.&lt;br /&gt;
பெற்றோர்களும்,இந்த சமூகமும் குழந்தைகளை ப்ரீ ஸ்கூலில் விடுவதன் மூலம் அவர்களிடம் ஒரு பெரிய பொறுப்பை ஒப்படைத்திருக்கின்றனர் என்பதை ஒவ்வொரு ப்ரி ஸ்கூலும் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;
நல்ல தரமான ப்ரி ஸ்கூலில் சேர்ப்பதானால் சரி. ப்ரீ ஸ்கூலின் தரம் சரியில்லை என்று நீங்கள் நினைத்தால் வீட்டிலேயே கற்றுக் கொடுப்பது உத்தமம். &lt;br /&gt;
&lt;br /&gt;
அந்த ப்ரீ ஸ்கூலை சுற்றிப் பார்த்து விட்டு வீட்டுக்குப் போகக் கிளம்பினோம். குழந்தைகள் இரண்டும் அங்கேயே இருந்து கொண்டு வர மாட்டேன் என்று அடம் பிடித்தன.&lt;br /&gt;
&lt;br /&gt;
அடுத்த மாதத்திலிருந்து ஒரு நாளைக்கு 3 மணி நேரம் மட்டும் டே கேருக்கு (day care) குழந்தையை  அனுப்ப முடிவெடுத்துள்ளோம்.&lt;br /&gt;
டாக்டர் பிரகாஷ்.&lt;br /&gt;
&lt;br /&gt;
www.rprakash.in&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="background-color: yellow;"&gt;எழுத்தாளர் ஆவதற்கு முன் பிளாக் எழுதுவது அவசியம் அதே போல ஸ்கூல் போவதற்கு முன் ப்ரீ ஸ்கூல் அவசியம். &lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/-EiCr5I38s0" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/6385293378889675022/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=6385293378889675022" title="2 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/6385293378889675022?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/6385293378889675022?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/-EiCr5I38s0/to-12.html" title="சாதா குழந்தை to சூப்பர் குழந்தை -12" /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="16" height="16" src="http://img2.blogblog.com/img/b16-rounded.gif" /></author><thr:total>2</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2013/05/to-12.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;D0QMR3w7fCp7ImA9WhBUGU0.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-33368767249707387</id><published>2013-05-07T10:01:00.001+05:30</published><updated>2013-05-07T11:13:06.204+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-05-07T11:13:06.204+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம்" /><title>மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 7-5-2013</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
டேய் இட்லி, &lt;br /&gt;
நல்லா இருக்காயா?  &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img align="left" height="156" src="http://i0.wp.com/www.badarchaeology.com/wp-content/uploads/2011/09/ram_setu_construction.jpg" width="200" /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;வேளுக்குடி கிருஷ்ணன்&lt;/span&gt;&lt;/b&gt; 'ராமன் சென்ற பாதை' என்ற நிகழ்ச்சி விஜய் டிவியில் ஆரம்பித்த உடன் சேது சமுத்திரம் பற்றி மறந்து போன கலைஞர் திடீர் என்று அதைப்  பற்றி அறிக்கை விட ஆரம்பித்துவிட்டார் "அறிவியல்ஆய்வு ஆதாரங்கள் எங்களிடம் (திமுகவிடம்) உள்ளன. தில்லியில் இந்து மத சன்னியாசிகளை அழைத்து அந்த ஆதாரங்களைக் காட்டினோம். அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டனர்" என்கிறார். எனக்கு தெரிந்து இந்த மாதிரி எதை சொன்னாலும் ஒத்துக்கொள்ள ஒரே ஆள் தான் இருக்கிறார் அவர் தான் இந்த நாட்டில் பிரதமர். &lt;br /&gt;
அடிக்கடி பெரியார் அண்ணா எல்லாம் என் கனவில் வருவார் என்று சொல்லும் போது நாம் நம்பவில்லையா? அதே போல இதையும் நம்பிவிட்டு போக வேண்டும். ஆனால் ராமர் இருந்தார் என்பதை மட்டும் நம்ப முடியாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;
&lt;img align="right" height="200" src="http://4.bp.blogspot.com/_g5ze0beBfWU/S5D3urGj7CI/AAAAAAAABMU/AC2wjMZBL6o/s200/Charu-Nivedita.jpg" width="162" /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;ஆனால் நம்ப&lt;/b&gt;&lt;/span&gt; முடியாத ஒன்றை சாரு தன்னுடைய சமீபத்திய பதிவில் சொல்லியுள்ளார் "தமிழில் தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துபவர்களின் புத்தகம்தான் இரண்டு லட்சம் விற்கிறது என்றால் இது என்ன மாதிரியான சமூகம்? இப்படிப்பட்ட சமூகத்துக்காக ஒரு எழுத்தாளன் எழுதலாமா?". இவர் புத்தகம் வெறும் 200 காப்பி தான் விற்பனை ஆகிறதாம். சாருவிற்கு ஒரு சின்ன அட்வைஸ். பேசாம நீங்க நியூஸ் பேப்பரில் எழுதினால் ஒரே நாளில் பல லட்சம் காப்பி விற்கும் தமிழ்ச்  சமுதாயம் பற்றி அடிக்கடி கவலைப்பட்டு சாரு சொல்வதைப்  பார்த்தால் சந்தோஷமாக இருக்கிறது. சாருவிற்கு ஒரு சின்ன அட்வைஸ். மயில்கண் வேஷ்டியோ.  நண்டு மார்க் லுங்கியோ. எதா இருந்தாலும் பேசாம ஒரு பெக் அடித்துவிட்டுத்  தூங்குங்க சார். ( &lt;span style="background-color: white;"&gt;&lt;i&gt;&lt;span style="background-color: cyan;"&gt;இடை குறிப்பு: &lt;/span&gt;Charu படம் எடுக்க நான் பட்ட பாடு அதிகம். 'Charu' என்று கூகிள் இமேஜில் தேடினால் கிடைப்பது.. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள், என்ன சமுகம் இது ! &lt;/i&gt;) &lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img align="left" height="318" src="http://m.ak.fbcdn.net/sphotos-d.ak/hphotos-ak-frc1/482524_572316392790264_53645563_n.jpg" width="320" /&gt;&lt;span style="background-color: magenta;"&gt;&lt;span style="background-color: white;"&gt;&lt;span style="color: magenta;"&gt;&lt;b&gt;பெக், புகை இலை, சிகரேட்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;, ஜாதி வெறு என்றால் உடனே ஞாபகத்துக்கு வருவது அய்யா தான். மக்கள் தொலைக்காட்சியில் அய்யா, அய்யாவோட பையன் இரண்டு பேரும் சிறையில் இருக்க அவர்கள் போடும் விளம்பரங்கள் செம கலக்கல். &lt;br /&gt;
"மதுவை ஒழித்தார் அதனால் அவரை சிறைக்கு அனுப்பலாமா?"&lt;br /&gt;
"ஐ.நா இவரை பாராட்டியது அதனால் இவரை சிறைக்கு அனுப்பலாமா?"&lt;br /&gt;
&lt;br /&gt;
இதே மாதிரி பல வாசகங்கள்... &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;&lt;span style="color: lime;"&gt;தினமும் ஆறு மணிக்கு&lt;/span&gt;&lt;/b&gt; 'தமிழ்' 'தமிழ்நாடு' என்று போற்றி பாடல் போடும் மக்கள் தொலைக்காட்சி, மாமல்லபுரத்தில் தங்கள் சித்திரை நிலவு கூட்டத்தின் போது அவர்கள் தொண்டர்கள் எல்லாம் அந்த பல்லவ கோயில் கோபுரம் மீது ஏறி தங்கள் கொடியை ஏற்றினார்கள். இதை எல்லாம் படம் எடுத்து அந்த ஆறு மணி தமிழ் பாட்டில் போடலாம் நல்லா இருக்கும். சித்திரை முழு நிலவுப் பெருவிழா என்ற கூத்தில் ஐந்து பேருந்துகளை எரித்து, 11 குடிசைகளைக் கொளுத்தி, சில இளைஞர்களின் உயிர்ப் பலிகளோடு முடிந்திருக்கிறது. இதை எல்லாம் மக்கள் தொலைக்கட்சியில் போடாமல், பத்து பேர் மொட்டை அடித்தார்கள், வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டார்கள் என்று முக்கியமான செய்திகளாக போடுகிறார்கள்.  இவர்கள் பேசிய பேச்சு வீடியோவை பார்த்தால் ... "அதுவும் குரு காடுவெட்டி குரு... தொழிலின் அடிப்படையிலும், பிறப்பின் அடிப்படையிலும் பேசிய பேச்சு அச்சில் ஏற்ற முடியாத அசிங்க வார்த்தைகள்" என்கிறது ஆனந்த விகடன். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: orange;"&gt;&lt;b&gt;ராமதாஸ்&lt;/b&gt;&lt;/span&gt; என்ற பெயரால் ராமருக்கே பெரிய இழுக்கு, இந்த மாதிரி நோய் பரப்பும் டாக்டர்கள் இருக்கும் வரை. தமிழ்நாட்டை அந்த ஆண்டவனாலும், இதை சொன்ன அவர் ரசிகர்களாலும் காப்பாத்த முடியாது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://4.bp.blogspot.com/-W21OOQZjquo/UYh--60YOCI/AAAAAAAADiA/sFl3ULUVZys/s1600/aswini_kumar.jpg" imageanchor="1"&gt;&lt;img align="right" border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-W21OOQZjquo/UYh--60YOCI/AAAAAAAADiA/sFl3ULUVZys/s320/aswini_kumar.jpg" width="320" /&gt;&lt;/a&gt;அரசை காப்பாத்தறேன் பேர்வழி என்று சிபிஐ தாக்கல் செய்யும் மனுவை ரெவ்யூ செய்கிறேன் என்று சில விஷயங்களை டெலீட் செய்து அனுப்பியிருக்கிறார் சட்ட துறை அமைச்சர். இதுக்கு ஏன் இவ்வளவு கூப்பாடு ? சிபிஐ கோர்ட்டில் தாக்கல் செய்யும் மனுவை முதலில் அரசுக்குக் காண்பித்துவிட்டுதான் தாக்கல் செய்யும். இட்லிவடை எல்லாப் பதிவுகளையும் சரக்கு மாஸ்டருக்குக்  காண்பித்து விட்டு தான் போஸ்ட் செய்யும்.  அது போல தான் இதுவும். தப்பில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img align="left" height="179" src="http://news.bbcimg.co.uk/media/images/65167000/jpg/_65167393_tyqtsb2q.jpg" width="320" /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;டாக்டர்கள் எவ்வளவோ&lt;/span&gt;&lt;/b&gt; முயன்றும் சரப்ஜித் உயிரை காப்பாத்த முடியாமல் போனது. அரசு மரியாதையுடன் அவரை பெரிய ஹீரோவாக ஆக்கி சகல கட்சிகளிலுமிருந்து  ஓட்டுப்  பொறுக்க வந்தார்கள். கடைசியில் அவரை தியாகி என்று அறிவித்துவிட்டு ஒரு கோடி ரூபாய் கொடுத்துவிட்டு மறந்து போனார்கள்.  எனக்கு ஒரு டவுட். சில மாதங்கள் முன்பு பாகிஸ்தான் இராணுவம் நம் வீரர்களின் தலையை சீவி அனுப்பியவர்களுக்கு ஏன் இதே போல அரசு மரியாதை செய்யவில்லை? அவர்கள் தியாகி இல்லையா? அவர்களுக்கு குடும்பம் இல்லையா ?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img align="left" height="200" src="http://sphotos-a.xx.fbcdn.net/hphotos-snc6/c0.0.403.403/p403x403/246577_388750591198543_500493446_n.jpg" width="200" /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;தியாகி என்றவுடன்&lt;/b&gt;&lt;/span&gt; ஞாபகத்துக்கு வரும் இரண்டு பேர் - ராசா, தயாநிதி. தங்கள் தாத்தாவுக்காக மந்திரி பதவியை ராஜிநாமா செய்தார்கள். சிறை சென்றது பெரிய தியாகம் என்று சொல்ல முடியாது அது பெரிய விஷயம் இல்லை, இப்ப எல்லாம் பவர் ஸ்டார் கூட சிறைக்கு போகிறார். பவர் உள்ளே போனதால்தான், வெளியே பவரே இல்லாமல் போச்சு என்று வரலாறு சொன்னாலும் சொல்லும். &lt;br /&gt;
&lt;br /&gt;
எது எப்டியோ. இப்போதைய பவர் ஸ்டார் தோனி தான், இவர் மகா விஷ்ணுவாக விஸ்வரூப தரிசனம் கொடுக்க உடனே ஹிந்து காப்பாளர்கள் இவர் மீது கேஸ் போட்டுவிட்டார்கள். விஸ்வரூபம் என்றாலே கோர்ட் கேஸ் என்று தானே அர்த்தம்!&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: magenta;"&gt;&lt;b&gt;எவ்வளவு&lt;/b&gt;&lt;/span&gt; கோர்ட் கேஸ் என்று போட்டாலும் கோர்ட்டில் பெயில் கிடைத்தாலும் ராமதாஸ் வெளியே வர விரும்ப மாட்டார் என்று நினைக்கிறேன். ராமதாஸுக்கு திருச்சி சிறையில் சகல வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. அவர் நலமுடன் இருக்கிறார் என்று இன்று அவரைச் சந்தித்த அவரது சம்பந்தியும், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான கிருஷ்ணசாமி கூறியுள்ளார். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: purple;"&gt;&lt;b&gt;&lt;span style="color: cyan;"&gt;கடைசியாக&lt;/span&gt;,&lt;/b&gt;&lt;/span&gt; இலங்கைப்  பிரச்சனை முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன், எப்படி சொல்லுகிறேன் என்றால் அவ்வளவாக யாரும் FB, twitter இல் இதைப் பற்றிப்  இப்போது பேசுவதில்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img align="left" height="198" src="http://media.dinamani.com/2013/05/06/dhoni.jpg/article1577848.ece/alternates/w460/dhoni.jpg" width="320" /&gt;இந்த வார துக்ளகில் வந்த ஒரு கேள்வி பதில்:&lt;br /&gt;
&lt;br /&gt;
