<?xml version="1.0" encoding="UTF-8"?>
<?xml-stylesheet type="text/xsl" media="screen" href="/~d/styles/atom10full.xsl"?><?xml-stylesheet type="text/css" media="screen" href="http://feeds.feedburner.com/~d/styles/itemcontent.css"?><feed xmlns="http://www.w3.org/2005/Atom" xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearch/1.1/" xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:gd="http://schemas.google.com/g/2005" xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0" gd:etag="W/&quot;C0ICQXs6eSp7ImA9WxBSFEw.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041</id><updated>2009-12-21T21:36:00.511+05:30</updated><title>IdlyVadai - இட்லிவடை</title><subtitle type="html">பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா</subtitle><link rel="http://schemas.google.com/g/2005#feed" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/posts/default" /><link rel="alternate" type="text/html" href="http://idlyvadai.blogspot.com/" /><link rel="hub" href="http://pubsubhubbub.appspot.com/" /><link rel="next" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default?start-index=26&amp;max-results=25&amp;redirect=false&amp;v=2" /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email></author><generator version="7.00" uri="http://www.blogger.com">Blogger</generator><openSearch:totalResults>2806</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="self" type="application/atom+xml" href="http://feeds.feedburner.com/Idlyvadai" /><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="hub" href="http://pubsubhubbub.appspot.com" /><entry gd:etag="W/&quot;C0ICQXs6cSp7ImA9WxBSFEw.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-2474466106036875064</id><published>2009-12-21T21:36:00.000+05:30</published><updated>2009-12-21T21:36:00.519+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-21T21:36:00.519+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இசை" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="வேதநாராயணன்" /><title>ஸ்டார்ட் மியூஸிக் - பாகம் 2</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/_8MlOfwYIp2g5SaLQPwCMHFtIyw/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/_8MlOfwYIp2g5SaLQPwCMHFtIyw/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/_8MlOfwYIp2g5SaLQPwCMHFtIyw/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/_8MlOfwYIp2g5SaLQPwCMHFtIyw/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.smithamadhav.com/main_carnatic_vocal_music1.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 222px; height: 261px;" src="http://www.smithamadhav.com/main_carnatic_vocal_music1.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;கச்சேரிகளில் என்ன பாடுகிறார்கள்? Rehersal இல்லாமல் பண்ணப்படும் ஒரு இசை CM தான் . மேடை ஏறும்போது பாடகர் வயலின் கலைஞரிடம் பூர்விகல்யாணி, பைரவி, ஜனரஞ்சனி என்று 3 ராகங்கள் பெயரை சொல்வார் அல்லது முன்தினம் செல் போனில் சொல்லுவார்.&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.youtube.com/v/TM2NQGoCBQs&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;கச்சேரி Rehersal பண்ணி விட்டால் கற்பனைக்கு இடம் குறைந்து விடும். கச்சேரியில் 7-10 பாடல்கள் பாடுவார்கள் .3 உருப்படிகளில் தான் creativityக்கு மிக முக்கியம் . அந்த 3 ராகங்களிலும் நம்மை முக்கி எடுத்து விடுவார்கள் . தனி ஆவர்த்தனம் என்று தாள வாத்திய கலைஞர்கள் குமுக்கி எடுத்து விடுவார்கள் .&lt;br /&gt;Carnatic Music எனபது திறமை(skill), கற்பனை வளம்(innovation), அறிவு&lt;br /&gt;(ராகம், தாளம் knowledge) கலந்த கலவை. உதாரணமாக, பாடகர் SPB எடுத்துக் கொள்வோம். இவர் பாடும் திறமையை அடிக்க ஆள் இல்லை. ஆனால் இவரை ஒரு பைரவி ராகம் பாடச் சொன்னால், பைரவிக்கு பக்கத்தில் உள்ள மாஞ்சி, முகாரி போன்ற பைரவியின் சாயலை ஒத்துள்ள ராகங்களில் தெரியாமல் போய்விடுவார். அந்த பைரவியை உன்னி கிருஷ்ணனை கொண்டு பாடச் சொன்னால், ஒரு அரை மணி நேரம் சுத்தமான&lt;br /&gt;பைரவியை காட்டுவார். அதை சஞ்சய் சுப்ரமணியத்திடம் கேட்டால், அந்த அரை மணி நேரத்தில் உன்னி பாடாத ஒரு சில இடங்களை பைரவி ஆலாபனையில் காட்டுவார். இன்னமும் செம்மங்குடியிடம் கேட்டால் நாள் முழுவதுமே பைரவியை ஆலாபனை மட்டுமே செய்வார். ஆக ஒரு கற்பனை வளம் குறைந்த வித்வானும், ராகங்களையன்றி கீர்த்தனைகளை மட்டுமே ரசிக்கும் சராசரி சங்கீத ரசிகர்களாலும் இங்கே தாக்கு பிடிக்க முடியாது. ஆனாலும் சமீப காலங்களில், கச்சேரிகளுக்கான நேரம் இரண்டு மணி அல்லது அதிகபட்சமாக மூன்று மணிநேரம் என்று வரையறுக்கப்பட்டுவிட்டதால், வித்வான்களின் கற்பனாசக்தியும் ஒரு எல்லைக்குள் வரையறுக்கப்பட்டுவிட்டது. இன்னமும் சொல்லப் போனால், ஸ்வரம் என்பது வெறும் ”ஸ்பெல்லிங்” தானே? அவற்றில் என்ன இருக்கிறது என்று கேட்கக்கூடிய கலைஞர்களும் இருக்கிறார்கள். ஒரு வித்வானாகப்பட்டவர், ரசிகர்களின் கலா ரசனையை மேம்படுத்துபவராக இருக்க வேண்டுமேயன்றி. குறைப்பவராக இருக்கக் கூடாது. அது அவரின் கடமையும் கூட.&lt;br /&gt;&lt;br /&gt;திருமதி. எம்.எஸ் அவர்கள் 1966ல் ஐக்கிய நாடுகள் சபையில் பாடிய கச்சேரிதான் சர்வதேச அளவில் கர்நாடக இசைக்கு ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது என்றால் அது மிகையல்ல. அதற்குப் பிறகு இப்பொழுது அயல்நாடுகளில் கச்சேரிகள் என்பது தவிர்க்க இயலாத ஒரு விஷயமாகிவிட்டது. அமெரிக்காவில் க்ளீவ்லாண்ட் ஆராதனை உத்ஸவம், ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வருடா வருடம் சங்கீத ரசிகர்களால் நடத்தப்படும் உத்சவம் போன்றவையும் பிரபலமாகி வருகின்றன. ஆனால் சென்னையின் டிசம்பர் சீசன்தான் ஒவ்வொரு பாடகருக்கும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்த சரியான பாதையை அமைத்துத் தருகிறது. இதற்குக் காரணம், சென்னையில் கலா ரசிகர்கள் அதிக அளவில் இருப்பதே. தவிர, மியூசிக் அகாதமி, நாரத கான சபா போன்ற பிரபல சபாக்களில் இப்பொழுது காலையில் நடைபெறும் அமெச்சூர் கலைஞர்களின் கச்சேரிகளுக்கு அதிக அளவில் கூட்டம் வருகிறது ஒரு நல்ல முன்னேற்றம். தவிர, சென்னை நகர் தவிர, நகரையொட்டிய பிரதேசங்களிலும் இப்பொழுது சபாக்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;டிசம்பர் சீசன்தான் மீடியா, சங்கீத விமர்சகர்களை நாடும் ஒரு முக்கியமான நேரம். விகடன், குமுதம்,&lt;br /&gt;கல்கி, அவள் விகடன் போன்ற வார, மாதாந்திரிகள் தொடர் விமர்சனங்கள் எழுதும் நேரம்.தவிர, ஹிந்து பத்திரிக்கை இந்த டிசம்பர் சீசனுக்கு கொடுக்கும் முக்கியத்துவமே அலாதி.&lt;br /&gt;&lt;br /&gt;90 % கச்சேரிகளில் பாடப்படும் முக்கியமான  பாடல்கள், கிழே கொடுக்க பட்டுள்ள 7 ராகங்களில் தான் உள்ளது. எனவே அந்த ராகங்களை அடையாளம் காணத் தெரிந்தால், that is a big step as a beginner .&lt;br /&gt;அவை பைரவி, தோடி, காம்போஜி, கல்யாணி, மோகனம், சங்கராபரணம், கரஹரப்ரியா.&lt;br /&gt;&lt;br /&gt;First steps in carnatic music (பொறுமையாக கேட்பது தான்) :&lt;br /&gt;1. MSSubbulaxmi UN concert album&lt;br /&gt;2. Madurai mani Iyer any album&lt;br /&gt;3. Margazhiraagam Concert movie , Actors Bombat Jayasree and T M Krishna.&lt;br /&gt;4. Margazhi maha utsavam in Jaya TV (Dec 15-Dec30) 6-7pm&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக ஒரு போட்டி , ஆண் பெயர் கொண்ட ஒரு ராகத்தின் பெயரை சொல்லுங்கள்.&lt;br /&gt;அந்த பெயரில் ஒரு சினிமா படம் கூட வந்து சக்கை போடு போட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;- வேதநாராயணன்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5996041-2474466106036875064?l=idlyvadai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/1YOyg0Yons4" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/2474466106036875064/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=2474466106036875064" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/2474466106036875064?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/2474466106036875064?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/1YOyg0Yons4/2.html" title="ஸ்டார்ட் மியூஸிக் - பாகம் 2" /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="14161502038753198283" /></author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2009/12/2.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;CE8BSHg-eyp7ImA9WxBSE0o.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-2220026855267888562</id><published>2009-12-21T10:46:00.000+05:30</published><updated>2009-12-21T10:50:59.653+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-21T10:50:59.653+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="செய்தி விமர்சனம்" /><title>ஜனநாயகக் கடமை சர்ச்சைக்குரியதா?</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/WxtdEd9jkpebo4veXp3Ftqpou-o/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/WxtdEd9jkpebo4veXp3Ftqpou-o/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/WxtdEd9jkpebo4veXp3Ftqpou-o/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/WxtdEd9jkpebo4veXp3Ftqpou-o/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.envazhi.com/wp-content/uploads/2009/08/elect.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 265px; height: 287px;" src="http://www.envazhi.com/wp-content/uploads/2009/08/elect.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில், திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி இடைத்தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. திருமங்கலம் போன்றே வரலாறு காணாத வாக்குப்பதிவு நடந்துள்ளது. திருச்செந்தூர் மற்றும் வந்தவாசியில் முறையே 78 மற்றும் 82 இரண்டு சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. திருமங்கலத்தை விட திருச்செந்தூரில் ஓட்டுக்களின் விலை குறைக்கப்பட்டாலும், வாக்கு சதவிகிதம் குறிப்பிட்ட அளவில் அதிகரித்தேயுள்ளது. சாதாரணமாக தேர்தல்களில் 50 முதல் 60 சதவிகிதம் வரை வாக்குகள் பதிவாவதே செய்தியாக்கப்படும் நிலையில் சராசரியாக இரண்டு இடங்களிலும் 80 சதவிகிதம் வரை வாக்குகள் பதிவாகியுள்ளது. பெரும்பாலும், படித்தவர்கள் வாக்களிப்பதில்லை என்ற நிலை கழகத்தால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கழக வழி கரன்ஸி வழி. ஆனால் கரன்ஸி வழியில் வாக்குகள் வியாபாரமாக்கப்படுவது மீடியாக்களால் சர்ச்சைக்குரிய வழிமுறையாக சித்தரிக்கப்படவில்லை. ஜெயா டிவி மட்டும் தேர்தலுக்கு முன்னும் பின்னும் சில நாட்கள் கதறிவிட்டு ஓய்ந்து விடுகிறது.&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில், தேர்தலில் வாக்களிக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்றாமல் வீட்டிற்குள் முடங்கிக் கிடப்பவர்களுக்கு வேட்டு வைக்கும் விதமாக குஜராத் மாநில சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உள்ளாட்சிக்கான தேர்தல்களில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். அவ்வாறு வாக்களிக்காதவர்கள், ஏன் வாக்களிக்கவில்லை என்பதற்கான காரணத்தை ஒரு மாத கெடுவிற்குள் விளக்க வேண்டும். காரணம் அரசாங்கத்தை திருப்திப்படுத்தாவிடில் அவர்கள் தண்டனையை சந்திக்க நேரிடும். இதுதான் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்டம். வழக்கம்போல் எதிரிக்கட்சிகளின், குறிப்பாகக் காங்கிரஸின் எதிர்ப்புக் கூக்குரலுக்கிடையே இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சட்டம், வட இந்திய ஆங்கில மீடியாக்களால் ”சர்ச்சைக்குரிய” என்று அடைமொழியிட்டு வர்ணிக்கப்படுகிறது. அதாவது குஜராத் முதல்வர் நரேந்திர மோதியுடன் தொடர்புடைய எந்த விஷயமாக இருப்பினும் அது சர்ச்சைக்குரிய என்று மீடியாக்களால் வழங்கப்படுவது வழக்கமாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான முறை ஏற்கனவே உலகளவில் 32 நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. நான் அறிந்தவரையில் சிங்கப்பூரில் சரியான காரணமின்றி வாக்களிப்பைப் புறக்கணித்தால் ஆறு மாதகாலம் அரசாங்க விருந்தாளியாக இருக்கலாம். தமிழகத்தில் கழகம் பணத்தின் மூலமாக சாதிப்பதை மோதி பணத்தை மிச்சப்படுத்துவதற்காக செய்கிறேன் என்கிறார். இரண்டிற்கும் உள்ள வித்யாசம் மலைக்கும் மடுவிற்குமானது. இச்சட்டத்திற்காக அவர் கூறும் காரணங்கள் இதோ..&lt;br /&gt;&lt;br /&gt;” முதலில் இது சர்ச்சைக்குரியது என்பதே தவறு. இது உலக அளவில் 32 நாடுகளில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தவிர, ஏற்கனவே இந்தியாவிலும் இதை நடைமுறைப்படுத்துவதற்கான விவாதங்களும் நடைபெற்றுள்ளன. இச்சட்டம் ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்த உதவும். தவிர தற்போதைய தேர்தல் முறையானது, அரசியல் கட்சிகளை முன்னிலைப்படுத்துவதாக உள்ளது. ஆனால் இச்சட்டத்தின் மூலம், தேர்தல் என்பது மக்களை முன்னிலைப்படுத்த உதவும். நமது தேர்தல் முறையில் அரசியல் கட்சிகள்தான் முன்னிற்கின்றனர். முன்னிலைப்படுத்தப்பட வேண்டிய மக்கள் காணப்படவில்லை. ஆகவே இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது மக்கள் முக்கியத்துவம் பெறுவர். அதன் மூலம் அனைத்து தரப்பு மக்களின் குறைகளும் முக்கியத்துவம் பெறும்.”&lt;br /&gt;&lt;br /&gt;“தவிர இது தேர்தல் செலவினங்களையும் பெருமளவு குறைத்து, கருப்புப் பண புழக்கத்தையும் அகற்ற உதவும். இப்போது கருப்புப் பணமென்பது நமது பொருளாதாரத்திற்கு இணையானதொரு விஷயமாக இருக்கின்றது. அவற்றின் நடமாட்டத்தைக் குறைத்திட இச்சட்டம் பெருமளவில் உதவும்.”&lt;br /&gt;&lt;br /&gt;“இச்சட்டத்தின் அடுத்த முக்கியமான அம்சம், "Negative Voting". வாக்காளர்கள் தங்களது ஆத்திரத்தை ஓட்டுப் போடாமல் புறக்கணிப்பதற்கு பதில், இவ்வழிமுறையைப் பயன்படுத்தி வேட்பாளரைப் புறக்கணிக்கலாம். இதன் மூலம் அரசியல் கட்சிகளும் இனிவரும் காலங்களில் மக்கள் தொடர்புடைய பிரச்சனைகளில் கவனமாகச் செயல்படுவர். மும்பைத் தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாததிற்கெதிராக குரல் கொடுக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, அதே சமயத்தில் தேர்தலில் வாக்களிக்கும் மக்களின் எண்ணிக்கை அதே அளவில்தான் உள்ளது. இதை மாற்றுவதே இச்சட்டத்தின் முக்கிய அம்சம். மொத்தமாக 20 முதல் 25 சதவிகித வாக்காளர்களே தேர்தலில் வேட்பாளரின் கதியை நிர்ணயிக்கிறார்கள். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் தனக்கு வாக்களிக்காத சதவிகிதத்தினவரின் கதியையும் நிர்ணயிப்பவராகிறார். இது தவறான முன்னுதாரணம். இது முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். அதற்கான முன் முயற்சியை குஜராத் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. ”&lt;br /&gt;&lt;br /&gt;”இச்சட்டம் குறித்து வாக்களிக்காதவர்கள், தண்டனைகள் குறித்து ஏதும் பயப்படத் தேவையில்லை. இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த ஒரு கமிட்டி ஒன்று அமைக்கப்படும். தவிர, ஒரு ப்ரஜை ஐந்து வருடத்திற்கொரு முறை வரும் தேர்தலுக்காக, தனது ஜனநாயகக் கடமையாற்றும் பொருட்டு வாழ்நாளில் அரை மணிநேரத்தைச் செலவிட முடியாதா? முடியுமென்றே நம்புகிறேன். இது குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும்.”&lt;br /&gt;&lt;br /&gt;”குஜராத் இதில் முன்னோடியாக இருக்கும். மற்ற மாநிலங்களும் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்வர வேண்டும். இன்னும் சொல்லப் போனால் பாராளுமன்றத் தேர்தலிலும் இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு, சர்ச்சைக்குரியதாக வர்ணம் பூசப்பட்டுள்ள இந்த சட்டத்திற்கு மோதி விளக்கமளித்துள்ளார். இந்தியாவில் ஜனநாயகத்திற்கு அடிகோலிய காங்கிரஸ், இன்று ஜனநாயக வழியில் நம்பிக்கையற்று ஓட்டுக்குப் பணம் கொடுப்பவர்களை ஊக்கப்படுத்துகிறது. அதனால் இச்சட்டத்தை அக்கட்சி எதிர்ப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இச்சட்டத்திற்காக இட்லிவடை சார்பில் நாம் மோதிக்கு பூச்செண்டு அளிப்போம். இது ஒரு நல்ல முயற்சி, சீரழிந்து கொண்டிருக்கிற நமது தேசத்தை சீர்ப்படுத்துவதற்கான முயற்சி. நமக்கு இது சட்டமாக்கப்படவில்லையென்றாலும், ஐந்தாண்டுகளுக்கொருமுறை, அரை மணி செலவழிப்பதில் நமக்கொன்றும் நட்டமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 0);"&gt;உலகத்தில் மகிழ்ச்சியான மக்கள் எங்கே வசிக் கிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தூங்கி எழுந்து காலையில் வாசல் கதவைத் திறக்கிறீர்கள், வாசலில் சில கவர் கள். பிரித்தால் உள்ளே ஆயிரம் ரூபாய்த் தாள்கள். இரண்டு நாட்கள் கழித்து அதே போல் எழு கிறீர்கள். அதேபோல் கவர்கள். வேறு ஒருவர் போட்டிருக்கிறார். இந்த முறை ஒவ்வொரு கவரிலும் ஐநூறு ரூபாய் அதிகம். இன்னும் இது போன்ற கவர்கள் வரும் என்று ஊருக்குள் கிசுகிசுக்கிறார்கள். இப்போதைக்கு மகிழ்ச்சியான மக்கள் வசிப்பது திருச்செந்துரிலும் வந்தவாசியிலும்.&lt;br /&gt;(அரசு பதில்கள், குமுதம்)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5996041-2220026855267888562?l=idlyvadai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/vpCvJhXPjnY" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/2220026855267888562/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=2220026855267888562" title="13 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/2220026855267888562?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/2220026855267888562?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/vpCvJhXPjnY/blog-post_21.html" title="ஜனநாயகக் கடமை சர்ச்சைக்குரியதா?" /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="14161502038753198283" /></author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">13</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2009/12/blog-post_21.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;A0MDRXwyfyp7ImA9WxBSE08.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-1126588664730113805</id><published>2009-12-20T13:58:00.001+05:30</published><updated>2009-12-20T22:47:54.297+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-20T22:47:54.297+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="போட்டி" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அறிவிப்பு" /><title>பல சந்தேகங்கள், ஒர் அறிவிப்பு</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/z3EeReYSCHAwJD3Z-SIgH9FKbPo/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/z3EeReYSCHAwJD3Z-SIgH9FKbPo/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/z3EeReYSCHAwJD3Z-SIgH9FKbPo/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/z3EeReYSCHAwJD3Z-SIgH9FKbPo/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://happyhyderabad.files.wordpress.com/2009/04/shreya-sweet-and-sexy-wallpaper.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 254px; height: 323px;" src="http://happyhyderabad.files.wordpress.com/2009/04/shreya-sweet-and-sexy-wallpaper.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://idlyvadai.blogspot.com/2009/12/2009-5.html"&gt;டாப் 5 பதிவுகள்&lt;/a&gt; என்று சொன்னதால் சிலர் தங்கள் படித்த 5 பதிவுகளை எனக்கு அனுப்பியுள்ளார்கள்.பலர் மெயில் அனுப்பி சந்தேகமா இருக்கு என்று கேட்டுள்ளார்கள். வழக்கம் போல் என் தப்பு தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப கேள்விகளை திரும்பவும் கேட்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1. உங்களுக்கு பிடித்த 5 வலைப்பதிவுகள் என்ன ?&lt;br /&gt;2. இந்த ஆண்டு படித்த ஒரு நல்ல/மறக்க முடியாத பதிவு என்ன ?&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற விதிமுறைகள் &lt;a href="http://idlyvadai.blogspot.com/2009/12/2009-5.html"&gt;இங்கெ&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 0);"&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5996041-1126588664730113805?l=idlyvadai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/PMMd81meY4E" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/1126588664730113805/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=1126588664730113805" title="9 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/1126588664730113805?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/1126588664730113805?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/PMMd81meY4E/blog-post_20.html" title="பல சந்தேகங்கள், ஒர் அறிவிப்பு" /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="14161502038753198283" /></author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">9</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2009/12/blog-post_20.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;DUYDQ3g5eSp7ImA9WxBSEko.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-1290929069677767676</id><published>2009-12-20T07:31:00.003+05:30</published><updated>2009-12-20T08:16:12.621+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-20T08:16:12.621+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="செய்தி விமர்சனம்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இன்பா" /><title>சன்டேனா இரண்டு (20-12-09) செய்திவிமர்சனம்</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/p1i72q2_Nyyx1NozzFCkqMae3Pk/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/p1i72q2_Nyyx1NozzFCkqMae3Pk/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/p1i72q2_Nyyx1NozzFCkqMae3Pk/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/p1i72q2_Nyyx1NozzFCkqMae3Pk/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.vikatan.com/av/2006/dec/06122006/p66.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 416px; height: 286px;" src="http://www.vikatan.com/av/2006/dec/06122006/p66.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;இந்த வார இரண்டு செய்திகள்....வழக்கு ஸ்பெஷல்&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;செய்தி # 1&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கத்திபாரா பாலத்தில் எந்திரன் படப்பிடிப்பால் ஆறு மணி நேரம் டிராபிக்ஜாம் ஆனபோது, துணிசசலாக  அரசுக்கு  ஒரு  புகார்   கடிதம் எழுதினார் டிராபிக் ராமசாமி .  இதை பற்றி சென்ற வாரம் பார்த்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாரம் ஒரு வழக்கு தொடர்ந்து இருக்கிறார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-&lt;br /&gt;&lt;br /&gt;"இந்தியா முழுவதும் சாலை ஓரங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் கோவில், மசூதி, சர்ச், ஆட்டோ ஸ்டாண்டு என அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற கோரி சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது. இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு இன்னும் வரவில்லை. வழக்கு நிலுவையில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நடைபாதை ஆக்கிரமிப்பு என்பது மக்களுக்கு பெரும் தொல்லையாக உள்ளது. சென்னையை எடுத்துக்கொண்டால் தெருவுக்கு 2 கோவில் நடுரோட்டில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தகவல் அறியும் சட்டத்தின் கீழ் எத்தனை கோவில்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன என்று மாநகராட்சியிடம் கேட்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு அவர்கள் அளித்த பதிலில் மண்டலம் 2-ல் 96 கோவில்களும், மண்டலம் 4-ல் 97 கோவில்களும் இருப்பதாக கூறி உள்ளனர். இதில் மசூதி, கிறிஸ்தவ தேவாலயங்களும் அடங்கும். இதுதவிர 80 ஆட்டோ ஸ்டாண்டுக்கு போலீசார் அனுமதி கொடுத்ததாகவும் கூறி உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற 8 மண்டலங்களை கணக்கில் எடுத்தால் சுமார் 3 ஆயிரம் கோவில், மசூதி, தேவாலயங்கள் ஆக்கிரமிப்பில் வரும் என தெரிகிறது. ஐகோர்ட்டை ஒட்டி கூட பல கோவில்கள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இவை அனைத்தையும் அகற்ற கோர்ட்டு உத்தரவிட வேண்டும்."&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மனு மீதான விசாரணை நடந்தபோது ஆக்கிரமிப்பு விவரங்களை 21-ந் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று மாநகராட்சிக்கு கோர்ட்டு உத்தர விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு கேள்வி கேட்டார் இட்லி வடை..&lt;br /&gt;&lt;br /&gt;யார் செக்யூலர் ? முஸ்லிம் விழா சென்று கஞ்சி குடிக்கும் ஜெயலலிதா கருணாநிதியா ? அல்லது வெளிநடப்பு செய்த ஜேசுதாஸா ? அல்லது அரசு விழாவில் குத்துவிளக்கு ஏற்ற மறுத்த அமைச்சரா ?&lt;br /&gt;சரியான பதில் ...இவர்கள் எல்லாரையும் விட செக்யூலர்  நம்ம டிராபிக் ராமசாமி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;செய்தி # 2&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு முக்கிய வழக்குகளில் நடந்த பல்டி சம்பவங்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;முதல் பல்டி சம்பவம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://im.rediff.com/news/2004/nov/13spec.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 360px; height: 200px;" src="http://im.rediff.com/news/2004/nov/13spec.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை, புதுவை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் தற்போது சாட்சிகளிடம் விசாரணை நடக்கிறது. நேற்று முன்தினம் 3 சாட்சிகள் பல்டியடித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;விசாரணையில் 9 பேர் ஆஜராகி சாட்சி அளித்தனர். அவர்களிடம் அரசு வக்கீல் தேவதாஸ் விசாரணை நடத்தினார். ஜெயேந்திரர் தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்தினர். அப்போது கோயில் அருகில் பெட்டிகடை வைத்துள்ள ஜெயலட்சுமி, சங்கரமட டிரைவராக பணியாற்றிய கண்ணன், பாஸ்கரன், வசீகரகுமார் ஆகிய 4 பேர் ஏற்கனவே கூறிய சாட்சியத்தை மாற்றிகூறி பல்டியடித்தனர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இரண்டாவது பல்டி சம்பவம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.topnews.in/files/Kasab101.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 235px; height: 365px;" src="http://www.topnews.in/files/Kasab101.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;"மும்பை தாக்குதல் சம்பவத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த தாக்குதல் சம்பவம் நடப்பத்துக்கு முன்னாலே அங்கீகரிக்கபட்ட   விசா பெற்று இந்தியா வந்துவிட்டேன்..பாலிவுட் படங்களில் நடிக்க முயற்சி செய்து கொண்டு இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மும்பை தாக்குதல் நடந்த அன்று இரவு என்னை கைத்து  செய்து விட்டனர்.  போலீஸ் சித்திரவதை காரணமாக நீதிபதியிடம் வழங்கிய வாக்குமூலத்தில் மும்பை தாக்குதல் சம்பவத்தில் தான் பங்குபெற்றதாக கூறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் எனக்கு தொடர்பு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;AK 47 போன்ற துப்பாக்கிகளை மற்றும் தீவிரவாதிகள் ஊரூடுவ பயன்படுத்தியதாக சொல்லப்படும்    RUBBER BOAT  போன்றவற்றை  நான் என் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை."&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு கடந்த வெள்ளி அன்று  நீதிபதி எம்.எல். தஹிலியானி முன்   ஆஜர்படுத்தபட்டபோது கூறியுள்ளார். பிடிபட்ட பாகிஸ்தானிய தீவிரவாதி அஜ்மல் கசாப்.&lt;br /&gt;&lt;br /&gt;அஜ்மல் கசாப் கைது முதல் இன்று வரை  அவனுக்கு மட்டும்   ஆன  மெயின்டையின் செலவுகள்  சுமார் 30 கோடி ரூபாய் என்கிறது ஒரு செய்தி&lt;br /&gt;&lt;br /&gt;விதி?  நீதி?  இதில் எதை நொந்து கொள்வது என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(நன்றி...இனி அடுத்த வாரம்)&lt;br /&gt;&lt;br /&gt;-இன்பா&lt;br /&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 0);"&gt;1. முதல் படத்தை பாருங்க. இவர் என்ன தப்பு செய்தார் ? உண்மையை பேசினார். அவ்வளவு தான். !&lt;br /&gt;2. இரண்டாம் படம் கொலை செய்யப்பட்ட சங்கரராமன். இவர் எப்படி இருப்பார் என்று பலர் மறந்து போயிருப்பர்கள் அதனால் இந்த படம்.&lt;br /&gt;3. மூன்றாவது படம் - நல்லா பாருங்க, அவன் கையில் இருப்பது துப்பாக்கி இல்லை, வாகிங் ஸ்டிக்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5996041-1290929069677767676?l=idlyvadai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/clqLlsLJ8pw" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/1290929069677767676/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=1290929069677767676" title="12 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/1290929069677767676?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/1290929069677767676?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/clqLlsLJ8pw/20-12-09.html" title="சன்டேனா இரண்டு (20-12-09) செய்திவிமர்சனம்" /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="14161502038753198283" /></author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">12</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2009/12/20-12-09.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;D08BQ388eip7ImA9WxBSEUU.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-2527667537436961461</id><published>2009-12-18T19:06:00.006+05:30</published><updated>2009-12-19T06:54:12.172+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-19T06:54:12.172+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சினிமா" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இட்லிவடை ஸ்பெஷல்" /><title>வேட்டைக்காரன் - FIR</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/hz2HCJTukeYWABmq4xxEdf0RTZo/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/hz2HCJTukeYWABmq4xxEdf0RTZo/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/hz2HCJTukeYWABmq4xxEdf0RTZo/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/hz2HCJTukeYWABmq4xxEdf0RTZo/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyuF0CMQIoI/AAAAAAAABFU/BNbcLqxSVzA/s1600-h/ATT00017.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 200px; height: 136px;" src="http://2.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyuF0CMQIoI/AAAAAAAABFU/BNbcLqxSVzA/s200/ATT00017.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5416570105831105154" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-weight: bold;"&gt;டிஸ்கி 1:&lt;/span&gt; உள்ளே "நிறைய" விஷயங்கள் சொல்ல போகிறேன். அதனால் படம் பார்க்கும் ஆவல் இருந்தாலும் படித்துவிட்டு பாருங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;டிஸ்கி 2&lt;/span&gt;: நீங்க ஏற்கனவே விஜய் படம் நிறைய பாத்திருந்தீர்கள் என்றால் இந்த விமர்சனம் எல்லாவற்றையும் நினைவுப்படுத்தும். இது தான் இந்த விமர்சனத்துக்கு ஸ்பாயிலர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;எச்சரிக்கை:&lt;/span&gt; படத்தின் இடையே சாதா டீ/காபி வாங்கிக் குடித்தாலும் மசாலா டீ/காபி சாப்பிட்ட உணர்வு வருவதை தவிர்க்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வேட்டைக்காரன்.&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;முதலில் கூட்டம் அதிகமாக இருக்கும் ரயில்வே பிளாட்பாரத்தில் ஒருவர் ஜோல்னா பையுடன் இறங்கி வருகிறார். பிச்சைக்காரன் தட்டை எல்லாம் குடி போதையில் உதைக்கிறார். சரி இவர் தான் வில்லன் என்று நீங்க நினைத்தீர்கள் என்றால், அங்கே தான் டிவிஸ்ட் இருக்கு. ரயில் உள்ளே ஏறுகிறார். அங்கே ரவுடி, ஆள் கடத்தல் எல்லாம் இருக்கு. உடனே இவர் ஜோல்னா பையிலிருந்து துப்பாக்கி எடுத்து அந்த ரவுடியை சுடுகிறார். இவர் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் தேவராஜ் ஐபிஎஸ்(ஸ்ரீஹரி).&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து தூத்துக்குடியில் இந்த தேவராஜ் கட்டவுட் இருக்கு. எதற்கு என்று போஸ்ட் மேன் விசாரிக்க. அந்த கட்டவுட் வைத்தது விஜய். (நம்ம ஒரிஜினல் ஹீரோ)&lt;br /&gt;&lt;br /&gt;இவரை மாதிரி என்கவுண்டர் போலீஸாக விரும்புவது தான் விஜய்யின் லட்சியம். இதுக்கு ஒரு உதாரணம். ஊருக்குள் ஒரு போலீஸ் யாரையோ ஏழையை இடித்துவிட உடனே விஜய் அந்த ஜீப்பை வயலில் எல்லாம் துரத்தி துரத்தி பிடிக்கிறார். திடீர் என்று அங்கே ஒரு குதிரை வருது. அதில் ஏறி துரத்துகிறார்.  தலையில் கிளிண்ட் ஈஸ்ட் உட் கேப்புடன். போலீஸை அடிக்கும் முன் ஒரு நீட்டமான கல்லை எல்லாம் உடைத்து(அந்த சாதாரண போலீஸுக்கு அது தேவையே இல்லை)  தன் வீரத்தை காண்பித்து பிறகு அந்த போலீஸிடம் பணம் ( காமெடியாக) வாங்கி அடிப்பட்ட ஏழைக்கு உதவுகிறார். அதுக்கு அப்பறம் விஜய் என்ன ஆனார் என்பது தான் மீதி கதை. புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். சொல்ல மறந்துவிட்டேன் இங்கே ஒரு பாட்டு இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அதுல ஆலமர பள்ளிக்கூடத்தை ஆக்ஸ்போர்ட் ஆக்கறேன் என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப விஜய் இந்த மாதிரி ஊதாரி தனமாக சுற்றும் போது ( அதாவது போலீஸ் ரவியாக ) எந்த சினிமா அப்பா அம்மாவுக்கு தான் கோபம் வராது?  டில்லி கணேஷ் அப்பா. அப்பறம் கொஞ்சம் புதுசா ஒரு அம்மா வருகிறார். வந்து மகனுக்கு அறிவுரை. அதுக்கு விஜய் செய்யும் காமெடி என்று படம் நகர்ந்து கொண்டு இருக்கு. விஜய் தன் நண்பர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டாமா? இருக்கவே இருக்கு. நண்பருக்கு அவர் விரும்பும் பெண்ணை திருமணம் செய்து வைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே விஜய் அம்மா உனக்கு எப்படா திருமணம் என்று கேட்டவுடன் விஜய் ’எனக்கு என்று ஒருவர் இந்த உலகத்தில் பிறக்காமலா போய்விடுவார்’ என்று சொன்னவுடன் - இதை வேற நான் சொல்லணுமா? அதே தான். ஸ்லோ மோஷனில் அனுஷ்கா தலையை கோதிவிட்டுக்கொண்டு ரயில் ஏற புறப்படுகிறார். நம் எதிரே யாராவது அது மாதிரி வந்தால் அந்த பொண்ணை பார்த்துக்கொண்டு மற்றவர்களை தான் இடிப்போம் ஆனால் படத்தில் ஹீரோ அப்படி செய்யலாமா? (எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்திலிருந்து ஹீரோயினை பார்த்து  பாடல் காட்சியை தவிர ) வழியக்கூடாது.  மற்றவர்களை பார்த்து கொண்டு இவரை அக்னிநட்சத்திரம் பிரபு, கார்த்திக் மாதிரி தோளில் இடிக்கிறார்.  உடனே கீழே விழுந்ததை, சத்த்துகுடிங்க ( ஏன் சாத்துகுடி ? ஊர் தூத்துக்குடி அதனால)  எல்லாம் பொறுக்கும் போது என்ன வரும் காதல் தான் (நமக்கு பெருமூச்சு).&lt;br /&gt;இப்படி ஒவ்வொன்றாக நான் விளக்கிகொண்டு இருக்க முடியாது.  நீங்களா இனிமே புரிஞ்சிக்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyuF0dh2DvI/AAAAAAAABFc/GrEtiGqYiI4/s1600-h/ATT00018.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 200px; height: 136px;" src="http://1.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyuF0dh2DvI/AAAAAAAABFc/GrEtiGqYiI4/s200/ATT00018.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5416570113169428210" border="0" /&gt;&lt;/a&gt;இப்ப திரும்பவும் விஜய். மீண்டும் அந்த ரோல் மாடல் போலீஸாக ஆகும் படலம். அந்த தேவராஜ் +2வில் 4 முறை கோட்டு அடித்திருப்பார். இவரும் அதே மாதிரி. அவர் படிப்புக்கு ஆட்டோ ஓட்டு ஃபீஸ் கட்டினாராம். இவரும் அதே மாதிரி ஒரு ஆட்டோ வாடகைக்கு எடுத்து... அவர் படித்த அதே காலெஜில் - இப்பவே உங்களுக்கு கண்ணை கட்டியிருக்குமே! இதில பாட்ஷா மாதிரி மஞ்சள் கலர் ஆட்டோ, மஞ்சள் கலர் கர்சீப் எல்லாம். இதற்குள் விஜய் படித்துவரும் காலேஜில் ரவுடிகள் கொலை நடக்க போலீஸாக வரும் ஷாயாஜி ஷிண்டே  அதை கண்டுக்கொள்ளாமல் போகிறார். அதனால இவர் கெட்ட போலீஸ். கதை இப்ப தான் பில்டப் ஆகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காலேஜ் தோழனாக சின்னிஜெயந்துக்கு வயசான காரணத்தால் வேறு ஒருவரை பிடித்திருக்கிறார்கள். இவர் காமெடி செய்ய ஸ்கோப் இல்லாத காரணத்தால் இவர் ஹேர் ஸ்டைல், கிருதா எல்லாம் கோணா மாணா என்று வெட்டி காமெடி செய்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாபிலோனின் தொங்கு தோட்டமும் மாதிரி தலை மயிர் வைத்துக்கொண்டு முகத்தில் நிறைய வெட்டுக் காயங்களுடன் இருந்தால் அவர் யார்?  நூறு மார்க் உங்களுக்கு. சரியா கண்டு பிடிச்சீங்க. அவர் தான் படத்தின் ரவுடி வில்லன். செல்லா.&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கு முன்னாடி ஒரு பாட்டு வந்துவிட்டது அதை சொல்ல மறந்துவிட்டேன். பில்லா படத்தில் நயன் பில்லா என்ற டாட்டுவுடன் வருவாரே அதே மாதிரி இதில அனுஷ்கா இடுப்பில் வேற ஏதோ டாட்டுவுடன் வருகிறார். என்ன என்று படிப்பதற்குள் போய்விட்டது. இப்ப எடிட்டிங் எப்படி என்று தெரிந்திருக்கணுமே ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyuF0iyrfrI/AAAAAAAABFk/mkbToz2yF2o/s1600-h/ATT00021.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 134px; height: 200px;" src="http://3.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyuF0iyrfrI/AAAAAAAABFk/mkbToz2yF2o/s200/ATT00021.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5416570114582216370" border="0" /&gt;&lt;/a&gt;அதுக்குள்ள பெண் காலேஜ் ஸ்டூடண்டை இந்த செல்லா ரவுடி வீட்டுக்கு கூப்பிட நம்ம விஜய் என்ன செய்வார் உடனே பொங்கி எழுகிறார். அவர் இருக்கும் பேட்டைக்கு தனி ஆளாக போய் அவரின் அடியாட்கள் ஒவ்வொருவராக வர அவர்களை தும்சம் பண்ணிவிட்டு கடைசில் இந்த ரவுடியையும் அடித்து சாத்துகிறார். அவர் அடித்து தும்சம் பண்ணிய இடத்தில் சுனாமி வந்தால் கூட அவ்வளவு அழிவு வந்திருக்காது. அவ்வளவு அழிவு ஏற்படுத்துகிறார் விஜய். மீயூசிக் கேட்கவா வேண்டும் கொடுத்த காசுக்கு விஜய் ஆண்டனி தன் பங்கிற்கு வில்லன்களை டிரம்ஸால் அடித்து சாத்துகிறார். அவர் அடித்த அடியில் எனக்கு உச்சாவே வந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே இடைவேளி என்று நினைத்தால், அது தான் இல்லை. விஜயை உடனே போலீஸ் அள்ளிக்கிட்டு போய் என்ன செய்யும்? ஒரு தூசி அதிகமாக இருக்கும் ரூமில் மரசேரில் உட்கார வைத்து கையை கட்டி போட்டு அடிக்கிறது. இப்ப என்ன செய்வார் ஹீரோ 100 ஹார்ஸ் பவர் தீடீர் என்று வந்து சேரை உடைத்து வெளியே வருவார். தூசி பறக்கும் எதுக்கு தூசி உள்ள ரூம் என்று புரிந்திருக்குமே? சரி படத்தில் இது வருகிறது. ஆனால் அங்கே தான் டைரக்டர் வைத்தார் ஒரு டிவிஸ்ட். உடைத்து வெளியே வரும் விஜயை திரும்பவும் போலீஸ் பிடித்துவிடுகிறார்கள். உடனே அவரை என்கவுண்டரில் போட்டு தள்ள முடிவு செய்கிறார்கள். அவரை எங்கோ காட்டுப்பகுதியில்  அழைத்துக்கொண்டு போக, அங்கே விஜய் தப்பிக்கிறார். உடனே அவரை போலீஸ் துரத்துகிறார்கள், இவர் ஓட, போலீஸ் துரத்த கடைசியில் எங்கே போய் நிற்பார்? தெருவில் துரத்தினால் முட்டுச்சந்தில் போய் நிற்கணும், காட்டில் துரத்தினால் கடைசியில் அருவியின் தலையில் போய் நிற்கணும் இப்ப என்ன நடக்கும் ? இரண்டு பக்கமும் திரும்பி பார்த்துவிட்டு காயங்களுடன் ஹீரோ அருவியிலிருந்து குதிக்கிறார். அதை அருமையாக படம் பிடித்து இருக்கிறார்கள். கேமரா சூப்பர். போதுமா? இப்ப கீழே போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கீழே போன ஹீரோ குளத்திலிருந்து குளித்து எழுதிருப்பது மாதிரி எழுதவுடன் என்ன ஆச்சரியம், (!) முகத்தில் ஒரு காயம் கூட இல்லை!! ஃபிரஷாக இருக்கார். மேக்கப்பை இங்கே பாராட்டியே ஆக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyuFp-pXVaI/AAAAAAAABE8/LVMV2uLXnKQ/s1600-h/ATT00014.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 200px; height: 136px;" src="http://4.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyuFp-pXVaI/AAAAAAAABE8/LVMV2uLXnKQ/s200/ATT00014.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5416569933080778146" border="0" /&gt;&lt;/a&gt;தப்பித்த விஜய் நேராக தேவராஜ் வீட்டுக்கு போகிறார். அங்கே விஜக்கு அவர் ஹெல்ப் செய்ய மாட்டேன் என்று சொல்லுகிறார். ஏன் என்று விஜய் கொதிக்க என்ன உடனே ஃபிளாஷ் பேக் தான். இது கூட நான் சொல்லணுமா. இங்கேயும் ஒரு டிவிஸ்ட் இருக்கு.&lt;br /&gt;ஃபிளாஷ்பேக்கில் தேவராஜனுடைய மனைவி மக்கள் எல்லாம் கிளோஸ். இவர் கண்களும் போய்விடுகிறது என்பது மற்றொரு டிவிஸ்ட். அடுத்த டிவிஸ்ட் தேவராஜன் தான் விஜயை போலீஸிலிருந்து காப்பாத்தினார் என்ற டிவிஸ்ட் கூட இருக்கு. எப்படி என்று நீங்களே தியேட்டர் போய் பாருங்க.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே பாட்ஷாவில் ரஜினி ஜனகராஜ்,  மற்றும் சிலருடன் வருவது போல கூட்டணி அமைத்துக்கொண்டு வில்லனை அடிக்க ஆரம்பிக்கிறார்கள்.அப்போது தான் படத்தில் இன்னொரு டிவிஸ்ட் இருக்கு. செல்லாவின் அப்பா வேதநாயகம் (சலீம் கவுஸ்) பணக்கார ரவுடி. அதாவது ஜிப்பா போட்ட ரவுடி.  இவரை விஜய் போய் மீட் பண்ணுகிறார். அவரும் தன்னுடைய அருமை பெருமைகளை (அதாவது வண்டவாளங்களை) விஜய்க்கு விளக்குகிறார். அதில மக்களுக்கு என்மீது பயம் என்று அடிக்கடி சொல்லி அதனால் தான் எனக்கு இவ்வளவு பெரிய ரவுடி என்று பட்டம் என்று தான் வாழ்க்கையில் சாதித்த ரகசியத்தை கிட்டதட்ட ஒப்புதல் வாக்குமூலம் மாதிரி சொல்லுகிறார் விஜய் கொஞ்சம் புத்திசாலியாக இருந்திருந்தால் அதை வீடியோ எடுத்து சன் டிவியில் போட்டிருந்தால் சன் டிவிக்கும் ஏ.வி.எமுக்கும்  இவ்வளவு செலவு இருந்திருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyuFplY0G6I/AAAAAAAABE0/bw6uGeIyHPA/s1600-h/ATT00013.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 200px; height: 132px;" src="http://4.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyuFplY0G6I/AAAAAAAABE0/bw6uGeIyHPA/s200/ATT00013.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5416569926300474274" border="0" /&gt;&lt;/a&gt;விஜய் இந்த வில்லனுக்கு படிப்படியாக தன் மீது பயத்தை உண்டு பண்ணுகிறார். வில்லனுக்கும் இவருக்கும் போர் ஆரம்பிக்கிறது. விஜயின் நண்பரை வில்லன் கொல்ல உடனே வில்லனின் மகனை ( ரவுடி செல்லா ) கொல்ல இப்படி காமெடியாக போகிறது கதை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மெயின் வில்லனுடன் சண்டை போட்டால் அப்பறம் கிளைமேக்ஸில் என்ன செய்ய முடியும் என்று நினைத்திருப்பார் இயக்குனர்.  உடனே இருக்கவே இருக்கு மதுரை அங்கிருந்து ஒரு ஆளை கொண்டு வந்துவிட்டார். அவர் வந்து விஜயின் காதலியை கிட்நாப் செய்ய விஜய் காதலியை மீட்டு கொண்டு வருகிறார் என்று நான் சொல்ல வேண்டுமா? அதை செய்து விட்டு பைக்கில் ஏற்றி ரோட்டில் வரும் போது காதலி எனக்கு ஒரு கிராமத்தில் சின்ன வீடு வேண்டும், குழந்தை, தோப்பு, அமைதியான வாழ்க்கை எல்லாம் வேண்டும் என்று நடந்த பரப்பரப்பு எதுவும் இல்லாமல் சொல்லுகிறார். இங்கே தான் மேலும் ஒரு  டிவிஸ்ட் இருக்கு. இப்படி சொல்லிக்கொண்டிருக்கும் போது எதிரே ஒரு லாரி வந்து இவர்களை மோதுகிறது. என்ன நடந்ததோ என்று நாம் பரபரக்க ஃபுல் மேக்கப்புடன் "என் உச்சி மண்டையில கிரி கிரி" என்று ஒரு பாட்டு. சும்மா சொல்லக்கூடாது. ரொம்ப செளக்கியமான திரைக்கதை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyuF0wYIjfI/AAAAAAAABFs/9BrRgR_aZAM/s1600-h/ATT00022.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 200px; height: 136px;" src="http://1.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyuF0wYIjfI/AAAAAAAABFs/9BrRgR_aZAM/s200/ATT00022.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5416570118228970994" border="0" /&gt;&lt;/a&gt;இனிமே வேகமா சொல்லிடறேன். எனக்கே பொறுமை இல்லை. மக்கள் தன்னிடத்தில் பயப்படுவதில்லை என்று அமைச்சர் ஆக முயற்சி செய்கிறார் வேதநாயகம். ஆவதற்கு முன்பே அராஜகம் செய்கிறார். விஜய் இவர் இருக்கும் இடத்துக்கு வர முதல் சீனில் அடிவாங்கிய அடியாட்கள் திரும்பவும் கியூவில் வந்து அடிவாங்கிறார்கள். கடைசியில் வில்லனை அடிக்கும் முன் ஒரு டிவிஸ்ட் இருக்கு போலீஸ் வந்து விஜயை பிடிக்கிறார்கள். இன்னும் டிவிஸ்ட் இருக்கு. நம்ம பழைய தேவராஜ் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு அவருக்கு தான் கண்தெரியாதே துப்பாகியுடன் அந்து வில்லனை சுடுகிறார். அது தானே நியாயம் ? பழிக்கு பழி.&lt;br /&gt;&lt;br /&gt;விஜய் நமக்கு எல்லாம் வணக்கம் சொல்லிவிட்டு போலீஸ் ஜீப்பில் போகிறார். உடனே சீட்டை விட்டு எழுதிருக்காதீர்கள், இருக்கு. விஜய் அடுத்து போலீஸ் டிரையினிங் கிரவுண்டில் இருக்கிறார். இங்கேயும் டிவிஸ்ட் இருக்கு. இவரை போலீஸ் ஆகும் படி தேவராஜ் வற்புறுத்துகிறார். ஆனால் விஜய் ஒத்துக்கொள்ளாமல் ( ஹேர் ஸ்டைல் போய்விடுமே ) எல்லோரிடத்திலும் உள்ளே ஒரு போலீஸ் இருக்கு என்று ஏதோ டையலாக் சொல்லிவிட்டு போகிறார். அவரை பார்த்து கண் தெரியாத தேவராஜ் சல்யூட் அடிக்கிறார். என்னை பார்த்து நீங்கள் எல்லாம் சல்யூட் அடிக்க கூடாது என்று விஜய் சொல்லிவிட்டு நகர கடைசி டிவிஸ்ட் நானும் கடைசியில் கொடுத்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சன் பிக்சர்ஸும் நிறைய செலவு செய்திருக்கிறார்கள். டாட்டா சுமோ போகும் போது ரோட்டில் பறக்கும் கிழிந்த பேப்பர் கூட தினகரன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyuFpOs2RlI/AAAAAAAABEs/lBbhcL6lRdw/s1600-h/ATT00012.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 200px; height: 136px;" src="http://4.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyuFpOs2RlI/AAAAAAAABEs/lBbhcL6lRdw/s200/ATT00012.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5416569920210486866" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;span id="fullpost"&gt;இதை தவிர படத்தில் பஞ்சமே இல்லாமல் பஞ்ச டயலாக் இருக்கு. சன் டிவி விளம்பரத்தில் அடிக்கடி போடுவதால் அதையும் இங்கே சொல்லி மேலும் நம் மக்களை இம்சிக்க விரும்பலைங்கண்ணா!!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கேமரா, எடிட்டிங் :&lt;/span&gt; இதற்கு ஸ்டில் போட்டோ கிராபராக இருந்திருப்பார் போல, அதனால் எல்லா இடத்திலும் ஸ்டில் பண்ணுவது எரிச்சல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இசை:&lt;/span&gt; இருக்கு, வெளியே வந்த பிறகு காது இருக்கா என்று எதுக்கும் செக் செய்துக்கொள்ளுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இட்லிவடை மார்க் -  4.5/10&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 0);"&gt;என் சீட்டுக்கு பின்னாடி இவ்வளவு நேரம் இந்த படத்தை பார்த்த எங்களுக்கு தான் நீங்க சல்யூட் அடிக்க வேண்டும் என்று ஒருவர் ஏறக்குறைய கத்தினார்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 0);"&gt;"குடும்பத்துடன்"&lt;/span&gt; பார்க்கலாம். எதுக்கு குடும்பத்துக்கு மஞ்சள் கலர் என்று கேட்கார்தீர்கள் :-)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5996041-2527667537436961461?l=idlyvadai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/KxSok4YZ2kY" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/2527667537436961461/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=2527667537436961461" title="65 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/2527667537436961461?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/2527667537436961461?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/KxSok4YZ2kY/fir.html" title="வேட்டைக்காரன் - FIR" /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="14161502038753198283" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyuF0CMQIoI/AAAAAAAABFU/BNbcLqxSVzA/s72-c/ATT00017.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">65</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2009/12/fir.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;C0MEQXozeyp7ImA9WxBSEU8.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-1543877719595774433</id><published>2009-12-18T13:00:00.001+05:30</published><updated>2009-12-18T13:00:00.483+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-18T13:00:00.483+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="போட்டி" /><title>2009 டாப் 5 பதிவுகள்</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/I_1AdW6STbRViaa2MxOGb0dWjdY/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/I_1AdW6STbRViaa2MxOGb0dWjdY/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/I_1AdW6STbRViaa2MxOGb0dWjdY/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/I_1AdW6STbRViaa2MxOGb0dWjdY/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://im.sify.com/sifycmsimg/oct2007/telugu/14541152_1.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 298px; height: 381px;" src="http://im.sify.com/sifycmsimg/oct2007/telugu/14541152_1.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-weight: bold;"&gt;2009 டாப் 5 பதிவுகள் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் வலைப்பதிவுகளை படிக்கும் உங்களுக்கு தமிழ் வலைப்பதிவு என்று சொன்னவுடன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நினைவுக்கு வரும் முதல் 5 (நல்ல பதிவுகள்) எது ?&lt;/span&gt;&lt;br /&gt;1&lt;br /&gt;2&lt;br /&gt;3.&lt;br /&gt;4.&lt;br /&gt;5.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த கேள்வி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நீங்க இந்த வருஷத்தில் படித்த ஒரு மறக்க முடியாத பதிவு எது ?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று பின்னூட்டதில் (முடிந்தால் சுட்டியுடன் தரவும்), idlyvadai2007 என்ற முகவரிக்கு gmail, gtalk'கும் செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கம் போல் விதிமுறைகள்:&lt;br /&gt;&lt;br /&gt;1. தமிழ்மணம், இட்லிவடை, தமிலிஷ்..  என்று சொன்னால் அது செல்லாத ஓட்டி&lt;br /&gt;2. நீங்கள் தேர்வு செய்யும் வலைப்பதிவில் குறைந்தது 5 பதிவுகளாவது இருக்க வேண்டும். ஐந்துக்கு மேல் இருந்தால் பரவாயில்லை.&lt;br /&gt;3. உங்கள் பெயர், உங்கள் ஓட்டு விவரம் வெளியே யாருக்கும் தெரியாது. அதனால் பயப்படாமல் ஓட்டு போடுங்கள். இலவச டிவிக்கு இலவச ஸ்டெப்லைசர் எதுவும் கிடையாது.&lt;br /&gt;4. ஸ்பான்சர் யாராவது கிடைத்தால் விருதுகள் கொடுக்கப்படும். கிடைக்கவில்லை என்றால் விருது அறிவிக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 0);"&gt;5. விதிமுறை அடிக்கடி அப்டேட் செய்யப்படும் :-)&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5996041-1543877719595774433?l=idlyvadai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/Brr3r7NJ0L0" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/1543877719595774433/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=1543877719595774433" title="11 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/1543877719595774433?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/1543877719595774433?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/Brr3r7NJ0L0/2009-5.html" title="2009 டாப் 5 பதிவுகள்" /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="14161502038753198283" /></author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">11</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2009/12/2009-5.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;DUcCRn07cCp7ImA9WxBSEEs.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-2254975171408047487</id><published>2009-12-17T21:45:00.002+05:30</published><updated>2009-12-17T21:54:27.308+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-17T21:54:27.308+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அரசியல்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="பத்திரிகை" /><title>இது, 23.12.2059 இதழ் தலையங்கம்! - துக்ளக்</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/FfPY6TElXbMqyCpFnQe-JLtCVLI/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/FfPY6TElXbMqyCpFnQe-JLtCVLI/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/FfPY6TElXbMqyCpFnQe-JLtCVLI/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/FfPY6TElXbMqyCpFnQe-JLtCVLI/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;23.12.2059 என்ற தேதியிட்டு, ‘துக்ளக்’ இதழ் ஒன்று வெளியாகாது என்று எப்படிச் சொல்வது? ஒருவேளை, அப்படி ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு, ‘துக்ளக்’ வெளியானால், அதன் ஆசிரியர் (ஐயோ, பாவம்), அந்த இதழில், இப்படி ஒரு தலையங்கம் எழுதுவாரோ, என்னவோ!&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னால், ஒரு விவகாரம் நடந்திருக்கிறது. அதன் பின்னணி, தோற்றம், வளர்ச்சி, முடிவு – ஆகியவற்றைப் பற்றிய செய்திகளை, இப்போது படித்துப் பார்க்க நேர்ந்தது. வியப்பு என்றால் அப்படிப்பட்ட ஒரு வியப்பு! ‘இப்படியும் நடந்திருக்குமா!’ என்று நம்மைத் திகைக்க வைக்கிறது, அந்த விவகாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் ஐம்பத்திரண்டு வருடங்களுக்கு முன்பு, மதுரையில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அன்றைய தமிழக முதல்வர், கலைஞர் என்று அழைக்கப்பட்ட திரு.கருணாநிதி. ஸ்டாலின், அழகிரி என்ற அவருடைய மகன்கள் அரசியலில் ஈடுபட்டிருந்தார்கள். அவருடைய மருமகனின் மகன் தயாநிதி மாறனும் அரசியலில் சேர்க்கப்பட்டு, மத்திய மந்திரியாக்கப் பட்டிருந்தார். அவருடைய அண்ணன் கலாநிதி மாறன் என்பவர், சன் டி.வி. என்ற டெலிவிஷன் சானலையும், ‘தினகரன்’ என்ற தமிழ் தினசரிப் பத்திரிகையையும் நடத்தி வந்தார். கலைஞரின் குடும்பத்தில், இப்படி பலர் அரசியலில் ஈடுபட்டதால், அவர்களுக்குள் பலவிதப் போட்டா போட்டிகள் நடந்து வந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் போட்டா போட்டியின் ஒரு அம்சமாகவோ என்னவோ – ‘தினகரன்’ பத்திரிகை ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டது. ‘கலைஞரின் வாரிசு யார் – என்ற கேள்விக்கு, ‘அழகிரி’ என்று பதில் அளித்தவர்கள் 2 சதவிகிதம் பேர்தான் என்று அந்தக் கருத்துக் கணிப்புக் கூறியது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு முன்பே ஒரு கருத்துக் கணிப்பில் – பா.ம.