கேள்வி : இலங்கையில் பத்திரிகைகளுக்குச் சுதந்திரம் கிடையாது, வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் அங்கு சென்று செய்தி சேகரிக்க முடியாது என்று இங்கு பல கட்சித் தலைவர்கள் பேசி வரும்போது, தங்களுக்கு (துக்ளக்) மட்டும் அங்கே சென்று செய்தி சேகரிப்பதற்கும், அந்நாட்டு அரசின் உதவி கிடைத்துள்ளதைப் பற்றியும் தங்களது விளக்கத்தை வாசகர்களுக்குத் தெரிவிப்பீர்களா?&lt;br /&gt;
&lt;br /&gt;
பதில் : இந்தியாவிலிருந்து பத்திரிகையாளர்கள் வந்து இலங்கையில் உள்ள நிலையை நேரில் காண வேண்டும் என்று இலங்கை அரசு அவ்வப்போது அழைத்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால், அதை யாரும் ஸீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. நமது நிருபர்கள், இலங்கைத் தூதரகத்திடம் விஸா பெற்று ‘துக்ளக்’ செலவில் அங்கு சென்று வந்தார்கள். அவர்கள் மக்களையும், மற்ற பலரையும் சந்தித்தபோது, அதில் இலங்கை அரசினர் யாரும் குறுக்கிடவும் இல்லை. பெண்கள் ராணுவ முகாம், மற்றும் முன்னாள் புலிகள் மறுவாழ்வு மையம் ஆகிய இடங்களுக்கு நமது நிருபர்கள் சென்றபோதுதான், அனுமதி பெற்றுச் சென்றனர். அங்கும் பேட்டிகளின்போது ராணுவத்தினர் அருகில் இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img align="right" height="153" src="http://www.dailythanthi.com/dt/sites/default/files/newsarticleimages/namitha_with_pet.jpg" width="200" /&gt;&lt;span style="color: orange;"&gt;&lt;b&gt;போகிற எடங்களுக்கு&lt;/b&gt;&lt;/span&gt; எல்லாம் தூக்கி செல்லுவது எது என்றால் உடனே நாம் நம்முடைய செல்போனை சொல்லுவோம். ஆனால் நமிதா சாக்லெட்டை தூக்கி செல்கிறார். சாக்லெட் அவரின் நாயின் பெயர். &lt;br /&gt;
&lt;br /&gt;
‘‘போகிற இடங்களுக்கு எல்லாம் தூக்கி செல்கிற மாதிரி ஒரு நாய்க்குட்டி வாங்க வேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை. அது, இப்போதுதான் நிறைவேறியிருக்கிறது. இந்த நாய்க்குட்டி, ½ அடி உயரத்துக்கு மேல் வளராது. கூடையில் வைத்தோ அல்லது பையில் வைத்தோ சுலபமாக தூக்கி செல்ல முடியும். அதன் பெயர் ‘சாக்லெட்'. கொஞ்சம் பெரிதாக ஆகிவிட்டால் அதை சாக்லெட் மச்சான் என்று கூப்பிடுவார். நாய்க்கு அடித்த அதிர்ஷ்டம். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;&lt;span style="color: blue;"&gt;எச்சகல நாயே &lt;/span&gt;&lt;/b&gt;என்று திட்டுவதை பார்க்கலாம். சில சமயம் பின்னூட்டத்திலும் இது போல வரும். இந்த நியூஸை பார்த்தால் அப்படி தான் இருக்கிறது. &lt;br /&gt;
&lt;img align="left" src="http://wscdn.bbc.co.uk/worldservice/assets/images/2011/11/23/111123141911_howra_spitoon_304x171_bbc.jpg" /&gt;வெள்ளைக்காரர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்ட கொல்கத்தா நகரின் பிரசித்தி பெற்ற ஹௌரா பாலத்திற்கு தற்போது ஒரு ஆபத்து வந்துள்ளது. வெள்ளத்தாலோ பூகம்பத்தாலோ இந்த ஆபத்து வரவில்லை. வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு எல்லாவற்றையும் வாயிலே போட்டு நன்றாகக் குதப்பி மக்கள் துப்பும் எச்சிலால்தான் இந்த ஆபத்து. எச்சில் தாக்குதலில் இருந்து இதை காப்பாற்ற தற்போது ஃபைபர் கண்ணாடி கவசம் போட போகிறார்களாம். கூடவே 'சாமி' படங்கள் வேற.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;
"மூன்று வருட காலத்திலே மூன்று மில்லி மீட்டர் அளவுக்கு இந்த மூட்டுகள் அரிக்கப்பட்டு நாசமாகியுள்ளன. பாலத்தை தாங்கி நிற்கிற 78 தூண்களிலும் இதே வேகத்தில் அரிப்பு நடந்துகொண்டு போனால் மொத்த பாலமுமே வலுவிழந்துபோய்விடும்." என்கிறார்கள் இதை ஆராய்ச்சி(?) செய்தவர்கள்!&lt;br /&gt;
&lt;br /&gt;
நாம் ஏன் அணுஆயுதம் எல்லாம் தயாரிக்க வேண்டும் சும்மா எச்சிலை வைத்தே பெரிய பெரிய நாசவேலைகள் செய்யலாம் போல இருக்கே!&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;&lt;span style="color: magenta;"&gt;இது கல்கியில் வந்த&lt;/span&gt;&lt;/b&gt; தலையங்கத்தின் ஒரு பகுதி. இதுவும் எச்சில் சம்பந்தமானது தான். சாலையில் எச்சில் துப்பியதற்காக அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில், அதை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி மஜும் தார், பொது இடங்களில் எச்சில் துப்புவது இந்தியர்களின் இயல்பாகிவிட்டது," என்று வருந்தினார். நகரைச் சுத்தமாக வைத்திருக்க மக்களின் ஒத்துழைப்பு தேவை," என்றார். மத்திய காங்கிரஸ் அரசின் அவலமான ஆட்சியைக் கண்டு வெறுத்துப்போன மக்கள், கடந்த சில ஆண்டுகளில் கூடுதலாக உமிழ்நீரை செல வழித்திருப்பார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது! ( &lt;span style="background-color: lime;"&gt;இடை குறிப்பு: &lt;/span&gt;கல்கிக்கு கூட கோபம் வந்த இப்ப தான் பார்க்கிறேன் ) &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;&lt;span style="color: yellow;"&gt;மாம்பழம் &lt;/span&gt;&lt;/b&gt;என்றால் வாயில் எச்சில் ஊறும். அதுவும் இப்ப மாம்பழ சீசன்.&lt;br /&gt;
அதனால் கடைசியாக மாம்பழம் சம்பந்தமான ஒரு கேள்வி பதில்:&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img align="left" height="169" src="http://4.bp.blogspot.com/-o7QJwl_XooU/TcTuSVB4YGI/AAAAAAAAAxg/tPLPKujoPeo/s200/mango.png" width="200" /&gt;''இன்னமும் விடாமல் '2016-ல் பா.ம.க. ஆட்சியைப் பிடிக்கும்’ என்கிறாரே அன்புமணி ராமதாஸ்?''&lt;br /&gt;
&lt;br /&gt;
'' 'மாம்பழத்துக்கு சீஸன் கிடையாது’ என்று ஒரு விளம்பரம் வருமே... அதைப் பார்த்ததில்லையா நீங்கள்?''&lt;br /&gt;
&lt;br /&gt;
தற்போது சந்திப்பு சீசன். விஜயகாந்த் கருணாநிதியை போன மாதம் சந்தித்தார். இப்ப அகிலேஷ் யாதவ் ஜெயலலிதா சந்தித்தது பெரிய விஷயமாகச் சொல்லுகிறார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="background-color: yellow;"&gt;கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் சந்தித்து, தேசிய அளவில் மூன்றாவது அணி அமையப் பாடுபடுவேன்’ என்கிறார் எடியூரப்பா. இது எப்படி இருக்கு! யார் யாரை வேண்டும் என்றாலும் சந்தித்துக்கொள்ளட்டும் காய்கறி விலை கம்மியானால் போதும் !&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அன்புடன் &lt;br /&gt;
முனி &lt;br /&gt;&lt;span style="background-color: magenta;"&gt;
கடைசி குறிப்பு&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;img align="right" height="132" src="http://www.eramurukan.in/wp-content/gallery/era/4.jpg" width="200" /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;இரா.மு யாரை&lt;/b&gt;&lt;/span&gt; பார்த்தாலும் வணக்கம் என்று சொல்லுவதில்லை பதிலுக்கு ஒரு கேள்வி கேட்கிறார் "நீங்கள் பார்த்த முதல் படம் எது என்று சொல்லுங்கள்?" பல பிரபலங்கள் பதில் அளித்துள்ளார்கள். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் பெண்கள் யாரும் பதில் அளிக்கவில்லை. நான் 10 வயசில் மதிரை வீரன் பார்த்தேன் என்றால் அவர்கள் வயசை நாம் ஈசியா கண்டுபிடித்திவிடுவோம் இல்லையா ? &lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/YZuj6XlJS2Y" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/33368767249707387/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=33368767249707387" title="6 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/33368767249707387?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/33368767249707387?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/YZuj6XlJS2Y/7-5-2013.html" title="மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 7-5-2013" /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="16" height="16" src="http://img2.blogblog.com/img/b16-rounded.gif" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/_g5ze0beBfWU/S5D3urGj7CI/AAAAAAAABMU/AC2wjMZBL6o/s72-c/Charu-Nivedita.jpg" height="72" width="72" /><thr:total>6</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2013/05/7-5-2013.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;Ak8MQHo6cCp7ImA9WhBUF0w.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-5329819895560081031</id><published>2013-05-05T07:24:00.004+05:30</published><updated>2013-05-05T07:24:41.418+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-05-05T07:24:41.418+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இன்பா" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சினிமா" /><title>சன்டேனா இரண்டு (5-5-13) செய்திவிமர்சனம்</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;இந்த வாரம்...இரண்டு ஹிரோக்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img align="left" height="211" src="http://nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/ntalkies/special/13.04.13/suryainside.jpg" width="320" /&gt;&lt;br /&gt;
&lt;b&gt;செய்தி # 1&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இதுவரை 50 படங்களுக்கு மேல் முடித்துவிட்டார்கள் அஜித்தும்,விஜய்யும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இவர்களின் முக்கிய வெற்றிப்படங்களை கவனித்தால் புரியும். அவற்றை இயக்கி இருப்பது ஒரு புதிய இயக்குனர் என்பது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அஜித்தை பொருத்தவரையில் காதல் கோட்டை, இயக்குனர் அகத்தியனுக்கு அது இரண்டாவது படம்தான். காதல் மன்னன் - சரண், வாலி - எஸ்.ஜெ.சூர்யா, சிட்டிசன் - சரவண சுப்பையா, தீனா - ஏ;ஆர்.முருகதாஸ் என பலரை தொடர்ந்து அறிமுகபடுத்தினார் அஜித்.&lt;br /&gt;
&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
விஜய்யை எடுத்துக்கொண்டால்,அவரது மெகா ஹிட் படமான துள்ளாத மனமும் துள்ளும்,இயக்குனர் எழிலுக்கு முதல் படமே. மசாலா ஹிட்டான திருப்பாச்சி, பேரரசுக்கு முதல் படம். சச்சின் - ஜான் மகேந்திரன், வேட்டைக்காரன் - பரமசிவன் என்று மட்டும் இல்லாமல், தனது 50வது படமான சுறாவை அறிமுக இயக்குனர் ஒருவரை நம்பி ஒப்படைத்தார் விஜய். 50 படங்களுக்கு மேல்தான் நண்பன் என்று ஷங்கரிடம் போனார் விஜய்.&lt;br /&gt;
&lt;br /&gt;
புதிய இயக்குனர் ஒருவருக்கு வாய்ப்பு அளித்து ரிஸ்க் எடுக்க, விஜய்-அஜித் இருவருமே தயக்கம் காட்டியதில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால், நடிகர் சூர்யா விதிவிலக்காக இருக்கிறார். மாறி மாறி குறிப்பிட்ட இயக்குனர்களாக ஹரி,கவுதம் மேனன், ஏ.ஆர்.முருகதாஸ், கே.வி.ஆனந்த் என பயணம் செய்துவருகிறார்.  &lt;br /&gt;
&lt;br /&gt;
தற்சமயம் ஹரி இயக்கத்தில் "சிங்கம் 2" செய்துவரும் சூர்யா, அடுத்து மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் "துருவ நட்சத்திரம்" என்ற புதிய படம் நடிக்க இருக்கிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பெரிய பேனர்கள், குறிப்பிட்ட இயக்குனர்கள் என தனக்கென்று பாதுகாப்பான ஒரு வட்டம் போட்டுகொண்டு இருக்கிறார் இவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு சமூக சேவகராக அடையாளம் கொண்ட சூர்யா, தான் நடிக்கும் சினிமாக்களில் மட்டும் ஏன் இதுவரை திறமையான இளம் இயக்குனர்களுடன் இணைய தயக்கம் காட்டிவருகிறார்??&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;செய்தி # 2&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img align="left" height="198" src="http://media.newindianexpress.com/article1524585.ece/alternates/w460/Vijay-Sethupathy.jpg" width="320" /&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று விருப்புகிற இளம் இயக்குனர் யாராக இருந்தாலும் அவர்களின் முதல் சாயஸ் என்று ரெடியாக இருக்கிறார் விஜய் சேதுபதி.&lt;br /&gt;
&lt;br /&gt;
குறும்பட இயக்குனர்கள் திரைப்பட இயக்குனராக தேர்தெடுக்கும் ஏணி...விஜய் சேதுபதி.&lt;br /&gt;
&lt;br /&gt;
இவரே குறும்படங்களில் நடித்துதான் முன்னேறியவர் என்பதும் குறிப்பிடதக்கது.  சீனு ராமசாமியின் "தென்மேற்கு பருவகாற்று" இவருக்கு நல்ல அறிமுகத்தை தந்த படம் என்று சொல்லாம். அந்த படத்தின் வெற்றிக்கும் பின்னும் சசிகுமாருடன் சிறிய வேடத்தில் தலைகாட்டினார் சேதுபதி.&lt;br /&gt;
&lt;br /&gt;
தன்னை வைத்து குறும்படம் இயக்கிய கார்த்திக் சுப்புராஜுடன் இவர் இணைந்த "பீட்சா" படத்தின் வெற்றி பல இளம் இயக்குனர்களுக்கு, குறும்பட இயக்குனர்களுக்கு ஒரு புதிய பாதையை, நம்பிக்கையை விதைத்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதை தொடர்ந்து வந்த "நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்" அந்த நம்பிக்கையை உறுதி செய்து இருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த வரிசையில் தற்போது வெளிவந்து இருக்கும் "சூது கவ்வும்" வரவேற்ப்பை பெற்று, குறும்பட உலகில் இருந்து நலன் என்னும் மற்றொரு திறமையான இயக்குனரை அடையாளப்படுத்தி இருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
விஜய் சேதுபதியின் அடுத்த படமான "பத்மினியும்,பண்ணையாரும்" படத்தின் இயக்குனரும் புதியவர்தான்.  &lt;br /&gt;
&lt;br /&gt;
குறும்பட உலகத்தில் இருந்துவரும் ஒரு புதிய இயக்குனர் என்றாலே ரசிகர்களிடம், படம் பற்றிய எதிர்பார்ப்பு வந்துவிட்ட ஒரு ஆரோக்கிய சூழல் உருவாக காரணமாக நிற்கும் விஜய் சேதுபதிக்கு ஹாட்ஸ் ஹாப்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
(நன்றி, இனி, அடுத்தவாரம்)&lt;br /&gt;
&lt;br /&gt;
-இன்பா&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/qwCj2urAUrE" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/5329819895560081031/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=5329819895560081031" title="23 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/5329819895560081031?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/5329819895560081031?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/qwCj2urAUrE/5-5-13.html" title="சன்டேனா இரண்டு (5-5-13) செய்திவிமர்சனம்" /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="16" height="16" src="http://img2.blogblog.com/img/b16-rounded.gif" /></author><thr:total>23</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2013/05/5-5-13.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;A0YHQ348eSp7ImA9WhBUFk4.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-8174227931049691698</id><published>2013-05-04T09:15:00.002+05:30</published><updated>2013-05-04T09:15:32.071+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-05-04T09:15:32.071+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="எ.அ.பாலா" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அரசியல்" /><title>அயர்லாந்து, அம்பானி, சீனா மற்றும் சில - எ.அ.பாலா</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;1. 6 மாதங்களுக்கு முன், அயர்லாந்தின் கருக்கலைப்புத் தடைச் சட்டத்தின் காரணமாக, சவீதா என்ற இந்தியப் பெண் அநியாயமாக உயிரிழந்தது நினைவிருக்கலாம். அதைத் தொடர்ந்து, அங்கு கொந்தளிப்பு ஏற்பட்டது.  இந்தியாவைப் போல, கூச்சல் போட்டு விட்டு விஷயத்தை சௌகரியமாக மறந்து விடாமல், அங்குள்ள அரசு, அயர்லாந்து தீவிர கத்தோலிக்க நாடாக இருந்தும், அச்சட்டத்திற்கு சில திருத்தங்களை கொண்டு வர இருப்பது வரவேற்கப்பட வேண்டியது.  இதற்கு எதிர்ப்பாளர்கள் இருப்பினும், அங்குள்ள பெரும்பான்மை மக்களின் மனித நேயமும், நேர்மையும் பாராட்டத்தக்கது,&lt;br /&gt;
&lt;br /&gt;
2. இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் முகேஷ் அம்பானிக்கு மகாராட்டிர அரசு, மக்கள் வரிப்பணத்தில் Z+ வகை பாதுகாப்பு வழங்கியிருப்பதை, சுப்ரீம் கோர்ட் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.  சாமானியனுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலையும், தில்லியில் ஒரு 5 வயது சிறுமி அநியாயமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதையும் கோர்ட் சுட்டிக்காட்டியிருக்கிறது.  பணக்காரர்கள் தனியார் பாதுகாப்புக்கான விலையை எளிதாக கொடுக்க இயலும் என்றும் கோர்ட் கூறியிருக்கிறது.  கோடிகளில் புரளும் அம்பானி, மக்கள் பணத்தில் தனக்கு பாதுகாப்பு தேவையில்லை என்று சொல்லாதது அவரது வெட்கமின்மையை காட்டுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
3.  நாலைந்து நாட்களுக்கு முன் ஆப்கானிஸ்தான் பக்ராம் விமான தளத்திலிருந்து புறப்பட்ட போயிங் 747 வகை கார்கோ விமானமொன்று, கிளம்பிய சில நிமிடங்களிலேயே, தரையில் விழுந்து வெடித்துச் சிதறியது, அருகிலிருந்த ஒரு வாகனத்தின் டேஷ்போர்ட் கேமரா, 3 நிமிட வீடியோவாக அவ்விமானத்தின் மரணத்தை பதிவு செய்திருந்ததை, டிவியில் பார்த்தபோது சற்று கலக்கமாக இருந்தது. கூர்ந்த அறிவை ஆயுதமாக பயன்படுத்தி தொழில்நுட்பத்தில் எத்தனை உச்சம் தொட்டாலும், checklist தயாரித்து கவனமாக இருந்தாலும், நம்மை மீறி சிலபல விஷயங்கள் நடப்பதை நம்மால் தடுக்க முடியாது என்பது தெளிவு.  அந்த வீடியோவை இங்கே காணலாம். &lt;a href="http://edition.cnn.com/2013/05/01/world/asia/afghanistan-bagram-crash-video/?hpt=hp_mid"&gt;http://edition.cnn.com/2013/05/01/world/asia/afghanistan-bagram-crash-video/?hpt=hp_mid&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
4. சீனா, இந்திய எல்லையிலிருந்து கிட்டத்தட்ட 18 கி.மீ உள்ளே வந்து, 5 ராணுவ கூடாரங்களை அமைத்து 18 நாட்களாக அழும்பு பண்ணிக் கொண்டிருப்பது குறித்த செய்திகளையும், விவாதங்களையும் ஆங்கில நியூஸ் சேனல்களில் பார்க்கையில், பரிதாபமாகவும் அதே சமயம் நகைச்சுவையாகவும் உள்ளது.  இந்தியாவுக்கு வெளிநாட்டுக் கொள்கை என்று எதுவும் கிடையாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.  முன்பொரு முறை, காஷ்மீர் வாழ் இந்தியருக்கு மட்டும் (இந்தியாவை வெறுப்பேற்றுவதற்காக) சீனா தனி வகை விசா வழங்கியபோதும், அருணாச்சலப்பிரதேசத்தை “தென் திபெத்” என்று கூறி வருவதற்கும், இந்தியா மினிமம் என்ன செய்திருக்க வேண்டும்? திபெத்தை disputed territory- யாகத்தான் இந்தியாவும் பார்க்கிறது என்றாவது (official ஆகவோ unofficial ஆகவோ) அறிவித்திருக்க வேண்டாமோ! &lt;br /&gt;
&lt;br /&gt;
சீனா (தனக்குச் சாதகமான சூழல் என்று உணர்ந்து), நீரை சோதித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது (testing the waters!).  எதிர்காலத்தில் ஒரு சிறிய அளவுக்கான போருக்கான ஓர் ஆயத்தமாக இது இருக்கலாம். இந்த விஷயத்தில் பிஜேபி காங்கிரஸை விட எந்த விதத்திலும் பெட்டர் என்று கூற முடியவில்லை.  அவர்கள்  ஆட்சியில் இருந்திருந்தாலும், எதையும் கழட்டியிருக்க மாட்டார்கள் என்பது தான் யதார்த்தம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
5. 20 ஆண்டுகள், பாகிஸ்தானிய இருட்டுச் சிறையில் உழன்று, அநியாயமாக, வஞ்சகமாக சக கைதிகளால் அடித்துக் கொல்லப்பட்ட சரப்ஜித் சிங்கை இப்போது மாவீரனாக, தேசிய நாயகனாக கொண்டாடுவதால் என்ன பயன்?   அவரைப் போல பல நாடுகளில் பல இந்தியக் கைதிகள் பல வருடங்களாக உழன்று கொண்டிருக்கின்றனர்.  தமிழ் மீனவர்கள் சிங்களக் கப்பல் படையால் தாக்கப்படுவது ஒரு வழக்கமாகவே ஆகி விட்டது.  எந்த இந்திய அரசுக்கும் தம் மக்கள் எங்கிருந்தாலும் காக்கப்பட வேண்டியவர்கள் என்ற பொறுப்பும் கிடையாது, உணர்வும் கிடையாது.  இவை இருந்தால் மட்டுமே, சரியான துரித நடவடிக்கை என்பது சாத்தியம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
6. சீக்கியர்களுக்கு எதிரான 1984 தில்லி வன்முறை சம்பந்தப்பட்ட ஒரு வழக்கிலிருந்து முக்கியக் குற்றவாளியான, மாஜி காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சஜ்ஜன் குமாரை, சாட்சியங்கள் வலுவாக இல்லாத நிலையில், கோர்ட் விடுவித்திருப்பது, சீக்கியர்களிடையே பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியிருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சஜ்ஜன், ஜக்திஷ் டைட்லர், லலித் மகேன் (இவர் காலிஸ்தான் தீவிரவாதிகளால் சுடப்பட்டு இறந்தார்) ஆகிய மூவருக்கும் சீக்கியப் படுகொலையில் சம்பந்தமில்லை என்றால், எதால் சிரிப்பது (அ) அழுவது என்று புரியவில்லை!  சீக்கியப் படுகொலை பற்றி அறிய: &lt;a href="https://en.wikipedia.org/wiki/1984_anti-Sikh_riots"&gt;https://en.wikipedia.org/wiki/1984_anti-Sikh_riots&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
மோடி அப்பழுக்கற்றவர் என்றெல்லாம் கூறவில்லை.  குஜராத் படுகொலையை முன் வைத்து காங்கிரஸ் கட்சி மோடியை வசை பாடுவது, அபத்த முரணாகத் தோன்றுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
7. பாமக தலைவர் ராமதாஸ் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து வெடித்துள்ள வன்முறை, பொது அமைதிக்கு பங்கம் மற்றும் பெருமளவில் பொதுச்சொத்து நாசம் குறித்து, இது எதிர்பார்த்த ஒன்று என்பது தவிர கூற எதுவுமில்லை. History has the bad habit of repeating itself.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="background-color: yellow;"&gt;"History has the bad habit of repeating itself"... பாலா திரும்ப ஐபிஎல் பற்றி எழுத ஆரம்பித்துவிடுவாரோ ? &lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/cqC-ftk1NVo" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/8174227931049691698/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=8174227931049691698" title="12 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/8174227931049691698?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/8174227931049691698?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/cqC-ftk1NVo/blog-post_4.html" title="அயர்லாந்து, அம்பானி, சீனா மற்றும் சில - எ.அ.பாலா" /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="16" height="16" src="http://img2.blogblog.com/img/b16-rounded.gif" /></author><thr:total>12</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2013/05/blog-post_4.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;A0UMSHk6eip7ImA9WhBUFU0.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-2439258879599763503</id><published>2013-05-02T21:11:00.002+05:30</published><updated>2013-05-02T21:11:29.712+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-05-02T21:11:29.712+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="செய்திவிமர்சனம்" /><title>சரப்ஜித் சிங்</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;br /&gt;
&lt;img align="left" height="297" src="http://www.hindustantimes.com/images/2013/5/5abec600-5c0c-447d-a0a5-38af447a251chires.jpg" width="400" /&gt;சரப்ஜித் உடல் வந்து ஒரு மணி நேரம் முன்பு வந்து சேர்ந்தது. சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தார் என்று செய்தி வந்ததும் இது பொய் என்று உள் மனம் சொன்னது. பாகிஸ்தான் ஒரு நாடு கிடையாது, அது ஒரு கசாப்பு கடை. சரப்ஜித் கொலை நிச்சயம் கசாப், அப்சல் குரு தூக்குக்கு பழி வாங்கும் செயல். &lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="background-color: yellow;"&gt;மோதி நீங்க எப்ப வருவீங்க ? &lt;/span&gt;&lt;/div&gt;