க. என்ற கட்சியின் தலைவர் ராமதாஸின் மகன் அன்புமணி (மத்திய அமைச்சர்) திறமைசாலி என்று வாக்களித்தவர்கள் 1 சதவிகிதம்தான் – என்று ‘தினகரன்’ கூறியிருந்தது. அதாவது, முதல் கணிப்பில் அன்புமணிக்கு இடி; இரண்டாவது கணிப்பில் அழகிரிக்கு அடி. முதல் கணிப்பு, ராமதாஸிற்குக் கோபத்தை உண்டாக்க, அவரைத் தனது கூட்டணியில் அப்போது வைத்திருந்த கலைஞர், அந்தக் கணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘அந்த மாதிரி கணிப்புகள் நம்பத் தக்கவையல்ல’ என்று தெரிவித்தார். அத்துடன் ‘இம்மாதிரி கருத்துக் கணிப்புகளை வெளியிட வேண்டாம்’ என்று தன் மருமகனின் மகனைக் கேட்டுக் கொண்டதாகவும் அவர் பின்னர் கூறினார். முதல்வரின் வாரிசு யார் என்ற கணிப்பும் வெளியிட வேண்டாம் – என்று தான், மருமகனின் மகனிடம் கேட்டுக் கொண்டதாக கலைஞர் கூறினார். ஆனால், கணிப்பு வெளியாகியது. அந்த இரண்டாவது கணிப்பில்தான், அழகிரிக்கு அடி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து, மதுரையில் ‘தினகரன்’ அலுவலகம் தாக்கப்பட்டது; பெட்ரோல் குண்டு வீச்சு நடந்தது; உடைப்பு, சூறையாடல் எல்லாம் நடந்தேறின; மூன்று அப்பாவிகள் (தினகரன் பத்திரிகை ஊழியர்கள்) உயிரிழந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இது நடந்தது மதுரையில். அங்குதான் அழகிரியும் வசித்து வந்தார். (அவருடைய அதிகாரம், மதுரையிலும் அதைச் சுற்றியுள்ள சில மாவட்டங்களிலும் கொடி கட்டிப் பறந்ததாகவும், அந்தக் காலச் செய்திகளிலிருந்து தெரிய வருகிறது.) இந்தக் கொடூரச் சம்பவம் நடந்த பின்னர், சன் டி.வி. மற்றும் தினகரன் அதிபர் கலாநிதி மாறன், ‘தினகரன் மீதான தாக்குதலை அழகிரிதான் தூண்டிவிட்டு நடத்தியிருக்கிறார்’ – என்று குற்றம்சாட்டினார். அழகிரி அடியாட்கள்தான் தாக்குதலை நடத்தியதாக, அந்தக் காலத்துப் பத்திரிகைகள் எல்லாம் செய்திகளை வெளியிட்டன. தன் அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் கொலை செய்யப்பட்டதை, சும்மா விடப் போவதில்லை என்றும், குற்றவாளிகள் தண்டனை பெறும் வரை ஓயப் போவதில்லை என்றும் தினகரன் அதிபர் கலாநிதி மாறன் கூறினார். &lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் நடந்ததால் – கலைஞர் குடும்ப அரசியல்வாதிகள் இடையே பிரச்சனைகள் எழுந்தன. மத்திய மந்திரியாக இருந்த தயாநிதி மாறன் பதவி இழக்க நேரிட்டது. சன் டி.வி.க்குப் போட்டியாக, கலைஞர் டி.வி. என்று ஒன்று வந்தது. சன் டி.வி.யின் ‘கேபிள் டி.வி.’ சாம்ராஜ்யத்தை ஒடுக்குவதற்காக, ‘தமிழக அரசே ஒரு கேபிள் டி.வி. நெட்வொர்க் நடத்தும்’ என்று அறிவிக்கப்பட்டது; ஆரம்பமும் நடந்தது. விவகாரம் முற்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;தினகரன் அலுவலகத்தைத் தாக்கியதற்காகப் பலர் மீது புகார் பதிவாகியது. ஸி.பி.ஐ. என்ற (மத்திய அரசின் சொல்லைக் கேட்கிற) அமைப்பு விவகாரத்தை விசாரித்து, வழக்கைப் பதிவு செய்தது. வழக்கு நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில், குடும்ப அரசியல்வாதிகளிடையே சமாதானம் ஏற்பட்டு விட்டது. தயாநிதி மாறன், உடனே மீண்டும் மத்திய மந்திரி ஆகவில்லை என்றாலும், அடுத்தத் தேர்தலில் மீண்டும் எம்.பி.யாகி மந்திரியாக்கப்பட்டார். முன்போல மசாலா இலாகா இல்லையென்றாலும், சாதா இலாகாதான் அவருக்குக் கிடைத்தது என்றாலும், மந்திரி, மந்திரிதானே! அழகிரியும் மந்திரியானார்; அது மசாலா இலாகா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குடும்ப சமாதானத்தை அடுத்து, ‘அரசு கேபிள்’ சமாதி அடைந்தது. ‘அரசுக்கும், குடும்பத்திற்கும் என்ன சம்பந்தம்?’ என்று இன்றைய வாசகர்கள் கேட்கலாம். ஆனால், அன்று அந்த வித்தியாசம் எல்லாம் இருக்கவில்லை. அரசுதான் குடும்பம்; குடும்பம்தான் அரசு என்ற ஒரு விசாலமான மனப்பான்மையும், மரபும் அன்று இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே, குடும்ப சமாதானம் ஏற்பட்டு விட்டது. வழக்கு நடந்தது. சாட்சிகள் பல்டி அடித்தனர். ஒரு போலீஸ் அதிகாரியே கூட, முதலில் கூறியதை மாற்றி, தான் எதையும் பார்க்கவில்லை என்று கூறிவிட்டார். ‘தினகரன்’ பத்திரிகைகளில் வேலை செய்தவரே கூட எதுவும் தெரியாது என்று சொல்லி விட்டார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் 17 பேர். அத்தனை பேரும் விடுதலை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டது; கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன; பெட்ரோலில் குண்டு, அது இது என்று ஒரே அமர்க்களம். மூன்று பேர் உயிரிழப்பு. சும்மா விடப் போவதில்லை – என்று பத்திரிகை அதிபர் கூறினார். அதன் பிறகு பார்த்தால் – நடந்ததற்கு சாட்சியமே இல்லை! எல்லாம் திடீரென மாறி விட்டன!&lt;br /&gt;&lt;br /&gt;குடும்ப சமாதானத்தைத் தவிர, இடையில் நடந்த விஷயம் வேறு எதையும் காணோம். சமாதானத்திற்கும், சாட்சிகளுக்கும் என்ன சம்பந்தம்? பார்த்ததாகச் சொன்னவர்கள், பார்க்கவில்லை என்று ஏன் சொல்ல வேண்டும்? சம்பவம் நடந்த இடத்திலேயே இருந்த போலீஸ் அதிகாரி – குடும்ப சமாதானத்திற்குப் பிறகு – தனக்கு எதுவும் தெரியாது என்று சொல்வானேன்?&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று பேர் கொலையுண்ட விவகாரத்தில், குற்றவாளிகளே இல்லையா? அந்த மூன்றுமே தற்கொலைகளா? சரி, சாட்சிகள் முதலில் பொய் சொன்னதற்காக என்ன தண்டனை பெற்றார்கள்? ஒன்றுமில்லை. ப்ராஸிக்யூஷன் வழக்கையே தகர்த்தெறிகிற வகையில், அரசு தரப்பிற்கு எதிராகத் திரும்பிய போலீஸ் அதிகாரிக்கு என்ன வெகுமதி – மன்னிக்கவும் – என்ன தண்டனை கிடைத்தது? தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதைய பத்திரிகை உலகம், மதுரை நிகழ்ச்சிகளைக் கண்டித்து தீர்மானம் போட்டது. ‘நியாயம் கண்டே தீர வேண்டும்; குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும்’ என்று பல பத்திரிகையாளர்கள் ஆக்ரோஷமாகப் பேசினார்கள். அவர்கள் எல்லோரும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலையான போது – ஒரு முணுமுணுப்பைக் கூடச் செய்யவில்லையே! ஏன்? மதுரை நிகழ்ச்சிகள் ஏற்கத்தக்கவை என்று பத்திரிகையாளர்கள் தீர்மானித்து விட்டனரா? அப்படியானால், எதற்காக முதலில் அப்படி வெகுண்டு எழுந்தார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;‘தினகரன்’ அலுவலகத்தில் நடந்த அராஜகங்களுக்கும், மூன்று கொலைகளுக்கும் சம்பந்தமே இல்லாத பதினேழு பேர் மீதா, ஸி.பி.ஐ. வழக்கு நடத்தியது? பதினேழு பேரில் ஓரிருவர் கூட தண்டனைக்குள்ளாகவில்லை எனும்போது – யாரோ அப்பாவிகளையா ஸி.பி.ஐ. கைது செய்து, சிறையில் வைத்து, வழக்கு நடத்தி ஹிம்ஸித்தது? அட, அநியாயமே!&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கு இதுபோல் எப்படி முடிவடைந்தது? ஒருவேளை ‘தினகரன்’ பத்திரிகை அலுவலகம் தாக்கப்படவே இல்லையா? மூன்று பேர் உயிர் இழக்கவே இல்லையா? ஒருவேளை, ‘இது குடும்ப விவகாரம்; ஆகையால் மூன்று பேர் கொலை என்பது ஒரு கிரிமினல் கேஸ் அல்ல; அது குடும்பத்தினர் பேசித் தீர்க்க வேண்டிய விஷயம்’ என்று அந்தக் காலத்தில் நினைக்கப்பட்டு விட்டதா? அப்படி இருந்தால் இந்த விவகாரத்தை பேசாமல் அப்போது இருந்த ‘குடும்ப கோர்ட்’ (ஃபேமிலி கோர்ட்)டில் நடத்தியிருக்க வேண்டியதுதானே? எதற்காக கிரிமினல் சட்டப்படி வழக்கை நடத்த முனைந்தார்கள்? சும்மா, ஒரு விளையாட்டுக்கா?&lt;br /&gt;&lt;br /&gt;ஔஒளாக்கட்டியா? கண்ணாமூச்சியா? அரை நூற்றாண்டிற்குப் பிறகு இந்த விவகாரத்தைப் பற்றிய செய்திகளைப் படிக்கிறபோது, அப்படித்தான் தோன்றுகிறது. ஐம்பது வருடங்களுக்குப் பிறகு அந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கிறபோது, நம் மனதில் கேள்விகள்தான் பல எழுகின்றனவே தவிர, ஒரு பதிலும் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வருடங்கள் ஐம்பது கழிந்து விட்டன. இனிமேல் இந்த விவகாரத்தைக் கிளறி என்ன கண்டோம்? மூன்று பேர் இறக்கக் காரணமானவர்களைப் பற்றி, இப்போது என்ன விசாரித்து என்ன பயன்? சரி; நமக்கு இப்போது – ஐம்பது வருடத்திற்குப் பிறகு – இப்படி எண்ணத் தோன்றுகிறது. ஆனால், அன்றே – அதாவது ஐம்பது வருடத்திற்கு முன்பே மக்களும், அரசியல் தலைவர்களும், பத்திரிகைகளும், பொதுநல அமைப்புகளும் ‘சரி, போகட்டும். என்ன செய்வது?’ என்று விட்டுவிட்டார்களே, அது தான் ஆச்சர்யம். அதுதான் பெரிய வியப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;( நன்றி: துக்ளக் )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5996041-2254975171408047487?l=idlyvadai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/4r5kXKycl7E" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/2254975171408047487/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=2254975171408047487" title="27 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/2254975171408047487?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/2254975171408047487?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/4r5kXKycl7E/23122059.html" title="இது, 23.12.2059 இதழ் தலையங்கம்! - துக்ளக்" /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="14161502038753198283" /></author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">27</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2009/12/23122059.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;AkcDRHczcSp7ImA9WxBSEEk.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-7601051790506172572</id><published>2009-12-17T15:52:00.002+05:30</published><updated>2009-12-17T16:37:55.989+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-17T16:37:55.989+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="விருந்தினர்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இசை" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="வேதநாராயணன்" /><title>ஸ்டார்ட் மியூசிக் !</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/H8CgMYZi1Z99X0F4QXOP0iQ3gSE/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/H8CgMYZi1Z99X0F4QXOP0iQ3gSE/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/H8CgMYZi1Z99X0F4QXOP0iQ3gSE/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/H8CgMYZi1Z99X0F4QXOP0iQ3gSE/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.thehindu.com/ms/2002/12/01/images/2002120100040502.gif"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 227px; height: 368px;" src="http://www.thehindu.com/ms/2002/12/01/images/2002120100040502.gif" alt="" border="0" /&gt;&lt;/a&gt;இதை டிசம்பர் சீசன் என்பார்கள். என்னை கேட்டால் இது ஒவ்வொரு வருடமும் சென்னையில் நடைபெறும் ஓர் உலக அதிசயம் அல்லது ஒரு மிகப்பெரிய இசைக் கோலாகலம். நூற்றுக்கும் மேற்பட்ட சங்கீத சபாக்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களுடன் நடத்தும் நானகு வாரத் திருவிழா. நான்கு வாரமென்று சொன்னாலும் இது கிட்டத்தட்ட ஜனவரியின் மத்தி வரை நீளும். திருவையாற்றில் “பூஷ்ய பகுள பஞ்சமி” அன்று நடைபெறும், தியாக ப்ரம்மத்தின் பஞ்ச ரத்ன கீர்த்தனை உத்ஸவம்தான் இந்த இசைத் திருவிழாவிற்க்கு சூட்டப்படும் மகுடம் போன்றது. இது கிட்டத்தட்ட பொங்கல் சமயத்தில் நிகழும். அத்தருவாயில் அனைத்து சங்கீதக் கலைஞர்களும் அங்கு குழுமி ஒரே குரலில் இசைக்கும் பஞ்ச ரத்ன கீர்த்தனங்களை அனுபவிப்பதற்கு இந்த ஆயுள் போதாது.&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சீசனை முதலில் ஆரம்பித்து வைத்த பெருமை அக்கால காங்கிரஸைச் சேரும்.1927ல் காங்கிரஸ் கட்சியின் சென்னை மாகாண கூட்டம் ஒரு இசைச் சங்கமமாகத்  துவங்கியதுதான் இன்று நடைபெறும் இந்த டிசம்பர் சீசன் கச்சேரிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே என்ன நடக்கிறது?. கச்சேரி or Carnatic Music(CM) Concert. நமக்கு புரியாத சங்கீதம் ஆனால் தெரிந்த இசை. ரீதிகௌளை என்றால் தெரியாது. ஆனால் தமிழ்நாடு முழுக்க ரசித்த "கண்கள் இரண்டால்" சுப்ரமணியபுரம் பட பாடல், இந்த ராகத்தில் இலக்கண சுத்தமாக அமைந்த பாடல். தவிர, கவிக்குயில் படத்திலமைந்த சின்னக்கண்ணன் அழைக்கிறான், முதல்வனில் அழகான ராட்சசியே மற்றும் தலையைக் குனியும் தாமரையே என்று ரீதி கெளளையில் அமைந்த திரையிசைப் பாடல்களின் பட்டியல் மிக நீளம்.&lt;br /&gt;நம்ம சினிமா டைரக்டர்கள் மெலடி சாங் என்றாலே, மியூசிக் டைரக்டரைக் கூப்பிட்டு கல்யாணி or சிவரஞ்சனி or மோகனம் என்று ராகத்தை செலக்ட் பண்ணுவதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;TV சீரியல் டைரக்டர்கள், டைட்டில் சாங் என்றால், கூப்பிடுவது நித்யஸ்ரீ மகாதேவனை.&lt;br /&gt;பாம்பே ஜெயஸ்ரீ , உன்னிகிருஷ்ணன் , சுதாரகுநாதன் எல்லோ௫ம் உங்களுக்கு தெரிந்த பாடகர்கள். ஆக கர்நாடக சங்கீதத்துக்கு ஒரு அறிமுகம் வேண்டியதில்லை என நினைக்கிறேன். சங்கீத இலக்கணத்திற்கு அறிமுகம் வேண்டுமெனில், இங்கே http://www.mahadevanramesh.com/music.html.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கி.மு,கி.பி மாதிரி CMக்கு அ.மு,அ.பி. அதாவது அரியகுடிக்கு முன், அரியகுடிக்கு பின்.&lt;br /&gt;அரியக்குடி என்றால் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார். அந்த காலத்தில் CMல் எல்லா வித்வான்களையும் கூப்பிடுவது அவர் பிறந்த ஊர் பெயர் வைத்து தான். பின்னூட்டத்தில் அப்படி இல்லாத அந்த கால வித்வான் பெயர் எழுதவும். உங்கள் எல்லோருக்கும் தெரிந்த பெயர் தான். "இருக்கும் ஆனா இருக்காது கேஸ்" , ஓகே ). அரியக்குடி தான், CM கச்சேரிகளுக்கு ஒரு முறையை (கச்சேரி பத்ததி) வகுத்தார். இந்த ஃபாஸ்ட் யுகதிற்கு ஏற்றார் போல், இரண்டரை மணி நேர கச்சேரிதான் அவர் கண்டுபிடிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு முன்னால் கச்சேரி மாலை ஏழு மணிக்கு துவங்கி விடிய விடிய போகும். என்ன ஆச்சர்யம் என்றால், எல்லா பாடல்களும் தெலுங்கிலேயே இருக்கும். வேறு வழியே இல்லை. பாரதியார், பெரியபுராணம் பாடல்களில் பக்தி இருந்தாலும், பல்லவி, அனுபல்லவி &amp;amp; சரணம் என்ற கட்டமைப்பு இருப்பதில்லை. அது இருப்பது தியாகராஜ ஸ்வாமிகள்,முத்துஸ்வாமி தீக்‌ஷிதர் மற்றும் ஷ்யாமா சாஸ்திரிகள் பாடல்களில்தான். &lt;br /&gt;&lt;br /&gt;எல்லா வித்வான்களுக்கும் இந்த மூவர் தான் தெய்வம். இவர்களை சங்கீத மும்மூர்த்திகள் என்பார்கள். 18ஆம் நூற்றாண்டடில் வாழ்ந்தவர்கள் இந்த மூவரும் தமிழ் நாட்டில் பிறந்தவர்களே. ஆனால் சுந்தர தெலுங்கினில் பாட்டு இசைத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.musicacademymadras.in/images/musicacademy.gif"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 350px; height: 350px;" src="http://www.musicacademymadras.in/images/musicacademy.gif" alt="" border="0" /&gt;&lt;/a&gt;நம்ம சிங்கார சென்னை தான், கர்நாடக இசையின் மெக்கா. அந்த மெக்காவில் உள்ள mosque தான் சங்கீத வித்வத் சபை எனப்படும் ம்யூசிக் ஆகாடமி. கர்நாடக இசைக்காக 1927-ல் துவங்கப்பட்ட முதல் சபா இதுதான். துவங்கியவர் டி.டி.க்ருணமாச்சாரி, இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் மற்றும் பிரபல தொழிலதிபர்( TTK Prestige Cooker மற்றும் உட்வர்ட்ஸ் க்ரைப் வாட்டர் தயாரிப்பு நிறுவனம்). இங்கே வருடா வருடம் வழங்க படும் "சங்கீத கலா நிதி " விருது தான் நம்ம வித்வான்களுக்கு நோபெல் பரிசு. M.S.சுப்புலக்‌ஷ்மி ஒரு கலாநிதி. இருபது வருடங்களாக முன்னணிப் பாடகர், crowd puller ஆக பாடி வரும் சுதா ரகுநாதனுக்கு இன்னும் வழங்க படவில்லை. Minimum 30 வருடங்கள் இசை தொண்டு, ஒரு பத்மஸ்ரீ ,ஒரு பத்ம விபூஷன்,பத்மபூஷன்,கலைமாமணி இவை எல்லாம் வந்து விடும் அல்லது வந்து இருக்க வேண்டும். இங்கே பாடுவதற்கு சான்ஸ் (prime slot) கிடைத்தால், அவர் அந்த வருடத்தில் உள்ள top 30 வித்வான்களில் ஒருவர் என்று நினைக்கலாம் .&lt;br /&gt;&lt;br /&gt;இது மாதிரி ஏகப்பட்ட சபாக்கள் . இப்பொழுது 2009ல் யார் யார் பிரபலம் என்று பார்ப்போம்.&lt;br /&gt;ஒரு சின்ன லிஸ்ட் தான். பிரபலம் என்றால் விஜய் மாதிரி அல்ல. கமல்,சிவாஜி மாதிரி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyoFZfxvowI/AAAAAAAABEk/IXT0oBYw0f4/s1600-h/sanjay.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 351px; height: 219px;" src="http://1.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyoFZfxvowI/AAAAAAAABEk/IXT0oBYw0f4/s320/sanjay.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5416147437451453186" border="0" /&gt;&lt;/a&gt;Top பாட்டு கலைஞர் : சஞ்சய் சுப்பிரமணியம் (போட்டோவில் இருப்பவர்), T M கிருஷ்ணா.&lt;br /&gt;Top வாத்திய கலைஞர் : Mandolin U ஸ்ரீநிவாஸ்.&lt;br /&gt;Top ஜன ரஞ்சக பாடகர் : அருணா சாய்ராம்.&lt;br /&gt;Crowd puller பெண் கலைஞர் : சுதா ரகுநாதன், நித்யஸ்ரீ மஹாதேவன்.&lt;br /&gt;பிரபல மிருதங்க வித்வான் : Vellore, Trichy, Umayalpuram (பின்னூட்டம் , சரியா !).&lt;br /&gt;Emerging star, பாட்டு கலைஞர் : சிக்கில் குருசரண் . Smart looking, மணிரத்னம் இன்னும் இவரை பார்க்க வில்லை என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் பின்னூட்டத்தில் சென்னை மியூசிக் சீசனில் எவ்வளவு concert என்று எழுதவும். சரியான விடைக்கு ராமேஷ் மகாதேவன் எழுதிய ""A gentle introduction to Carnatic Music" புத்தகம் பரிசு.&lt;br /&gt;&lt;br /&gt;- வேதநாராயணன்&lt;br /&gt;&lt;br /&gt;(மியூசிக் சீசன் பற்றி எழுத ஒப்புக்கொண்ட வேதா நாராயணனுக்கு நன்றி - இவ.)&lt;br /&gt;[ கார்டூன் படம் நன்றி: ஹிந்து,&lt;br /&gt;சஞ்சய் படம் படம் நன்றி : http://thetraces.aminus3.com  ]&lt;br /&gt;&lt;br /&gt;( சில எடிட்டிங்குடன் இந்த பதிவு மீண்டும் )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5996041-7601051790506172572?l=idlyvadai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/5bqgjxvjo1I" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/7601051790506172572/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=7601051790506172572" title="25 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/7601051790506172572?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/7601051790506172572?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/5bqgjxvjo1I/blog-post_230.html" title="ஸ்டார்ட் மியூசிக் !" /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="14161502038753198283" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyoFZfxvowI/AAAAAAAABEk/IXT0oBYw0f4/s72-c/sanjay.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">25</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2009/12/blog-post_230.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;CkIHRX44eip7ImA9WxBSEEk.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-212660467174516188</id><published>2009-12-17T10:43:00.005+05:30</published><updated>2009-12-17T14:32:14.032+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-17T14:32:14.032+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="எழுத்தாளர்கள்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அறிவிப்பு" /><title>பூச்செண்டு -  ஞாநி விளக்கம்</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/_nBChdyNEdPsEQ2Ly4MqtAjYdsA/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/_nBChdyNEdPsEQ2Ly4MqtAjYdsA/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/_nBChdyNEdPsEQ2Ly4MqtAjYdsA/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/_nBChdyNEdPsEQ2Ly4MqtAjYdsA/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_oNGgBJm-TXc/Sh7NHK7_-hI/AAAAAAAAAXE/XmUaHEM0RHU/s400/gnani.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 195px; height: 294px;" src="http://4.bp.blogspot.com/_oNGgBJm-TXc/Sh7NHK7_-hI/AAAAAAAAAXE/XmUaHEM0RHU/s400/gnani.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;சாருவின் வலைப்பதிவில் 'ஞாநி பூச்செண்டு' மேட்டர் பற்றி எழுதியதற்கு ஞாநியின் விளக்கம் அல்லது மறுப்பு. நண்பர் ஒருவருக்கு ஞாநி அனுப்பிய மடல் இங்கே...&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;என் பேச்சு திரித்தும் வெட்டியும் போடப்பட்டு அவதூறு செய்யப்படுகிறேன், இலக்கிய புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளில் பரிசுகளாக புத்தகங்களைத்தான் தரவேண்டுமென்பதே என் பேச்சின் அழுத்தம். எல்லா நிகழ்ச்சிகளிலுமே நூல்களை நினைவுப்பரிசுகளாகத்தருவதையே நான் &lt;strike&gt;வக்லியுறுத்துகிறேன்&lt;/strike&gt; வலியுறுத்துகிறேன். எனக்கு மேடையில் தரப்படும் பூச்செண்டை நான் எடுத்துப் போய் ப்யன்படுத்த வழியில்லை. அவற்றில் உள்ள பூக்களை பூ வைக்கும் பழக்கத்தில் உள்ள பெண்களுக்குக் கொடுத்துவிடுவது வழக்கம். அதைத்தான் அன்றும் செய்தேன். எனக்குப் பயன்படாத பூச்செண்டை தருவதற்கு பதில், பொன்னாடை என்று பொய் சொல்லிப் போர்த்தும் கைத்தறி துண்டு தந்தால் கூட டவலாகப் பயன்படுத்துவேன் என்று சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தில் தரும் பூச்செண்டு என்பது ஓர் அடையாளம் . பாராட்டின் அடையாளம். ஆஹா, பேஷ் பேஷ் , பலே என்பது போல அது ஒரு சொல் குறியீடு அவ்வளவுதான். எழுத்தில் தரும் குட்டு என்ன அசல் குட்டா ? அதுவும் கண்டனத்தின் குறியீடு மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பூச்செண்டுக்கு எதிரி அல்ல, அது பயன்படக்கூடியவர்களுக்கு மட்டும் கொடுத்தால் எனக்கு ஆட்சேபனையில்லை. நான் அந்தக் காசில் புத்தகம் வாங்கித்தரவே விரும்புவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஞாநி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 0);"&gt;இந்த வார பூச்செண்டு யாருக்கு ? இந்த வார குட்டு யாருக்கு ? உடனே இட்லிவடை பூவை வைத்து சிண்டு முடிகிறார் என்று சொல்லாதீங்க :-) &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5996041-212660467174516188?l=idlyvadai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/DCK2hRXNcus" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/212660467174516188/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=212660467174516188" title="13 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/212660467174516188?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/212660467174516188?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/DCK2hRXNcus/blog-post_17.html" title="பூச்செண்டு -  ஞாநி விளக்கம்" /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="14161502038753198283" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/_oNGgBJm-TXc/Sh7NHK7_-hI/AAAAAAAAAXE/XmUaHEM0RHU/s72-c/gnani.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">13</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2009/12/blog-post_17.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;CkEFSXw8eSp7ImA9WxBTGUU.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-7926314266990119017</id><published>2009-12-16T15:18:00.005+05:30</published><updated>2009-12-16T21:53:38.271+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-16T21:53:38.271+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம்" /><title>மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 16-12-2009 (இரண்டாம் பகுதி )</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/4X_pcybCBcV2BNKF9ACT9bOQE_Q/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/4X_pcybCBcV2BNKF9ACT9bOQE_Q/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/4X_pcybCBcV2BNKF9ACT9bOQE_Q/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/4X_pcybCBcV2BNKF9ACT9bOQE_Q/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyikS4EH8TI/AAAAAAAABD0/EtaNjiFq4s4/s1600-h/kalki.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 150px; height: 212px;" src="http://1.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyikS4EH8TI/AAAAAAAABD0/EtaNjiFq4s4/s400/kalki.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5415759196107305266" border="0" /&gt;&lt;/a&gt;அன்புள்ள வடை,&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;கல்கி இண்டர்நெட் &lt;/span&gt;சிறப்பிதழ் பற்றி முதலில் என்னுடைய சில கருத்துக்களை சொல்லிடறேன். முதலில் &lt;a href="http://nesamudan.com"&gt;நேசமுடன் வெங்கடஷ்க்கு&lt;/a&gt; வாழ்த்துகள்.&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt; முன்னுரையில் "இந்த இண்டர்நெட் ஸ்பெஷலில் இணையத்தின் ஒரு சொட்டு தேனை எடுத்துத் தடவ முயற்சித்திருக்கிறேன். பெருங்கடலை 96 பக்கத்துக்குள் அடக்க முடியுமா என்ன ?" என்று சொல்லிவிட்டு அடுத்த இரண்டு பக்கம் நயந்தாராவை பற்றி இணையத்தில் என்ன வந்திருக்கு என்ற 'நச் நயன்'  கவர் ஸ்டோரி. நயன் மேக்கப்புடன் எப்படி இருப்பார், இல்லாமல் எப்படி இருப்பார் என்று ஒரு பக்கம் போட்டோ அப்பறம் எப்படி 96 பக்கத்தில் இணையத்தை பற்றி சொல்ல முடியும் ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;இப்படி தன் படத்தை&lt;/span&gt; ப்ளோ-அப் செய்து போடுவதாலோ என்னவோ நயன் இப்ப டயட் கண்ட்ரோலில் இருக்கிறார். அதற்காக அவர் தினமும் நிறைய சுவிங்கம் போட்டு மென்று துப்புகிறார் என்பது கொசுறு தகவலை. இந்த தகவல் அதில் இல்லை, ஆனால் இந்த தகவலை எனக்கு சொன்னவர் ஒரு நயன் ரசிகர். சுவிங்கம் மென்றால் முகம் ஸ்லிமாகுமாம். அவ்வளவு தான் எனக்கு தெரியும். மற்ற குசும்பு தகவல் எல்லாம் அடுத்த இண்டர்நெட் சிறப்பிதழில் வரும் என்று ஆவலுடன் எதிர்ப்பாக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.thenaali.com/UltimateEditorInclude/UserFiles/images/kollywood/actress/nayanthara-sept-22.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 250px; height: 398px;" src="http://www.thenaali.com/UltimateEditorInclude/UserFiles/images/kollywood/actress/nayanthara-sept-22.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 51, 255);"&gt;இணைய இதழ்கள்&lt;/span&gt; பற்றி சில தகவல்கள், போலி டோண்டுவை திரும்பவும் பாப்புலர் ஆக்கும் டோண்டு கட்டுரை, கூகிள் குரோம் பற்றிய கட்டுரை கொஞ்சம் பராவயில்லை. டாரெண்ட் பற்றிய கட்டுரை ஒரு பக்கத்துக்கு இருக்கிறது. நெட் ஜோசியம் சொல்லும் வேதா கோபாலனிடம் ( பரவாயில்லை பெண்கள் இதுல கூட வந்துட்டாங்க ) ஒரு பேட்டி. அதில அவர் மக்கள் என்ன மாதிரி கேள்விகள் கேட்பார்கள் என்று சொல்லுகிறார் - "எனக்கு ஜாப் விசா கிடைக்குமா, கீரீன் கார்டு கிடைக்குமா". "ஆண்கள் நான் இண்டர்வியூ போகிறேன் என்ன கலர் சட்டை போடுக்கணும்" என்ற கேள்விகள் தானாம்.  முடியலடா சாமி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255); font-weight: bold;"&gt;நெட் குண்டர்கள்&lt;/span&gt; என்ற கட்டுரையில் நெட்டுல் நடக்கும் சில ஃபிராடு விஷயங்களை சொல்லியுள்ளார். இதில் 'த்ரிஷாவின் குளியலறைக் காட்சி, நயன் - சிம்பு முத்தக் காட்சி என்று உதாரணம் தருகிறார் கட்டுரை ஆசிரியர். ( இது வெங்கடேஷே எழுதிய கட்டுரை என்று நம்புகிறேன் ). இப்படி உதாரணம் தந்தால் இதை பற்றி கேள்விபடாதவங்க கூட இனிமே இதை கூகிளில் தேட ஆரம்பித்துவிடுவார்கள். சில வாரங்களுக்கு முன் எடிட்டிங் பற்றி நேசமுடனில் பேசிய வெங்கடேஷ் இந்த மாதிரி பெயர் சொல்லி உதாரணம் சொல்லுவதை எடிட் செய்திருக்கலாம். கல்கியில் நான் இதை நிச்சயமாக எதிர்பாக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;இனியவை 140&lt;/span&gt; என்ற டிவிட்டர் சிறுகதை என்.சொக்கன் எழுதியிருக்கார்.&lt;br /&gt;"சொல்லப்போனால், அவளைச் 'சகோதரி' என்று அழைத்ததன் மூலம் என்னை நானே நல்லவனாக எண்ணிக்கொண்டேன். இப்போது அந்த அபத்தத்தை நினைத்தால் சிரிப்பு வருகிறது." ஒரு புள்ளி அதிகமாக வைத்திருந்தால் இந்த வாக்கியம் சொதப்பலாக இருந்திருக்கும்.  புரிந்திருக்குமே இது காதல் கதை!. அந்த சிறுகதையில் பின் குறுப்பு கொஞ்சம் சொதப்பல். மற்றபடி ஓ.கே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;தமிழ் வலைப்பதிவுகளில் பெண்கள் !