&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/eddNeFLVe28" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/2439258879599763503/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=2439258879599763503" title="25 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/2439258879599763503?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/2439258879599763503?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/eddNeFLVe28/blog-post.html" title="சரப்ஜித் சிங்" /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="16" height="16" src="http://img2.blogblog.com/img/b16-rounded.gif" /></author><thr:total>25</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2013/05/blog-post.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;CkQHRHc7fCp7ImA9WhBUFUw.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-7631822608032200911</id><published>2013-04-30T21:40:00.000+05:30</published><updated>2013-05-02T21:28:55.904+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-05-02T21:28:55.904+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="தொடர்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="குழந்தை வளர்ப்பு" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="டாக்டர் பிரகாஷ்" /><title>சாதா குழந்தை to சூப்பர் குழந்தை – 11</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;!-- 
&lt;a href="http://2.bp.blogspot.com/-iRDBmDD5pIM/UX_sxA2DvDI/AAAAAAAADhs/37muuPH8dJ8/s1600/minor.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-iRDBmDD5pIM/UX_sxA2DvDI/AAAAAAAADhs/37muuPH8dJ8/s320/minor.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
--&gt;&lt;br /&gt;
ஒரு பிரபல நூடுல்ஸ் விளம்பரம் ஒன்றில்…&lt;br /&gt;
அம்மா கடைக்கு சென்றிருக்கையில், எதையாவது சாப்பிட நினைக்கும் பதின்ம வயது மகள், அந்த நூடுல்ஸ் பாக்கெட்டை எடுத்து, நூடுல்ஸ் உணவைத் தயாரித்து விடுகிறாள்.கடையிலிருந்த வந்த அம்மா அதை ஆச்சரியத்துடனும், மகிழ்ச்சியுடனும் பார்க்கிறாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கூறிய விளம்பர நூடுல்ஸ் போணியாகவே இல்லை. காரணம் இந்திய அம்மாக்களின் மைண்ட் செட். ”அதெப்படி, நான் இல்லாம என் குழந்தை, தானாகவே ஒரு சிற்றுண்டியை சமைப்பது?”&lt;br /&gt;
அப்புறம், அந்த விளம்பரத்தை, அம்மா, பசிக்குது என்று மகள் கேட்பது போலவும், இரண்டே நிமிடத்தில் அம்மா நூடுல்ஸைத் தயாரித்துக் கொடுப்பது போலவும் மாற்றியதும், விற்பனை படு ஜோராக உயர்ந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்போதும் நிறைய அம்மாக்கள், தனது பள்ளி, கல்லூரி செல்லும் மகள், மகன்களுக்கு காலை உணவை ஊட்டுவதிலிருந்து, ஷீ, சாக்ஸ் எடுத்து வைப்பது வரை எல்லாமே செய்கிறார்கள்.( நான் இல்லேன்னா அவ(னு)ளுக்குக் கையும் ஓடாது, காலும் ஓடாது என்று பெருமையாக சொல்லிக் கொள்வார்கள்.&lt;br /&gt;
&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால், நம் குழந்தைகளை சுயசார்புடையவர்களாக மாற்றுவது,,வெற்றிகரமான குழந்தை வளர்ப்பில் ஒரு முக்கியமான இலக்காகும்,பச்சிளம் குழந்தைகளாக இருக்கையில், போஷாக்கு, சுத்தம், நகர்தல் போன்ற எல்லாவற்றிற்கும் பெற்றோரையே சார்ந்திருக்கின்றனர்.ஆனால், வளர, வளர, குழந்தைகள் வாழ்வின் அடிப்படை விஷயங்களான உணவு உண்ணுதல் போன்றவற்றைத் தாமே செய்யப் பழகினாலும், அன்பு, அரவணைப்பு, வழிகாட்டுதல், ஒத்துழைப்பு போன்றவைகளுக்கு பெற்றோரையே  சார்ந்து இருக்கின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
குழந்தைகளை எல்லா முடிவுகளையும் எடுக்க வைத்து,அவர்களுக்கு அளவுக்கு அதிகமாக சுதந்திரம் கொடுப்பது அவர்களை குழப்பத்தில் ஆழ்த்துவதுடன், சிலசமயம், தவறான முடிவுகளுக்கு வழிகோடலாம்.அதே சமயம், பெற்றோர்களாகிய நாம், நமது அனுபவத்தை மட்டுமே முன்னிறுத்தி, அவர்கள் எல்லா விஷய்ங்களுக்கும் நம்மையே சார்ந்திருக்குமாறு செய்வது,அவர்களுக்காக நாமே எல்லா விஷய்ங்களையும் செய்வது அவர்களது முடிவெடுக்கும் திறனையும், சுயசார்புத் திறனையும் வளர விடாது நசுக்கி விடும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த இரண்டுக்கும் நடுவே ஒரு சமநிலைத் தன்மையைக் கடைப்பிடிப்பது, அந்தந்த வயதுக்கேற்ற சுயசார்புத் தன்மையைப் பயிற்றுவிப்பது உங்கள் குழந்தையை ஒரு சுயசார்புள்ள, வெற்றியாளராக உருவாக்க உதவும்.&lt;br /&gt;
ஒவ்வொன்றாகக் கற்பிக்கவும்:&lt;br /&gt;
&lt;br /&gt;
உங்கள் குழந்தைகளுக்கு செய்யும் எந்த ஒரு விஷயத்தையும், நீங்கள்  மெதுவாக , குழந்தை அதை நன்கு கவனித்துக் கற்றுக் கொள்ளும் வகையில் நிதானமாக செய்யவும். உதாரணத்திற்கு, சாக்ஸ் அணிவிக்கிறீர்கள் எனில், நீங்கள் அதை எப்படி செய்கிறீர்கள் என்பதை உங்கள் குழந்தை கவனிக்க ஊக்குவியுங்கள். சாக்ஸின் உள், வெளி பக்கத்தை விரித்துக் காட்டி, சரியான, பக்கத்தைக் காட்டவும். சாக்ஸை மெதுவாக அணிவித்து, அடுத்த முறை உங்கள் குழந்தையையே அணியச் சொல்லவும்.&lt;br /&gt;
பொறுமையுடன் இருக்கவும்:&lt;br /&gt;
&lt;br /&gt;
ஷீ லேஸை உங்கள் குழந்தை கட்டுகையில், அவனருகில் நின்று கவனிக்கவும்.மெதுவாக, பொறுமையாக அவன் கட்டி முடிக்கும் வரை அமைதி காக்கவும். தவறாக செய்தால் மட்டும், எப்படி சரியாக செய்வது என்று சொல்லிக் கொடுங்கள்.இன்னொரு முறை நீயாகவே செய்கிறாயா? என்று கேட்டு மீண்டும் செய்யச் சொல்லவும்.&lt;br /&gt;
கவனிக்கவும்:&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்படியாக குழந்தையை , பல்விளக்குவது, உடைகள் அணிவது, சாப்பிடுவது, என்று ஒவ்வொரு விஷயமாக செய்யச் சொல்லி ஊக்குவித்து, அவன் அதை செய்கையில் கவனித்து வரவும். தவறாக செய்கையில் அதைத் திருத்துவதை விட, முதலிலேயே, அதை எப்படி சரியாக செய்வது என்று நீங்கள் ஒரு முறை பொறுமையாக சொல்லிக் கொடுத்தால், குழந்தை அதை சுலபத்தில் கற்றுக் கொள்ள ஏதுவாக இருக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
முதல் பனிரெண்டு மாதங்களில், குழந்தை, பொம்மையைப் பிடிக்கையில், புரண்டு படுக்கையில்,கிலுகிலுப்பையை அசைக்கையில், சப்தம் எழுப்ப முயற்சிக்கையில், உட்கார முயல்கையில், பிடித்துக் கொண்டு எழுகையில் உண்மையான உற்சாகத்துடன் அதைப் பெருமிதமாக ஊக்குவிக்கவும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இரண்டு வயதுக்கு மேலான குழந்தைகளை செருப்பு,ஷீ அணியச் சொல்வது, தானாக உணவு உட்கொள்வது, சிறிய பிளாஸ்டிக் பாத்திரங்களை, அதனிடத்தில் வைக்கக் கற்றுக் கொடுப்பது உடைகளை அணியச் செய்தல் போன்ற செயல்களை நம்முடைய கண்காணிப்பில் செய்யச் சொல்லலாம். முதலில் தடுமாறும் குழந்தைகள், அடுத்தடுத்த முறைகளில் தேர்ச்சி பெற்று, எளிதில் இவைகளை செய்ய இயலும். இம்மாதிரி செயல்களில், சின்னச் சின்ன ஏமாற்றங்கள் நிகழலாம். பரவாயில்லை என குழந்தை அதை அனுபவிக்க அனுமதிக்கவும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மூன்று /நான்கு வயதிற்கு மேல் ஆன குழந்தைகள் தினசரி செயல்களான, பல் விளக்குதல், உடைகளை அணிதல், பொம்மைகளை எடுத்து வைத்தல், பழங்களைக் கழுவுதல் துணிகளை எடுத்துப் போடுதல் போன்ற சின்னச் சின்ன வேலைகளை எளிதில் செய்வர்.இதை வேலையாக செய்யச் சொல்லாமல், அவர்களது செயல்திறனை வளர்க்கும் பயிற்சியாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்,. ஒவ்வொரு வெற்றிகரமான செயலுக்குப் பின்னரும் அவர்களைப் பாராட்டி உற்சாகப் படுத்துங்கள்&lt;br /&gt;
உங்கள் குழந்தை, ஏதேனும் உதவிக்கு, உங்களை அழைக்கையில், அதைச் செய்வதற்கு முன், ”என் உதவி இல்லாமல் இதை அவன் வேறு ஏதும் முறையில் செய்ய முடியுமா?” என்று கேட்டுக் கொண்டு , மாற்று வழிகளைப் பற்றி யோசிக்கவும்.&lt;br /&gt;
வெவ்வெறு வகையான விருப்பத் தேர்வுகளை (choices) உங்கள் குழந்தைகளுக்கு அளிக்கவும்.  என் ஒன்றரை வயது மகனிடம், எந்த ரைம்ஸ் வேண்டும் என்றால், முதலில் சொல்வது ”இலா லா” என்பான். (நிலா நிலா ஓடி வா) அடுத்து என்ன வேண்டும் என்று கேட்டால், ”பஃப்” என்பான் (the wheels on the bus) ”பஸ்” என்று இன்னும் சொல்லப் பழகவில்லை. எந்த விளையாட்டு விளையாடலாம், எந்த நர்சரி பாடல் பாடலாம், மிருகக் காட்சிச் சாலைக்குப் போனால், அவனுக்கு இஷ்டமான எந்த விலங்கை முதலில் பார்க்கலாம், பெட் டைம் ஸ்டோரியாக எந்தக் கதைப் புத்தகத்தைப் படிக்கலாம்  என்று இப்போதிருந்தே பல சாய்ஸ்கள் கொடுத்து தேர்ந்தெடுக்கச் சொல்லவும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்னிக்கு ப்ளூ சர்ட்டா, க்ரீன் ஷர்ட்டா?. தோசை வேணுமா? சப்பாத்தி வேணுமா? என்கிற கேள்விகளைக்  கேட்டு அவனையே முடிவெடுக்கச் சொல்லுங்கள். இது போன்ற சமயங்களில் நாம் கொடுக்கும் சாய்ஸ்களை இரண்டு அல்லது மூன்றுக்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்ளவும். நான்கைந்து சாய்ஸ்கள் அனாவசியம் மற்றும் தேவையற்ற குழப்பத்தைக் கொடுக்கும்.&lt;br /&gt;
குழந்தையிடம் நடத்தும் உரையாடல்கள் மூலம் அவனது சிந்தனையைத் தூண்டி விட்டு சின்னச் சின்ன விஷய்ங்களில் முடிவெடுக்கும் திறனை மெல்ல மெல்ல வளர்க்கவும்.முக்கியமாக,.&lt;br /&gt;
&lt;br /&gt;
வளரும் குழந்தை முடிவெடுக்கும் ஒவ்வொரு சாய்ஸிலும் இருக்கும், நன்மை, தீமை, சாதக பாதகங்களை அறியக் கற்றுக் கொடுக்கவும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
குழந்தை வளர வளர,  நீங்கள் அதற்குக் கொடுக்கும் சுதந்திரத்தின் அளவையும் அதிகரிக்கலாம்.&lt;br /&gt;
பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்த குழந்தைகளை, அவர்கள் செய்ய இருக்கும் பல்வேறு செயல்களை ஒரு லிஸ்ட் போடச் சொல்லி, ஒவ்வொன்றாக அவர்கள் அதை செய்து முடிக்கையில் அதை டிக் பண்ணச் சொல்லுங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தாங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு முடிவின் பின் விளைவுகளை குழந்தைகளை உணருமாறு செய்யவும். &lt;br /&gt;
சுயசார்புத் தன்மையை வளர்க்கையில் உங்கள் சட்ட திட்டங்களை தெளிவாக சொல்லி விடுங்கள். உதாரணத்திற்கு, சாலையைக் கடக்கையில் என் கையை கண்டிப்பாகப் பிடித்துக் கொள்ளவும்.இந்த ரூல்ஸ்களில் எந்த மாற்றத்தையும் எதிர் பார்க்க முடியாது என்று உங்கள் குழந்தைக்கு தெளிவாக உணர்த்தி விடவும்,&lt;br /&gt;
சுயசார்புத் தன்மையை வளர்க்க, குழந்தைகளின் மொழித் திறனை நன்கு வளர்க்க வேண்டும். பள்ளியிலோ, நண்பர்களுடன் விளையாடுகையிலோ, தனக்கு வேண்டிய உதவியை ஆசிரியர்களிடமோ, நண்பர்களிடமோ, கேட்பதற்கு சொல்லிக் கொடுக்க வேண்டும், இது எல்லா நேரங்களிலும் அம்மாவையே எதிர்பார்க்கும் சார்புத் தன்மையைக் குறைக்க உதவும்&lt;br /&gt;
”இந்த செயலை செய்தால், உனக்கு இதைத் தருகிறேன்” என்று எல்லா விஷயங்களுக்கும் திருமங்கலம் ஃபார்முலா டீல்களை குழந்தைகளிடம்  போடாதீர்கள்.  நல்ல விஷயங்களைச் செய்து முடிப்பதால் வரும் நேர்மறை உணர்வும், வெற்றிகரமான மனநிலையுமே எப்போதும் சிறந்த ஊக்குவிப்பாக இருப்பது நல்லது.&lt;br /&gt;
&lt;br /&gt;
சுயசார்புத் தன்மையுள்ள குழந்தைகள் பின்னாளில், தங்களுடைய பிரச்சனைகளை தாங்களே தீர்க்கவும், தாங்கள் மேற்கொள்ளும் விருப்பத் தெரிவின் பின் விளைவுகளை அறிந்து நல்ல தீர்மானங்களை எடுப்பவர்களாகவும் வளர்கின்றன.&lt;br /&gt;
தீர்மானங்கள் சின்னதோ, பெரியதோ, வீட்டிற்கோ, நாட்டிற்கோ அதனதன் அளவில் நம்மை பாதிக்கின்றன.&lt;br /&gt;
டாக்டர் பிரகாஷ்&lt;br /&gt;
www.rprakash.in&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="background-color: yellow;"&gt;தமிழ் நாட்டில் வயசான குழந்தைகள் இன்று கூட எல்லாத்துக்கும் அம்மாவையே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர் ;)&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/-wWoykrh0wA" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/7631822608032200911/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=7631822608032200911" title="9 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/7631822608032200911?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/7631822608032200911?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/-wWoykrh0wA/to-11.html" title="சாதா குழந்தை to சூப்பர் குழந்தை – 11" /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="16" height="16" src="http://img2.blogblog.com/img/b16-rounded.gif" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/-iRDBmDD5pIM/UX_sxA2DvDI/AAAAAAAADhs/37muuPH8dJ8/s72-c/minor.jpg" height="72" width="72" /><thr:total>9</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2013/04/to-11.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;CEEEQX87eyp7ImA9WhBUE0w.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-6499129260059251710</id><published>2013-04-30T14:33:00.000+05:30</published><updated>2013-04-30T14:33:20.103+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-04-30T14:33:20.103+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="வீடியோ" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ஆன்மிகம்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="பேட்டி" /><title>ராமனின் பாதையில் - சோ - வேளுக்குடி பேட்டி </title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/xv4W_p0qWPI" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;
&lt;span style="background-color: yellow;"&gt;வாசகர் விருப்பம் &lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/9oYfuW3IPLo" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/6499129260059251710/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=6499129260059251710" title="10 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/6499129260059251710?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/6499129260059251710?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/9oYfuW3IPLo/blog-post_30.html" title="ராமனின் பாதையில் - சோ - வேளுக்குடி பேட்டி " /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="16" height="16" src="http://img2.blogblog.com/img/b16-rounded.gif" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://img.youtube.com/vi/xv4W_p0qWPI/default.jpg" height="72" width="72" /><thr:total>10</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2013/04/blog-post_30.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;DUIAQXw5eSp7ImA9WhBUEUs.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-2894755026863354823</id><published>2013-04-28T22:15:00.002+05:30</published><updated>2013-04-28T22:15:40.221+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-04-28T22:15:40.221+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="செய்திவிமர்சனம்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இன்பா" /><title> சன்டேனா இரண்டு (28-4-13) செய்திவிமர்சனம்</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;img align="left" height="240" src="https://lh6.googleusercontent.com/mdTwZwrPcmJeDPUnCsaF10fMdKELC7VEsq9AAvII2XWA6921d_-7S1RrTl6YaLKbzyGRl0-R2IE" width="320" /&gt;&lt;br /&gt;
இந்த வாரம்..... ஒரு தனியார் பள்ளியின் உலக சாதனைகள், அரசுப்பள்ளியில் மாற்றங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;செய்தி # 1&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
மதிப்பெண்களை தாண்டி வேறு எதைப்பற்றியும் இன்றைய பள்ளிகள் சிந்தித்துக்கூடப் பார்ப்பதில்லை. மாணவர்களை வெறும் மனப்பாட இந்திரங்களாக உருவா​​க்குதலில் தனியார் பள்ளிகளிடையே ஒரு பெரும் போட்டியே நடைபெற்று வரும் சூழலில், புதுச்சேரியில் இயங்கிவரும் தனியார் பள்ளியான ஆச்சாரியா சிக்ஷா மந்திர் ஒரு புதிய சாதனை(களை) படைத்து இருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த பள்ளியின் மாணவர்கள் எலைட் நிறுவனம் நடத்திய சோதனைகளில் கலந்துகொண்டு, 154 விதமான உலக சாதனைகளை படைத்து இருக்கிறார்கள். அந்த பள்ளியில் படிக்கும் எனது நண்பர் ஒருவரின் மகன் எட்டு உலக சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார். ஒரு பார்வையாளனாக அந்த பள்ளிக்கு சென்று, சாதனைகளை நேரில் கண்டு பிரமித்து போனேன்.&lt;br /&gt;
&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பத்தாம்  வகுப்பு படிக்கும் எனது நண்பரின் மகன் கே.பிரித்வியின் பதினாறு வயதிற்க்கு உட்பட்டவருக்கான சாதனைகளை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
 ஒரே அளவுள்ள பென்சில்களை இரண்டாக உடைக்கும் போட்டி. பத்து நிமிடங்களில் 400 பென்சில்களை உடைக்கவேண்டும். பிரித்வி உடைத்தது அந்த பத்து நிமிடங்களில் 617 பென்சில்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
 பேப்பர் ஏரோ செய்யும் போட்டி.  மூன்று மணி நேரத்தில் 400 ஏரோக்கள் செய்யவேண்டும், ஆனால், இவர் செய்து முடித்தது 1076 பேப்பர் ஏரோக்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
 டிஷ்யு பேப்பர்களை கொண்டு தரையில் உருவம்(மொசைக்) உருவாக்குதல். கொடுக்கப்பட்டது ஆறு மணிநேரம். மூன்றரை மணி நேரத்தில் 25 ஸ்கொயர் மீட்டர் அளவில் சாதனையை நிகழ்த்திவிட்டார் பிரித்வி.&lt;br /&gt;
&lt;br /&gt;
 உலகிலேயே நீளமாக செப்டி பின்களை கோர்க்கும் சாதனை. மூன்று மணி நேரத்தில் 40 மீட்டர் நீளத்திற்க்கு செயினை உருவாக்கவேண்டும். 71.65 மீட்டர் நீளமுள்ள செயினை, செப்டி பின்களை கொண்டு உருவாக்கிவிட்டார் இவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
 உலகிலேயே உப்பினை கொண்டு, தரையில் உருவம் உருவாக்கும் சாதனை. எலைட் நிறுவனத்தின் லோகோவை 16 ஸ்கொயர் மீட்டர் அளவில் உருவாக்க கொடுக்கப்பட்ட கால அளவு ஆறு மணி நேரம். சாதனையை நிகழ்த்த இந்த மாணவர் எடுத்துக்கொண்ட கால அளவு 5.15 மணி நேரம் மட்டுமே,&lt;br /&gt;
&lt;br /&gt;
 உலகிலேயே குறைந்த மணி நேரத்தில் அதிக ஒவியங்கள் வரையும் சாதனை (poster colours  in cloth of  50cm x 35 cm).  பத்து மணி நேரத்தில் 40 ஒவியங்களை வரையவேண்டும், 45 ஒவியங்களை வரைந்து அசத்திவிட்டார் பிரித்வி,&lt;br /&gt;
&lt;br /&gt;
 அடுத்ததாக மெழுகுவர்த்திகளை உலகிலேயே மிகப் பெரிய உருவம் உருவாக்குதல். 10.5 மணி நேரத்தில் 9 ஸ்கொயர் மீட்டர் அளவில் உருவத்தை உண்டாக்கினார் இவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
 இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, மூன்று நாட்களில் இந்த 7 உலக சாதனைகளை செய்து இருப்பதும் ஒரு சாதனையாக எலைட் நிறுவனத்தால் அங்கீகரிப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
 இது போன்றே மற்ற 147 உலக சாதனைகளும் இந்தப்பள்ளியில் கடந்தவாரம் நடந்தேறி உள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
 "முழுக்க முழுக்க உப்பினை கொண்டு உருவம் உருவாக்கும் போது மகனின் நக்கண்களில் இருந்து ரத்தமே வந்துவிட்டது" என்றார் என் நண்பர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
 பதிவின் படத்தில் இருப்பது அவர் குடும்பமே. மாணவர் பிரித்தியுடன் கைகுலுக்குபவர் அரவிந்தன், அந்தப்பள்ளியின் இயக்குனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
 எதற்காக இவ்வாறு விலாவரியாக எழுதினேன் என்றால், இதை பார்த்தாவது மற்றப்பள்ளிகள், படிப்பு படிப்பு என்று மாணவர்களை எந்திரங்களாக்காமல், அவர்களின் விளையாட்டு,கலை போன்ற திறமைகளுக்கு ஊக்கம் அளிக்கவேண்டும் என்பதற்க்காகத்தான். பெற்றோர்களுக்கும் சேர்த்து இது பொருந்தும். &lt;br /&gt;
&lt;br /&gt;
 &lt;b&gt;செய்தி  # 2&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img align="left" src=" http://www.livemint.com/r/LiveMint/Period1/2011/12/07/Photos/f4d1e9f9-3990-4fd6-9ffa-d05191bd545a.jpg" /&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
 "பொதி சுமக்கும் குழந்தைகளின்&lt;br /&gt;
புத்தகங்கள் குறைப்பாயா?"&lt;br /&gt;
&lt;br /&gt;
- இது ஒரு பாடல் வரி.&lt;br /&gt;
&lt;br /&gt;
மாணவர்கள் கல்வி கற்கும் முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் சத்தமில்லாமல் நிகழ்ந்து வருவதாக பின்வரும் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார் திரு.பொன்.குமார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பொன்.குமார், ஈரோடு மாவட்டக் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலராகப் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) பணிபுரிந்தவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
காலந் தோறும் கல்விமுறை என்பது மாணவர்கள் வகுப்பறைகளில் ஆசிரியர்களின் முன்பாகக் கைகட்டி வாய் பொத்தி அவர்கள் சொல்லக்கூடியவற்றை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது, தேர்வுகளில் முறைபிறழாமல் எழுதுவது என்பதாகத்தான் இருந்து வந்திருக்கிறது. இத்தகைய படைப்பூக்கமற்ற கல்விமுறையை மாற்றும் முயற்சிதான் செயல்வழிக்கற்றல் முறை.&lt;br /&gt;
&lt;br /&gt;
தொடக்கக் கட்டச் சுணக்கத்தைக் கடந்து தற்போது நம் கல்விமுறையில் தீவிரமான தாக்கங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது இந்த முறை.&lt;br /&gt;
&lt;br /&gt;
வசீலி கெம்லன்ஸ்கியின் ‘இதயம் தருவோம் குழந்தைகளுக்கு’ என்னும் ரஷ்யப் புத்தகம் குறிப்பிடுவதைப் போல் குழந்தைகளின் படைப்பாற்றலைத் தூண்டும் ஒரு கல்விமுறையாகக் கல்விச் செயல்பாடுகள் புதிய வடிவம் பெறத் தொடங்கியிருக்கின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பள்ளிக்கு வந்தவுடன் வானவில் செயல்பாடு என அழைக்கப்படும் ஓர் அட்டையை எடுத்துவந்து ஒன்றாகக் கூடி அதிலுள்ள பாடல்களைப் பாடத் தொடங்குகின்றனர் மாணவர்கள். கற்றல் இப்படித்தான் ஒரு கொண்டாட்டமாகத் தொடங்குகிறது. பிறகு அவர்களுக்குரிய குழுவில் அமர்கின்றனர். ஒவ்வொரு குழுவுக்கு முரிய பாடங்கள் அட்டைகளாகத் தயாரிக்கப்பட்டுள்ளன. அவரவர் தேவைக்கேற்றபடி பாடங்களை வாசிக்கத் தொடங்குகின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பழைய கல்விமுறையில் ஆசிரியர் தன் திட்டப்படி ஒரு பாடத்தை நடத்தத் தொடங்குவார். மாறுபட்ட ஏற்றத் தாழ்வான கற்கும் திறன்களைக் கொண்ட அனைத்துக் குழந்தைகளும் அந்தப் பாடத்தைக் கேட்டுக்கொண்டிருப்பர். கற்றல் திறன் குறைவாக உள்ள குழந்தைகள் அந்தப் பாடத்தைப் புரிந்துகொள்வதற்குத் திணறிக்கொண்டிருக்கும்போது ஆசிரியரும் மேம்பட்ட கற்றல் திறன் கொண்ட குழந்தைகளும் அடுத்த பாடத்துக்கு நகர்ந்து சென்றிருப்பர். செயல்வழிக்கற்றல் முறை இதிலிருந்து முற்றாக வேறுபட்டது. மேம்பட்ட கற்றல் திறன்கொண்ட குழந்தைகள் அடுத்த பாடத்தைக் (அதாவது அட்டையை) கற்கத் தொடங்குவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மெதுவாகக் கற்பவர்கள் பதற்றமின்றி, தமக்கான பாடங்களைக் கற்பர். ஆசிரியர்கள் இவர்களிடம் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். முன்னர் நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்குப் புரிந்துவிட்டால் போதும், ஆசிரியர் அடுத்த பாடத்துக்குச் சென்றுவிடுவார். இப்போது கற்பிக்கும் முறை கற்றல் திறனில் குழந்தைகளுக்கிடையே காணப்படும் வேறுபாடுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அதைச் சமன்படுத்தும் விதத்தில் மாற்றப்பட்டிருக்கிறது. குறைவான கற்றல் திறன் கொண்ட மாணவனுக்காக ஆசிரியர் பொறுமையுடன் காத்திருக்க வேண்டுமென்பதே இதன் பொருள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
முதலாம், இரண்டாம் வகுப்பு மாணவர்கள் ஒரே வகுப்பறையில் ஒரே குழுவாக உட்காரவைக்கப்படுகிறார்கள். இதேபோல்தான் மூன்றாம், நான்காம் வகுப்பு மாணவர்களும். இது அவர்களுக்குள் தோழமையுணர்வையும் கருத்துப் பரிமாற்றங்களையும் ஊக்குவிக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