&lt;/span&gt; இதில "!" எதற்கு ? அதுக்கு தான். நான்கு பெண்கள் வலைப்பதிவிலிருந்து சில மேற்கோள்கள். டிவிட்டரில் பிரபலங்கள் என்ற தலைப்பில் யார் டிவிட்டரில் பிரபலம் என்று ஜெனிலியாவின் ஸ்விட் டிவீட்கள் என்று சில மேட்டர் இருக்கிறது. நானும் தேடி தேடி பார்த்தேன். என்றென்றும் அன்புடன் பாலா பெயர் அதில இல்லவே இல்லை. இத்தனைக்கும் இவர் 10,000 அடித்திருக்கிறார். அதில "மக்களே நான் தூங்க போகிறேன்.நாளை பார்க்கலாம்" மட்டும் 9000 இருக்கும். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பாலா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 204);"&gt;ஆன்லைனில் பிராத்தனை&lt;/span&gt; பற்றி ஒரு கட்டுரை, 10 மைல் கற்கள் என்று தலைப்பில் மக்கள் வாழ்வில் பெரும் மாற்றங்கள் கொண்டு வந்த 10 இண்டர்நெட் சாதனைகள். சென்னை மாநகரக் காவல் துறையின் சைபர் ஆணையாளர் டாக்டர் சுதாகர் பேட்டி ஒன்று முக்கியமானது  இவரிடம் போய் சைபர் க்ரைம் என்ற பெயர் எப்படி வந்தது என்று கேள்வி கேட்டு அவரும் அதற்கு பதில் சொல்லியிருக்கார். நயந்தாராவிடம் போய் உங்களுக்கு உளுந்து ஊற போட தெரியுமா என்று கேட்பது போல இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 204, 204);"&gt;இணையத்தில் இலக்கிய&lt;/span&gt; பர்ச்சேஸ் என்று பத்ரி, சசிரேகா, ஸ்ரீநிவாசன் தங்களின் மார்கெட்டிங் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள். இதழை படிக்கும் ஒருவருக்கு மொத்தத்தில் இண்டர்நெட் என்றாலே டிவிட்டர், சினிமா, போக்கிரி தனம் என்று ஒரு பிம்பம் வருகிறது. கல்கி இண்டர்நெட் சிறப்பிதழுக்கு நான் தரும் மார்க் பாஸ் மார்க்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt;எப்போது தேர்வில் 100/100 &lt;/span&gt;வாங்கும் ஒருவன் திடீர் என்று 0/100 வாங்கினால் அதிர்ச்சியாக இருக்கும் அது போல தான் டைகர் உட்ஸ் கதையும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.babble.com/CS/blogs/strollerderby/lg_woods_ap-01.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 212px; height: 250px;" src="http://www.babble.com/CS/blogs/strollerderby/lg_woods_ap-01.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;பிரபல கோல்ஃப் வீரர் டைகர் உட்ஸ் விவகாரம் பற்றி ஏன் யாரும் கண்டுகொள்ளவில்லை ஒரு அன்பர் கேட்டிருந்தார். அவர் கவலை அவருக்கு. விஷயம் இது தான். புளோரிடாவில் உள்ள தனது வீட்டிலிருந்து காரில் கிளம்பிய உட்ஸ் விபத்தில் சிக்கினார். இதில் அவரது முகத்தில் காயம் ஏற்பட்டது. ஆனால் இந்தக் காயம் விபத்தால் ஏற்பட்டதல்ல, மாறாக அவரது மனைவி தாக்கியதால் ஏற்பட்ட காயம் என்று பின்னர் விசாரனையில் தெரிய வந்தது. கூடவே இவர் எந்த பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளார் என்று பெரிய பட்டியல் வர. மீடியா ஓவர் டைமில் வேலை செய்தது. ஒரு பெண் என்றாலே இவர்களுக்கு தூக்கம் வராது, இங்கே 14 பேர்!! சும்மா இருப்பார்களா ? போட்டு தாக்கிவிட்டார்கள். மாரல் ஆப் த ஸ்டோரி : எல்லா இடத்திலையும் மனைவி கையால அடி வாங்கிறவன் இருக்கிறான். இந்த உண்மை தெரியும் போது நமக்கு மனசில கொஞ்சம் நிம்மதியா இருக்குது அவ்வளவு தான். லேட்டஸ்ட் நியூஸ், ஏகப்பட்ட பத்தினி விரதன் டைகர் உட்ஸ் தற்போது குடும்ப உறவை பலப்படுத்துவதற்காக இரண்டாவது ஹனிமூனுக்கு செல்கிறார், தனது மூன்றாவது குழந்தையை பெற வேண்டி. வாழ்த்துக்கள். இப்ப இந்த கவிதையை படியுங்க&lt;br /&gt;&lt;br /&gt;'The woods are lovely, dark and deep.&lt;br /&gt;But I have promises to keep,&lt;br /&gt;And miles to go before I sleep&lt;br /&gt;And miles to go before I sleep.'&lt;br /&gt;-Robert Frost,&lt;br /&gt;&lt;br /&gt;சரியா இல்ல ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;ஊரோட ஒத்து &lt;/span&gt;வாழு என்பார்கள். ஆனால் ஒரு விழாவில் மத்திய ரெயில்வே இணை மந்திரியும், கேரளா முஸ்லிம் லீக் தலைவருமான இ.அகமது கலந்து கொண்டார். பாரம்பரிய வழக்கப்படி குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைக்குமாறு அவரிடம் கேட்கப்பட்டது. ஆனால் மத்திய மந்திரி அகமது குத்துவிளக்கு ஏற்ற மறுத்து விட்டார். இதை பதிவாக போட்டு நிறைய பேர் தங்கள் கருத்துக்களையும் சொல்லிவிட்டார்கள். உங்க கருத்து என்ன என்று ஒருவர் என்னை சாட்டில் கேட்டார். என் கருத்து சொன்னால் என்ன செய்வார் அந்த அன்பர் ? இருந்தாலும் கேள்விக்கு பதில் சொல்லுவது தானே முறை. நான் ஒரு கேள்வியாக பதில் சொல்லுகிறேன்.. "இஸ்லாம் சமுகத்தினர் அல்லாவை தவிர யாரையும் வணங்க மாட்டர்கள். சரி, இந்த அமைச்சர் சோனியா காந்தி வந்தால் வணங்குவாரா மாட்டாரா ? இதுதான் என் கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.koodal.com/cinema/gallery/actress/pooja/pooja_38_3172009122044321.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 210px; height: 333px;" src="http://www.koodal.com/cinema/gallery/actress/pooja/pooja_38_3172009122044321.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-weight: bold;"&gt;விழானாலே ஏதாவது&lt;/span&gt; பிரச்சனை வரும் போல, அங்கே மந்திரி குத்து விளக்கு ஏற்ற மறுத்தார் இங்கே ஞாநி பொக்கே கொடுத்ததற்கு ஏன் வேஸ்ட் என்று கேட்டு ஒரு பெண் மணியிடம் கொடுத்திருக்கிறார். பெண்கள் நமக்கு தான் காதில் பூ வைப்பார்கள். ஆனால் ஞாநி For a Change பெண்ணுக்கு வைத்துள்ளார். பாராட்டுக்கள்.  சாரு For a change காமெடியாக எழுதாமல் நல்லா எழுதியிருக்கார் என்று  டிவிட்டரில் நீ, நான் என்று போட்டி போட்டுக்கொண்டு இந்த கட்டுரையுடன் நான் ஒத்து போகிறேன் என்று வாக்குமூலம் தருகிறார்கள்.  இவர்கள் ஒத்து போனால் என்ன ஒத்து போகாட்டி என்ன ?  For a change சாரு, ஞாநி இருவர்கள் இடமும் எனக்கு ஒரு கேள்வி இருக்கு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;1. நான் குமுதம் படிக்க மாட்டேன் என்று சொல்லும் சாரு வாரா வாரம் குமுதம் படிக்கிறார் என்று தன் கட்டுரையில் தெரிகிறது எது உண்மை ?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;2. ஞானி ஓ’பக்கங்கள்-ல மட்டும் வாரா வாரம் பூச்செண்டு (பொக்கே) கொடுக்கறார்....ஆனா தனக்கு கொடுத்த பூச்செண்ட மட்டும் உதாசீன படுத்திட்டார் ஏன் ?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;மொபைல் போன் &lt;/span&gt;ரீசார்ஜ் மாதிரி எழுத்தாளர்களும் தங்கள் எழுத்தையும் கொஞ்சம் ரீசார்ஜ் செய்துக்கொள்ளுங்கள். பிளீஸ்!&lt;br /&gt;&lt;br /&gt;ரீசார்ஜ் என்றவுடன் தான் நினைவுக்கு வருது இடைதேர்தலில் தி.மு.க.,வினர் இளம் வாக்காளர்களை கவரும் வகையில், ரீசார்ஜ் கார்டுகள் கொடுத்துள்ளனர். இப்ப தேர்தல் கமிஷன் என்ன செய்யும் ? பாவம் அவர்களுக்கு பால் போடுபவர்களையும், பேப்பர் போடுபவர்களையும் ஃபாலோ செய்வதே வேலையாகிவிட்டது. கழகத்தின் நூதன வழிகளை அவர்கள் கண்டுப்பிடிக்க சி.பி.ஐ, அல்லது FBIஉதவியை தான் நாட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://static.guim.co.uk/sys-images/Sport/Pix/pictures/2009/12/15/1260865275868/Verinder-Sehwag-001.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 231px; height: 138px;" src="http://static.guim.co.uk/sys-images/Sport/Pix/pictures/2009/12/15/1260865275868/Verinder-Sehwag-001.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;இந்தியா-ஸ்ரீலங்கா &lt;/span&gt;முதல் ஒருநாள் போட்டி ராஜ்கோட்ல நடந்துது. மாட்ச் முடியறப்ப பெருசுகளுக்கெல்லாம் BP எகிறியிருக்கும். முதல்ல பாட்டிங் பண்ணின இந்தியா, ஷேவாக், டெண்டுல்கர், தோனி மற்றும் இதரர்கள் உபயத்தால 50 ஓவர்ல 414 ரன் எடுத்தது. இதுதான் ஒருநாள் போட்டிகள்ல இந்தியாவோட அதிகபட்ச ரன். முன்னூத்தம்பது ரன் எடுத்தாலே சேஸ் பண்றது கஷ்டம். இதுல நானூத்தி பதினைஞ்சு எல்லாம் முடியவே முடியாதுன்னுதான் எல்லாம் நினைச்சாங்க....கடைசில நடந்தது அப்படியே தலைகீழ். தில்ஷானும், சங்கக்காராவும் அடிச்ச அடில இந்தியா ஆட்டம் கண்டுடுச்சு ராஜ்கோட்ல. விதி கொஞ்சம் சதி பண்ணினதால அநியாயமா மூணே மூணு ரன் வித்தியாசத்துல இலங்கை தோத்துடுச்சு. ஆனாலும் மாட்ச்-ல உண்மையான வின்னர் என்னவோ இலங்கைதான். அந்த அளவுக்கு அருமையா ஆடினாங்க. கடைசில பேட்டி குடுத்த ஷேவாக்கே இலங்கையதான் சப்போர்ட் பண்ணினாராம். சிரிச்சுகிட்டே சொன்னார். ஆனா அதுக்கு அவர் சொன்ன காரணம் வேற!! நான் எந்த டீம சப்போர்ட் பண்றேனோ அது தோத்துடும். அதனாலதான் இலங்கைய சப்போர்ட் பண்ணினேன்னு சொன்னார். மேன் ஆஃப் த மாட்ச் விருது தில்ஷானுக்குதான் கொடுத்திருக்கணும். ஆனா இந்தியா ஜெயிச்சதால ஷேவாக் வாங்கிட்டார். இந்த மாதிரி அருமையான விளையாட்டு வீரர்களுக்கு டிவீட்டரில் சப்போர்ட் வேற. எங்கே போய் முட்டிக்கொள்வது ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span style="color: rgb(102, 0, 204);"&gt;இப்ப Headலியால&lt;/span&gt; &lt;/span&gt;இந்தியா முட்டிக்கொள்கிறது. என்ன விஷயம் தெரியுமா ?  அமெரிக்கா &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.24masti.com/wp-content/uploads/2009/12/davidheadley_let3-300x224.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 300px; height: 224px;" src="http://www.24masti.com/wp-content/uploads/2009/12/davidheadley_let3-300x224.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;பல விஷயங்கள்ல டபுள் கேம் ஆடிக்கிட்டிருக்கறது புதுசு இல்ல.  என்ன இப்ப கொஞ்சம் வெளிப்படையா தெரியுது.  ஒபாமா சார்ந்துள்ள டெமாக்ரடிக் கட்சி எப்பவுமே இந்தியாவ ரெண்டாம்பட்சமாதான் பாவிக்கும்.  இவர்கள் வர வேண்டும் என்று சில அசடுகள் தமிழ் பிளாகின் சைடு பாரில் ஓபாமா வர வேண்டும் என்று போஸ்டர் கூட ஒட்டினார்கள்.  ஒருபக்கம் பாகிஸ்தான் டெர்ரட் ஸ்டேட்னு சொல்லிகிட்டே மறுபக்கம் பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி மற்றும் நிதியுதவி தாராளமா செய்யுது. அது அப்படியே ISI கைக்கு மாறி லஷ்கருக்கு விநியோகம் ஆகுது. அமெரிக்கா இதுல நேரடியா சம்பத்தப்படலைன்னாலும், இப்படி செய்யறவங்கள கண்டிக்காம வேடிக்கை பாக்குது. தவிர அமெரிக்கா இப்ப கைது பண்ணிருக்கற டேவிட் கோல்மேன் ஹெட்லி alias தாவூத் கிலானி ஒரு டபுள் கேமர். இவன் ஏற்கனவே போதை மருந்து கடத்தல் விவகாரத்துல 1988-ல கைது ஆனப்ப அப்ரூவரா மாறி தன்னோட முதலாளிங்களுக்கே பெரிய ஆப்பு வச்சுட்டான். அதனால FBI, அமெரிக்கால ட்ரக் ட்ராபிக்கிங்க கண்டுபிடிக்கறதுக்காக இவன தன்னோட சீக்ரெட் ஏஜெண்டா பயன்படுத்திகிட்டாங்க. இப்ப கிட்டத்தட்ட FBI அதே மாதிரி இவன பயன்படுத்திக்க போறதா செய்திகள் வெளியாகிருக்கு. அதாவது மும்பை தாக்குதல் விவகாரத்துல இவனோட பங்கு நிரூபிக்கப்பட்டதனால அல்மோஸ்ட் இவனுக்கு மரண தண்டனை உறுதி (அமெரிக்காலதான்!! நல்லவேளை இந்தியால மரண தண்டனைன்னா கருணை மனு, அவனோட அம்மா அழுகை, பிரதமருக்கு தூக்கம், பசியின்மை இவ்வளவு பிரச்சனைகள் இருக்கு, அங்க அதெல்லாம் கிடையாது). அதனால தண்டனைய குறைக்கறதுக்கு உபாயமா திரும்பவும் அப்ரூவரா மாறி FBI-க்கு உதவ போறானாம். இதுல மேற்கொண்டு இன்னும் என்ன ஆகப்போகுதுன்னு பொருத்திருந்துதான் பாக்கணும். அப்படியே மரண தண்டனை விதிச்சா இந்தியாகிட்ட அவன ஒப்படைக்காம அங்கேயே தண்டனைய நிறைவேத்தறதுதான் நல்லது. ஏற்கனவே முஸ்லிமா இருந்தவன் இப்ப கிறிஸ்தவனா மாறிட்டதால, இப்ப இவன இங்க தூக்குல போட்டா முஸ்லிம், கிறித்துவ ஓட்டெல்லாம் பறி போய்டுமோன்னு காங்கிரஸுக்கு அஸ்தில ஜன்னி வந்துடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 204, 0);"&gt;பெண்கள் போடும்&lt;/span&gt; கண்டிஷனை கேட்டால் ஆண்களுக்கு ஜன்னி வந்துடும் போல. போன வாரம் எனக்கு வீட்டில் பெண் பார்க்க ஆரம்பித்தார்கள். தமிழ் மேட்ரிமோனில பொண்ணு தேடின போது எனக்கு வந்த முதல் அதிர்ச்சி. அமெரிக்க மாப்பிளையாக இருக்கணுமாம்(அது கூட பரவாயில்லை), அப்பறம் ஸீ ஷோர் ல வீடு இருக்கணுமாம், இங்க இருக்கற பெஸண்ட் நகர்ல ஸீ ஷோர் ப்ளாட் வாங்கினாலே கோடிக்கணக்குல போகும். இதுல அமெரிக்கால ஸீ ஷோர்னா எங்க போறது?? மியாமி மாதிரி எடத்துல வீடு வேணும்னா டைகர் உட்ஸ் மாதிரியான ஆளுங்கள புடிச்சாதான் கட்டுப்படி ஆகும் இவங்க கண்டிஷனுக்கெல்லாம். பெண்கள் எல்லாம் ரொம்ப உஷார் பார்ட்டிகள் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_R8GcmkGe6zo/Syin-wkkdeI/AAAAAAAABD8/4CsqrXFB8sc/s1600-h/rahul_maha.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 317px; height: 258px;" src="http://2.bp.blogspot.com/_R8GcmkGe6zo/Syin-wkkdeI/AAAAAAAABD8/4CsqrXFB8sc/s320/rahul_maha.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5415763248545035746" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 204);"&gt;திருமணம் என்று&lt;/span&gt; சொன்னவுடன் அடுத்த நியூஸ் ஒண்ணு ஞாபகம் வருது.   அப்பன்காரன் நேர்மையா சேர்த்த சொத்தை உட்கார்ந்து சாப்பிடுறவனையே நம்ம சமூகம் கௌரவமா பார்க்காது. இந்த லட்சணத்துல அவதாரப் புருஷன் ஒருத்தனுக்கு வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்க சுயம்வரம் நடத்தப்போகுது NDTV Imagine.  கலி முத்திடுச்சு வேற என்ன சொல்ல.  ராகுல் மாகாஜனுக்கு சுயம் வரமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 204, 204);"&gt;ராகுல் மகாஜன் யார் தெரியுமா ?  &lt;/span&gt;மறைந்த பா.ஜ.க தலைவரும், வாத்தியாராக இருந்து அரசியல் முதலீட்டில் கோடிகளைப் பார்த்த பிரமோத் மகாஜனின் மகன். போதை மருந்து உட்கொண்டதால் உள்ளே சென்று வெளியே வந்தவர். ஏற்கனவே ஒரே ஒரு தடவை மட்டும் திருமணம் ஆனவர். தனது மனைவியை கொடூரமாக அடித்ததன் விளைவாக அந்த விவாகமும் ரத்தானது. பி.ஜே.பி பிரமோத் மகாஜனின் மகன் என்ற ஒரே காரணத்துக்கு பி.ஜே.பியில் சேர்த்தது. இப்படிப்பட்டவருக்கு பொண்ணு பார்த்து இன்னொரு திருமணம் செய்து வைக்கப் போகிறது NDTV Imagine. NDTVக்கு ஏன் இந்த வேலை ? ஏதோ பரபரப்பு கொண்டு வந்து ரேட்டிங்கை உயர்த்தணும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt;ராகுல் மாகாஜனும்&lt;/span&gt; பல கோடிகளுக்கு அதிபதி ஆனவர் ஆகையால், பல பெண்களும் க்யூவில் நிற்கத் தயாராம்!  எந்த பெண் இவரை செலக்ட் செய்வார் என்று பார்க்க இந்தியாவே ஆவலா இருக்கு. இது ஒரு வகை செலக்ஷன். பெயர் சுயம்வரம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;ரோட்டில் விபசாரிகள் &lt;/span&gt;நிற்பார்கள் வரும் கஸ்டமர்கள் அவர்களை நோட்டம் விட்டு தங்களுக்கு பிடித்தவரை செலக்ட் செய்து கூட்டிகிட்டு போவார்கள்.  இந்த செலக்ஷனுக்கு பெயர் விபச்சாரம். கண்டேன் காதலில் கூட அப்படி ஒரு சீன் வரும்.  விபசாரத்தை தடுக்க முடியவில்லை என்றால் அதை ஏன் சட்டப்பூர்வமாக ஆக்கக் கூடாது என்று மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது.  நீதிபதிகள் கடைசியாக அரசை இந்த மாதிரி கேள்வி கேட்டுள்ளார்கள்&lt;br /&gt;"நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தி பற்றி நாம் பெருமையுடன் பேசுகிறோம். ஆனால், நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களின் எண்ணிக்கை 30 சதவீதத்தில் இருந்து தற்போது 37 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. 5, 6 குடும்பங்களின் வளர்ச்சியை வைத்து, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியடைந்து இருப்பதாக கருதக் கூடாது. ஒழிக்கப்படவேண்டிய வறுமை நிலை காரணமாகத்தான் சிறுமிகள், பெண்கள் கடத்தப்படுவதும், விபசாரத் தொழில் செழிப்பாகவும் நடப்பதற்கு முக்கிய காரணம்" இந்த மாதிரி அரசை தான் நாம் ஐந்து வருடத்துக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;இன்னிக்கு வந்த &lt;/span&gt;மெயிலை பார்த்தால் பெண்கள் உஷாரா இருக்க வேண்டும் போல. ....சென்னையில் உள்ள ஒரு பிரபல மாலில் “ட்ரயல் ரூம்”-ல பின்ஹோல் ரக சிறிய கேமரா வைத்து சில விஷமிகள் ட்ரெஸ் சேஞ்ச் பண்றவங்கள கவனிக்கறாங்களாம். மனுஷங்களோட வக்கிரம் எந்த அளவுக்கு போய்கிட்டிருக்கு?? இந்த மாதிரி செய்பவர்களை ட்ரயல் கோர்டில் முதலில் ஆஜர் படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://ruchii.files.wordpress.com/2006/11/set-dosa-1.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: right; cursor: pointer; width: 237px; height: 177px;" src="http://ruchii.files.wordpress.com/2006/11/set-dosa-1.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;தற்பொது செட் தோசை&lt;/span&gt; மாதிரி செட் செட்டாக புத்தகம் வெளியிடும் எழுத்தாளர்கள் எல்லாம் எனக்கு இவ்வளவு புத்தகம் இருக்கு ஆனால் எனக்கு கிடைக்கும் ராயல்டியில் சாதா தோசை கூட வாங்க முடிவதில்லை என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். தீவிரவாதிகளின் வண்ட வாளங்களையே அசால்டாக எழுதும் பா.ராகவன் பதிப்பாளர்களின் வண்டவாளங்களை &lt;a href="http://www.writerpara.com/paper/?p=930"&gt;நாசுக்காக நசுக்கியுள்ளார்&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;இரண்டு சிரிப்பு(சிறப்பு?)செய்திகள் :&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.hinduonnet.com/thehindu/mp/2006/12/30/images/2006123001550105.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 124px; height: 174px;" src="http://www.hinduonnet.com/thehindu/mp/2006/12/30/images/2006123001550105.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;இரண்டு நாளுக்கு முன் துவங்கி திங்கள் முதல் வியாழன் வரை இரவு தோறும் எட்டு மணிக்கு, ஜெயா தொலைக்காட்சியில், “சோ” வின் எங்கே பிராமணன் பாகம் இரண்டு துவங்கிவிட்டது. வாருங்கள், நாமும் சோவுடன் சேர்ந்து  பிராமணர்களைத் தேடலாம்!.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyirsuXOTsI/AAAAAAAABEE/pZtAyNn9eE0/s1600-h/kadugu.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: right; cursor: pointer; width: 171px; height: 200px;" src="http://3.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyirsuXOTsI/AAAAAAAABEE/pZtAyNn9eE0/s200/kadugu.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5415767336761052866" border="0" /&gt;&lt;/a&gt;எழுத்தாளர் கடுகு வலைப்பதிவு ஆரம்பித்திருக்கார். விதி யாரை விட்டது ? இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்! உங்கபாடு. &lt;a href="http://kadugu-agasthian.blogspot.com/"&gt;http://kadugu-agasthian.blogspot.com/&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://leadership.uoregon.edu/upload/images/music.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 219px; height: 157px;" src="http://leadership.uoregon.edu/upload/images/music.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;வீணையை தந்திக்கருவின்னு சொல்லலாம், கடத்தை தொந்திக்கருவின்னு சொல்ல முடியுமா ? இசை சீசன் ஆரம்பித்துவிட்டது. இசை சம்பந்தமா விமர்சனங்கள் இட்லிவடை வரவேற்கிறது!.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;முனி&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5996041-7926314266990119017?l=idlyvadai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/wcESmFOqwHg" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/7926314266990119017/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=7926314266990119017" title="16 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/7926314266990119017?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/7926314266990119017?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/wcESmFOqwHg/3-12-2009_2863.html" title="மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 16-12-2009 (இரண்டாம் பகுதி )" /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="14161502038753198283" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyikS4EH8TI/AAAAAAAABD0/EtaNjiFq4s4/s72-c/kalki.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">16</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2009/12/3-12-2009_2863.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;CkEEQXg_fip7ImA9WxBTGUU.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-8019117109215505370</id><published>2009-12-16T11:46:00.003+05:30</published><updated>2009-12-16T21:53:20.646+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-16T21:53:20.646+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம்" /><title>மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 16-12-2009 (முதல் பகுதி )</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/AfB4XUb9XaG_d400qwTLk04ERBQ/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/AfB4XUb9XaG_d400qwTLk04ERBQ/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/AfB4XUb9XaG_d400qwTLk04ERBQ/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/AfB4XUb9XaG_d400qwTLk04ERBQ/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.thaindian.com/newsportal/images/Telangana-151854.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 210px; height: 177px;" src="http://www.thaindian.com/newsportal/images/Telangana-151854.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;அன்புள்ள இட்லிவடை வாசகர்களுக்கு,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;இந்த வாரம் நான் இரண்டு கடிதம் எழுதப்போகிறேன். ஆந்திராவையே அசால்டாக பிரிக்கிறார்கள், கடிதத்தை பிரிப்பது என்ன பெரிய விஷயம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;அதனால் முதல் கடிதம் இட்லிக்கும், அடுத்த கடிதம் வடைக்கும்.  முதல் கடிதத்தில் பாதி பாதியாக (முழுக்க முழுக்க என்று சொல்ல முடியாது) தெங்கானா பற்றியது.&lt;/span&gt;&lt;span style="font-style: italic;"&gt;  அடுத்த கடிதத்தில் வழக்கமான அவியல். இட்லிக்கும் வடைக்கும் தனி தனியாக கடிதம் எழுதினாலும், காமனாக இருப்பது உளுந்து அதனால் இரண்டும்&lt;/span&gt;&lt;span style="font-style: italic;"&gt; சுமாராக இருக்கும் என்று நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிகு: தற்போது பெரிதாக இருக்கும் பதிவுகளை பிரித்து இரண்டு மூன்று போஸ்டாக போடுவது இன்னொரு டெக்னிக் :-)&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;முனி&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;வணக்கம் இட்லி,&lt;br /&gt;&lt;br /&gt;என்ன தனி தனியா கடிதம் என்று யோசிக்காதே. இப்ப எல்லாம் பிரித்து பேசுவது தான் ஃபேஷன். தெலுங்கானா பிரச்சனையை எடுத்துக்கோ இது நேரு காலத்திலிருந்து இருக்கு, ஆனால் ஒருவர் உண்ணா விரதம் இருந்த உடன் எல்லோரும் அதை பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்கள். இந்த பிரச்சனையை புரிந்துக்கொள்ள கொஞ்சம் ஹிஸ்டரி எல்லாம் படிக்கணும். போராட்டமும், பஸ்ஸையும் கொளுத்தும் இந்த இளைஞர்களுக்கு இந்த ஹொஸ்டரி எல்லாம் தெரியுமா என்று எனக்கு டவுட். இப்போதைய ஆந்திரம் முன்பு தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அப்போது தமிழகம் மதறாஸ் ஸ்டேட் என்று அழைக்கப்பட்டது. இது எல்லாம் நாம பிறப்பதற்கு முன்பு. ஹைதராபாத் தனி பகுதியாக நிஜாமின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1952 இல் பொட்டி ஸ்ரீராமுலு என்ற சுதந்திரப் போராட்ட வீரர், தெலுங்கு பேசும் மக்களைப் பெருவாரியாகக் கொண்ட பகுதியை ஆந்திர மாநிலமாக மதறாஸ் ஸ்டேட்டிலிருந்து பிரிக்க வேண்டும் என சாகும் வரை உண்ணா விரதப் போராட்டம் மேற்கொண்டார். அப்போ நேரு பிரதமாராக இருந்த சமயம். தாமதமாக செயல்பட்டார், அதனால பொட்டி ஸ்ரீராமுலு மரணம் அடைந்தார். அப்பறம் என்ன நடக்கும், கலவரம் தான். உடனே நேரு விழித்துக்கொண்டு 1953ல் ஆந்திரம் தனி மாநிலமாக ஆனது.&lt;br /&gt;&lt;br /&gt;1990ல் பி.ஜே.பி. தன் பங்கிற்கு குழப்பம் செய்தது. பாஜக ஆட்சிக்கு வந்தால் தனி தெலுங்கானா மற்றும் இன்ன பிற மாநிலங்களை உருவாக்குவோம் என பிரச்சாரம் மேற்கொண்டது. அதே போல் ஆட்சிக்கு வந்த பிறகு ஜார்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் உத்ராஞ்சல் ஆகிய மாநிலங்களையும் உருவாக்கியது. ஆனால் கூட்டணிக் கட்சியான தெலுகு தேசத்தின் முட்டுக் கட்டையால் பாஜக-வால் தனி தெலுங்கானாவை உருவாக்க முடியாமலேயே போய்விட்டது. அதற்குள் சந்திரசேகர ராவ் தலைமையிலான “தெலுங்கானா ராஷ்டிர சமிதி” என்ற ஒரு புதுக் கட்சி ஆரம்பித்தார். காங்கிரஸுக்கு தான் கூட்டணி கொள்கை என்று ஒன்று கிடையாதே அதனால் 2004 தேர்தலில் காங்கிரஸ் தனி தெலுங்கானாவை உருவாக்குவோம் என்ற வாக்குறுதியுடன் சந்திர சேகர ராவின் கட்சியுடன் கூட்டணி வைத்தது. இது என்ன பிரமாதம் ? ராஜிவ் காந்தி கொலையில் திமுகவிற்கு சம்பந்தம் என்று பேசியவர்கள், பிறகு கூட்டணி வைக்க வில்லையா ? அதுக்கு இது பரவாயில்லை. காங்கிரஸ் 2004 இல் ஆட்சியமைத்தவுடன் சந்திரசேகர ராவ் அமைச்சரவையிலும் பொறுப்பேற்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குள் காங்கிரஸ் வேறு ஒரு கணக்கு போட்டது. ஹைதரபாத்தில் அதிக அளவில் வசிக்கும் சிறுபான்மையினர், குறிப்பாக இஸ்லாமிய சமுதாயம் தனி தெலுங்கானாவை வரவேற்கவில்லை என்ற ஒரு காரணத்தைக் கூறி தனி தெலுங்கானா பிரச்சனைக்கு தற்காலிகமாக முற்றுப் புள்ளி வைத்தது. எப்படி என்று கேட்க கூடாது. இருக்கவே இருக்கு ஏதோ ஒரு கமிட்டி பாலிட்டிக்ஸ். பிரணாப் முக்கரிஜி தலைமையில் ஒரு குழு உருவாக்கி ஆராய தொடங்கியது. இதில கொஞ்சம் கடுப்பான சந்திரசேகர ராவ் , 2006-இல் காங்கிரஸ் ஆட்சிக்கான ஆதரவை வாபஸ் மற்றும் ராஜிநாமா என்று கூத்து எல்லாம் நடந்தது. பிறகு கரீம்நகர் தொகுதியில் போட்டியிட்ட சந்திர சேகர ராவ் மிகப்பெரிய அளவில் வெற்றியை ஈட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://searchandhra.com/english/wp-content/uploads/2009/11/Telangana-Movement-Cartoon.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 214px; height: 320px;" src="http://searchandhra.com/english/wp-content/uploads/2009/11/Telangana-Movement-Cartoon.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;இது தான் முன்கதை சுருக்கம். ஆனால் ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம். என்ற பழமொழி இருக்கு. இந்த மாதிரி செய்திகளுக்கு கூத்தாடிகள் நம்ம மீடியாதான். அதனால சந்திரசேகர ராவ் உண்ணாவிரதம் இருக்கும் போது "இன்று 8வது நாளாக உயிருடன் இருக்கிறார்" , "இன்று ஒன்பதாவது நாள்" என்று மீடியா போட்டி போட்டுக்கொண்டு அவரையும் மக்களையும் உசுப்பி விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே காங்கிரஸ் கேக் வெட்டுவது போல தெலுங்கானாவை பிரித்து எடுத்துவிட்டது. கேக் வெட்டும் போது அதில ஒரு ப்ளம் இருந்தால் உடனே நம் குழந்தைகள் சண்டை வராது யாருக்கு ப்ளம் உள்ள கேக் பீஸ் என்று ?  அது போல ஹைதராபாத் தெலுங்கானாவிற்கு போக உடனே அரசியல் குழந்தைகள் எல்லாம் உடனே  ராஜினாமா செய்யத்தொடங்கி இப்ப ஜனாதிபதி ஆட்சி வரும் நிலைமை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சந்தரசேகர ராவ் உண்ணாவிரதம் போராட்டம் எதற்கு என்று பார்த்தால் எல்லாம் சுயநலம். கடந்த சட்டமன்ற தேர்ததில் அவர் கட்சி படுதோல்வி அடைந்ததது. இப்ப நம்ம மக்கள் போன தேர்தல் போது இலங்கை தமிழர் பிரச்சனை என்று ஆரம்பிக்கலை ? அது போல தான் இவரும். இவர் தன் கௌரவத்தை தக்க வைத்துக்கொள்ள இந்த உண்ணாவிரத ஸ்டண்ட். சரி தெலுங்கானா எப்படிப்பட்ட இடம் என்று பார்த்தால் படிப்பறிவில்லாதவர் தான் இங்கே அதிகம். இங்கே தான் விவசாயிகள் தற்கொலை அதிகம். இங்கு தான் வறுமை அதிகம். இங்கே இருக்கும் மக்கள் உணவு கிடைக்காமல் தினமும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். ஆனால் இவர் உண்ணாவிரதம் இருந்த உடன் எல்லோரும் கொத்தித்து எழுந்துவிட்டார்கள். உண்ணாவிரதம் இருந்து தனி மாநிலமாக தெலுங்கானா வந்தால் எப்படி இவர்கள் பிரச்சனை விடிவுக்கு வரும் ? தனி மாநில செலவை இங்கு ஏழை மக்களூக்கு கொடுத்தால் நன்றாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி தெலுங்கானா பற்றி நிறைய பேசியாச்சு, அடுத்து இதே மாதிரி கோரிக்கையை நாடு முழுவதும் எல்லோரும் சொல்லுவது தான் இப்போது ஃபேஷன்.தலைவலி போய் திருகுவலி வந்த கதையா  பிரிவினை பிரியர்கள் எல்லாம் பார்த்தாங்க., கர்நாடகால கூர்க் தனியா பிரிக்கணும்னு ஒரு கூட்டம், மேற்கு வங்கத்த ரெண்டா பிரிச்சு கூர்க்காலாந்துன்னு ஒரு கூட்டம், மஹாராஷ்டிரத்த பிரிச்சு விதர்பா வேணும்னு ஒரு கூட்டம்!! இத்தனைக்கு அப்பறமும் மாயாவதி சும்மா இருந்தா சரியா வருமா? பார்த்தாங்க என்ன பண்ணலாம்னு?? உத்திரப் பிரதேசத்த நாலா பிரிக்கணும்னு போட்டாங்க ஒரு போடு. விளைவு?? மன்மோகன் சிங் இப்ப மண்டய பிச்சுகிட்டு இருக்கார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.toonpool.com/user/5452/files/telangana_676229.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 391px; height: 205px;" src="http://www.toonpool.com/user/5452/files/telangana_676229.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;நம்ம ராமதாஸ் கூட தமிழகம் இரண்டாக பிரிக்க வேண்டும் என்று சொல்லுகிறார். என்னையும் யாராவது கண்டுகொள்ளுங்கள் என்று இவர் கெஞ்சுவது பரிதாபமாக இருக்கிறது. நேற்று நாங்கள் எந்த கூட்டணியிலும் இல்லை. 2011ல் தான் கூட்டணி குறித்து பேசுவோம் சொல்றார். 2012ல உலகம் அழிய போகிறது என்பது உண்மை தானா ? தமிழக அரசியல் தலைவர்கள், வலைப்பதிவாளர்கள், மீடியாக்களுக்கு ஒரு கோரிக்கை. ராமதாஸையும் கொஞ்சம் கண்டுகோங்கப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் கொஞ்ச நாளில் தமிழக காங்கிரஸ் கட்சிகாரர்கள், எங்க கோஷ்டி எல்லம் தனி தனி கட்சியாக பிரித்து கொடுங்க என்று கேட்கப்போறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு கடிதம், முடிந்தவரையில் இன்னும் சில மணி நேரத்தில் வரும்,&lt;br /&gt;என்று சொல்லி இத்துடன் இந்த கடிதத்தை முடிக்கிறேன்.&lt;br /&gt;இப்படிக்கு,&lt;br /&gt;முனி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 0);"&gt;இந்த மாதிரி பிரிப்பதில் சில நன்மைகள் இருக்கு. முன்பு ஆந்திரம் தனி மாநிலமாக பிரித்ததால் என்ன நன்மை என்று பார்த்தால், விஜய்க்கு, அவரின் பல படங்கள் ஆந்திராவிலிருந்து வருகிறது.அடுத்த கடிதம் 1:00 மணிக்கு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5996041-8019117109215505370?l=idlyvadai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/vz4mQQ9MrJE" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/8019117109215505370/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=8019117109215505370" title="16 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/8019117109215505370?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/8019117109215505370?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/vz4mQQ9MrJE/3-12-2009_16.html" title="மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 16-12-2009 (முதல் பகுதி )" /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="14161502038753198283" /></author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">16</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2009/12/3-12-2009_16.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;C0QCRHY-cCp7ImA9WxBTF0g.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-3097679028902399240</id><published>2009-12-14T01:05:00.003+05:30</published><updated>2009-12-14T06:12:45.858+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-14T06:12:45.858+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="செய்தி" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="செய்தி விமர்சனம்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சமுதாயம்" /><title>யார் செய்தது சரி ? யார் செய்தது தப்பு ? யார் செக்யூலர் ?</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/d5Kqc52VxlHNluiR7cNe2Uj-zJo/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/d5Kqc52VxlHNluiR7cNe2Uj-zJo/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/d5Kqc52VxlHNluiR7cNe2Uj-zJo/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/d5Kqc52VxlHNluiR7cNe2Uj-zJo/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;குத்து விளக்கு ஏற்ற மத்திய மந்திரி அஹமது மறுப்பு ; ஜேசுதாஸ் வெளிநடப்பு  - இது தான் செய்தி... &lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;இந்தியா-ஜப்பான் வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில் கட்டமைப்புகளின் நிலை குறித்த தேசிய கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விழாவில் மத்திய ரெயில்வே இணை மந்திரியும், கேரளா முஸ்லிம் லீக் தலைவருமான இ.அகமது கலந்து கொண்டார்.&lt;br /&gt; &lt;br /&gt;பாரம்பரிய வழக்கப்படி குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைக்குமாறு அவரிடம் கேட்கப்பட்டது. ஆனால் மத்திய மந்திரி அகமது குத்துவிளக்கு ஏற்ற மறுத்து விட்டார்.&lt;br /&gt; &lt;br /&gt;இது தொடர்பாக விழா அமைப்பாளர் ஒருவர் கூறும் போது முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் குத்து விளக்கு ஏற்ற மாட்டார்கள். அவர் இஸ்லாமியர் என்பதால் குத்துவிளக்கு ஏற்ற மறுத்து விட்டார் என்றார்.&lt;br /&gt; &lt;br /&gt;இந்த விழாவில் பாடகர் கே.ஜே.ஜேசுதாசும் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக கலந்து கொண்டார். மத்திய மந்திரியின் செயலை கண்டித்து அவர் வெளிநடப்பு செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: #FFFF00"&gt;யார் செக்யூலர் ? முஸ்லிம் விழா சென்று கஞ்சி குடிக்கும் ஜெயலலிதா கருணாநிதியா ? அல்லது வெளிநடப்பு செய்த ஜேசுதாஸா ? அல்லது அரசு விழாவில் குத்துவிளக்கு ஏற்ற மறுத்த அமைச்சரா ? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5996041-3097679028902399240?l=idlyvadai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/TmrU5MirTwI" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/3097679028902399240/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=3097679028902399240" title="53 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/3097679028902399240?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/3097679028902399240?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/TmrU5MirTwI/blog-post_14.html" title="யார் செய்தது சரி ? யார் செய்தது தப்பு ? யார் செக்யூலர் ?" /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="14161502038753198283" /></author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">53</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2009/12/blog-post_14.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;DkMGQXg7cSp7ImA9WxBTFkU.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-5894008606502653670</id><published>2009-12-13T11:37:00.000+05:30</published><updated>2009-12-13T11:37:00.609+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-13T11:37:00.609+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="செய்தி விமர்சனம்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இன்பா" /><title>சன்டேனா இரண்டு (13-12-09) செய்திவிமர்சனம்</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/P1hSDjckoybKxmvlS8BPG8J0TWM/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/P1hSDjckoybKxmvlS8BPG8J0TWM/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/P1hSDjckoybKxmvlS8BPG8J0TWM/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/P1hSDjckoybKxmvlS8BPG8J0TWM/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyRcCL8ixGI/AAAAAAAABDc/dSK5FIA1eyU/s1600-h/director+shankarfoto.bmp"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 306px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyRcCL8ixGI/AAAAAAAABDc/dSK5FIA1eyU/s320/director+shankarfoto.bmp" alt="" id="BLOGGER_PHOTO_ID_5414553844642399330" border="0" /&gt;&lt;/a&gt;இந்த வார செய்திகள் சினிமா ஸ்பெஷல் ...&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;செய்தி # 1&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு எஸ் எம் எஸ் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சும்மா பார்க்கில் தூங்குவது போன்ற சின்ன பிரச்சினைகளுக்கு கும்பிபோகம் சொன்ன ஷங்கரே,  ஆறு மணி நேரம் 'டிராபிக் ஜாம்' ஏற்படுத்தின உங்களுக்கு கருட புராணத்தில் தண்டனை என்னங்க?&lt;br /&gt;முதல்வன் படத்தில் உள்ள மிகவும் ஹை லைட் காட்சிகள்....ஒரு டிராப்பிக் ஜாம் பற்றி இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவமனை செல்வோர், இன்டர்வ்யூ செல்வோர், திருமணத்துக்கு செல்லும் மணபெண், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் இப்படி பலதரப்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகும் இந்த சினிமா காட்சிகளை இய்க்குநர் ஷங்கர் உட்பட சினிமா இயக்குநர்கள், நெரிசல் நிறைந்த  இடங்களில், மேம்பாலகளில்   தங்கள் படப்பிடிப்பு மூலம்  நிஜத்தில்  அரங்கெற்றி வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் படப்பிடிப்பு அதிகம் நடக்கும் பொது இடங்களில் கோயம்பேடு முக்கிய இடத்தை பிடித்துள் ளது. இங்குள்ள ஆம்னி பஸ் நிலையம், மார்க்கெட்டை "ரவுண்டடித்து' சினிமா படப்பிடிப்புகள் அதிகளவில் நடக்கின்றன.அத்தகைய நாட்களில் கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மார்க்கெட்டில் வியாபாரம் பாதிக்கப்படுவதால், வியாபாரிகளும் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகின்றனர். என்கிறது ஒரு செய்தி. .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"மார்க்கெட்டில் வியாபாரம் நடக்கும் பகல் நேரத்தில் படப்பிடிப்புகள் நடத்துவதால் வியாபாரிகள், பொதுமக்களுக்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. மார்க்கெட் கூலித் தொழிலாளர்கள் மட்டுமின்றி பொது மக்களும் போட்டி போட்டுக்கொண்டு படப்பிடிப்பை வேடிக்கை பார்க்கின்றனர். அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு திருடர்கள் அவர்களிடம் கைவரிசை காட்டி செல்கின்றனர். வெளியாட்கள் படப்பிடிப்பை பார்ப்பதற்காக மார்க்கெட்டினுள் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் டூவீலர்கள் அதிகளவில் திருடுபோகின்றன. சினிமா மட்டுமின்றி "டிவி' சீரியல்களும் இப்போது மார்க்கெட்டில், படம் பிடிக்கப்படுகின்றன. ஒருவர் காய்கறி வாங்குவதுபோல் காட்சியை ஒரு நாள் முழுவதும் படமாக்கி அன்றைய வியாபாரத்தையும் முடக்கிவிடுகின்றனர். கிராபிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு தொழிற்நுட்பங்கள் உள்ளநிலையில் அதையெல்லாம்விட்டுவிட்டு பொது இடத்தில் சினிமா படப்பிடிப்பு நடத்துவது கண்டிக்கதக்கது" என்கிறார் கோயம்பேடு பழ மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் சீனிவாசன்.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமா படப்பிடிப்பு குழுவினர் மூலம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ள தனியார் செக்யூரிட்டி ஊழியர்கள் அவ்வழியாக வரும் வாகனங்களை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.மேலும், வாகனங்கள் திரும்பி செல்லும் எதிர்புறச்சாலையும் படப்பிடிப்பு குழுவினரால் தடுப்புகள் வைக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளதால், ஒரே சாலையில் வாகனங்கள் பயணிக்க  வேண்டியுள்ளது. அவ்வாறு செல்லும் போது, எதிரில் வரும் வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது. நுழைவுவரி செலுத்தி சென்னை பை-பாஸ் சாலையில் பயணித்த வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். திருப்பி அனுப்பப்பட்ட வாகனங்கள், சில கிலோ மீட்டர் தூரம் கடக்க வேண்டிய இடத்தை பல கிலோமீட்டர் தூரத்திற்கு சுற்றி சென்று கடந்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கொருக்குப் பேட்டை மீனாம்பாள் நகர், கத்திவாக்கம் சாலையில்,  சில தினங்களுக்கு முன் "மூலக் கொத்தளம் முருகன்' என்ற சினிமா படப்பிடிப்பு நடந்தது. ஏற்கெனவே அப்பகுதியில் காக்ரின் பேசின் சாலை, கத்திவாக்கம் நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப் பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்துக்கு சரியான வழியின்றி மக்கள் திண்டாடி வருகின்றனர். அப்பகுதியில் படப்பிடிப்பு நடந்ததால் பொதுமக்கள் டூவீலர்களில் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சினிமா படப்பிடிப்பு நடந்த இடம், மாநகராட்சி நடுநிலைப் பள்ளியின் வாசல்தான். சண்டைக் காட்சிகள் பதிவு செய்யப்பட்டன. படப்பிடிப்பை பார்ப்பதற்காக மாணவ, மாணவியர் ஆர்வ மிகுதியில் பள்ளியின் மாடிகளில் நின்று கொண்டு வேடிக்கை பார்த்தனர்.பள்ளியில், இயல்பான பணிகள் பாதிக்கப்பட்டதோடு, மாணவர்களின் படிப்பும் தடைபட்டது. போக்குவரத்து பாதிக்கும் வகையில், பள்ளியின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிக்கும் வகையில் படப்பிடிப்பு நடந்துள்ளது அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது&lt;br /&gt;&lt;br /&gt;காசு,செல்வாக்கு காரணமாக  மாநகாரட்சி இதை எல்லாம் கண்டு கொள்ளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விவகாரம்   பற்றி , துணை முதலவர் ஸ்டாலின் அவர்களுக்கு வழக்கம் போல  ஒரு புகார் கடிதம் . அனுப்பினார் நம்ம டிராபிக் ராமசாமி.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கம் போலவே பதில். ...?????&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt; செய்தி # 2&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyRcJAKYG-I/AAAAAAAABDk/1JJy2DJfhKU/s1600-h/vijay+vettikaran+foto.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 298px;" src="http://3.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyRcJAKYG-I/AAAAAAAABDk/1JJy2DJfhKU/s320/vijay+vettikaran+foto.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5414553961738279906" border="0" /&gt;&lt;/a&gt;வேட்டைக்காரன் படத்தில்  "புலி வருது "  என்னும் பாடல் சிங்கள இசை அமைப்பாளர் உருவாக்கபட்ட மெட்டு என்றும் அவர் அனுமதியோடு பயன்படுத்தபட்டு இருக்கிறது என தெரிகிறது.   ( 'புலி' என்ற வார்த்தை ஏனோ?)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நான் படித்த ஒரு செய்தி.....&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேட்டைக்காரன் படத்துக்கு மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த முறை உள்ளூரில் அல்ல… வசூலுக்கு பெரிதும் நம்பியிருக்கும் வெளிநாடுகளிலிருந்து.&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸுடன் ரகசிய உறவு வைத்துக் கொண்டு, ஒப்புக்காக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவளிப்பதாக நாடகமாடிய விஜய்யின் வேட்டைக்காரனைப் புறக்கணிப்போம் என ஈழத் தமிழர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இலங்கை ராணுவத்துக்கு வன்னிப் போர் காலத்தில் பாடல்கள் உருவாக்கிய ராஜ் வீரரத்னே என்பவருடன் இணைந்து பணியாற்றும் விஜய் ஆண்டனி, இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் உணர்வுக்கு எதிரான ஒரு சிங்களப் பாடலின் மெட்டையும் அப்படியே வேட்டைக்காரனில் பயன்படுத்தியுள்ளார். எனவே இந்தப் படத்தை அனைத்து தமிழர்களும் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் கிளம்பியுள்ள இந்த எதிர்ப்பு விஜய் தரப்பை அதிர வைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்&lt;/span&gt;&lt;span id="fullpost"&gt;த எதிர்ப்பு கோஷத்தை தமிழர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவும், துண்டுப் பிரசுரங்களாகவும் புலம்பெயர்த் தமிழர்கள் அனுப்பி வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டிசம்பர் 12 - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின்  பிறந்த நாள்  என்பதால்  அவர் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு செய்தி:&lt;br /&gt;&lt;br /&gt;மு&lt;/span&gt;&lt;span id="fullpost"&gt;ன்பு   ஒரு    புத்தக வெளியிட்டு விழாவில் ரஜினி அவர்கள் பற்றி இப்படி ஒரு கருத்து தெரிவித்தார் மதன்.&lt;br /&gt;&lt;br /&gt;" ரஜினியைப் பற்றி நிறைய சொல்லலாம். அவரை நான்&lt;/span&gt;&lt;span id="fullpost"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyRcVgxQsGI/AAAAAAAABDs/iAUry--Gpv0/s1600-h/yamashit.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 90px;" src="http://1.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyRcVgxQsGI/AAAAAAAABDs/iAUry--Gpv0/s320/yamashit.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5414554176649736290" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;span id="fullpost"&gt;கு முறை சிறப்பு நேர்காணல் செய்த பெருமை எனக்குண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் சினிமாவில் தியாகராஜ பாகவதர் காலத்துப் பாடல்களை இன்றும் கூட கேட்டு ரசிக்கலாம். அதற்குப் பிறகு எம்ஜிஆர்தான் மிகச் சிறந்த பொழுதுபோக்குப் படங்களைத் தந்தார். இப்போது பார்த்தாலும் அவரது படங்கள் மிகச்சிறந்த பொழுதுபோக்காக அமைந்துள்ளன. அவருக்குப் பிறகு அந்த மேஜிக் கைவரப் பெற்றவர் சூப்பர் ஸ்டார் ரஜினிதான். மிகச் சிறந்த நடிகர் மட்டுமல்ல.75 ஆண்டு கால தமிழ் சினிமா வரலாற்றில் சிறந்த பொழுதுபோக்குப் படங்களைத் தருவதிலும், குழந்தைகளையும் கவரும் தனித் தன்மையிலும் அமரர் எம்ஜிஆருக்குப் பின் சிறந்து விளங்குபவர் ரஜினி மட்டும்தான்"   என்றார்   பத்திரிக்கையாளர்  மற்றும் கார்ட்டூனிஸ்ட் மதன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜப்பானில் ரஜினிகாந்த் படங்கள் மிகவும் விரும்பி பார்க்கபடுகின்றன. அவர் டான்சிங் மஹாராஜா என்ற பெயரில் அழைக்கபடுகிறார். அவரது படங்கள் தொலைக்காட்சிகளில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.இதற்கு காரணம்.. ஹிரோசி யமாஷிடோ(பதிவின் படத்தில் இருப்பவர்) ரஜினிகாந்தின் படங்களை ஜப்பானில் மொழியாக்கம் செய்து அவரது திரைப்படங்களை ஜப்பானிய ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் பேராசிரியர் ஹிரோசி யமாஷிடோ. இவர் டோஹகு பல்கலைகழகத்தில் மொழியியல் பேராசிரியராக பணியாற்றுகிறார். சென்னை பல்கலைகழகத்தில் திராவிட மொழியியல் பற்றி தமிழில் ஆய்வு செய்த மாணவர்  என்பது குறிப்பிடத்தக்கது.  (தகவல் : எஸ். ராமகிருஷ்ணன் ).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(நன்றி.....இனி அடுத்த வாரம் )&lt;br /&gt;&lt;br /&gt;-இன்பா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5996041-5894008606502653670?l=idlyvadai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/1QZ0T243kf4" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/5894008606502653670/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=5894008606502653670" title="11 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/5894008606502653670?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/5894008606502653670?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/1QZ0T243kf4/13-12-09.html" title="சன்டேனா இரண்டு (13-12-09) செய்திவிமர்சனம்" /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="14161502038753198283" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyRcCL8ixGI/AAAAAAAABDc/dSK5FIA1eyU/s72-c/director+shankarfoto.bmp" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">11</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2009/12/13-12-09.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;CU4FQX8zfCp7ImA9WxBTFko.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-4255559849340766758</id><published>2009-12-13T08:31:00.004+05:30</published><updated>2009-12-13T08:41:50.184+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-13T08:41:50.184+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இட்லிவடை-பதில்கள்" /><title>ஒரு கேள்வி, ஒரு பதில்</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/mWRrhoC2veSFhDguO3wMPedkBAs/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/mWRrhoC2veSFhDguO3wMPedkBAs/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/mWRrhoC2veSFhDguO3wMPedkBAs/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/mWRrhoC2veSFhDguO3wMPedkBAs/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;புதிது புதிதாகப் புத்தகங்கள் சகட்டு மேனிக்குக் குவிந்துகொண்டு இருக்கிறதே. அதில் எத்தனை உருப்படியானவை?&lt;br /&gt;&lt;br /&gt;ரஷ்யப் புரட்சி வெற்றி பெற்று சோவியத் ரஷ்யா உருவானதும், நாட்டில் தேவையற்ற புத்தகங்களை ஓர் இடத்தில் அடுக்கித் தீயிட்டார்கள். அந்தத் தீ எரிந்து அடங்க மூன்று நாட்கள் ஆகின வாம். நம் நாட்டில் இப்போது அப்படி தேவையற்ற புத்தகங்களைத் தீயிட்டுக் கொளுத்தினால் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் எரியும். அந்த அளவுக்குக் கண்றாவிகள் எல்லாம் புத்தகம் என்ற போர்வையில் வெளிவருகின்றன. என்ன செய்வது... குப்பையில்தானே குன்றுமணியைத் தேட வேண்டி இருக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;( நன்றி: விகடன், நானே கேள்வி, நானே பதில் )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 0);"&gt;உள்குத்தும் எதுவும் இல்லை. நீங்க ஏதாவது நினைத்துக்கொண்டால் நான் என்ன செய்ய முடியும் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற கேள்விகள் வரவேற்கப்படுகின்றன...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5996041-4255559849340766758?l=idlyvadai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/IpsZDbdGj3w" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/4255559849340766758/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=4255559849340766758" title="5 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/4255559849340766758?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/4255559849340766758?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/IpsZDbdGj3w/blog-post_13.html" title="ஒரு கேள்வி, ஒரு பதில்" /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="14161502038753198283" /></author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">5</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2009/12/blog-post_13.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;DkcGSXc_eip7ImA9WxBTF0U.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-2834062865454941174</id><published>2009-12-12T14:22:00.002+05:30</published><updated>2009-12-14T15:17:08.942+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-14T15:17:08.942+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="செய்திவிமர்சனம்" /><title>இரண்டு ரூபாய்க்கு என்ன எதிர்பார்க்க முடியும் ?</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/hAmmN9aAWg3CGOFUzmGgFYwWIqY/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/hAmmN9aAWg3CGOFUzmGgFYwWIqY/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/hAmmN9aAWg3CGOFUzmGgFYwWIqY/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/hAmmN9aAWg3CGOFUzmGgFYwWIqY/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyNUI-bkqTI/AAAAAAAABDU/4_I2b_jQ-BE/s1600-h/dinakaran_may_9_2007.gif"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 226px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyNUI-bkqTI/AAAAAAAABDU/4_I2b_jQ-BE/s320/dinakaran_may_9_2007.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5414263690203801906" border="0" /&gt;&lt;/a&gt;பலர் ஏன் தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிப்பு பற்றி எழுதவில்லை என்று கேட்டுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;என்ன தைரியத்தில் என்ன நம்பிக்கையில் அப்படி கேட்டார்கள் என்று தெரியவில்லை. நான் போட்டு என்ன ஆகப்போகிறது ?&lt;br /&gt;&lt;br /&gt;இன்று சனிக்கிழமை என்பது போல சில நாளிதழ் அதை நீயூஸாக போட்டார்கள். போன முறை தினமலர் கண்ணீர் அஞ்சலி என்று உயிர் இழந்தவர்களின் படங்களை போட்டார்கள். இந்த வருடம் அது கூட இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தினகரன் பத்திரிகையே அதை கண்டுக்கொள்ளவில்லை. "இந்த வழக்கில் நீதி கிடைக்கும் வரை விட மாட்டேன்"  என கலாநிதி மாறன் சபதம் செய்தார்.. எப்போது ? உயிரிழந்தவர்களின் பெற்றோருக்கு ஆறுதல் கூறுகையில். இப்போது அவர் அதை மறந்துவிட்டார். பாவம் அவருக்கு வேட்டைக்காரன் 18 ரீலீஸ் கவலை.  எங்களுக்கு இடையில் காற்று கூட புக முடியாது என்று இப்போது மார்தட்டுகின்றனர். சீக்கிரமே கலாநிதி மாறன் உலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடிப்பார்கள். அப்பறம் எதற்கு இதை கண்டுகொள்ள வேண்டும் ? &lt;br /&gt;&lt;br /&gt;குடும்ப சண்டையில் மூன்று பேர் கொளுத்தப்படார்கள் அவ்வளவு தான். குற்றம் சாட்டப்பட்ட வர்கள் எல்லோரும் விடுதலை. முடிந்தது கதை. அதுமட்டுமா ? ராயல் கேபிள், அரசு கேபிள் என்று எல்ல்லாம் முடிவுக்கு வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை வீசிக் கொண்ட பிறகும், இருவருமே ஒரே கட்சியின் பிரதிநிதிகளாய் மத்திய அமைச்சர்களாக இருக்கிறார்கள். நேற்று முன்தினம் இந்திய ஜவுளித் துறையை சிறப்பிக்கும் வண்ணம் நடைபெற்ற தபால்தலை வெளியீட்டு விழாவில், தபால்தலையை ஜனாதிபதி வெளியிட, வாயெல்லாம் பல்லாக பெற்றுக் கொண்டவர்கள் இவ்விருவரும்தான். முன்னர் ஒருவர் மீது ஒருவர் சேற்றையள்ளி இறைத்தனர். கங்கையே சுனாமியாக வந்தால் தான் இந்தியாவின் பாவத்தை கழுவ முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கேஸ் என்று சி.பி.ஐக்கு போனதோ அன்றே அதை சவக்குழிக்குள் போட்டு அடக்கம் செய்துவிட்டார்கள். சினிமாவில் மம்மூட்டி நடிக்கும் சி.பி.ஐ வேற நிஜத்தில் இருக்கும் சி.பி.ஐ வேற. இவர்கள் ரிடையர் ஆன பின் ஏதாவது புத்தகம் எழுதும் போது சில உண்மைகள் வெளியே வரும் என்று நம்புவோம். அவ்வளவு தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கோர்ட் என்ன செய்ய முடியும் ? எல்லோரையும் சட்டப்படி விடுதலை செய்துவிட்டது. அவர்களுக்கு தேவை சாட்சி. முதல் சாட்சியான போலீஸ் துணை ஆய்வாளர் உள்பட அனைத்து சாட்சிகளும் பல்டி அல்லது சாட்சி அளிக்காததால் எல்லா குற்றவாளிகளும் விடுதலை. அடுத்த ரூமில் கருவாட்டு குழம்பு சாப்பிட்டாலே நமக்கு தெரிகிறது ஆனால் நீதிபதிகள் "Did not smell anything fishy"! நல்ல கூத்து. சட்டம் தன் கடமையை செய்யும் என்பது இது தான்!.&lt;br /&gt;&lt;br /&gt;மதுரையில் தினகரன் அலுவலகம் கொளுத்தபட்டதும் அங்கு மூவர் கொல்லப்பட்டதும் அதை சன் டிவியில் அடிக்கடி போட்டு அழகிரி ரவுடி என்று சொன்னது எல்லாம் பொய். டிவியில் பார்த்தது எல்லாம் கிராப்பிக்ஸ் என்று போலீஸ் சொன்னாலும் அதை கோர்ட் நம்ப வேண்டும். அது தான் நம்ம சிஸ்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;தினகரன்  சம்பவத்தைப் பற்றி ஒருவருமே சாட்சியம் அளிக்கவில்லை என்பதை பார்க்கும் போது அரசுத் தரப்பு எப்படி நடந்துக்கொண்டது என்பதை நான் உங்களுக்கு சொல்லத் தேவையில்லை. தமிழக அரசு சின்னத்தில் கோயில் இருக்கிறது, நிச்சயம் ஆண்டவனுக்கு இவர்கள் பதில் சொல்ல வேண்டும். நம்பிக்கை தானே வாழ்கை!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 0);"&gt;&lt;br /&gt;கடைசியில் குற்றவாளிகள் சுதந்திரமாக வெளியே வந்துவிட்டார்கள். 'பத்திரிக்கை சுதந்திரம் பத்திரிக்கை சுதந்திரம்' என்று ஒருவர் அடிக்கடி சொல்லுவார் இப்ப தான் அது என்ன என்று புரிந்தது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5996041-2834062865454941174?l=idlyvadai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/_2FP0_GHUwU" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/2834062865454941174/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=2834062865454941174" title="26 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/2834062865454941174?