தொடக்கக் கல்வியின் இன் னொரு முக்கிய அம்சம் கணிதம் கற்பிக்கும் முறைகள். ஒவ்வோர் அரசுப் பள்ளிக்கும் ஒரு கணித உபகரணப் பெட்டி வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர் உதவியுடன் மாணவர்கள் இதைப் பயன்படுத்திக் கணிதப் பயிற்சிப் பெற்றுவருகின்றனர். முக்கோணம், செவ்வகம், சதுரம், மணிச்சட்டங்கள், ஒன்று, பத்து, நூறு இலக்கங்கள் எளியமுறையில் இதில் போதிக்கப்படுகிறது. இத்தகைய உப கரணப் பெட்டிகள் தனியார் மழலையர் பள்ளிகளில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் கலைத்திறன்களை வளர்க்க வில்லுப் பாட்டு, பொம்மலாட்டம் முதலான கலைச் செயல்பாடுகள் பாட அட்டையிலேயே இடம்பெற்றுள்ளது. வகுப்பறையில் மாணவர்கள் வில் இசைத்துப் பாடுகின்றனர். பொம்மலாட்டப் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இது அவர்களது நினைவாற்றலை, ஆளுமையை வளர்த்தெடுக்க உதவுகிறது. குறுந்தகடுகள் மூலம் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி அளிக்கும் நடைமுறை பல பள்ளிகளில் இருப்பதும் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். ஆங்கிலக் கல்வியைப் போதிப்பதில் பல அரசுப் பள்ளிகள் பின்பற்றி வரும் நவீன அணுகுமுறை அந்த மொழியின் பயன்பாடுகளை விரிந்த அளவில் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் ஒன்றாக வளர்ந்துள்ளதையும் பார்க்க முடியும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் கல்வி (Simplified Active Learning Method) அறிமுகப்படுத்தப்பட்டு அது ஆறு முதல் எட்டாம் வகுப்புவரையிலும் ஒன்பதாம் வகுப்பில் (Active Learning Method) என்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒரு பாடத்தைப் படிக்கும்போது அதிலுள்ள கடினமான வார்த்தைகளை இனங்கண்டு உரிய அர்த்தத்துடன் முதலில் ஒரு பக்கத்தில் எழுதுகின்றனர். அதைத் தொடர்ந்து படம் வரைகின்றனர். கடின வார்த்தைகள், கடினப் பகுதிகளையும் சேர்த்துப் படங்களாக வரைகின்றனர். பிறகு இவர்கள் எழுதியதையும் வரைந்ததையும் தொகுத்து மூன்றாம் பக்கத்தில் எழுதுகின்றனர். இறுதியாக மதிப்பிடுதல் என்று வினா விடை பகுதியாக எழுதுகின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதன் வாயிலாக மாணவர்கள் ஒரு பாடத்தை நான்கு வழிகளில் கற்கின்றனர். இதனால் அவர்கள் மனத்தில் சிறப்பான கருத்துகளும் கடின வார்த்தைகளும் மீண்டும் மீண்டும் பதிவதுடன் இது பின்னாளில் அவர்களுக்கு நினைவாற்றலை வளர்த்துக்கொள்ளவும் பயன்படுகிறது. மேலும் கணிதப் பாடத்திற்கு ஜிமிநிணிஸி முறை என்னும் வகையில் கணிதம் எளிமையாகக் கற்பிக்கப்படுகிறது. இதுவும் கணிதச் செயல்பாடு கற்பிக்கும் முறையில் ஒரு புதிய முயற்சி.&lt;br /&gt;
&lt;br /&gt;
மாறி வரும் சூழலுக்கேற்பத் தற்போது தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்காகப் பள்ளிகளுக்குக் கணிப்பொறிகளும் மடிக் கணினிகளும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலமாகவும் தொடக்கக் கல்வித் துறை மூலமாகவும் வழங்கப்பட்டுப் பயிற்றுவிக்கப்படுகிறது. கணினி வழிக் கல்வி மையங்கள் (Computer Aided Learning) பெரும்பான்மையான பள்ளிகளில் அமைக்கப்பட்டு வருகிறது. தொலைதூர மலைப் பகுதியில் உள்ள மாணவர்களையும்-உதாரணமாக ஈரோடு மாவட்டத்திலுள்ள கடம்பூர், தாளவாடி, பர்கூர் மலைப்பகுதியில் உள்ள மாணவர்களையும் - கணிப்பொறிக் கல்வி எட்டியுள்ளது. இது தொடக்கக் கல்வித் துறையில் மிகப் பெரிய சாதனை. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் விளையாட்டுப் பொருட்கள், அறிவியல் உபகரணங்கள், தளவாடச் சாமான்கள் தேவையான பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் 900 பள்ளிகளில் தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இது பல மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டுவரும் ஒரு திட்டம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தற்போது ஆர்வம் மிகுந்த குழந்தைகளும் செயலாற்றத் துடிக்கும் ஆசிரியர்களும் சமூக நலமிக்க அலுவலர்களும் நவீன ஆலோசனை தரும் வட்டார வளமையர்களும் அதிகரித்துள்ளனர். பொதுக்கல்வி சார்ந்து நிலவிவரும் அவநம்பிக்கைகளை இந்தப் போக்கு மதிப்பிழக்கச் செய்துவருகிறது எனலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இது போன்று கல்வி முறையில் பின்பற்ற வேண்டிய பலவேறு புதிய உத்திகளை முன்மொழிகிறார் இந்தக் கடடுரையில் திரு.பொன்.குமார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
 மாற்றம் வருமா????&lt;br /&gt;
&lt;br /&gt;
 &lt;br /&gt;
&lt;br /&gt;
(நன்றி, இனி, அடுத்தவாரம்)&lt;br /&gt;
&lt;br /&gt;
-இன்பா&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/hLKFSV0LBJY" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/2894755026863354823/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=2894755026863354823" title="14 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/2894755026863354823?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/2894755026863354823?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/hLKFSV0LBJY/28-4-13.html" title=" சன்டேனா இரண்டு (28-4-13) செய்திவிமர்சனம்" /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="16" height="16" src="http://img2.blogblog.com/img/b16-rounded.gif" /></author><thr:total>14</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2013/04/28-4-13.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;CUMNR3Y8eSp7ImA9WhBVGUs.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-1678088292935373271</id><published>2013-04-26T13:34:00.003+05:30</published><updated>2013-04-26T13:34:56.871+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-04-26T13:34:56.871+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ஓசி விளம்பரம்" /><title>வியாபாராமாயணம்</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="http://3.bp.blogspot.com/-GixEq9Qvmgk/UXo071q5EwI/AAAAAAAADhQ/TFBVHHftrPI/s1600/vyabaramayanam.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-GixEq9Qvmgk/UXo071q5EwI/AAAAAAAADhQ/TFBVHHftrPI/s1600/vyabaramayanam.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/WDHJwYYzXeQ" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/1678088292935373271/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=1678088292935373271" title="4 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/1678088292935373271?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/1678088292935373271?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/WDHJwYYzXeQ/blog-post_26.html" title="வியாபாராமாயணம்" /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="16" height="16" src="http://img2.blogblog.com/img/b16-rounded.gif" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/-GixEq9Qvmgk/UXo071q5EwI/AAAAAAAADhQ/TFBVHHftrPI/s72-c/vyabaramayanam.jpg" height="72" width="72" /><thr:total>4</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2013/04/blog-post_26.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;C08CQngyeSp7ImA9WhBVGU0.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-8653372651153672774</id><published>2013-04-25T20:27:00.001+05:30</published><updated>2013-04-25T20:27:43.691+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-04-25T20:27:43.691+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நகைச்சுவை" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அரசியல்" /><title>மைக்கேல் ஜாக்ஸன் கூப்பிட்டாக ...ஜாக்கிசான் கூப்பிட்டாக </title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/ZtB8gGhggbo" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த வார விகடனில் கனிமொழி பேட்டி &lt;br /&gt;
&lt;br /&gt;
கேள்வி: சமீபகாலமாக அரசியல் அரங்கில் ஜெயலலிதாவை பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என்று முன்மொழிகிறார்கள். நீங்கள் ஏன் உங்கள் தலைவர் கருணாநிதியை பிரதமர் பதவிக்கு முன்னெடுக்கவில்லை? பதில்: எனக்குத் தெரிந்து, தலைவரை ஜனாதிபதி பதவியேற்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார்கள். ஆனால், அவருக்கு தமிழ்நாட்டை விட்டுச் செல்ல விருப்பம் இல்லை. அவருடைய வாழ்க்கைப் பயணத்தில் தமிழர்கள் மட்டுமே இருந்தார்கள்... இருப்பார்கள். அவரை நீங்கள் என்ன விமர்சித்தாலும் அவர் உங்களோடுதான் இருப்பார்!&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="background-color: yellow;"&gt;வீடியோவை பார்க்கவும் :-) &lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/J-ySgwrpfxU" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/8653372651153672774/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=8653372651153672774" title="11 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/8653372651153672774?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/8653372651153672774?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/J-ySgwrpfxU/blog-post_8975.html" title="மைக்கேல் ஜாக்ஸன் கூப்பிட்டாக ...ஜாக்கிசான் கூப்பிட்டாக " /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="16" height="16" src="http://img2.blogblog.com/img/b16-rounded.gif" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://img.youtube.com/vi/ZtB8gGhggbo/default.jpg" height="72" width="72" /><thr:total>11</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2013/04/blog-post_8975.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;Ak4ERH4-fip7ImA9WhBVGEo.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-3003040894208974216</id><published>2013-04-25T14:04:00.001+05:30</published><updated>2013-04-25T14:05:05.056+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-04-25T14:05:05.056+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ஜெயஸ்ரீ" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நகைச்சுவை" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சினிமா" /><title>இருடீஇருக்குஉனக்கு !</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;img align="left" height="152" src="http://sphotos-a.xx.fbcdn.net/hphotos-ash3/c0.56.600.286/p843x403/625557_246042988868009_1155790478_n.jpg" width="320" /&gt;&lt;br /&gt;
&lt;a href="http://idlyvadai.blogspot.in/2013/04/blog-post_16.html"&gt;நீங்களும் என்னை கட்டிபிடிக்கலாம் நிகழ்ச்சி&lt;/a&gt; என்ற பதிவில் கமலுக்கு 50 கோடி என்று தவறாக எழுதியதை பலர் சுட்டிக்காட்டினார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சியில் கமல், மற்றும் தொகுப்பாளினிகள் செய்த கூத்தை பற்றி பலர் ஒன்றும் சொல்லவில்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த மாதிரி பெரிய இடத்து பஞ்சாயத்துக்கு சரியான நபர் ஜெயஸ்ரீ தான் அதனால் அவருடைய கருத்தை இட்லிவடை கேட்டது. சில நாட்களுக்கு முன் புதிதாக இன்னொரு ஜெயஸ்ரீ முளைத்திருக்கிறார் - பெயர் ஜெயஸ்ரீ சாரநாதன்!. அவருடைய கருத்து கீழே.. &lt;br /&gt;
&lt;br /&gt;