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/2834062865454941174?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/_2FP0_GHUwU/blog-post_9536.html" title="இரண்டு ரூபாய்க்கு என்ன எதிர்பார்க்க முடியும் ?" /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="14161502038753198283" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyNUI-bkqTI/AAAAAAAABDU/4_I2b_jQ-BE/s72-c/dinakaran_may_9_2007.gif" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">26</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2009/12/blog-post_9536.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;DEUGQX07cCp7ImA9WxBTFUQ.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-5455947697676194475</id><published>2009-12-12T11:07:00.000+05:30</published><updated>2009-12-12T11:07:00.308+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-12T11:07:00.308+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="யதிராஜ சம்பத் குமார்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அரசியல்" /><title>நேர்மை உறங்கும் நேரம்</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/bnOy7uuZh-7duvsA3kqNuPUQXAM/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/bnOy7uuZh-7duvsA3kqNuPUQXAM/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/bnOy7uuZh-7duvsA3kqNuPUQXAM/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/bnOy7uuZh-7duvsA3kqNuPUQXAM/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;தலைப்பு, சோ வினுடைய நாடகம். அதில் ஒரு காட்சி!! அதன் உரையாடல் இவ்வாறாக போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காண்டிராக்டர்: அதெப்படிங்க இடைத்தேர்தல்-ல ரீ-கவுண்ட்ல மூவாயிரம் ஓட்டு வித்யாசத்துல ஜெயிச்சீங்க?&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt; &lt;br /&gt;சோ : இப்ப உங்க வீட்டுல வெண்டக்காய் தோட்டம் இருக்கு. ராத்திரி வெண்டக்காய எண்றீங்க. காலைல, ராத்திரி எண்ணினத விட மூவாயிரம் வெண்டக்காய் அதிகமா இருக்கு. ஏன் அதிகமா இருக்குன்னா கேக்கறீங்க?? அதே மாதிரிதான் எலெக்ஷனும். ராவோட ராவா வெண்டக்காய் வளருது.....அதே மாதிரிதான் ஓட்டும்!! ராவோட ராவா வளருது.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;ஏனோ ப.சிதம்பரத்தின் வெற்றி நினைவிற்கு வந்து போனது. போகட்டும்!! நடந்து முடிந்த விஷயம். அக்கால அரசிலையொட்டி இப்படியும் நடக்கலாம் என்ற ரீதியில், சோ அவர்கள் அரசியலை நையாண்டியாகச் சித்தரித்த நாடகம் இப்பொழுது நிதர்சனமாகி விட்டது. இதற்கு சமீபகால இடைத்தேர்தல்கள் சாட்சி.&lt;br /&gt; &lt;br /&gt;திருமங்கலம்!! வரலாறு காணாத பண வெள்ளம். ஒரு ஓட்டு ஐயாயிரம் ரூபாய் வரை வியாபாரமாகி ஜனநாயகம் கேலிக்கூத்தாக அடிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தேறின. இடைத்தேர்தலை ஆளுங்கட்சி ஒரு கவுரவப் பிரச்சனையாக பாவிக்கும் போக்கு இப்பொழுதெல்லாம் நிலவுவது இதற்கொரு காரணம். இடைத்தேர்தலில் தோற்றால், எங்கே அரசுக்கு எதிரான போக்கு நிலவுவதாக எதிர்க்கட்சிகள் நினைக்ககூடுமோ என்று அஞ்சி தேர்தல் முறைகேடுகள் கட்டுக்கடங்காமல் நடைபெறுகின்றன. இதனைத் தடுக்க வேண்டிய நிலையிலிருக்கின்ற தேர்தல் ஆணையம் செய்வதறியாது திகைத்து நிற்கிறது. பால் காரர்களையும், பேப்பர் காரர்களையும் கண்காணிப்போம் என்று தேர்தல் ஆணையம் நேற்றைய முன்தினம் வெளியிட்டுள்ள அறிவிப்பு, ஜனநாயகம் இவ்வளவு கீழ்த்தரமாகவும், கேலிக்கூத்தாகவும் அடிக்கப்பட்டுவிட்டதே என்று நடுநிலையாளர்களை வேதனையில் ஆழ்த்துகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;மற்ற நாட்களில் மக்களிடையே பணப்புழக்கம் இருக்கிறதோ என்னவோ, ஆனால் இடைத்தேர்தல்கள்  வந்து விட்டால் அத்தொகுதி மக்களிடையே பணம் கரைபுரண்டு ஓடுகிறது. ஒவ்வொரு தேர்தலுக்கும் வேட்பாளர்கள் இவ்வளவுதான் செலவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் வரையறுத்திருக்கிறது. ஆனால் வரையறுக்கப்பட்ட அளவிற்கு மேல் செலவு செய்கிறார்களா என்பதனை தேர்தல் ஆணையம் கண்காணிக்கிறதா என்று தெரியவில்லை. இன்னும் சொல்லப் போனால் தேர்தல் ஆணையம் இயங்குகிறதா என்பதே தெரியவில்லை. அதற்கு சில வருடங்களுக்கு முன் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் திருமங்கலம் இடைத்தேர்தல்களே சான்று. சமீபத்திய, நிகழ்வில் இருக்கிற கண்கூடான உதாரணம், திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி இடைத்தேர்தல்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;தேர்தலில் வாக்களிக்க பணம் கொடுப்பது என்பது தொன்று தொட்ட அரசியல் நடைமுறை என்று வழக்கமாகி விட்ட நிலையில், நேற்று மதியம் ஜெயா தொலைக்காட்சியில் காட்டப்பட்ட காட்சி மிகவும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. திமு கவைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர், தமது கட்சித் தொண்டர்கள் மற்றும் பொது மக்களுக்கு வேஷ்டி சட்டை மற்றும் மதுபான பாட்டில்களை பட்டுவாடா செய்கிறார். மக்களும் வரிசையில் நின்று வாங்கிச் செல்கின்றனர். தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, நலத்திட்டங்களை நிறைவேற்றுவதோ, இலவசங்களை அறிவிப்பதோ சட்ட விரோதம் என்ற நிலையில், ஒரு சட்டமன்ற உறுப்பினரே இலவசங்களை வழங்குவது, அதுவும் மதுபானங்களை வழங்குவது மிகவும் தவறான முன்னுதாரணம். அந்த வீடியோவில் காவலர்கள் வேறு காண்பிக்கப்பட்டனர். இவ்வளவு அராஜகங்களும் காவல் துறையினர் முன்னிலையிலேயே நடைபெறுவது மிகவும் கேலிக் கூத்தானது.&lt;br /&gt; &lt;br /&gt;பணப்பட்டுவாடா!! முன்பே கூறியது போல் இது வழக்கமாகிவிட்ட ஒன்று. இந்நிலையில் திருச்செந்தூரில் அதிகாலையிலேயே கழகத்தினர் கர்ம ஸிரத்தையுடன் ஒவ்வொரு வீட்டிலும் ஆஜராகி, கவர்களில் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் என்று வைத்து கொடுத்து விட்டுப் போகின்றனராம். மக்கள் கவர்களுடன் புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுக்களைக் காண்பித்தவண்ணம் தொலைக்காட்சிகளில் தென்படுகின்றனர். ஆனால் இதைவிட அதிர்ச்சியான விஷயம் ஒன்றும் திருச்செந்தூரில் நடைபெறுகிறது. காவல் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட, நம்பர் ப்ளேட் இல்லாத டாடா சுமோக்களில் கழகத்தினர் கனஜோராக வலம் வந்து பண விநியோகம் செய்தனர். இதுவும் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது. எவ்வளவு அப்பட்டமான அராஜகம்?? அது உண்மையிலேயே காவல்துறையின் வாகனமா என்று தெரியவில்லை. அப்படியே காவல்துறை வாகனமாக இருப்பின் அதில் கட்சிப் பிரமுகர்கள் வந்து பண விநியோகம் செய்வது எவ்வளவு பெரிய சட்ட விரோதம்?? அப்படியே காவல்துறையினரின் வாகனம் இல்லையென்றாலும் கூட அது பெரிய மோசடியான கிரிமினல் குற்றம். இதையெல்லாம் செய்வது ஆளுங்கட்சியினர் என்பது வெட்கக் கேடிலும் வெட்கக் கேடு. ஒரு இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இவ்வளவு அராஜகங்கள் தேவையா? அதுவும் காவல்துறையினரின் அனுமதியோடு? தேர்தல் ஆணையம் என்னதான் செய்கிறது என்பது அதன் பொறுப்பாளர்களுக்கே வெளிச்சம்.&lt;br /&gt; &lt;br /&gt;இவ்வளவு வெளிப்படையாக நடக்கும் ஆளுங்கட்சியினரின் அராஜகத்தை அனுமதிக்கும் தேர்தல் ஆணையம், பேசாமல் ஆளுங்கட்சியினரே போட்டியின்றி வெற்றி பெற்றாதாக அறிவித்து விடலாம். தேர்தலுக்காக செலவிடப்படும் மக்களின் வரிப்பணமும், தேர்தலின் போது நடக்கும் வன்முறைகளுமாவது மிஞ்சும். இவ்வளவு முறைகேடுகளுக்கிடையில் முன்னரே முடிவு தெரிந்த ஒரு தேர்தலை நடத்தி ஜனநாயகத்தைத் தழைக்க வைக்கிறோம் என்று மார்தட்டுவது அசல் பைத்தியக்காரத்தனம். இவ்வாறான தேர்தல்கள், ஜனநாயகம் என்ற மரத்தின் வேரில் அமிலத்தை ஊற்றுவதற்கு சமமானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: #FFFF00"&gt;பால், பேப்பர் போடுபவர்களைக் தேர்தல் கமிஷன் கண்காணித்தால் என்ன செய்வார்கள் ? இது மாதிரி தான் செய்ய முடியும் !&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5996041-5455947697676194475?l=idlyvadai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/_6PPxDmnJnM" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/5455947697676194475/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=5455947697676194475" title="22 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/5455947697676194475?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/5455947697676194475?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/_6PPxDmnJnM/blog-post_12.html" title="நேர்மை உறங்கும் நேரம்" /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="14161502038753198283" /></author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">22</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2009/12/blog-post_12.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;D0QDRnszcCp7ImA9WxBTFUU.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-4979987214322649562</id><published>2009-12-12T07:53:00.002+05:30</published><updated>2009-12-12T08:06:17.588+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-12T08:06:17.588+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="விருந்தினர்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="கவிதை" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சினிமா" /><title>சூப்பர் ஸ்டார் - 60 !</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/cKvXMxbz3qNJIi0DtNF0dtSr0l0/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/cKvXMxbz3qNJIi0DtNF0dtSr0l0/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/cKvXMxbz3qNJIi0DtNF0dtSr0l0/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/cKvXMxbz3qNJIi0DtNF0dtSr0l0/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://buzz18.in.com/media/picdownload/wallpapers/rajinikanth011_1024x768.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: right; cursor: pointer; width: 364px; height: 272px;" src="http://buzz18.in.com/media/picdownload/wallpapers/rajinikanth011_1024x768.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span id="fullpost"&gt;வெள்ளித்திரை நட்சத்திர மண்டலத்தில்&lt;br /&gt;அபூர்வ ராகங்கள் முழங்க&lt;br /&gt;சூப்பராய் உதித்த ஸ்டார் நீ !&lt;br /&gt;&lt;br /&gt;காலப்போக்கில்&lt;br /&gt;உச்ச நட்சத்திரமாய் நீ மின்ன&lt;br /&gt;மற்றவை எல்லாம்&lt;br /&gt;மிச்ச நட்சத்திரங்களாய் மாறிப் போயின !&lt;br /&gt;ஏன் தெரியுமா?&lt;br /&gt;நட்சத்திரங்களில் நீ ஒரு&lt;br /&gt;சிவப்பு சூரியன் என்பதால்தான்!&lt;br /&gt;&lt;br /&gt;சந்திரன் சூரியனை அறிமுகப்படுத்தி&lt;br /&gt;எங்காவது பார்த்திருக்கிறார்களா? ...&lt;br /&gt;இங்கு&lt;br /&gt;நடந்தது...&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்&lt;br /&gt;இந்த&lt;br /&gt;பளீர் சூரியனை அறிமுகப்படுத்தியது -&lt;br /&gt;ஒரு&lt;br /&gt;பால சந்திரன்...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீ&lt;br /&gt;அசாதாரணமான ஒரு&lt;br /&gt;உச்சரிப்பை&lt;br /&gt;அறிமுகப்படுத்தினாய் ! - அது&lt;br /&gt;அத்தனை பேர் செவிகளிலும்&lt;br /&gt;பைரவியாய் !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன்&lt;br /&gt;வல்லின மெல்லினங்களில்&lt;br /&gt;வள்ளிசாய் வசப்பட்டோம் நாங்கள் !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உனக்கு&lt;br /&gt;சரியாகத்தான் பெயர் வைத்தார்கள் -&lt;br /&gt;ரசினி என்று !&lt;br /&gt;ஆம் !&lt;br /&gt;பார்க்கும்போதே&lt;br /&gt;ரசி - நீ, ரசி - நீ என்று எல்லோரையும்&lt;br /&gt;தூண்டுவதால்தான்&lt;br /&gt;நீ&lt;br /&gt;'ரசினி' ஆனாய் போலும் !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யார்க்கும் நான் அடிமை இல்லை&lt;br /&gt;இது&lt;br /&gt;நான் போட்ட சவால்!&lt;br /&gt;ஆனால்&lt;br /&gt;என்றைக்கு நீ&lt;br /&gt;என்னை வாழ வைத்த தெய்வம் என்று&lt;br /&gt;உச்சிக்கு உயர்த்தினாயோ -&lt;br /&gt;அன்று முதல்&lt;br /&gt;உன் அன்புக்கு நான் அடிமை ஆனேன்..!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரம் ஜென்மங்கள் காத்திருந்து&lt;br /&gt;வணக்கத்துக்குரிய காதலிக்கு&lt;br /&gt;அக்னி சாட்சியாய்&lt;br /&gt;மூன்று முடிச்சு போட்டு&lt;br /&gt;மாப்பிள்ளை ஆனாய் நீ !&lt;br /&gt;அது உனக்கு&lt;br /&gt;இறைவன் கொடுத்த வரம் !&lt;br /&gt;அதனால்தானோ என்னவோ&lt;br /&gt;இன்றைக்கும் உனக்கு&lt;br /&gt;இளமை ஊஞ்சலாடுகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவள் அப்படித்தான் என்று&lt;br /&gt;நீ ஒதுக்கி விட்டுப்போன&lt;br /&gt;நீலாம்பரிகளும் சண்டிரமுகிகளும் ஏராளம் !&lt;br /&gt;அவர்கள் மாறினார்களா என்று தெரியாது !&lt;br /&gt;அதே சமயம்&lt;br /&gt;உன்னால்&lt;br /&gt;அன்னை ஓர் ஆலயம் என்று&lt;br /&gt;உணர்ந்தவர்கள் ஏராளம் ஏராளம் !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் மகான் அல்ல என்று நீ&lt;br /&gt;அடிக்கடி சொன்னாலும்&lt;br /&gt;உன்னால் ஆன்மீகப் பாதையில்&lt;br /&gt;அடிஎடுத்தவர்கள் ஆயிரக்கணக்கில் !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீ&lt;br /&gt;உன்மீது அடிக்கடி விழும்&lt;br /&gt;நன்றி மறந்த கற்களைத் தடுக்க&lt;br /&gt;மௌனம் என்னும் கேடயத்தை&lt;br /&gt;மட்டுமே கைக்கொள்ளும்&lt;br /&gt;அஹிம்சைத் தளபதி !&lt;br /&gt;&lt;br /&gt;ரகுபதி ராகவ ராஜாராம் இசைத்து&lt;br /&gt;ராம் ராபர்ட் ரஹீமிடம் வேற்றுமை பார்க்காத&lt;br /&gt;உனக்கு&lt;br /&gt;சங்கர் சலீம் சைமனும் ஒன்றுதான்&lt;br /&gt;ஜான் ஜானி ஜனார்த்தனும் ஒன்றுதான் !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஊர்காவலனே,&lt;br /&gt;எல்லாம் உன் கைராசி என்று&lt;br /&gt;உன்னை நாடி வந்தோர்க்கு&lt;br /&gt;நான் வாழ வைப்பேன் என&lt;br /&gt;கைகொடுக்கும் கை ஆனாயே !&lt;br /&gt;அதை என்றைக்கும்&lt;br /&gt;நினைத்தாலே இனிக்கும் !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன்&lt;br /&gt;தலைமுடியில் வேண்டுமானால்&lt;br /&gt;இடைவெளி சற்றே அதிகமாகி இருக்கலாம் !&lt;br /&gt;ஆனால் உனக்கு&lt;br /&gt;தலைமுறை இடைவெளி என்பது மட்டும்&lt;br /&gt;கிடையவே கிடையாது !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கும்&lt;br /&gt;உன்னோடு சேர்ந்து ஆட&lt;br /&gt;ப்ரியாக்களும் காயத்ரிக்களும்&lt;br /&gt;தயாராக இருக்கிறார்கள் -&lt;br /&gt;பதினாறு வயதினிலே !&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கெல்லாம் ஒரு விஷயம் தெரியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில்&lt;br /&gt;நான் சிகப்புமனிதன் என்று&lt;br /&gt;கர்வப்பட்டு சுற்றிக்கொண்டிருந்த&lt;br /&gt;போக்கிரி ராஜாக்களும், மாங்குடி மைனர்களும்&lt;br /&gt;கடும் வெயிலில் நின்று&lt;br /&gt;கறுத்துக் கொண்டிருக்கிறார்களாம் -&lt;br /&gt;ஏனெனில்&lt;br /&gt;இங்குள்ள பெண்களுக்கு&lt;br /&gt;உன்னுடைய கறுப்புத்தான்&lt;br /&gt;மிகவும் பிடித்த கலராம்...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'ஜானி ஜானி' என்று கூப்பிட்டால்&lt;br /&gt;இங்குள்ள குழந்தைகள்&lt;br /&gt;'எஸ் பப்பா' என்பதில்லை -&lt;br /&gt;படையப்பா என்கின்றனவாம் !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜஸ்டிஸ் கோபிநாத்தின்&lt;br /&gt;தீர்ப்புக்கள் மட்டுமல்ல&lt;br /&gt;எப்பொழுதும் இந்த&lt;br /&gt;பெத்த ராயுடுவின் தீர்ப்பும்&lt;br /&gt;சுத்தமாகத்தான் இருக்கும்..!&lt;br /&gt;அதனால்தான் நீ&lt;br /&gt;ஆந்திராவில்&lt;br /&gt;மொத்த பேரையும்&lt;br /&gt;உன் பின்னால்&lt;br /&gt;சுத்த வைத்த&lt;br /&gt;பெத்த ராயுடுவோ?&lt;br /&gt;&lt;br /&gt;உனக்கு&lt;br /&gt;சக கலைஞர்கள் வேண்டுமானால்&lt;br /&gt;ஆயிரம் பேர் இருக்கலாம் !&lt;br /&gt;ஆனால் எங்காவது&lt;br /&gt;சம கலைஞர்கள் இருக்கிறார்களா?&lt;br /&gt;எங்களுக்குத் தெரியவில்லை!&lt;br /&gt;ஏனெனில் நீ&lt;br /&gt;இலட்சத்தில் ஒருவன் !&lt;br /&gt;இலட்சியத்தில் அரசன் !&lt;br /&gt;&lt;br /&gt;மிஸ்டர் பாரத்தான உன்னைப் பார்த்து&lt;br /&gt;தம்பிக்கு எந்த ஊரு என்று கேட்டவர்களிடம்&lt;br /&gt;நாங்கள் தர்மயுத்தம்&lt;br /&gt;செய்து வந்தோம் !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்&lt;br /&gt;இன்றைக்குத்தான்&lt;br /&gt;பலபேருக்குத் தெரிந்தது&lt;br /&gt;இந்த தங்கமகனின்&lt;br /&gt;தாய் வீடு&lt;br /&gt;நாச்சிக்குப்பம் என்று!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓஹோ !&lt;br /&gt;அதனால் தான்&lt;br /&gt;நீ&lt;br /&gt;அன்றைக்கே&lt;br /&gt;குப்பத்து ராஜா ஆனாயோ?&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைய குப்பத்து ராஜா&lt;br /&gt;இன்றைய ராஜாதி ராஜாவாகி&lt;br /&gt;தென்னாப்பிரிக்காவில் கூட&lt;br /&gt;அவன் கொடி பறக்குது !&lt;br /&gt;இருந்தாலும் எங்கும்&lt;br /&gt;எளியோர் இதயத்தில்&lt;br /&gt;அந்த ராஜா சின்ன ரோஜாதான் !&lt;br /&gt;&lt;br /&gt;சூப்பர் ஸ்டாரே,&lt;br /&gt;நீ&lt;br /&gt;குன்றுகளுக்கு மத்தியில்&lt;br /&gt;ஒரு மலை !&lt;br /&gt;அண்ணாமலை !&lt;br /&gt;&lt;br /&gt;நீ&lt;br /&gt;அருணாச்சலம் மட்டுமல்ல&lt;br /&gt;கருணாச்சலமும்தான் !&lt;br /&gt;&lt;br /&gt;நீ&lt;br /&gt;குணத்திலும் பணக்காரனாகி பல&lt;br /&gt;குசேலர்களை காத்த&lt;br /&gt;தர்மதுரை !&lt;br /&gt;&lt;br /&gt;நீ&lt;br /&gt;எங்கோ உயரத்தில் இருந்தாலும்&lt;br /&gt;அடியாழத்தில் இருந்து கொள்ளும்&lt;br /&gt;சிதறாத முத்து !&lt;br /&gt;&lt;br /&gt;நீ&lt;br /&gt;ஏற்றி இறக்கும்&lt;br /&gt;திரையுலக ஆடுபுலி ஆட்டத்தில்&lt;br /&gt;என்றைக்கும்&lt;br /&gt;பாயும் புலி !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீ&lt;br /&gt;அரசியல் சதுரங்கத்தில்&lt;br /&gt;யாரும் செக் வைக்க முடியாத&lt;br /&gt;தனிக்காட்டு ராஜா !&lt;br /&gt;&lt;br /&gt;அதனால்தான்&lt;br /&gt;இருபது ஆண்டுகளுக்கு முன்&lt;br /&gt;நீ&lt;br /&gt;வெறும் சிவா!&lt;br /&gt;இன்றைக்கோ சிவாஜி !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மதுரையை ஆண்டவன் பாண்டியன் !&lt;br /&gt;மக்கள் மனங்களை ஆளும்&lt;br /&gt;நீயோ&lt;br /&gt;அலெக்ஸ் பாண்டியன் !&lt;br /&gt;&lt;br /&gt;நீ&lt;br /&gt;புரட்டு தெரியாத முரட்டுக் காளை !&lt;br /&gt;உன் கண்ணில் நீர் வழிந்தால்&lt;br /&gt;பொறுக்காத காளியிடம்&lt;br /&gt;நீ சக்தி கொடு&lt;br /&gt;என்று கேட்டாய்!&lt;br /&gt;அதனால்தான் அவள்&lt;br /&gt;கோடிக்கணக்கில் உனக்காகத்&lt;br /&gt;துடிக்கும் கரங்கள் தந்தாள்!&lt;br /&gt;&lt;br /&gt;நீ&lt;br /&gt;பொல்லாதவன் என்று&lt;br /&gt;பொய்யர்கள்&lt;br /&gt;புறம் சொல்வர் !&lt;br /&gt;ஆனால் உன்னை&lt;br /&gt;புரிந்தவர்களுக்குத் தெரியும் -&lt;br /&gt;நீ&lt;br /&gt;நல்லவனுக்கு நல்லவன்&lt;br /&gt;நாட்டுக்கொரு நல்லவன் என்று!&lt;br /&gt;&lt;br /&gt;நீ&lt;br /&gt;உன் அடுத்த வாரிசை&lt;br /&gt;எஜமானாக மட்டும்&lt;br /&gt;அடையாளம் காட்டவில்லை !&lt;br /&gt;நல்ல உழைப்பாளியாய் காட்டினாய் !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீரா - வருவீரா என்று&lt;br /&gt;உன்னை மன்னனாக்க பலபேர்&lt;br /&gt;துடித்த போது - ஒரு&lt;br /&gt;எந்திரன் போல ஆசைக்கு&lt;br /&gt;விடுதலை கொடுத்து&lt;br /&gt;எங்கோ தூரம் சென்று&lt;br /&gt;மனிதனாய் நிமிர்ந்தாய் !&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கைப் பாடத்தைப்&lt;br /&gt;புரட்டிப் படித்த&lt;br /&gt;நீயா படிக்காதவன்?&lt;br /&gt;&lt;br /&gt;அலாவுதீனின் அற்புத விளக்கே !&lt;br /&gt;உன் வெளிச்சத்தில்&lt;br /&gt;வீட்டுப் பாடம் படித்த&lt;br /&gt;கலைஞர்கள் எத்தனை பேர் ?&lt;br /&gt;&lt;br /&gt;உன் பாஷாவைப் பார்த்து பாஸான&lt;br /&gt;கதாநாயகர்கள்தான் எத்தனை பேர்?&lt;br /&gt;&lt;br /&gt;உன் சத்திய நெற்றிக்கண் எரித்த&lt;br /&gt;மன்னிப்புத் தீயால்&lt;br /&gt;காணாமல் போன கழுகுகள்தான்&lt;br /&gt;எத்தனை எத்தனை?&lt;br /&gt;&lt;br /&gt;மாவீரனே !&lt;br /&gt;உன்னிடம்&lt;br /&gt;தில்லுமுல்லு செய்யவோ&lt;br /&gt;தப்புத்தாளங்கள் போடவோ&lt;br /&gt;யாராலும் முடியாது !&lt;br /&gt;ஏனெனில்&lt;br /&gt;நீ&lt;br /&gt;தர்மத்தின் தலைவன் !&lt;br /&gt;&lt;br /&gt;நீ&lt;br /&gt;எங்களுக்கு குரு&lt;br /&gt;சிஷ்யன் பல சித்தர்களுக்கு !&lt;br /&gt;&lt;br /&gt;நீ ஒரு நல்ல வேலைக்காரன் அல்லவா ?&lt;br /&gt;அதனால்தான் உனக்காகக்&lt;br /&gt;காத்திருக்கிறது -&lt;br /&gt;ஒரு நல்ல வேலையும் -&lt;br /&gt;அதற்காக காத்திருக்கிறது&lt;br /&gt;ஒரு நல்ல வேளையும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனி சில விந்தைகளைப் பார்ப்போமா?&lt;br /&gt;&lt;br /&gt;அன்புள்ள ரஜினிகாந்த்தே !&lt;br /&gt;நீ&lt;br /&gt;காந்தம் போல கடந்து செல்கையில்&lt;br /&gt;உலகெங்குமிருந்து எண்ண அலைகள்&lt;br /&gt;ஒரே இடத்தில் மையம் கொள்வதால்&lt;br /&gt;ராடார்கள் ஸ்தம்பிப்பதாக&lt;br /&gt;கையைப் பிசைகிறார்களாம் மீனம்பாக்கத்திலே..!&lt;br /&gt;&lt;br /&gt;சிவாஜி ராவ் கெயிக்வாட்டே,&lt;br /&gt;இன்னும் இருபதாண்டுகள் கழித்தாவது&lt;br /&gt;உன்னை&lt;br /&gt;இரண்டாம் இடத்துக்கு தான்&lt;br /&gt;அனுப்பவேண்டும் என்று&lt;br /&gt;உன் வீட்டில்&lt;br /&gt;இரண்டு வயது யாத்ரா&lt;br /&gt;முரண்டு பிடிக்கிறானாம் !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடத்தல் மன்னன் பில்லாவே !&lt;br /&gt;நீ&lt;br /&gt;சற்றே உஷாராக இரு !&lt;br /&gt;உன்னால்&lt;br /&gt;ஜப்பான் முதல் அமெரிக்கா வரை&lt;br /&gt;பல இதயங்கள் களவாடப்பட்டு&lt;br /&gt;இந்தியாவிற்கு இறக்குமதியாகின்றனவென்று&lt;br /&gt;உன் மீது&lt;br /&gt;ஒரு கண் வைத்திருக்கிறார்களாம்&lt;br /&gt;சுங்க அதிகாரிகள் !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவசர அடி ரங்காவே !&lt;br /&gt;கொஞ்சம் ஜாக்கிரதையாக இரு !&lt;br /&gt;ஆறிலிருந்து அறுபது வரை&lt;br /&gt;எட்டுக்கோடி இதயங்களிலும்&lt;br /&gt;அத்துமீறி நுழைந்து&lt;br /&gt;இண்டு இடுக்கின்றி நீயே&lt;br /&gt;ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக&lt;br /&gt;கணக்கெடுக்கிறார்களாம்&lt;br /&gt;காவல்துறையினர் !&lt;br /&gt;&lt;br /&gt;சொக்க வைக்கும் சுல்தானே,&lt;br /&gt;உன் வீச்சைக்&lt;br /&gt;கட்டுப்படுத்த வேண்டுமென்றால்&lt;br /&gt;புதிதாய் மன உச்சவரம்புச் சட்டம்தான்&lt;br /&gt;கொண்டுவரவேண்டும் போலும் !&lt;br /&gt;&lt;br /&gt;முள்ளும் மலரும் எதிலும் உண்டு என&lt;br /&gt;உணர்ந்த அதிசய பிறவியே!&lt;br /&gt;&lt;br /&gt;உனக்கு&lt;br /&gt;சினிமா ஆன்மிகம் அரசியல் என்று&lt;br /&gt;மூன்று முகம் !&lt;br /&gt;&lt;br /&gt;இனி எந்த முகம் உனக்கு&lt;br /&gt;என்று புவனமே கேள்விக்குறியோடு நிற்க&lt;br /&gt;நீயோ&lt;br /&gt;என் கேள்விக்கு என்ன பதில் என்று&lt;br /&gt;ராகவேந்திரரையும் பாபாவையும் கேட்கிறாய் !&lt;br /&gt;&lt;br /&gt;உனக்கு பதில் கிடைத்து&lt;br /&gt;நீ சினிமா என்றால்&lt;br /&gt;எங்களுக்கு நீ கவிக்குயில் !&lt;br /&gt;நீ இசைக்கும் அபூர்வராகங்களின்&lt;br /&gt;அடுத்த அவதாரத்தை நாங்கள் ரசிப்போம் !&lt;br /&gt;&lt;br /&gt;மனதில் உறுதி வேண்டும் நீ&lt;br /&gt;ஆன்மிகம் என்றால்&lt;br /&gt;உன் காலடியில் ஆறு புஷ்பங்கள்&lt;br /&gt;தூவிச் சொல்வோம்&lt;br /&gt;நீயே எங்கள் மகாகுரு என்று !&lt;br /&gt;&lt;br /&gt;நாடு காக்க அரசியல் காட்டில்&lt;br /&gt;நீ&lt;br /&gt;வேட்டையனாய் நுழைந்தால்&lt;br /&gt;உன் கர்ஜனைக்குப் பின் அணி வகுக்கும்&lt;br /&gt;ராணுவ வீரர்கள் நாங்கள் !&lt;br /&gt;&lt;br /&gt;இது புதுக் கவிதையோ&lt;br /&gt;எங்கேயோ கேட்ட குரலோ அல்ல&lt;br /&gt;தாய் மீது சத்தியம்!&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க ரஜினி....&lt;br /&gt;( நன்றி: ஈ.ரா , &lt;a href="http://www.padikkathavan.blogspot.com/"&gt;படிக்காதவன்&lt;/a&gt; )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 0);"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5996041-4979987214322649562?l=idlyvadai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/Or6nM_6HEd0" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/4979987214322649562/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=4979987214322649562" title="31 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/4979987214322649562?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/4979987214322649562?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/Or6nM_6HEd0/60.html" title="சூப்பர் ஸ்டார் - 60 !" /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="14161502038753198283" /></author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">31</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2009/12/60.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;DUIESHk9fCp7ImA9WxBTFUw.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-6528378871810749422</id><published>2009-12-11T12:59:00.005+05:30</published><updated>2009-12-11T13:15:09.764+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-11T13:15:09.764+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இட்லிவடை ஸ்பெஷல்" /><title>கிரேஸி - பாரதியார் பிறந்த நாள் விழா !</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/vYg4xNDdVz3bQtpC1ncQiUVsMgI/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/vYg4xNDdVz3bQtpC1ncQiUVsMgI/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/vYg4xNDdVz3bQtpC1ncQiUVsMgI/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/vYg4xNDdVz3bQtpC1ncQiUVsMgI/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyH2Y5PmUnI/AAAAAAAABDM/MKco6WbAJ3k/s1600-h/tpkovil.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 229px;" src="http://1.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyH2Y5PmUnI/AAAAAAAABDM/MKco6WbAJ3k/s320/tpkovil.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5413879134619587186" border="0" /&gt;&lt;/a&gt;இன்று பாரதியார் பிறந்தநாள். நமக்கு இது எங்கே நினைவு இருக்க போகுது, ஸ்கூல்ல ஸ்வீட் தந்தா நினைவு இருக்கும். இது இண்டர்நெட் யுகம், ஸ்விட் எல்லாம் கிடையாது ஒன்லி டீவிட் மட்டும் தான்.  'இன்று பாரதியார் பிறந்த நாள்' என்று டிவீட் அடித்திவிட்டு காபி குடிக்க போய்விட்டார்கள் நம் மக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;திருவல்லிக்கேணி மக்கள் கொஞ்சம் கொடுத்து வைத்தவர்கள். பாரதியார் இல்லத்தை( வீடு என்று யாரும் சொல்லுவதில்லை ) ஜெயலலிதா கொஞ்சம் 'மாடி'ஃபை செய்தார். அதற்கு பிறகு சேட்டு வீடு மாதிரி நல்லா தான் இருந்தது, வெயில், மழை எது வந்தாலும் ஒழுகாம இருந்தது. இப்ப திமுக கவர்மெண்ட் ஏதாவது செய்ய வேண்டாமா ? உடனே ரிப்பேர் ஆன வீட்டை திரும்ப ரிப்பேர் செய்யறாங்க. பாரதியார் இல்லம் என்ற கல்வெட்டுல எல்லா முதலமைச்சர்களின் பெயர்களும் இருக்க வேண்டாமா ? &lt;br /&gt;&lt;br /&gt;இன்று காலை 9 மணிக்கு பார்த்தசாரதி கோயில் முன்புறம் கொஞ்சம் இடம் இருக்கும், பைக் கார் எல்லாம் நிறுத்தும் இடமா என்று கேட்காதீங்க அதே தான். அங்கே காலை கிரேசி மோகனின் வெண்பா தொகுப்பு வெளியீட்டு விழா! பாரதியார் பிறந்த நாள் விழால ஸ்பெஷல் வெளியீடு. சுமார் 149 பிரபலங்கள் வந்திருப்பார்கள். என்னையும் சேர்த்தால் 150 பேர். எல்லோரும் நடு ரோட்டில் நின்றுக்கொண்டு இருந்தது தான் இந்த விழாவின் ஹைலைட்.&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_0Fqi4lafUR4/Sps4Tfjla9I/AAAAAAAAAMo/Sz7qmNMeh24/s320/BharathiarIllam.JPG"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_0Fqi4lafUR4/Sps4Tfjla9I/AAAAAAAAAMo/Sz7qmNMeh24/s320/BharathiarIllam.JPG" alt="" border="0" /&gt;&lt;/a&gt;எனக்கு தெரிந்து கிரேஸி மோகன் வந்திருந்தார், இல.கணேசன், எம்.எல்.ஏ எஸ்.வி.சேகர், பா.ராகவன், ஜே.எஸ்.ராகவன், நேசமுடன் வெங்கடேஷ், சீதாரவி, மதன், ராவ், இரா.முருகன் மற்றும் பலர். மற்றவர்களை சொன்னால் இட்லிவடை யார் என்று ஈஸியா கண்டுபிடுச்சுடுவீங்க அதனால இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.:-). எ.அ.பாலா வரலை இல்லை இன்னேறம் டிவீட் செய்து கழுத்தறுத்திருப்பார். படத்தை பார்க்காமலே சன் டிவியில் விமர்சனம் செய்யும் ரத்னா அப்பறம் சின்ன வயசுல( நாம சின்ன வயசாக இருக்கும் போது ) நியூஸ் படிப்பாங்களே ஷோபனா ரவி இவங்க கூட வந்திருந்தாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;திருப்பூர் கிருஷ்ணன் வெளியிட மோகனோட நண்பர் சு.ரவி முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். வெண்பா பற்றி எல்லாம் எனக்கு தெரியாது அதனால் அந்த புத்தகம் பற்றி எல்லாம் எழுத போறதில்லை. எழுதினாலும் 'தல'தட்டுது என்று என் தலையில கை வைப்பீங்க நமக்கு எதுக்கு பொல்லாப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு பெரிய ரைட்டர்ஸ் சீரியஸா டிஸ்கஸ் செய்துக்கொண்டு இருந்தார்கள். சரி என்று என் காதை தீட்டிக்கொண்டு கேட்டேன். அதை அப்படியே இங்கு தருகிறேன்....&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கிரிக்கெட் மேட்ச் லாஸ்ட் ஓவர் நடக்குது. நாலு பால் பேட்ஸ்மன் கோட்டை விட்டுட்டான்.அஞ்சாவது பால்ல ஸ்டிரெயிட் டிரைவ். கரெக்டா போலர் மேல போய் அடி பின்னிடுது மைதானமே அலறுது கமண்டேடர் சொல்றார் "ஹி ஹாஸ் ஒன் பால் லெஃப்ட்"&lt;br /&gt;&lt;br /&gt;என்ன ஜோக் புரியலையா ? சரி பரவாயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சமயத்துல பாரதியார் மாதிரி வேஷம் போட்டுக்கொண்டு ஒருவர் இங்கும் அங்கும் அலைந்துக்கொண்டிருந்தார். பாரதியார் வீட்டை ரீமாடல் செய்துக்கொண்டு இருக்கிறார்களா அதனால் அவருக்கு எங்கே போவது என்று தெரியவில்லை. இவரை பார்த்தால் உடனே வீரம் வந்து மீசையை முறுக்க வேண்டாமா ? யாரும் அது மாதிரி செய்யலை, ஏன் என்றால் வந்தவர்கள் பாதி பேருக்கு மீசை இல்லை. என்ன செய்ய முடியும் ? அதனால் எல்லோரும் இவர் ஏதோ ஃபேன்சி டிரெஸ் காம்படிஷன் மாதிரி காமெடி செய்கிறார் என்று நினைத்துவிட்டார்கள். விவேக் பாரதியார் மாதிரி காமெடி செய்யவில்லையா ? அது மாதிரி.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே பக்கதில் இருந்த பெரிய ரைட்டர் இப்படி கேட்கிறார்&lt;br /&gt;"பமீலா ஆண்டர்சன் பிறந்த நாள் விழாவுக்கு இவர் எப்படி சார் போவார்?"&lt;br /&gt;&lt;br /&gt;பாரதியார் பராசக்தியிடம் வரம் வேண்டி ( அது பெரிய லிஸ்ட் ) அவருக்கு அது எல்லாம் கிடைப்பதற்குள் போய்விட்டார், அதனால் அவர் ஆசையை நிறைவேற்ற வருஷா வருஷம் பாரதியாரை ஜதிபல்லக்குல ஏத்தி ஊர்வலம் போகப்போறாங்க. ( இதுவும் அந்த லிஸ்டுல ஒன்றாம்). இது அவர் பர்த்டே ஸ்பெஷல். அதுல கிரேஸி மோகன் புக் ரிலீஸ் ஒரு நிகழ்ச்சி, வானவில் பண்பாட்டு மையம்ங்கற அமைப்பு ஆர்கனைஸ் செய்யறாங்க. நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;கமல் படம் பற்றி இன்னொரு ரைட்டர் காதைக் கடித்தார்.&lt;br /&gt;.’கமல் அடுத்த படம் ஆரம்பிச்சுட்டாரா?’&lt;br /&gt;"இல்லை. வேலை மட்டும் நடக்குது."&lt;br /&gt;"படம் பேரு?"&lt;br /&gt;‘நாம் இருவர்"&lt;br /&gt;"குடும்ப கட்டுப்பாடு படமா ?"&lt;br /&gt;"தெரியாது"&lt;br /&gt;"இதுக்கு மேல இன்னும் பழசா பேரு கிடைக்கலையாமா?"&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப திரும்பவும் ஒரு ரைட்டர் "சார் பாரதியாரை பல்லக்கில் ஏற்றி ஊர்வலம் எல்லாம் போக பாரதியார் ஒத்துக்கிட்டாரா ?" என்று கேட்க. &lt;br /&gt;பக்கத்தில் இருந்த இன்னொருவர்( அவரும் ரைட்டர் தான்) "ஏங்க கிரேஸி மோகனுக்காக நாமளே கார்த்தால வேலை வெட்டியை விட்டு வந்திருக்கிறோம், பாரதியாருக்கு என்ன ? "&lt;br /&gt;திரும்பவும் பக்கதில் இருந்தவர் "பாரதியார் மாதிரி வேஷம் போட்டவரை ஏற்றிகொண்டு போவார்களா ?"&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் என் செல் போன் அடிக்க அதற்கு என்ன பதில் என்று தெரியாமல் வந்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 0);"&gt;நன்றி: பார்த்தசாரதி பெருமாள் ( அவர் தான் இந்த ஸ்பெஷல் ரிப்போர்ட்டை எனக்கு அனுப்பினார் )&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு: ஜதிப் பல்லக்கிற்கு ஒரு வரலாறே இருக்கிறது. பாரதியார் கவிதை எழுதிக் கொண்டிருந்த காலத்தில் எட்டையபுரத்து மன்னனிடம் சென்று தனது கவிதையை நாடு போற்றுகிறது. மக்கள் போற்றுகிறார்கள். அதனால் எட்டையபுரத்து அரசனாகிய நீங்களும் என்னை பாராட்ட வேண்டும். பாராட்டுவதோடு எனக்கு பரிசுகள், மரியாதைகள் வழங்க வேண்டும். அத்தோடு என்னை ஜதி பல்லக்கில் வைத்து அழைத்துச் செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்....இது எல்லாம் நமக்கு எதுக்கு ? &lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5996041-6528378871810749422?l=idlyvadai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/5gAFYtDWSeA" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/6528378871810749422/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=6528378871810749422" title="15 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/6528378871810749422?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/6528378871810749422?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/5gAFYtDWSeA/blog-post_6011.html" title="கிரேஸி - பாரதியார் பிறந்த நாள் விழா !" /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="14161502038753198283" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyH2Y5PmUnI/AAAAAAAABDM/MKco6WbAJ3k/s72-c/tpkovil.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">15</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2009/12/blog-post_6011.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;CkIGQ30-fip7ImA9WxBTFUw.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-6255192303515948837</id><published>2009-12-11T10:35:00.002+05:30</published><updated>2009-12-11T11:18:42.356+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-11T11:18:42.356+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="விருந்தினர்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="பத்திரிகை" /><title>கல்கி இண்டர்நெட் சிறப்பிதழ் - முன்னோட்டம்</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/Tz0aoNDcE9edWc1T31bvKJD1yHo/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/Tz0aoNDcE9edWc1T31bvKJD1yHo/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/Tz0aoNDcE9edWc1T31bvKJD1yHo/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/Tz0aoNDcE9edWc1T31bvKJD1yHo/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyHQ4xtpiYI/AAAAAAAABDE/crfWepOoREE/s1600-h/nesamudankalki.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 126px;" src="http://4.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyHQ4xtpiYI/AAAAAAAABDE/crfWepOoREE/s400/nesamudankalki.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5413837900912101762" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மேலே பார்ப்பது போன வார கல்கியில் வந்த விளம்பரம். அட நம்ம &lt;a href="http://nesamudan.com/"&gt;நேசமுடன் வெங்கடேஷ்&lt;/a&gt; என்று அவரிடம் அடுத்த வார கல்கியில் என்ன ஸ்பெஷல் என்று கேட்டேன். இட்லிவடை கேட்ட கேள்வியை சீரியஸாக எடுத்துக்கொண்டு ஒரு பெரிய கட்டுரையே எழுதி தந்துவிட்டார். இதோ அந்த கட்டுரை... &lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கல்கி இண்டர்நெட் சிறப்பிதழ் - முன்னோட்டம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கல்கி இண்டர்நெட் சிறப்பிதழைத் தயாரிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது ஒரு பெருமை. ஒருசில பத்தாண்டுகளுக்கு முன்பு, சாவி இதழை பாலகுமாரனும் மாலனும் தயாரித்ததாகப் படித்திருக்கிறேன். ஆங்கில தினசரிகளில், டைம்ஸ் ஆஃப் இந்தியா, அவ்வப்போது இந்திய அளவிலான வல்லுநர்களை அழைத்து, கெஸ்ட் எடிட்டராக இதழைத் தயாரிக்க வைக்கும். குமுதம் இதழ்களைப் பிரபலங்களைக் கொண்டு தயாரித்திருக்கிறார் எடிட்டர் எஸ்.ஏ.பி.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு இதழ், வெளியில் இருந்து ஒரு நபரை அழைத்து, தம் இதழைத் தயாரிக்கச் சொல்வது மிகவும் முக்கியமான முடிவு. அது அந்த நபருக்குக் கொடுக்கப்படும் கெளரவம். அவர் மேல், அவ்விதழ் வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடு அது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையில், கல்கியின் ஆசிரியர் என்னைக் கூப்பிட்டு, இண்டர்நெட் இதழ் தயாரிப்பு பற்றி சொன்னபோது, இந்தச் சரித்திரங்கள்தான் ஞாபகம் வந்தன. கூடவே பொறுப்புகளும் ஞாபகம் வந்தன. இது நான் எழுதும் ‘நேசமுடன்’ மடல் இதழ்களைப் போன்றது அல்ல. ‘நேசமுடன்,’ என் தனியொருவனின் ஆளுமையை வெளிப்படுத்தும், என் கருத்துகளைப் பிரதிபலிக்கும், என் சாய்வுகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் தனியிதழ். வாசகர்கள் அனைவரின் ஆர்வங்களுக்கும் ரசனைகளுக்கும் அதில் இடமிருக்குமா என்றும் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், கல்கி அப்படி இல்லை. அவ்விதழை மக்கள் பணம் கொடுத்து வாங்கிப் படிக்கிறார்கள். எல்லா தரப்பினரும் எல்லா வயதினரும் எல்லா ரசனையாளர்களும் அதில் இருக்கிறார்கள். எல்லோருடைய வாசிப்புத் தேவையையும் நிறைவு செய்வது அதன் தலையாயக் கடமை. அதனால், ஜர்னலிசத்தில் சொல்லிக்கொடுக்கப்படும் பாலபாடங்களில் ஒன்று ஞாபகம் வந்தது: ‘வாசகர்களின் பார்வையில் இருந்து பார்க்கக் கற்றுக்கொள்.’&lt;br /&gt;&lt;br /&gt;அதனால், என் மேதாவிலாசத்தை காட்டிக்கொள்ள இவ்விதழை நான் பயன்படுத்தவில்லை. ரொம்ப டெக்னிக்கலாக எதையும் சொல்லி, யாரையும் நான் பயமுறுத்தவில்லை. எளிமையும் சுவாரசியமும் அடிப்படை. எந்த வித ரசனையுள்ளவர்களுக்கும் கணிசமான பக்கங்கள் இவ்விதழில் இருக்கும். மேலும் இதழைத் தயாரிக்க ஆரம்பித்த பின்னர், இது பெருங்கடலைச் சிமிழுக்குள் அடக்கும் முயற்சி என்பது புரிந்தது. எழுதப்பட்டதைவிட எழுதப்படாததே அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்.சொக்கனின் டிவிட்டர் சிறுகதை (பத்திரிகைகளில் வெளிவரும் முதல் டிவிட்டர் கதை இதுதானோ?), டோண்டு ராகவனின் சொந்த அனுபவங்கள், இண்டர்நெட்டின் பத்து முக்கிய கணங்கள், மொபைல் புக்ஸ், ஆன்லைன் புத்தகக் கடைகள், டொரெண்ட் நெட்வொர்க், டிவிட்டர் என்று ஏராளமான அம்சங்களைக் கொடுத்திருக்கிறேன். இதழ் எங்கும் இன்னும் பல கலர்ஃபுல் அம்சங்கள் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;நான் என்ன செய்திருக்கிறேன் என்று நானே சொல்லுவது கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது. அதனால், வரும் ஞாயிறன்று நீங்களே கல்கி இதழை வாங்கிப் படித்துவிட்டு, உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நேசமுடன்&lt;br /&gt;வெங்கடேஷ்&lt;br /&gt;&lt;a href="http://nesamudan.com/"&gt;http://nesamudan.com&lt;/a&gt;&lt;br /&gt;Email: venkatesh.nesamudan@gmail.com&lt;br /&gt;(ஒரே வரியை இரண்டு தடவை எழுதியிருந்தார், கூச்சபடாம எடுத்துவிட்டேன் )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 0);"&gt;கல்கி இண்டர்நெட் சிறப்பிதழ் எப்படி இருந்தது என்று விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. கோபமாகவோ, ஜாலியாகவோ எழுதலாம் அது உங்க இஷ்டம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5996041-6255192303515948837?l=idlyvadai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/NlQdreYISXg" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/6255192303515948837/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=6255192303515948837" title="6 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/6255192303515948837?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/6255192303515948837?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/NlQdreYISXg/blog-post_223.html" title="கல்கி இண்டர்நெட் சிறப்பிதழ் - முன்னோட்டம்" /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="14161502038753198283" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyHQ4xtpiYI/AAAAAAAABDE/crfWepOoREE/s72-c/nesamudankalki.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">6</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2009/12/blog-post_223.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;AkcMR3g7eyp7ImA9WxBTFEU.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-4834060373602287078</id><published>2009-12-11T04:54:00.002+05:30</published><updated>2009-12-11T05:04:46.603+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-11T05:04:46.603+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="செய்தி" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சமுதாயம்" /><title>காதலின் போர்வையில் கட்டாய மதமாற்றம் !</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/lEJigQVy7IFD9ftyHZxjrtw7KqI/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/lEJigQVy7IFD9ftyHZxjrtw7KqI/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/lEJigQVy7IFD9ftyHZxjrtw7KqI/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/lEJigQVy7IFD9ftyHZxjrtw7KqI/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;இரண்டு நண்பர்கள் அனுப்பி ஒரே செய்தி கீழே...&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyGDSxErxkI/AAAAAAAABC8/bZA_R9lU3sc/s1600-h/Twisted+Romance.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 117px;" src="http://2.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyGDSxErxkI/AAAAAAAABC8/bZA_R9lU3sc/s320/Twisted+Romance.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5413752585509914178" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;( நன்றி: DC )&lt;br /&gt;&lt;br /&gt;காதலின் போர்வையில் செய்யப்படும் கட்டாய மதமாற்றத்தை தடை செய்ய சட்டம் வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;என்கிறார் கேரள உயர்நீதிமன்ற நீதிபதி கேடி சங்கரன். ஷாஹன்ஸா மற்றும் சிராஜுதீன் ஆகியோரின் பெயில் கோரிக்கைகளை நிராகரிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விருவரும் இரண்டு எம்.பி.ஏ மாணவிகளை மதமாற்றம் செய்ய முயற்சி செய்தபோது கைது செய்யப்பட்டனர். "கல்வி நிலையங்களுக்கு வரும் இளைய தலைமுறையினர் கல்வியை நாட வேண்டுமே அல்லாது மதஇனப்பெருக்கம் செய்பவர்களாகிவிடக்கூடாது" என்று நீதிபதி கூறினார். டிஜிபி ஜோசப்புன்னோஸ் "லவ் ஜிகாத்" அல்லது "ரோமியோ ஜிகாத்":என்கிற பெயரில் இயக்கங்கள் இல்லை என்றாலும் இஸ்லாமிய ஆண்களின் காதல் வலையில் சிக்கும் பிறமத பெண்களை மதமாற்றம் செய்ய மிகவும் குறிவைத்து செயல்படும் முயற்சிகள் இருக்கின்றன என சொல்லியிருந்தார். அரசின் ஒரு ஸ்பெஷல் புலனாய்வு அறிக்கை இஸ்லாமிய அமைப்புகள் மேல் ஜாதியை சேர்ந்த ஹிந்து மற்றும் கிறிஸ்தவ பெண்களை குறிப்பாக தொழில் கல்லூரிகளில் படிக்கும் புத்திசாலி பெண்களை இந்த வலையில் விழ வைத்து மதமாற்றம் செய்ய செயல்படுவதாகக் கூறியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"கிடைக்கும்  புள்ளிவிவரங்களின் படி கேரளாவில் மட்டும் கடந்த நான்கு ஆண்டுகளில் 3000-4000 அத்தகைய சம்பவங்கள் நடந்துள்ளன. அந்த புலனாய்வுத்துறை அறிக்கையின் படி இந்தியா முழுவதும் இஸ்லாமிய அமைப்புகளின் ஆதரவுடன் அத்தகைய லவ்ஜிகாத் அமைப்புகள் தங்கள் நடவடிக்கையை செயல்படுத்துகின்றன" என நீதிமன்றம் கூறியது.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: எக்ஸ்பிரஸ் நியூஸ் ஸெர்வீஸ் 10-டிசம்பர்-2009&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5996041-4834060373602287078?l=idlyvadai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/UiO9d0xiH4w" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/4834060373602287078/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=4834060373602287078" title="21 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/4834060373602287078?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/4834060373602287078?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/UiO9d0xiH4w/blog-post_11.html" title="காதலின் போர்வையில் கட்டாய மதமாற்றம் !" /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="14161502038753198283" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyGDSxErxkI/AAAAAAAABC8/bZA_R9lU3sc/s72-c/Twisted+Romance.JPG" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">21</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2009/12/blog-post_11.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;CEMDQH0_cCp7ImA9WxBTFEg.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-9157157536392085358</id><published>2009-12-10T16:56:00.003+05:30</published><updated>2009-12-10T19:11:11.348+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-10T19:11:11.348+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அரசியல்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="புத்தகவிமர்சனம்" /><title>ராஜிவ் கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம்!</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/wMk-VFVLW-SbtPRQB2A2MIj5vRQ/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/wMk-VFVLW-SbtPRQB2A2MIj5vRQ/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/wMk-VFVLW-SbtPRQB2A2MIj5vRQ/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/wMk-VFVLW-SbtPRQB2A2MIj5vRQ/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyDcyHObeGI/AAAAAAAABCk/R6WxlgOGXOQ/s1600-h/Rajiv-Gandhi.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: right; cursor: pointer; width: 261px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyDcyHObeGI/AAAAAAAABCk/R6WxlgOGXOQ/s400/Rajiv-Gandhi.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5413569505590474850" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-weight: bold;"&gt;முன் குறிப்பு:&lt;/span&gt; முதலில் பின் குறிப்பை படிப்பது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜிவ் காந்தி கொலை பற்றி சில புத்தகங்களும் ஒரு டாக்குமெண்டரியும் இதுவரை வந்திருக்கிறது அது திரு.ரகோத்தமன் தயாரித்த "Human Bomb" என்ற டாக்குமெண்டரி.  இதை 2006ல் பார்த்திருக்கிறேன். கடைசியில் பொட்டு அம்மான் பற்றிய க்ளூவை கிரைம் நாவல் மாதிரி சொல்லியிருப்பார்கள். நினைவிருக்கிறது. &lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரி புத்தகங்கள் முதலில் ஆங்கிலத்தில் தான் வரும் பிறகு மற்ற மொழியில் மொழி பெயர்க்கப்படும். பச்சை தமிழரான வீரப்பர் கூட முதலில் ஆங்கிலத்தில் தான் வந்தார். பிறகு தான் தமிழில்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் முறையாக இந்த மாதிரி புத்தகம் தமிழில் வருகிறது. இந்த புத்தகம் பிறகு ஆங்கிலத்தில் வரும் என்று நினைக்கிறேன், வரும் போது டெல்லியில் புயலைக் கிளப்பலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரன் இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியாக இருந்தபடியால், தலைமைப் புலனாய்வு அதிகாரி என்ற முறையில் எப்போது அவர் பிடிபட்டாலும் முதல் சாட்சியாக நீதிமன்றத்துக்கு ரகோத்தமன் வந்தாக வேண்டும். அதனால்தான் இதுவரை விசாரணை பற்றி அவர் பேசவேயில்லை. இப்போது இலங்கை அரசே, லக்சுமன் கதிர்காமர் கொலை வழக்கில் குற்றவாளி இறந்துவிட்டதாக அவர்களது உச்சநீதிமன்றத்துக்கு கடிதம் எழுதிவிட்டபடியால், அந்த வழக்கு மூடப்பட்டு இருக்கிறது. இதனால் பிரபாகரன் இறந்தது உறுதி என்று முடிவு செய்து, இப்போது வெளிப்படையாகப் புத்தகம் எழுதியிருக்கிறார் ரகோத்தமன்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் சி.பி.ஐயின் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைமைப் புலனாய்வு அதிகாரி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;புத்தகத்தில் என்ன சிறப்பு?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* விசாரணை அதிகாரிகளுக்கு நேர்ந்த பலவேறு விதமான இடர்பாடுகள், தடைகள், அதிகாரக் குறுக்கீடுகள் பற்றி விலாவாரியக எழுதியுள்ளார்.&lt;br /&gt;* வைகோ, கருணாநிதி, மரகதம் சந்திரசேகர் போன்றவர்களை விசாரணை அதிகாரிகள் விருப்பப்படி விசாரிக்க அனுமதி கிடைக்கவில்லை என்று சொல்கிறார்.&lt;br /&gt;* கொலையைச் செய்தது புலிகள்தான் என்ரு ஹரிபாபு போட்டோக்கள் கிடைத்ததுமே, (தனுவின் உடலைக் கண்டு, அவரது கால் தொடைகளின் உறுதித்தன்மையைக் கண்டு) கண்டிப்பாக இலங்கை இயக்கம் ஏதோ ஒன்றுதான் செய்திருக்க வேண்டும் என்று புலனாய்வு அதிகாரிகள் முடிவு செய்துவிட, அதன்பிறகும் வெகுநாள் வரை, நிச்சயமாக விடுதலை புலிகள் இல்லை என்று உளவுத்துறை சொல்லிக்கொண்டிருந்ததை எள்ளி நகையாடியிருக்கிரார்&lt;br /&gt;* சிறப்பு புலனாய்வுத் தலைவர் கார்த்திகேயன், ராவின் தலைவர், ஐ.பி அமைப்பின் தலைவர் உள்ளிட்ட பல அதிகாரவர்க்கத்தினர் மீது கடுமையான விமர்சனங்கள் வைத்திருக்கிறார்&lt;br /&gt;*நளினி - முருகன் காதல்தான் ராஜிவ் கொலை வழக்கின் அனைத்து கதவுகளையும் திறந்தது; அது மட்டும் இல்லாவிட்டால் தவித்துப் போயிருப்போம் என்கிறார். தனது காதலரை அடிக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டு, அதனாலேயே அனைத்து உண்மைகளையும் நளினி வெளிப்படுத்தியிருக்கிறார்.&lt;br /&gt;*கோடியக்கரை சண்முகம் தற்கொலையின் நிஜமான பின்னணி பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார்&lt;br /&gt;* விசாரணையின்போது நடந்த பல சயனைட் மரணங்கள் சிபிஐயின் அலட்சியத்தால் தான் ஏற்பட்டதா? நிஜமான பின்னணி என்ன என்பது பற்றி ஆழமாகப் பேசுகின்றார்&lt;br /&gt;* அனைத்துக்கும் சிகரமாக வைகோ, கருணாநிதி போன்ற சில தமிழகத் தலைவர்களின் செயல்பாடுகளில் புலனாய்வு அதிகாரிகளுக்கு இருந்த சந்தேகங்கள், அதை விசாரித்துத் தீர்த்துக்கொள்ள முடியாத அதிகார மட்ட குறுக்கீடுகள், ஜெயின் கமிஷனுக்கு சிபிஐ சரியான ஒத்துழைப்பு தராததன் பின்னணி என்று பல்வேறு விஷயங்களை மிகவும் வெளிப்படையாக விவாதித்துள்ளார்&lt;br /&gt;*டிசம்பர் 15ம் தேதி புத்தகம் கிடைக்குமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பிகு:&lt;/span&gt; கிழக்கு பற்றி எழுதினால் உடனே இந்த ஆளுக்கும் கிழக்கும் ஏதோ 'இருக்கு' என்று ஸ்டாம்ப் குத்திவிடுகிறார்கள். நல்ல வேளை "இந்த ஆள் அடிக்கடி கலைஞர் பற்றி எழுதுகிறார்... இவருக்கும் கலைஞருக்கும் ஏதோ... " என்று இதுவரை சொல்லாமல் இருந்தாரே!. யாரோ ஒரு அம்மையார்(தைரியமாக) எழுதி, போடுங்க என்று கொடுத்த பதிவுக்கே, எனக்கு பாஸ்தா முடிச்சு என்றால். இது நானே எழுதும் பதிவு கேட்கவே வேண்டாம் நிச்சயம் நூடுல்ஸ் முடிச்சு தான். வருடா வருடம் புத்தக காட்சியின் போது, புத்தகம் பற்றி எழுதி தாருங்கள் என்று சொல்லிக்கொண்டு தான் இருக்கேன். கொடுத்தால் எடிட் செய்யாமல் போடுகிறேன்.&lt;br /&gt;இப்பவும் ஒரு சின்ன அறிவுப்பு: லிப்கோ டிக்ஷ்னரிக்கு விமர்சனம் எழுதி தந்தாலும் நான் போட தயார். ( எந்த பதிப்பகமாக இருந்தாலும் பரவாயில்லை )&lt;br /&gt;&lt;br /&gt;இது இண்டர்நெட் யுகம், படத்தின் இடைவேளையில் விமர்சனம் எழுதும் காலம். அதனால் புத்தகம் வரும் முன்பே எப்படி உங்களுக்கு இந்த தகவல் எல்லாம் கிடைத்தது என்று சிறு பிள்ளை தனமாக கேட்காதீங்க. எனக்கு பல நண்பர்கள் கிழக்கிலும் மேற்கிலும் இருக்கிறார்கள். பலர் சொன்ன தகவலின் அடிப்படையில் இந்த பதிவு. இது புத்தகத்தின் முன்னோட்டம் தான் - விமர்சனமோ, விளம்பரமோ இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆன்லைனில் &lt;a href="http://nhm.in/shop/978-81-8493-311-6.html"&gt;புத்தகம் வாங்க இங்கே செல்லவும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 0);"&gt;இந்த புத்தகம் கலக்குமா ? யாருக்கு தெரியும், சி.பி.ஐயிடம் தான் கேட்கணும் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5996041-9157157536392085358?l=idlyvadai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/RU1XE2HShaM" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/9157157536392085358/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=9157157536392085358" title="16 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/9157157536392085358?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/9157157536392085358?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/RU1XE2HShaM/blog-post_1307.html" title="ராஜிவ் கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம்!" /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="14161502038753198283" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyDcyHObeGI/AAAAAAAABCk/R6WxlgOGXOQ/s72-c/Rajiv-Gandhi.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">16</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2009/12/blog-post_1307.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;AkQCRHo-eSp7ImA9WxBTFE8.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-6431864138945708374</id><published>2009-12-10T10:32:00.006+05:30</published><updated>2009-12-10T12:29:25.451+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-10T12:29:25.451+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="செய்தி விமர்சனம்" /><title>மர மண்டைகள்</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/Ro4gCfyXlGa8CbX-oYFVXKOSrAM/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/Ro4gCfyXlGa8CbX-oYFVXKOSrAM/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/Ro4gCfyXlGa8CbX-oYFVXKOSrAM/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/Ro4gCfyXlGa8CbX-oYFVXKOSrAM/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyCIqVsatWI/AAAAAAAABCU/ddjn4XVjLyE/s1600-h/tree_inside_tree.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 400px; height: 314px;" src="http://2.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyCIqVsatWI/AAAAAAAABCU/ddjn4XVjLyE/s400/tree_inside_tree.