நீங்கள் எந்த ஜெயஸ்ரீயைக் கேட்டீர்களோ தெரியாது, நானும் ஜெயஸ்ரீதான், அதனால் சொல்கிறேன். தொகுப்பாளினிகள் செய்தது பயங்கர வழிசல். (நான் DD செய்ததை மட்டும்தான் பார்த்தேன்.). அதற்கு மேல் பார்க்கப் பொறுமை இல்லை. என் கட்டுரைகளே தேவலாம், கமலஹாசன் பேச்சைக் கேட்டால் கண்டிப்பாகத் தூக்கம் வந்து விடும். காதல் இளவரசன்னு ஒரு பட்டம் வேறு இருக்கே, அதற்கு ஒப்பேத்த அப்படி சீன் போட்டுருப்பாங்கன்னு நினைக்கிறேன். ஆர்ட்டிபிஷியலா இருந்தது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இப்படிச் சொல்ல இன்னொரு காரணமும் இருக்கிறது. சமீபத்தில் சென்னை டைம்ஸில் சுருதி ஹாசன் பேட்டி அளித்திருந்தார். அதில் கமலது ரசிகர்கள் டிக்னிடியுடன் நடந்து கொள்பவர்கள் என்று சொல்லியிருந்தார். அதாவது கமலுடன் வெளியில் செல்லும் போது, அவரைப் பார்க்கும் ரசிகர்கள், ஏதோ காணாததைக் கணட மாதிரி நடந்து கொள்ளாமல், இயல்பாக முகமன் கூறிச செல்வார்கள் என்றிருக்கிறார். உண்மையான ரசிகர்கள் அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். டிவியில் கண்டது ஒரு ஷோ. உண்மையில் கமலுக்குப் பெண் ரசிகர்கள் குறைவு என்பது என் கருத்து - probably except Gauthami. மூன்று முடிச்சு காலத்தில் இருந்திருக்கலாம், இப்பொழுது இல்லை என்று நினைக்கிறேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
வழக்கம் போல ஜெயஸ்ரீ மாமி அவர்கள் சொன்ன பதிலை கீழே தந்துள்ளேன். ( நன்றி ஃபேஸ் புக் )&lt;br /&gt;
&lt;br /&gt;
இடையில் ஒரு காட்சியில் இந்தப் "பழங்காலத்து"ப் ப்ரியா கண்ணீர் விட்டபோதே இந்த எழவைப் பார்க்கக்கூடாதென்றிருந்தேன். இருந்தாலும் பதிவு செய்திருந்ததை அழிக்காமல் விட்டது என் தவறு. கமல் அறத்தை முன்னெடுக்கிறார், பாரு பாரு என்று என்னைத் தொணப்பிப் பார்க்கவைத்த Priya Sivashankaran னிலிருந்து ஆரம்பிக்கிறது என் கடுப்பு. :) :இருடீஇருக்குஉனக்கு:&lt;br /&gt;
&lt;br /&gt;
சேர்ந்து வாழ்கிறேன் என்று கௌதமி சொல்லியிருந்தால் சேர்த்துக்கொண்டுவிடுவதா? &lt;br /&gt;
&lt;br /&gt;
ஒளிவெள்ளத்தில் 500 பேர் பார்த்துக்கொண்டிருக்க, கோடிக்கணக்கானவர் வீட்டில் டிவியில் பார்க்கப்போகிறார்கள் என்பது தெரிந்தும்...&lt;br /&gt;
&lt;br /&gt;
என் கணவரை போகச் சொல்லிவிட்டு கமலுடன் வாழ்ந்துகொள்வேன் என்பேன் என்று ப்ரியா சொல்லக்கூட முடியாமல் வார்த்தை அடைக்க ஓடோடி வந்து கட்டிப்பிடித்துக்கொண்டால் தானும் ஹாட்சீட்டிலிருந்து இறங்கிவராமல், ஒரு நல்ல தமிழனாக, இதெல்லாம் தமிழ்க் கலாசாரமில்லை என்று அறிவுறுத்தித் திருத்தி அனுப்பாமல்,&lt;br /&gt;
&lt;br /&gt;
DD என்கிற கலாசாரக் காவல் தேவதை, கட்டிப்பிடித்தலோடு எனக்கு முத்தமும் போனஸாக வேண்டும் என்று கேட்டால், இது தவறு, இங்கு பணம்வெல்லவே வந்திருக்கிறேன், இவை எல்லாம் தவறு என்ற புரிதலை அவருக்கு வழங்காமல்...&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்படி அயோக்யத்தனங்கள் செய்த கமலைக் கடுமையாகக் கண்டித்து, அந்தப் பெண் தெய்வங்களுக்கு ஏற்பட்ட இழுக்கைப் போக்க வேண்டிய பொறுப்பை அவருக்கு நினைவூட்டுவதோடு...&lt;br /&gt;
&lt;br /&gt;
இதுபோன்ற பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு எதிராக கடுமையான சட்டத்திருத்தம் வரவேண்டும் என்றும் சொல்லி அமைகிறேன். :சோடா:&lt;br /&gt;
&lt;br /&gt;
பிகு: அறத்தை கடைசியில் ஒருவழியாக முன்னெடுத்ததையும், நல்நோக்கத்திற்காக் 50 லட்சம் வெற்றிபெற்றதையும் தவிர இந்த விஜய் டிவி நிகழ்ச்சி மஹா செயற்கையானதும் கேவலமானதும்..&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="background-color: yellow;"&gt;ஒரு ஜெயஸ்ரீக்கே இந்த உலகம் தாங்காது, இரண்டு டூமச். தேவுடா &lt;/span&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/cqxNYyoXCSI" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/3003040894208974216/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=3003040894208974216" title="25 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/3003040894208974216?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/3003040894208974216?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/cqxNYyoXCSI/blog-post_25.html" title="இருடீஇருக்குஉனக்கு !" /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="16" height="16" src="http://img2.blogblog.com/img/b16-rounded.gif" /></author><thr:total>25</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2013/04/blog-post_25.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;DEUNQXwzfyp7ImA9WhBVFkU.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-996132382111229251</id><published>2013-04-23T08:34:00.005+05:30</published><updated>2013-04-23T08:34:50.287+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-04-23T08:34:50.287+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அஞ்சலி" /><title>லால்குடி ஜெயராமன் - அஞ்சலி </title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;/div&gt;
&lt;div style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;
&lt;img src="http://2.bp.blogspot.com/_zifBCahD2qk/THYeQ0X6KsI/AAAAAAAAA1k/GOULeBWlw2A/s400/Lalgudi_Jayaraman.jpg" /&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div style="text-align: center;"&gt;
&lt;span style="color: yellow;"&gt;&lt;span style="background-color: black;"&gt;அஞ்சலி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/CXkbvxnbIGI" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/996132382111229251/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=996132382111229251" title="4 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/996132382111229251?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/996132382111229251?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/CXkbvxnbIGI/blog-post_9930.html" title="லால்குடி ஜெயராமன் - அஞ்சலி " /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="16" height="16" src="http://img2.blogblog.com/img/b16-rounded.gif" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/_zifBCahD2qk/THYeQ0X6KsI/AAAAAAAAA1k/GOULeBWlw2A/s72-c/Lalgudi_Jayaraman.jpg" height="72" width="72" /><thr:total>4</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2013/04/blog-post_9930.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;C0IDQXg-cSp7ImA9WhBVFks.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-5319832509031252071</id><published>2013-04-23T01:42:00.002+05:30</published><updated>2013-04-23T01:42:50.659+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-04-23T01:42:50.659+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நகைச்சுவை" /><title>'நகை'ச்சுவை</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/Adz61eCEQfk" width="560"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;
முன்பு ஏதோ ஒரு எஸ்.வி.சேகர் நாடக கேசட்டில் லலிதா ஜுவல்லரி விளம்பரத்துக்கு பணம் தராமல் ஏமாத்திவிட்டார்கள்(?) என்று சொல்லுவார். தற்போது பணம் தந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன் !&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="background-color: yellow;"&gt;&lt;br /&gt;
தங்கம் விலை குறைய இது கூட காரணமாக இருக்கலாம் &lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/N_tBnhMYkHY" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/5319832509031252071/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=5319832509031252071" title="7 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/5319832509031252071?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/5319832509031252071?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/N_tBnhMYkHY/blog-post_23.html" title="'நகை'ச்சுவை" /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="16" height="16" src="http://img2.blogblog.com/img/b16-rounded.gif" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://img.youtube.com/vi/Adz61eCEQfk/default.jpg" height="72" width="72" /><thr:total>7</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2013/04/blog-post_23.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;A0ACSH87fyp7ImA9WhBVE0k.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-219531631187051476</id><published>2013-04-19T11:06:00.001+05:30</published><updated>2013-04-19T11:06:09.107+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-04-19T11:06:09.107+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அறிவிப்பு" /><title>இன்று ஸ்ரீ ராம நவமி !</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;img height="280" src="http://specials-images.forbes.com/imageserve/0crn5lVgBSfJk/620x434.jpg?fit=scale&amp;amp;background=000000" width="400" /&gt;&lt;br /&gt;
&lt;span style="background-color: yellow;"&gt;ராமநவமி வாழ்த்துகள்&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/UbCPfhf0YAU" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/219531631187051476/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=219531631187051476" title="10 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/219531631187051476?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/219531631187051476?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/UbCPfhf0YAU/blog-post_19.html" title="இன்று ஸ்ரீ ராம நவமி !" /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="16" height="16" src="http://img2.blogblog.com/img/b16-rounded.gif" /></author><thr:total>10</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2013/04/blog-post_19.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;AkYDQn4_fSp7ImA9WhBVEkw.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-5320842912371025341</id><published>2013-04-17T22:32:00.003+05:30</published><updated>2013-04-17T22:32:53.045+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-04-17T22:32:53.045+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="எ.அ.பாலா" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சமுதாயம்" /><title>பாஸ்டன் குண்டு வெடிப்புப் பாடங்கள்</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
சமீபத்தில் பாஸ்டன் மராத்தன் ஓட்டப்பந்தயத்தில் நடந்த குண்டு வெடிப்பிலிருந்து  சில முக்கியப் பாடங்களை இந்தியா கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.  கற்றுக் கொள்ளும் என்று நம்பிக்கை இல்லாவிட்டாலும் சிலவற்றை குறிப்பிடுகிறேன்,&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;1.  பொதுமக்கள் நடந்து கொண்ட விதம். &lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
கூட்டம் கூடி, உதவி செய்ய வருபவருக்கு இடைஞ்சல் பண்ணாமல் இருந்தது.  குண்டு வெடிப்பில் காயமடைந்தவருக்கு உதவி செய்தது, நிலைமை chaotic-ஆகாமல் பார்த்துக் கொண்டது  என்று சிலவற்றைக் குறிப்பிடலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;2. காவல் துறை, மருத்துவக்குழு நடந்து கொண்ட விதம்&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
மிக மிக துரிதமாக குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்துக்கு வந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்கள் நடந்து கொண்ட விதம் ஆச்சரித்தை அளித்தது.  அவர்களின் பயிற்சியும், தங்கள் பணியின் மேல் அவர்களுக்கிருந்த மரியாதையுமே அதற்குக் காரணம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;3. அரசியல்வாதிகள், அரசு முக்கியஸ்தர்கள் நடந்து கொண்ட விதம்&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