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5413477013058663778" border="0" /&gt;&lt;/a&gt;இந்த மாதம் 8 ஆம் தேதி துவங்கி 12 நாட்களுக்கு உலகத்தின் பார்வையே டென்மார்க்கின் திசையை நோக்கிக் கொண்டிருக்கும். ( சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன், அப்ப தான் கட்டுரையில் எழுதணும்). டென்மார்க் தலைநகரம் கோபன்ஹேகனில், உலகநாடுகள் அனைத்தும் பங்கேற்கும், காலநிலை மாறுபாடு தொடர்பான ஒரு பெரிய கருத்தரங்கம் 12 நாட்கள் நடைபெறவிருக்கிறது. உலகம் வெப்பமயமாதல் மற்றுமதன் விளைவுகள், பருவ சுழற்சிகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் அதற்கான காரணங்கள், மற்றும் அவற்றை சரி செய்வது தொடர்பான பல விஷயங்கள் அங்கு விவாதிக்கப்படவிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இம்மாநாட்டின் முக்கிய நோக்கமே சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பதாகும். ஆனால் இம்மாநாட்டின் நோக்கத்திற்கே விரோதமான சம்பவங்கள் உலகின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன. அதற்கு சில உதாரணங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;முதல் உதாரணம்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கு விரோதமான விஷயம் அதே கோபன்ஹேகனில் நடைபெற்று வருகின்றது. அதாவது இம்மாநாட்டில் பல தேசங்களிலிருந்தும் முக்கியமான தலைவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்து கொள்ளவிருப்பதால், அவர்களின் உபயோகத்தின் பொருட்டு 1200 லிமோ ரக சொகுசு கார்கள் இயக்கப்படவிருக்கின்றன. இவை தவிர 140 விமானங்கள்!! இவற்றால் வெளியேற்றப்படும் கார்பன் - டை - ஆக்ஸைடின் அளவு மிக அதிகம். இவற்றைத் தவிர்த்தாலே கோபன்ஹேகனின் சுற்றுச் சூழல் பெருமளவு பாதுகாக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இரண்டாவது உதாரணம்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த உதாரணம் சம்பவிக்கும் இடம், நமது சிங்காரச் சென்னையில்தான். முதன் முதலாக தற்போதைய தமிழக துணை முதல்வர் முக ஸ்டாலின் சென்னை நகர மேயராகப் பொறுப்பேற்ற போது, சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்றுவேன் என்று உறுதி பூண்டார். ஆனால் இப்போது நடப்பவை அதற்கு நேரெதிர். சுமார் 2000 மழை தரக் கூடிய முதிர்ந்த மரங்கள் வெட்டப்பட்டு அதன் சமாதியின் மீது புதிய சட்டமன்றக் கட்டிடமும், பெரியார் நூலகமும் கட்டப்பட்டு வருகின்றன. இனி வருங்காலத்தில் மரங்களை அழித்து அதன் மீது எழுப்பபட்ட புதிய சட்டமன்றக் கட்டிடத்தில் சுற்றுச் சூழல் பிரச்சனைகள் குறித்து விவாதிப்பார்கள். நல்ல முன்னுதாரணம்தான்!!&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில், வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்திற்கும் பதிலாக ஐந்து மரக் கன்றுகள் சென்னை நகரில் நடப்படுமென்று சென்னை நகர மேயர் திரு.மா.சுப்ரமணியம் அவர்கள் கூறியுள்ளார். அது சரி, சென்னை நகர் முழுவதும் கான்கிரீட் மரங்கள் பெருகி வரும் நிலையில் ஒரு மரத்திற்கு பதிலாக ஐந்து மரத்திற்கு இடத்திற்கு எங்கே போவது?? அதை ஏன் மேயர் விளக்கவில்லை ?&lt;br /&gt;விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் இலவச நிலத் திட்டம் போலாகுமோ?? இவ்வாறான கேள்விக்கு இவர் வைத்திருக்கு இன்ஸ்டண்ட் பதில்...மெரீனா கடற்கரையினையொட்டிய கடற்கரைச் சாலை. அதாவது இம்மரக் கன்றுகள் கடற்கரைச் சாலையில் நடப்படுமாம்.&lt;br /&gt;அங்கே சிலை வைப்பதற்கே இடம் இல்லை மரம் நல்ல ஜோக். வெட்டப்படுவதோ நன்கு உயர்ந்து வளர்ந்த மரங்கள், அதற்கு பதிலாக நடப்படுவதோ மரக் கன்றுகள். இவையனைத்தும் என்னிக்கு வளர்ந்து...  வார்டு மெம்பர், கவுன்சிலர்,வட்டச் செயலாளர், வட்டத் தலைவர், ஒன்றியச் செயலாளர், ஒன்றியத் தலைவர், மாவட்டச் செயலாளர் கழக செயலாலர் (இதுக்கு நடுல இளைஞரணி லொட்டு லொசுக்கு எல்லாம் இருக்கு)..அப்பறம் பேராசிரியர்...... அப்படி இப்படி என்று ஆகி கன்று என்று முதலமைச்சர் ஆகும் ? முடியாது. பேராசிரியர் ஆனாலே பெரிசு.&lt;br /&gt;&lt;br /&gt;"Trees Foundation Of India" வைச் சேர்ந்த சுப்ரஜா தரணி அவர்கள் கூறுகையில், வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக மரக் கன்றுகள் நடப்படுமா என்பதே சந்தேகமென்ற நிலையில், நடப்பட்டாலும், அனைத்துமே வளர்ந்து பலன் தருமா? என்று கேள்வியெழுப்பியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், பொதுவாகவே வெட்டப்படும் மழை தரும் மரங்களுக்கு பதிலாக, அலங்கார மரங்களே நடப்படும். அவற்றால் விளையும் பலன்களும் மிகக் குறைவு என்று தெரிவிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;"வளர்ச்சி மற்றும் முன்னேற்றப்பணிகளில் பொதுவாகவே பலிகடாவாக்கப்படுவது சுற்றுச் சூழல்தான்" என்று ஆதங்கப்படுகிறார் வன விலங்குகளின் வாழ்வை படம் பிடிப்பவரும், சுற்றுச் சூழல் ஆர்வலருமான திரு.சரவண குமார். அவர் மேலும் கூறுகையில், மெரினாவில் அனைத்து மரக் கன்றுகளையும் நடுவதற்கு இடமில்லையென்றும், மேலும் நடப்படக்கூடிய கன்றுகள் முற்றும் வளர்ச்சி பெறுமளவு பராமரிகப்படுமா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். அதாவது சுமார் பத்தாயிரம் மரங்கள் வளர்க்க வேண்டுமென்றால், சுமார் முப்பதாயிரம் கன்றுகளை நடவேண்டுமாம். மெரினாவில் இடமிருக்கிறதா??&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே தமிழகத்தில் பருவ மழை சரிவரப் பெய்வதில்லை. அதிலும் குறிப்பாக சென்னையில் மழை என்றாலே அது வங்கக் கடல் புயலை நம்பித்தான். இந்த வருடம் அதுவும் சரிவர இல்லை. தவிர, உலக வெப்பமயமாதலால் சென்னை நகரம் 2100 க்குள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படலாம் என்ற விஞ்ஞானிகளின் பகீர் ஆய்வு வேறு பயமுறுத்துகிறது. இந்நிலையில் இரண்டாயிரம் காஸ்ட்லியான உயிர்களை பலி கொடுத்து பெரியார்  பெயரில் ஒரு நூலகமும் (உ.வே.சா பெயர் வைத்தாலும் கூட), சட்ட மன்றக் கட்டிடமும் அவசியம்தானா? ஏற்கனவே இருக்கின்ற சட்டமன்றக் கட்டிடத்தில் விவாதங்கள் நடத்தியே துவரம் பருப்பு விலையையும், காய்கறி விலையையும் குறைக்க முடியவில்லை. மொத்தத்தில் எது முக்கியமோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இதற்கு என்ன பதில் ? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நமது முந்தைய ஜனாதிபதி திரு.அப்துல் கலாம் அவர்களுக்கும், இன்றைய ஜனாதிபதி திருமதி.ப்ரதிபா பாட்டீலிற்கும் இருக்கும் வித்யாசங்களை எண்ணி மாளாது&lt;br /&gt;முந்தைய ஜனாதிபதி சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பொருட்டு மரங்களை வளர்க்க வேண்டுகோள் விடுக்கிறார். ஆனால் இன்றைய ஜனாதிபதி சென்ற ஆண்டு அந்தமான் பயணம் மேற்கொண்ட போது அவரது ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்காக சுமார் 400 மரங்கள் அடியோடு வெட்டி சாய்க்கப்பட்டன. இதற்கு பதிலாக ஐந்து மரக் கன்றுகள் வேண்டாம் மொத்தமாக 10 மரக் கன்றுகள் நட்டாலே போறும். வெட்ட பட்ட மரங்களில் பெரும்பாலனவை 100 வயதுக்கு மேல்.&lt;br /&gt;&lt;br /&gt;கோபன்ஹேகன் காலநிலை மாநாடு பற்றி வாய்கிழிய விவாதித்தால் மட்டும் போதாது. அதற்கு முன்னுதாரணமாகத் திகழ முயற்சிக்கவாவது வேண்டும். ஒருபுறம் பைசா பெறாத பயணத்திற்காக 400 மரங்களை வெட்டி சாய்க்கிறோம். மறுபுறம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி உபன்யாசம் செய்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 0);"&gt;முட்டாள்களை மர மண்டை என்று சொல்லுகிறோம். படத்தில் மரத்துக்கு இருக்கும் அறிவு கூட நமக்கு இல்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;( கட்டுரை கூட்டணி: யதிராஜ் + இட்லிவடை )&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5996041-6431864138945708374?l=idlyvadai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/FyMjydi4P0Y" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/6431864138945708374/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=6431864138945708374" title="23 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/6431864138945708374?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/6431864138945708374?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/FyMjydi4P0Y/blog-post_10.html" title="மர மண்டைகள்" /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="14161502038753198283" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/_R8GcmkGe6zo/SyCIqVsatWI/AAAAAAAABCU/ddjn4XVjLyE/s72-c/tree_inside_tree.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">23</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2009/12/blog-post_10.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;A0QBQnszeyp7ImA9WxBTE0k.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-511497775951824396</id><published>2009-12-09T14:32:00.000+05:30</published><updated>2009-12-09T14:32:33.583+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-09T14:32:33.583+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="விருந்தினர்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="புத்தகவிமர்சனம்" /><title>அப்துல் கலாம் : கனவு நாயகன் - புத்தகவிமர்சனம்</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/KHs4KOKfZLbpx7qcpq7VIuz5pRY/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/KHs4KOKfZLbpx7qcpq7VIuz5pRY/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/KHs4KOKfZLbpx7qcpq7VIuz5pRY/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/KHs4KOKfZLbpx7qcpq7VIuz5pRY/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_R8GcmkGe6zo/Sx9m32svq4I/AAAAAAAABCM/asI1S99P-Nw/s1600-h/978-81-8493-237-9_b.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 195px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_R8GcmkGe6zo/Sx9m32svq4I/AAAAAAAABCM/asI1S99P-Nw/s320/978-81-8493-237-9_b.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5413158386884651906" border="0" /&gt;&lt;/a&gt;சில புத்தகங்கள் பார் சாக்லேட் மாதிரி. ஒரு கடி கடித்த பிறகு கவர் போட்டு உள்ளே வைக்க முடியாது. ஆரம்பித்தால் கடைசி வரை படித்து முடித்து விட்டு தான் மூட முடியும். &lt;a href="http://nhm.in/shop/978-81-8493-237-9.html"&gt;கனவு நாயகன்&lt;/a&gt; அந்த ரகம் அல்ல. டின்னில் வருமே குலாப் ஜாமூன்,ரசகுல்லா எல்லாம். அந்த மாதிரி. ஒன்று எடுத்து சாப்பிட்டு விட்டு பிரிட்ஜில் வைத்து விட்டு, சற்று கழித்து அடுத்தது. நிதானமாக படிக்க வேண்டிய வகை.இந்த புத்தகத்தை பற்றிய என்னுடைய பார்வையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். இதை புத்தக விமர்சனம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. விமர்சனம் செய்யும் அளவு எனக்கு வாசிப்பனுபவமோ,முதிர்ச்சியோ இல்லை.இவைகளை என்னுடைய சொந்த கருத்துகளாக மட்டும் கொள்க.&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;ஆரம்பமே அனல் பறக்கிறது. போக்ரான் பாலைவனத்தை பற்றிய வர்ணனையோடு ஆரம்பமாகும் முதல் அத்தியாயம் முழுதும் ஏதோ திரில்லர் படம் பார்ப்பதை போன்ற உணர்வு. "அணு ஆயுத சோதனை" ப்ரொஜெக்டில் என்னவாக இருந்தீர்கள் கண்ணன்? கூடவே இருந்து பார்த்த மாதிரியான ஒரு விவரிப்பு. Brilliant.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஒரு நிகழ்ச்சியை குறிப்பிடும் போதும் கண்டிப்பாக தேதி குறிப்பு,பெயர்குறிப்புகள், சூப்பர் சோனிக்,ஹோவர்க்ராப்ட்,ஸ்பிட்ஃபியர் என்று விமானங்களை குறித்த தகவல்கள் என்று 248 பக்கங்களும் data,data and data. கலாம்  சம்பந்தப்பட்ட  ஏதாவது தகவல் தேவை ஏற்படின், கூகிள் பண்ணுவதற்கு முன்னால், 'இந்த ச.ந.கண்ணன் ஏதாவது சொல்லி இருக்கிறாரா பார்ப்போம்'என்று தேடலாம். தான் பகிர்ந்திருக்கும் தகவல்களுக்கு disclaimer ஆக ஏராளமான புத்தகங்கள்,பேட்டிகள்,சுட்டிகள் என்று கடைசியில் ஒரு பெரிய லிஸ்ட் தந்தும் இருக்கிறார்.கலாம் அவர்களுக்கு inspiration ஆக இருந்த புத்தகங்களில் இருந்தே  ’இதுவும் கடந்து போகும்' மாதிரியான (நிகழ்வுக்கு பொருத்தமான) மேற்கோள்கள் காட்டி இருப்பது புத்திசாலித்தனம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹீரோ அப்துல் கலாம் தான் என்றாலும், ஆசிரியரின்  horizon சற்று அகன்றதாகவே தான் இருக்கிறது. New Horizon?...:-). சிவானந்த சுவாமிகள், கணித மேதை ராமானுஜர் என்று ஆங்காங்கே நிறைய கதை சொல்கிறார். பறவை எப்படி பறக்கிறது, செயற்கைக்கோள் எப்படி வேலை செய்கிறது முதலான அறிவியல் விளக்கங்கள் கூடவே.  இஸ்ரோ உருவான கதை, கதிரியக்கத்தினால் ஹிரோஷிமா நாகசாகியில் விளைந்தது என்ன? முதலான நிகழ்வுகளையும் சுருக்கமாக பதிவு செய்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகத்தின் அத்தியாயங்கள் பிரித்திருப்பது கவனமாக கையாள பட்டு இருக்கிறது. தலைவாழை விருந்து மாதிரி சாம்பார் முடித்து ரசம், பிறகு தான் மோர் என்று வரிசையாக செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தாலி மீல்ஸ் மாதிரி. பிடித்ததை முதலில் சாப்பிட்டுக்கொள்ளலாம். நான் பொருளடக்கம் பார்த்ததும் முதலில், "சோனியா-கலாம் என்ன நடந்தது? " என்று 201 ம  பக்கத்துக்கு தான் போனேன்.  ஒவ்வொரு அத்தியாயமும் தனி தனி கட்டுரைகளாவும் வாசிக்கும் அளவுக்கு தேர்ந்தவை.&lt;br /&gt;&lt;br /&gt;சமுதாயத்தின் பெரும்பான்மையினரால், வெற்றியாளராக மட்டுமே அறியப்பட்ட ஒருவரின் தோல்விகளையும், துவள வைத்த சம்பவங்களையும் சாமர்த்தியமாக சொல்லி இருப்பதற்கு சபாஷ்.முதல் எஸ்.எல்.வி கடலில் விழுந்ததும், நந்தி ஹோவர் முடங்கியதும் படிப்பவர்களை ’அச்சச்சோ’ சொல்ல வைக்கும். அக்னியின் முதல் இரண்டு முயற்சிகளும் தோற்றதை பற்றிய கேலி கார்டூன்களை பற்றிய குறிப்புகள், அந்த கார்டூன்களுக்காக கூகிள் பண்ண வைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;"'கலாமு'க்கு  ராமேஸ்வரத்தில் ஒரு 'சிவசுப்ரமணிய ஐயர்' கிடைத்தது போல, ராமநாத புரத்தில் ஒரு 'அய்யாதுரை சாலமன்' கிடைத்தார்"  என்று சந்தர்ப்பவசமாக நடந்த சம்பவங்களை கூட, சுவாரஸ்யமான வரிகளாக மாற்றியிருப்பது அழகு.&lt;br /&gt;&lt;br /&gt;"பொற்கொல்லர் தன் சொந்த மகளுக்கு  நகை செய்யும் போது கூட, அதில் சற்று ஆட்டையை போடுவார். அது அவருடைய தொழில் தர்மம்" என்று சொல்வார்கள். அது மாதிரி தன்னுடைய புத்தகத்தில் கூட ஆங்காங்கே தன் சொந்த அரசியல் கருத்துகளை 'subtle ' ஆக தூவி இருக்கிறார். "ராமர் கட்டிய பாலம் இனி இங்கு தேவை இல்லை" யாம். ஒரு ரூபாய் அரசியல்வாதிகளையும் லேசாக உரசி இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விஞ்ஞானி, முன்னாள் குடியரசு தலைவர், இந்நாள் ஆசிரியர், இவரை பற்றிய புத்தகம். முழுக்க முழுக்க சீரியஸாக தான் இருக்கும்,முகத்தை உம் என்று வைத்து கொண்டு தான் படிக்க வேண்டியதாக இருக்கும் என்று எண்ண வேண்டியதில்லை. வெடிச்சிரிப்பு வரா விட்டாலும் 'கோத்தாரியும் நேருவும் அறிவியல் வல்லுனர்களை தேர்ந்தெடுத்தது முதலான' புன்னகைக்கு மினிமம் கேரண்டி தரும் இடங்கள் பல.&lt;br /&gt;&lt;br /&gt;தகவல்களும் புன்னகையும் தானா? செண்டிமெண்ட்? இருக்கிறது. போலியோவால் பாதிக்க பட்டவர்களுக்கு கலாம் செய்த காலிப்பர், முக்கியமான தருணங்களில் அவருடைய குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த மரணம் என்று நெகிழ வைக்கும் விஷயங்கள், ஆனால் உறுத்தாத அளவில்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளை நம்புகிறீர்களா? என்பதற்கான கலாமின் பதிலும், முஷாரப் கலாம் சந்திப்பின் முடிவில், முஷாரப் கலாமிடம் சொல்லும் வரிகளும் 'நச்'கள்.மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கலாம் சொல்லும் பத்து பத்து உறுதி மொழிகளும், இரண்டு "Ten commandments" களுக்கு சமானம்.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.எல்.வி-3 ஏவுகணை, ரோகினி 1B launching காட்சிகள் விவரிப்பின் முடிவில், கலாமை தோளில் தூக்கி வைத்து கொள்ளும் shaar ஊழியர்களுள் ஒருவராக நாமும் மாறி போகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு குடியரசுத்தலைவராக கலாம் சந்தித்த தர்மசங்கடமான சிக்கல்கள் பற்றி சொல்லி இருக்கிறார். தேர்தல் சீர்திருத்த தீர்ப்பு, பீகார் சட்டமன்ற கலைப்பு, நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு நிறுவனங்களில் பதவி வகிப்பது குறித்த சட்டம், அப்சல் கருணை மனு முதலான விஷயங்களில், ’அந்த நிலைமையில் கலாம் வேறு எதும் செய்திருக்க இயலாது’ என்பதை போன்ற விளக்கங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;திருஷ்டி பொட்டுகள் சில கண்ணில் பட்டன. ஒரு பொட்டை பற்றி மட்டும் சொல்கிறேன். ஜமீலாவின் முகூர்த்தத்துக்கு இன்னும் சில மணி நேரங்கள் தான் இருக்கின்றன. கலாம்  டி ஆர் டி ஓ வில் இருக்கிறார்.  ஏவுகணையில் சென்றால் தான் அவ்வளவு விரைவாக ராமேஸ்வரம் போய் சேர முடியும் என்கிறீர்கள். ஆனால் கலாம், மாலை வரை ஒரு திட்ட அறிக்கை வேலை செய்து முடித்து, சமர்ப்பித்து,அதற்கு பிறகு ஒரு ஹெலிகாப்டர் பிடித்து சென்னை வந்து, அங்கிருந்து விமானத்தில் மதுரை போய், அங்கிருந்து ரயில் பிடித்து ராமேஸ்வரம் போனதெல்லாம் சரி. ஆனால் சரியான நேரத்தில் திருமணத்தில் கலந்து கொண்டார் என்றும் எழுதி இருக்கிறீர்கள். குழப்புகிறீர்களே கண்ணன்? உண்மையை சொல்லுங்கள். கலாம் ஜமீலாவின் திருமணத்திற்கு சரியான நேரத்தில் போனாரா இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;கலாம் பற்றிய புத்தகம் என்பதால் அவர் சிரித்துக்கொண்டோ, யோசித்துக்கொண்டோ இருக்கும் close-up shot தான் அட்டை படத்தில் போடுவதற்கு பொருத்தம் என்றாலும், அக்னிசிறகுகள் அட்டையை யோசித்து இங்கு சற்று வித்தியாசப்படுத்தி இருக்கலாமோ? புத்தக கண்காட்சியில் மேலோட்டமாக பார்ப்பவர்கள், "ஏற்கனவே  வாங்கியாச்சு" என்று நினைத்து விடும் ரிஸ்க் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"அக்னிசிறகுகளில் இருந்து உங்கள் புத்தகம் எந்த விதத்தில் வேறுபடுகிறது?" என்று நூலாசிரியரிடம் கேட்டதற்கு&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;strong&gt;&lt;em&gt;தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்தில் கூட கலாம் பற்றிய முழுமையான வாழ்க்கை வரலாறு கிடையாது. அந்தக் குறையை இந்தப் புத்தகம் போக்கியிருக்கிறது&lt;/em&gt;&lt;/strong&gt;" என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பா.ராகவன் அவர்களின் twitter கமென்ட்:"ச.ந. கண்ணனின் அப்துல் கலாம் பற்றிய புத்தகம் துதி மாலைகளை விலக்கி அவரைச் சற்றுத் தள்ளி நிறுத்தி அழகாக எடை போடுகிறது"&lt;br /&gt;&lt;br /&gt;My verdict: An educating book.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகத்தை &lt;a href="http://nhm.in/shop/978-81-8493-237-9.html"&gt;இங்கே வாங்கலாம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: &lt;a href="http://synapse-junctionofthoughts.blogspot.com/"&gt;ப்ரியா கதிரவன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.sanakannan.com/"&gt;ச.ந.கண்ணுக்கு வாழ்த்துகள் &lt;/a&gt; அடுத்த போட்டிக்கு இது தான் பரிசு :-)&lt;br /&gt;போன மாசம் கலாம் பேசியது - "இளைய சமுதாயத்தின் சக்தி மகத்தானது. ஒவ்வொரு வீட்டிலும் 20 நல்ல புத்தகங்கள் கொண்ட சிறிய நூலகம் அமைக்க வேண்டும்.&lt;br /&gt;தினமும் ஒரு மணி நேரம் நூலகத்தில் படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால் தமிழகத்தில் அறிவுப்புரட்சி ஏற்படும்"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 0);"&gt;கிழக்கு ஒரு நூலகம் அமைத்து இந்த மாதிரி நல்ல புத்தகங்களை அங்கே வைக்க வேண்டும் என்று பத்ரியை கேட்டுக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5996041-511497775951824396?l=idlyvadai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/lQ9T5cLrC8c" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/511497775951824396/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=511497775951824396" title="16 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/511497775951824396?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/511497775951824396?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/lQ9T5cLrC8c/blog-post_7154.html" title="அப்துல் கலாம் : கனவு நாயகன் - புத்தகவிமர்சனம்" /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="14161502038753198283" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/_R8GcmkGe6zo/Sx9m32svq4I/AAAAAAAABCM/asI1S99P-Nw/s72-c/978-81-8493-237-9_b.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">16</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2009/12/blog-post_7154.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;A0EMRXc4fSp7ImA9WxBTE0w.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-2992506074987108983</id><published>2009-12-09T06:11:00.002+05:30</published><updated>2009-12-09T06:18:04.935+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-09T06:18:04.935+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="செய்தி விமர்சனம்" /><title>மீடியாவிற்கு தெரிந்த வெளிச்சம்</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/DFSa11iUyyd-ztU8NKQPWqhD474/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/DFSa11iUyyd-ztU8NKQPWqhD474/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/DFSa11iUyyd-ztU8NKQPWqhD474/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/DFSa11iUyyd-ztU8NKQPWqhD474/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://static.indianexpress.com/m-images/2009-12-07/M_Id_124722_rahul_gandhi.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 300px; height: 250px;" src="http://static.indianexpress.com/m-images/2009-12-07/M_Id_124722_rahul_gandhi.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;இரண்டு நியூஸ் நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஒன்று:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட ராஜ்நாத் சிங் சர்ச்சையில் சிக்கியுள்ளார். காரணம், விளக்கு வசதியில்லாத விமான ஓடுதளத்தில் ஜீப் வண்டிகளின் விளக்கு வெளிச்சத்தைக் கொண்டு இவர் பயணித்த ஹெலிகாப்டரை டேக் ஆஃப் செய்ததற்காக. இது அப்பட்டமான விதிமுறை மீறல் என்று உள்நாட்டு விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் கண்டித்துள்ளது, விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. மறுநாள் பத்திரிக்கைகள் மற்றும் வட இந்திய ஆங்கில மீடியாக்களில் பரபரப்பாக அடிபட்டது. CNN-IBN, NDTV, முதலிய மீடியா ராஜ்நாத் சிங்கை போட்டு தாக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இரண்டு:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கூறிய அதே கதைதான். நபர்தான் வேறு. நபர் எதிர்கால விடிவெள்ளி ராகுல் காந்தி அவர்கள். உத்திரப் பிரதேச மாநிலம் சீதாபூர் பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, மோசமான வானிலையில், வெளிச்சம் அறவே இல்லாத (Zero Visiblity) ஓடுபாதையில் விமானத்தை தரையிறக்க விமான ஓட்டியை வற்புறுத்தியுள்ளார். விமானமும் தரையிறக்கப்பட்டுள்ளது. இதனை ராகுல் காந்தி திட்டவட்டமாக மறுத்துள்ளார். நானே ஒரு விமான ஓட்டி, எனக்குத் தெரியாதா என்ற ரீதியில் பத்திரிக்கையாளர்களிடம் கடுப்படித்துள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டைக் கூறியது மீடியாவோ அல்லது பாஜக வோ அல்ல. உத்திரப் பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவர் ரீடா பகுகுணா. இதற்கு உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகத்திடமிருந்து ஒரு கண்டனமோ, விசாரணை உத்தரவோ ஏதுமில்லை. மீடியாக்களிலும் ராகுல் செய்தது சரி தான் என்பது போன்ற சல்ஜாப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 0);"&gt;இரண்டுமே அப்பட்டமான விதிமுறை மீறல் என்ற நிலையிலும், மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம் என்ற ரீதியில் ஆங்கில மீடியாக்களும் இயங்குகின்றன&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5996041-2992506074987108983?l=idlyvadai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/Of04ws6gVGs" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/2992506074987108983/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=2992506074987108983" title="23 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/2992506074987108983?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/2992506074987108983?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/Of04ws6gVGs/blog-post_09.html" title="மீடியாவிற்கு தெரிந்த வெளிச்சம்" /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="14161502038753198283" /></author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">23</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2009/12/blog-post_09.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;C0cERno6fip7ImA9WxBTEks.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5996041.post-499813563845850902</id><published>2009-12-08T13:55:00.002+05:30</published><updated>2009-12-08T14:00:07.416+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-08T14:00:07.416+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சும்மா ஒரு சர்வே" /><title>சும்மா ஒரு சர்வே 8-12-2009</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/yUvD_IxBGLbgEifOg7UKH7KvHLQ/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/yUvD_IxBGLbgEifOg7UKH7KvHLQ/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/yUvD_IxBGLbgEifOg7UKH7KvHLQ/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/yUvD_IxBGLbgEifOg7UKH7KvHLQ/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.californiasurveyors.org/images/online-survey.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 312px; height: 234px;" src="http://www.californiasurveyors.org/images/online-survey.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;நீங்க சாஃப்ட்வேர்ல இருக்கீங்க. இன்னும் திருமணம் ஆகலை. வீட்டில் பெண்ணோ பையனோ பார்த்துகிட்டு இருக்காங்க. அல்லது அவர்களுக்கு தெரியாமல் நீங்க பார்த்துக்கிட்டு இருக்கீங்க. ஏதோ ஒண்ணு. இப்ப விஷயத்துக்கு வருவோம்...&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;உங்களுக்கு ஏற்ற துணை யாராக இருக்க வேண்டும் ? எதை செலக்ட் செய்வீங்க&lt;br /&gt;&lt;br /&gt;1. துணையும் சாஃப்ட்வேர்ல இருந்தால் நல்லது!&lt;br /&gt;2. ஐயோ! நிச்சயமா சாஃப்ட்வேர்ல கிடையாது!&lt;br /&gt;3. ஏதோ கிடைச்சா போறும்னு இருக்கேன்...&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;( சைடுல இருக்கு ஓட்டு பெட்டி )&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடடா நான் சாஃப்ட்வேர் துறையில் இல்லையே என்று வருத்தப்படுபவர்கள், சந்தோஷப்படுங்கள் :-) &lt;br /&gt;&lt;br /&gt;கல்யாணம் ஆனவர்கள் தயவு செய்து எதையும் செலக்ட் செய்யாதீங்க ஃப்ளீஸ்!.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 0);"&gt;ஏன் இந்த ஆப்ஷன் செலக்ட் செய்தீங்க என்று பின்னூட்டம் போட வேண்டாம் :-)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேலைக்கு போற பொண்ணு வேண்டாம் என்று நினைப்பவர்கள் - சரி வேண்டாம் இதுக்கு வீண் வம்பு &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5996041-499813563845850902?l=idlyvadai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/Idlyvadai/~4/0gdaiyVkhe8" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://idlyvadai.blogspot.com/feeds/499813563845850902/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=5996041&amp;postID=499813563845850902" title="20 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/499813563845850902?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5996041/posts/default/499813563845850902?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/0gdaiyVkhe8/8-12-2009_08.html" title="சும்மா ஒரு சர்வே 8-12-2009" /><author><name>IdlyVadai</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="14161502038753198283" /></author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">20</thr:total><feedburner:origLink>http://idlyvadai.blogspot.com/2009/12/8-12-2009_08.html</feedburner:origLink></entry></feed>