காங்கிரஸ், பிஜேபி இன்னபிற கட்சி சார் அரசியல்வாதிகள் போல, ஒருவரை ஒருவர் வசை பாடாமல், அரசியல் செய்யாமல், ஜனநாயக, குடியரசுக் கட்சித் தலைவர்கள் நடந்து கொண்ட விதம், நாம் ஏன் இப்படி இருக்கிறோம், அமெரிக்கா ஏன் அப்படி இருக்கிறது என்று புரிய வைத்தது.  குடியரசுக் கட்சித் தலைவர்கள் யாரும் ஓபாமாவோ, ஜனநாயகக்கட்சியோ தான் குண்டு வெடிப்புக்குக் காரணம் என்று ஓலமிடவில்லை.  பொதுவாக, குண்டு வெடிப்பை வைத்து மலிவு அரசியல் செய்யாமல், அதற்குக் காரணமானவர்களை கண்டு பிடிப்பது, மீண்டும் நிகழாமல் தடுப்பது ஆகியவையே முக்கியம் என்று புரிந்து நடந்து கொண்டதற்குக் காரணம், பொது நன்மை மேல் அவர்களுக்கிருந்த அக்கறை.  யாரும் குண்டு வெடித்த இடத்துக்கு வந்து photo op-க்கு முயற்சிக்கவில்லை.  26/11 தாக்குதல் போது நடந்த கூத்து வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;4. மீடியா நடந்து கொண்ட விதம்&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்திய மீடியாவுக்கும் இதில் பாடமிருக்கிறது.  நமது அரசியல்வாதிகள், இது போன்ற சமயங்களில், மலிவு அரசியல் செய்வதற்கு மீடியாவும் ஒரு காரணம்.  பேனல் டிஸ்கஷன் என்ற பெயரில், அவர்களை ஏற்றி விடுவது, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதை ஒளிபரப்பி, தங்கள் டிவி சேனலின் TRP-யை ஏற்றிக் கொள்ள முயற்சிப்பது, எதையும் sensationalize செய்து வெளியிடுவது என்று அலம்பல் செய்யாமல் இந்திய டிவி நியூஸ் மீடியா நடந்து கொண்டால் புண்ணியமாகப் போகும். &lt;br /&gt;
&lt;br /&gt;
இதை எழுதும்போது, பெங்களூர் மல்லேஸ்வரத்தில், குண்டு வெடித்த செய்தி டிவியில் வந்து கொண்டிருந்தது.  காங்கிரஸின் ஷகீல் அஹமதின் பிரச்சினைக்குரிய ஒரு டிவீட்டை வைத்துக் கொண்டு, சண்டையை ஆரம்பித்து விட்டார்கள்.  பிஜேபி காங்கிரசுக்கு 3 கேள்விகளை முன் வைத்து எதிர் தாக்குதலைத் தொடங்கி விட்டது.  ஆங்கில நியூஸ் மீடியா சேனல்கள் அந்த ஒரு டிவீட்டை வைத்துக் கொண்டு, குளிர் காய்வதையும் பார்க்க முடிந்தது.  இவர்கள் எந்த பாடத்தையும் கற்றுக் கொள்வார்கள் என்று நம்பிக்கையில்லை !&lt;br /&gt;
&lt;br /&gt;
-  எ.அ.பாலா&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="background-color: yellow;"&gt;கடைசி பாடம்: எ.அ.பாலா ஐபிஎல் பற்றி எழுதினால் பின்னூட்டதில் அடுத்த குண்டு வெடிக்கும் :-) &lt;/span&gt;&lt;/div&gt;
&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/QeMPoE9VZxM" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/5320842912371025341/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=5320842912371025341" title="12 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/5320842912371025341?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/5320842912371025341?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/QeMPoE9VZxM/blog-post_17.html" title="பாஸ்டன் குண்டு வெடிப்புப் பாடங்கள்" /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="16" height="16" src="http://img2.blogblog.com/img/b16-rounded.gif" /></author><thr:total>12</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2013/04/blog-post_17.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;D0UDQHcyfyp7ImA9WhBVEU0.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-6420336619951524692</id><published>2013-04-16T15:11:00.001+05:30</published><updated>2013-04-16T15:11:11.997+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-04-16T15:11:11.997+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="டிவி" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="செய்திவிமர்சனம்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சினிமா" /><title>நீங்களும் என்னை கட்டிபிடிக்கலாம் நிகழ்ச்சி </title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;img align="left" height="228" src="http://www.tamilstar.com/photo-galleries/tamil-movies-kamal-hassan-at-neengalum-vellalam-oru-kodi-photos/images/tamil-movies-kamal-hassan-at-neengalum-vellalam-oru-kodi-photos05.jpg" width="400" /&gt;நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி சிறப்பு நிகழ்ச்சியில் 'கமல்-கவுதமி' சகிதம் வந்திருந்தார். கமல் 50 கோடியும், அவரை சுற்றி வட்டமாக வயசான டிவி அறிவிப்பு செய்யும் பெண்கள் கமலை கட்டிப்பிடித்து சிலர் முத்தம் கூட கேட்டு வாங்கிக்கொண்டு போனார்கள். &lt;/div&gt;
&lt;br /&gt;
சிக்னலில் ஒருவன் வண்டி ஆஃப் ஆகும் போது பல நூறு எதிரிகளை சம்பாதிக்க நேரிடுவது மாதிரி கமல் செய்த இந்த கட்டிப்பிடி டிவி பார்த்த பல ஆண்கள் பலருக்கு எரிச்சலை தந்தது. பெண்கள் பொறாமைப்பட்டார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இட்லிவடைக்கு இந்த நிகழ்ச்சியை பார்த்த பிறகு சில டவுட்டுகள் வந்தது. &lt;br /&gt;
&lt;br /&gt;
* கமலுக்கு பதில் விடிவேலு அல்லது விஜயகாந்த வந்திருந்தால் இதே மாதிரி அலை மோதி கட்டிப்பிடுத்திருப்பார்களா ? &lt;br /&gt;
&lt;br /&gt;
* கமலுக்கு பதில் அங்கே ஒரு பெண் பிரபலம் வந்திருந்தால் ஆண்கள் கட்டிப்பிடித்து முத்தம் கேட்டால் சமுகம் என்ன சொல்லும் ?&lt;br /&gt;
&lt;br /&gt;
* ஜெ பதில் என்ன ? ( ஜெயமோகன் இல்லைப்பா ஜெயஸ்ரீ )&lt;br /&gt;
&lt;br /&gt;
* * *&amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
தினமணியில் வரும் மதியின் கார்டூன் நாளுக்கு நாள் ஒரு படமும் கீழே ஒரு முழத்துக்கு கட்டுரையும் வருகிறது. இதை கார்டூன் என்பதற்கு பதில் கட்டுரைடூன் என்று சொல்லலாம். சமீபத்தில் தமிழக மின்சார வாரியம் பற்றி ஒரு கார்டூன் கண்ணில் பட்டது கார்டூனுக்கு இதுவே சிறந்த உதாரணம். &lt;br /&gt;
&lt;img align="left" height="309" src="http://m.ak.fbcdn.net/sphotos-f.ak/hphotos-ak-prn1/64493_527630500621811_436439308_n.jpg" width="400" /&gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தியன் எக்ஸ்பிரஸ்  PB ஸ்ரீநிவாஸ் அஞ்சலியில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் நடுவர் புகழ் ஸ்ரீநிவாஸ் பற்றி எழுதியது காமெடி. விடுவார்களா ஃபேஸ் புக், டிவிட்டர் மக்கள் ? போட்டு தாளித்து எடுத்துவிட்டார்கள். மாண்டலின் ஸ்ரீநிவாஸ் எல்லாம் இவர்களுக்கு தெரியாமல் போனது விந்தை. சரி கடைசியாக அவர்களும் மன்னிப்பு கேட்டு விட்டார்கள். விட்டுவிடலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
* * *&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img align="left" src="http://www.newslaundry.com/wp-content/uploads/2013/04/Press-Trust-of-India-PB-Srinivas.jpg" /&gt;&lt;br /&gt;
நேற்று சென்னை லேடி வெலிங்டன் கல்லூரியில் துவங்கிய புத்தக கண்காட்சியின் முதல் நாள் மிகக் குறைந்த தொகைக்கான விற்பனையில் உயிர்மை சாதனை படைத்தது. நேற்றைய விற்பனை 700 ரூபாய் என்று கவிஞர், எழுத்தாளர், டிவி விவாகஸ்தர், பதிப்பாளர், ஃபேஸ்புக் ஸ்டேடஸ் புகழ் மனுஷ்யபுத்திரன் சோகமாக தன் ஃபேஸ் புக்கில் ஸ்டேடஸ் போட்டிருக்கிறார். போன வார குமுதம் இதழில் வாசகர் கடிதத்திலும் இவர் பெயர் வந்திருந்தது. இங்கேயும்  வந்துவிட்டாரா என்று குமுதம் ஆபிஸுக்கு போன் செய்த போது அவர்கள் அது மனுஷ்யபுத்திரன் இல்லை கடிதம் எழுதியவர் அமானுஷ்ய புத்திரன் என்றார்கள். நான் தான் 'அ' பார்க்கவில்லை &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="background-color: yellow;"&gt;அ என்றவுடன் அஞ்சலி தான் நினைவுக்கு வருகிறார். கண்ணீர் அஞ்சலி சரி, ஆனால் அஞ்சலியே கண்ணீராக ... இப்ப தான் பார்க்கிறோம்.&amp;nbsp; &lt;/span&gt;&lt;/div&gt;
&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/MFM95cg4WzE" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/6420336619951524692/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=6420336619951524692" title="14 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/6420336619951524692?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/6420336619951524692?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/MFM95cg4WzE/blog-post_16.html" title="நீங்களும் என்னை கட்டிபிடிக்கலாம் நிகழ்ச்சி " /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="16" height="16" src="http://img2.blogblog.com/img/b16-rounded.gif" /></author><thr:total>14</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2013/04/blog-post_16.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;CUMDQHk8cSp7ImA9WhBWGUQ.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-1553121123835753970</id><published>2013-04-15T08:07:00.003+05:30</published><updated>2013-04-15T08:07:51.779+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-04-15T08:07:51.779+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="விளம்பரம்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நாடகம்" /><title>கடவுள் வந்திருந்தார் - நாடகம் - அறிவிப்பு </title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
இட்லிவடை நண்பர்களே,&lt;br /&gt;
&lt;br /&gt;
இதோ.....சென்னை அரங்கம் மேடையேற்றும் ‘கடவுள் வந்திருந்தார்!’ நாடகத்தின் அழைப்பிதழ் உங்கள் கையில். மேள தாளத்தோடு, வெற்றிலை பாக்கு சகிதம் உங்களை அன்போடு அழைக்கிறேன். நாடக ஆர்வலர்கள் அனைவரும் வரலாம். அனுமதி இலவசம். &lt;br /&gt;
&lt;br /&gt;
IPL கிரிக்கெட், குழந்தைகள் பரீட்சை, டி.வி.யின் ’விடுமுறை தினக்கொண்டாட்டங்கள்’ அனைத்தையும் மறந்து, வரும் 23, 24-ம் தேதி மாலை ம்யூசியம் தியேட்டரை நிரப்ப வாருங்கள். உங்கள் உன்னதமான மன மகிழ்ச்சிக்கு நாங்கள் ‘கேரன்டீ’! எண்பதுகளில் நான் தில்லியில் பலதடவை போட்ட எனக்குப்பிடித்த நாடகம். சுப்புடு ”60 Laughters a Minute!” என்று தலைப்பிட்டு தில்லி ஸ்டேட்ஸ்மனில் விமர்சனம் எழுதினார். முப்பது வருடத்திற்குப்பிறகும் அதே கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு நல்ல நாடகம் போடுவது ஒரு கல்யாணம் பண்ணிப்பார்ப்பதையும், வீடு கட்டுவதையும் விட சிரமமான காரியம்!&lt;br /&gt;
&lt;br /&gt;
அனைவரும் வாருங்கள்!............ஊர் கூடி தேர் இழுப்போம்!&lt;br /&gt;
&lt;br /&gt;
அன்புடன்,&lt;br /&gt;
&lt;br /&gt;
பாரதி மணி&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img align="middle" height="305" src="https://m.ak.fbcdn.net/sphotos-d.ak/hphotos-ak-prn1/544877_4718312924915_1279627274_n.jpg" width="400" /&gt;&lt;br /&gt;
&lt;img align="middle" height="305" src="http://m.ak.fbcdn.net/sphotos-e.ak/hphotos-ak-ash3/733920_4718315324975_757129476_n.jpg" width="400" /&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/yjEcomvpX18" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/1553121123835753970/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=1553121123835753970" title="6 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/1553121123835753970?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/1553121123835753970?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/yjEcomvpX18/blog-post_15.html" title="கடவுள் வந்திருந்தார் - நாடகம் - அறிவிப்பு " /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="16" height="16" src="http://img2.blogblog.com/img/b16-rounded.gif" /></author><thr:total>6</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2013/04/blog-post_15.html</feedburner:origLink></entry></feed>
